Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
"ஹே கிஷோர் வந்துட்டான்" என தேவி சிக்னல் கொடுக்க.. சீதா லட்சுமி கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் திணறியபடி நின்றிருந்தாள்.

"ஹே முறைக்காத சீதா சிரிக்கிற மாதிரி நில்லு. அந்த நாய்க்கு சந்தேகம் வந்திட போகுது இன்னும் சுபா வேற வரல"என்றான் தேவி.

கைகளை இறுக்கி மடக்கியபடி நின்றாள் சீதா.

"ப்பா கொழு பொம்மை மாதிரி இருக்கா! இவளோட கையில நான் இவள் அங்கே புடிச்சு உதடு வச்சு! அய்யயோ நினைக்கவே சொர்க்கமா இருக்கே!" என கிஷோர் நினைத்தபடி தலையை கோதியவன்.

"சீதா போலாமா?" என தேவையில்லாத தொல்லை போல தேவியை பார்த்தான் கிஷோர்.

அண்ணா அது தான் அந்த கிஷோர் பையன். என் பிரென்ட்ட தொந்தரவு பண்றான் என சுட்டி காட்டினாள் சுபா.

ம்ம் போலாமா பா! என கிஷோரின் தோல் மேல் கம்பீர கைகள் பட.. கிஷோரின் பொடனிக்கு பின்னால் நின்றிருக்கும் ரகுவரனை அந்த நொடி தான் முதன் முதலில் பார்த்தாள் சீதா.

கலைந்த கேசம்.. அதுவும் எண்ணெய் போடாமல் வறட்சி அதிகமாக இருக்க.. செம்பட்டை வண்ணத்தில் தலையும் கருப்பு வண்ண சட்டையும் வெள்ளை வேஷ்டி.. கைகளில் மார்பில் ஆங்காங்கே தழும்பு என பொறுக்கி அப்டின்னு பார்த்ததும் சொல்ற பத்து பொருத்தம் அவனுக்கு நல்லாவே பொருந்தியது.

"யார் நீங்க? ஹலோ மிஸ்டர் என் மேலே இருந்து கைய எடுங்க"

ஓ கையவே எடுக்கணுமா? இல்லையே உன் கண்ணு தான் ஓவரா வம்பு பண்ணுதுன்னு சொன்னாங்க கூடவே பல்லும் போல என ரகுவரனின் நட்பு வட்டம் கிரி கூற..

அடுத்த நொடி கிஷோரின் வாயில் இருந்து இரத்தம் ஆம் கடைவாய் பல் ரகுவரனின் கை வரிசையில் விழுந்தது.

"அய்யயோ என் பல்லு?" என கிஷோர் வலியுடன் கன்னத்தை பிடிக்க..

முகத்தை சுருக்கிய படி ரகுவிடம் அடி வாங்கும் கிஷோரை பார்த்தாள் சீதா.

"மச்சி அவனை என்கிட்ட அனுப்பு அந்த கண்ணு" என கிரி ஆரம்பிக்க.. ரகு அவனது முகத்தை பிடித்து பளார் பளார் என இரண்டு அரை விட்டான்.

தேவி, சுபா என அனைவரும் விதிர் விதித்து பார்க்க எந்த ஒரு சலனமும் இல்லாமல் சீதா கிஷோரை பார்த்தாள்.

"அய்யோ அம்மா இனிமே சீதா பின்னாடி சுத்த மாட்டேன் அண்ணா பிளீஸ் என்னை விட்டுடுங்க!" என கையெடுத்து கும்பிட்டான் கிஷோர்.

"ம்ம் என்கிட்ட இல்ல. அங்கே!" என ரகுவின் கரகரத்த குரல் கிஷோருக்கு மேலும் பயத்தை கொடுக்க..

"அம்மா!! தாயே! என்னை மன்னிச்சிடுங்க! என்னை மன்னிச்சிடு சீதா! இனி உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்" என கன்னத்தை பிடித்து கொண்டு ஓடியே விட்டான் கிஷோர்.

சீதா ஒரு பெரு மூச்சை விட்டபடி அவளது காலேஜ் பேக்கில் இருந்து 1000 ரூபாய் பணத்தை எடுத்து ரகுவிடம் நீட்டியவள். "ரொம்ப பெரிய உதவி பண்ணீங்க! அவனோட கன்னத்தை அடிச்சது நல்லாருந்தது. நீங்க பண்ண வேலைக்கு காசு! ஏன்னா எனக்காக உங்களோட கமிட்மென்ட் எல்லாத்தையும் விட்டுட்டு இந்த சின்ன சம்பவம் பண்ண வந்திருக்கீங்க அதுக்காக இந்த பணம் அண்ணா" என நீட்டினாள்.

சுபா பதட்டத்துடன் "என்ன தேவி இது? சீதா என்ன இப்படி பண்ற? எங்க அண்ணன் எனக்காக வந்தாங்க! நீ கொச்சை படுத்தி நடந்துக்கிற? ஹே நீ என் பிரென்ட் டி!" என பார்த்தாள்.

"ஹே கம்முன்னு ஒரு சீதா! அவள் நமக்கு ஹெல்ப் பண்ணிருக்கா" என தேவி சொல்ல..

"அய்யோ இல்ல சுபா! உங்க அண்ணா வேலை செஞ்சிருக்கார். அதுக்கு கொடுக்கணும் தானே! ரொம்ப தேங்க்ஸ் வாங்கிக்கோங்க. இனிமே எவனாவது பிரச்னை பண்ணா கண்டிப்பா உங்க கிட்ட சொல்றேன். பார்த்து முடிச்சு கொடுங்க" என நீட்டினாள்.

அண்ணா என சுபா தயங்க.. அட வாங்கிக்கோங்க அண்ணா என நீட்டினாள் சீதா.

ரகுவரன் அவளை விழி அகலாமல் பார்த்து கொண்டே பணத்தை வாங்கினான்.

கிரி ஆச்சரியத்துடன் ரகுவரணை பார்த்தான். சரி தேங்க்ஸ் சுபா! நாளைக்கு பார்க்கலாம். என தேவியுடன் புறப்பட்டாள் சீதா.

ஆனால் அன்று தான் ஆரம்பித்தது பிரச்னை. அடுத்த நாளில் இருந்து கிஷோர் வரவில்லை. அதற்கு மாறாக ரகுவரன் அவளை பின் தொடர்ந்தான்.

என்ன அண்ணா! இந்த பக்கம்? சுபாவை கூப்பிட வந்தீங்களா? என சீதா எதார்த்தமாக அவனை பார்த்ததும் கேட்டாள்.

"இல்ல" என்றான் ரகு.

ஓகே அண்ணா உங்க வேலைய பாருங்க என சீதா கடந்து விட... இதோ தினமும் அவள் கல்லூரி பேருந்து ஏறும் இடம் இறங்கும் இடம் என வைத்த கண் வாங்காமல் சீதாவை பார்க்க ஆரம்பித்திருந்தான் ரகுவரன்.

"ஹாய் அண்ணா!" என சீதா அவனை எங்கு பார்த்தாலும் கை அசைப்பாள்.

போகும் போது டாட்டா சொல்வாள். அதெல்லாம் சுபாவின் அண்ணன் என்பதால் மட்டுமே!

இதோ அவள் டைப் ரைட்டிங் கிளாசில் ஒருவன் அவளிடம் வம்பு செய்ய..

கல்லூரியில் மீண்டும் சுபாவை சந்தித்து பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு அவள் கல்லூரிக்குள் செல்ல.. "தங்கச்சி சீதா!" என குரல்..

"யாரது?" என சீதா திரும்பி பார்க்க.. கண்கள் வீங்கிய முகத்துடன் கரன் நின்றிருந்தான்.

"எங்கே போய் இப்படி அடி வாங்கிட்டு வர! என் கைய பிடிச்சு இழுத்த தானே! இரு டா உனக்கு இன்னிக்கி இருக்கு! அடியாள வர சொல்றேன்" என சீதா உள்ளே செல்ல போக..

"மன்னிச்சிடு சீதா! இனி உன் பக்கம் வரவே மாட்டேன். நீ எனக்கு தங்கச்சி! என்னை மன்னிச்சிடு தங்கச்சி மா!" என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் கரன்.

கைகளை உதறிய படி தூரத்தில் ரகு நின்றிருக்க.. சீதாவின் மூளை உடனே கிரகித்து கொண்டது 'கண்டிப்பா இதை ரகு அண்ணன் தான் பண்ணிருக்கணும். சரி இதை அவரே பண்ணிட்டார். இதுக்கு பணம் கொடுக்கணுமே!' என அவளின் காலேஜ் பேக்கை துழாவியவள் 500 ரூபாயை எடுத்து கொண்டு ரோட்டை கிராஸ் செய்தாள்.

ரகு மகேந்திரா தார் மேல் கம்பீரமாக சட்டை காலரை தூக்கி விட்டபடி அமர்ந்திருக்க..

"அந்த கரணை அடிச்சது நீங்க தான அண்ணா! ரொம்ப தேங்க்ஸ் இந்தாங்க!" என பணத்தை நீட்டினாள் சீதா.

"பணமெல்லாம் வேணாம் நீயே வச்சுக்கோ" என்றான் ரகு.

ஒகே தேங்க்ஸ் அண்ணா என சீதா கல்லூரி சென்று விட்டிருந்தாள்.

அன்று மாலை டைப் ரைட்டிங் வெளியே ரகு இருந்தான். காலேஜ், அவளின் ஸ்டாபிங் என எல்லா இடத்திலும் ரகு இருந்தான்.

சீதா எதெட்ச்சியாக திரும்பினால் ரகுவின் ரவுடி கூட்டம் அவளை பார்த்தபடி சிரித்து கொண்டே ரகுவிடம் எதோ சொல்வார்கள்.

அன்றில் இருந்து சீதா அவனை பார்ப்பதை தவிர்த்திருந்தாள். என்றும் இல்லாத திருநாளாக கிஷோர் தயங்கி தயங்கி அவள் முன் வந்தான்.

என்ன வேணும் உனக்கு? என மிரட்டல் தொனியில் சீதா கேட்க..

Wait at the juice shop என இங்கிலீஷ் கர்சிவ் ரைட்டிங்கில் எழுதிருந்தது ஒரு சின்ன பேப்பர் துண்டுல்... அதை தான் கிஷோர் நீட்டினான்.

இதை யார் கொடுத்தா? எவ்ளோ கொழுப்பு உனக்கு என சீதாவின் மூக்கு புடைத்தது.

பிளீஸ் கோபபடாத சீதா. உன்னோட பாதுகாப்புக்கு எந்த பங்கமும் வராது என இன்னொரு துண்டு சீட்டை கொடுத்திருந்தான் கிஷோர். அதில் அஞ்சு நிமிடம் என எழுதியிருக்க..

யாரது? இதையெல்லாம் கொடுத்தது வாய திறந்து சொல்லு டா இல்லன்னா உங்க HOD கிட்ட கொடுப்பேன்.

இது எல்லாத்தையும் அன்னிக்கு என்னை நீ ஆள் வச்சு அடிச்சியே அந்த ஆள் தான் கொடுத்தான். நீ மட்டும் வரலைன்னா என்னை அடிச்சு எல்லா பல்லையும் புடுங்கிடுவேன்னு சொல்லிருக்கான் பிளீஸ் ஈவ்னிங் வந்திடு சீதா! இல்லன்னா என் பல்லு போயிடும் என்று காலில் விழுந்தான் கிஷோர்.

சீதா கோபத்துடன் மாலைக்காக காத்திருந்தவள் அந்த காகிதங்களை கசக்கி எறிந்தாள்.

இதோ நிகழ்காலத்தில் ஒரு குளிர்ந்த பாறை அவளை உருட்டி கொண்டிருந்தது. மணி ஒன்பதை தாண்டியிருக்க.. யாரோ ஒருவர் அவளை அழுத்துவது போல ஒரு உணர்வு.

மூச்சு முட்ட முழித்தாள். அரக்க பறக்க..

அவன் தான் அவனே தான் நடு சாமத்தில் சென்ற ரகுவரன் இப்பொழுது அவளின் உத்ட்டை கவ்வி கொண்டான் நாய் எலும்பு துண்டை கவ்வுவது போல..

சீதா சோர்வான குரலில் ஃபர்ஸ்ட் பகல் கொண்டாடனும் ஹனி மூன் போகனும். அதனால் உனக்கு மூணு நாள் லீவு என அவளின் காதில் கூறினான்.

இல்ல காலேஜ் போகனும். பிளீஸ் என சீதா கெஞ்ச..

"மணி 9 அ தாண்டிடுச்சு இனி நீ குளிச்சு கிளம்பி." என இழுத்தான் முகடை..

சீதா கண்களை இருக்கி மூடியபடி பாயின் கோரைகளை அழுத்தி பிடித்தவள். "ஏன் இப்படி பண்றீங்க என்கிட்ட சொன்னீங்களே! படிக்க வைப்பேன்னு"

" இந்த மூணு நாள் எனக்காக எனக்கு மட்டும் தான். நீ என்னோட சுவாசனா இருக்கணும். உன்னோட எல்லா இடத்திலும் என்னோட வாசம் இருக்கணும்" என்றவன். "சரி இப்போ கண்ணை முழி இப்போவே விடுவேன். இல்லன்னா மதியம் வரைக்கும் விட மாட்டேன்" என ரகுவின் பேச்சு அவளின் காதில் ஒலிக்க.. "பாவி இவனுக்கு ஒரு கேடு வராதா?" என பற்களை கடித்து கொண்டவள் மெல்ல கண் விழித்தாள்.

அவள் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

ஆம் நேற்று இரவு நடந்த சம்பவத்தில் வலியை பொறுத்துக் கொள்ள அவள் கடித்த தோல் பட்டயை அந்த பல் தட பதிப்புக்கு பச்சை குத்தி இருக்கிறான் ரகுவரன்.

சீதா நொந்து கொண்டு எதிரில் இருப்பவனை பார்த்தாள். இன்னும் இன்னும் அவன் மீது ஆத்திரம் கோபம் தான் அதிகரித்தது. இப்படியெல்லாம் செய்தால் மட்டும் இவனை நான் கொண்டாடுவென் இவனை சுற்றி வருவேன் என நினைத்தானோ! என்னை இக்கட்டான சூழ்நிலையில் திட்டம் போட்டு திருமணம் செய்திருக்கிறான். என்னை இப்படி படுக்கையில் வதைக்க.. ச்சீ என வெறுப்பாக உணர்ந்தாள்.

ஆனால் ரகுவரன்....?

தொடரும்...
 

Author: Pradhanya
Article Title: போதை -3
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

KAVITA.D

Member
Joined
Nov 16, 2024
Messages
33
"ஹே கிஷோர் வந்துட்டான்" என தேவி சிக்னல் கொடுக்க.. சீதா லட்சுமி கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் திணறியபடி நின்றிருந்தாள்.

"ஹே முறைக்காத சீதா சிரிக்கிற மாதிரி நில்லு. அந்த நாய்க்கு சந்தேகம் வந்திட போகுது இன்னும் சுபா வேற வரல"என்றான் தேவி.

கைகளை இறுக்கி மடக்கியபடி நின்றாள் சீதா.

"ப்பா கொழு பொம்மை மாதிரி இருக்கா! இவளோட கையில நான் இவள் அங்கே புடிச்சு உதடு வச்சு! அய்யயோ நினைக்கவே சொர்க்கமா இருக்கே!" என கிஷோர் நினைத்தபடி தலையை கோதியவன்.

"சீதா போலாமா?" என தேவையில்லாத தொல்லை போல தேவியை பார்த்தான் கிஷோர்.

அண்ணா அது தான் அந்த கிஷோர் பையன். என் பிரென்ட்ட தொந்தரவு பண்றான் என சுட்டி காட்டினாள் சுபா.

ம்ம் போலாமா பா! என கிஷோரின் தோல் மேல் கம்பீர கைகள் பட.. கிஷோரின் பொடனிக்கு பின்னால் நின்றிருக்கும் ரகுவரனை அந்த நொடி தான் முதன் முதலில் பார்த்தாள் சீதா.

கலைந்த கேசம்.. அதுவும் எண்ணெய் போடாமல் வறட்சி அதிகமாக இருக்க.. செம்பட்டை வண்ணத்தில் தலையும் கருப்பு வண்ண சட்டையும் வெள்ளை வேஷ்டி.. கைகளில் மார்பில் ஆங்காங்கே தழும்பு என பொறுக்கி அப்டின்னு பார்த்ததும் சொல்ற பத்து பொருத்தம் அவனுக்கு நல்லாவே பொருந்தியது.

"யார் நீங்க? ஹலோ மிஸ்டர் என் மேலே இருந்து கைய எடுங்க"

ஓ கையவே எடுக்கணுமா? இல்லையே உன் கண்ணு தான் ஓவரா வம்பு பண்ணுதுன்னு சொன்னாங்க கூடவே பல்லும் போல என ரகுவரனின் நட்பு வட்டம் கிரி கூற..

அடுத்த நொடி கிஷோரின் வாயில் இருந்து இரத்தம் ஆம் கடைவாய் பல் ரகுவரனின் கை வரிசையில் விழுந்தது.

"அய்யயோ என் பல்லு?" என கிஷோர் வலியுடன் கன்னத்தை பிடிக்க..

முகத்தை சுருக்கிய படி ரகுவிடம் அடி வாங்கும் கிஷோரை பார்த்தாள் சீதா.

"மச்சி அவனை என்கிட்ட அனுப்பு அந்த கண்ணு" என கிரி ஆரம்பிக்க.. ரகு அவனது முகத்தை பிடித்து பளார் பளார் என இரண்டு அரை விட்டான்.

தேவி, சுபா என அனைவரும் விதிர் விதித்து பார்க்க எந்த ஒரு சலனமும் இல்லாமல் சீதா கிஷோரை பார்த்தாள்.

"அய்யோ அம்மா இனிமே சீதா பின்னாடி சுத்த மாட்டேன் அண்ணா பிளீஸ் என்னை விட்டுடுங்க!" என கையெடுத்து கும்பிட்டான் கிஷோர்.

"ம்ம் என்கிட்ட இல்ல. அங்கே!" என ரகுவின் கரகரத்த குரல் கிஷோருக்கு மேலும் பயத்தை கொடுக்க..

"அம்மா!! தாயே! என்னை மன்னிச்சிடுங்க! என்னை மன்னிச்சிடு சீதா! இனி உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்" என கன்னத்தை பிடித்து கொண்டு ஓடியே விட்டான் கிஷோர்.

சீதா ஒரு பெரு மூச்சை விட்டபடி அவளது காலேஜ் பேக்கில் இருந்து 1000 ரூபாய் பணத்தை எடுத்து ரகுவிடம் நீட்டியவள். "ரொம்ப பெரிய உதவி பண்ணீங்க! அவனோட கன்னத்தை அடிச்சது நல்லாருந்தது. நீங்க பண்ண வேலைக்கு காசு! ஏன்னா எனக்காக உங்களோட கமிட்மென்ட் எல்லாத்தையும் விட்டுட்டு இந்த சின்ன சம்பவம் பண்ண வந்திருக்கீங்க அதுக்காக இந்த பணம் அண்ணா" என நீட்டினாள்.

சுபா பதட்டத்துடன் "என்ன தேவி இது? சீதா என்ன இப்படி பண்ற? எங்க அண்ணன் எனக்காக வந்தாங்க! நீ கொச்சை படுத்தி நடந்துக்கிற? ஹே நீ என் பிரென்ட் டி!" என பார்த்தாள்.

"ஹே கம்முன்னு ஒரு சீதா! அவள் நமக்கு ஹெல்ப் பண்ணிருக்கா" என தேவி சொல்ல..

"அய்யோ இல்ல சுபா! உங்க அண்ணா வேலை செஞ்சிருக்கார். அதுக்கு கொடுக்கணும் தானே! ரொம்ப தேங்க்ஸ் வாங்கிக்கோங்க. இனிமே எவனாவது பிரச்னை பண்ணா கண்டிப்பா உங்க கிட்ட சொல்றேன். பார்த்து முடிச்சு கொடுங்க" என நீட்டினாள்.

அண்ணா என சுபா தயங்க.. அட வாங்கிக்கோங்க அண்ணா என நீட்டினாள் சீதா.

ரகுவரன் அவளை விழி அகலாமல் பார்த்து கொண்டே பணத்தை வாங்கினான்.

கிரி ஆச்சரியத்துடன் ரகுவரணை பார்த்தான். சரி தேங்க்ஸ் சுபா! நாளைக்கு பார்க்கலாம். என தேவியுடன் புறப்பட்டாள் சீதா.

ஆனால் அன்று தான் ஆரம்பித்தது பிரச்னை. அடுத்த நாளில் இருந்து கிஷோர் வரவில்லை. அதற்கு மாறாக ரகுவரன் அவளை பின் தொடர்ந்தான்.

என்ன அண்ணா! இந்த பக்கம்? சுபாவை கூப்பிட வந்தீங்களா? என சீதா எதார்த்தமாக அவனை பார்த்ததும் கேட்டாள்.

"இல்ல" என்றான் ரகு.

ஓகே அண்ணா உங்க வேலைய பாருங்க என சீதா கடந்து விட... இதோ தினமும் அவள் கல்லூரி பேருந்து ஏறும் இடம் இறங்கும் இடம் என வைத்த கண் வாங்காமல் சீதாவை பார்க்க ஆரம்பித்திருந்தான் ரகுவரன்.

"ஹாய் அண்ணா!" என சீதா அவனை எங்கு பார்த்தாலும் கை அசைப்பாள்.

போகும் போது டாட்டா சொல்வாள். அதெல்லாம் சுபாவின் அண்ணன் என்பதால் மட்டுமே!

இதோ அவள் டைப் ரைட்டிங் கிளாசில் ஒருவன் அவளிடம் வம்பு செய்ய..

கல்லூரியில் மீண்டும் சுபாவை சந்தித்து பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு அவள் கல்லூரிக்குள் செல்ல.. "தங்கச்சி சீதா!" என குரல்..

"யாரது?" என சீதா திரும்பி பார்க்க.. கண்கள் வீங்கிய முகத்துடன் கரன் நின்றிருந்தான்.

"எங்கே போய் இப்படி அடி வாங்கிட்டு வர! என் கைய பிடிச்சு இழுத்த தானே! இரு டா உனக்கு இன்னிக்கி இருக்கு! அடியாள வர சொல்றேன்" என சீதா உள்ளே செல்ல போக..

"மன்னிச்சிடு சீதா! இனி உன் பக்கம் வரவே மாட்டேன். நீ எனக்கு தங்கச்சி! என்னை மன்னிச்சிடு தங்கச்சி மா!" என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் கரன்.

கைகளை உதறிய படி தூரத்தில் ரகு நின்றிருக்க.. சீதாவின் மூளை உடனே கிரகித்து கொண்டது 'கண்டிப்பா இதை ரகு அண்ணன் தான் பண்ணிருக்கணும். சரி இதை அவரே பண்ணிட்டார். இதுக்கு பணம் கொடுக்கணுமே!' என அவளின் காலேஜ் பேக்கை துழாவியவள் 500 ரூபாயை எடுத்து கொண்டு ரோட்டை கிராஸ் செய்தாள்.

ரகு மகேந்திரா தார் மேல் கம்பீரமாக சட்டை காலரை தூக்கி விட்டபடி அமர்ந்திருக்க..

"அந்த கரணை அடிச்சது நீங்க தான அண்ணா! ரொம்ப தேங்க்ஸ் இந்தாங்க!" என பணத்தை நீட்டினாள் சீதா.

"பணமெல்லாம் வேணாம் நீயே வச்சுக்கோ" என்றான் ரகு.

ஒகே தேங்க்ஸ் அண்ணா என சீதா கல்லூரி சென்று விட்டிருந்தாள்.

அன்று மாலை டைப் ரைட்டிங் வெளியே ரகு இருந்தான். காலேஜ், அவளின் ஸ்டாபிங் என எல்லா இடத்திலும் ரகு இருந்தான்.

சீதா எதெட்ச்சியாக திரும்பினால் ரகுவின் ரவுடி கூட்டம் அவளை பார்த்தபடி சிரித்து கொண்டே ரகுவிடம் எதோ சொல்வார்கள்.

அன்றில் இருந்து சீதா அவனை பார்ப்பதை தவிர்த்திருந்தாள். என்றும் இல்லாத திருநாளாக கிஷோர் தயங்கி தயங்கி அவள் முன் வந்தான்.

என்ன வேணும் உனக்கு? என மிரட்டல் தொனியில் சீதா கேட்க..

Wait at the juice shop என இங்கிலீஷ் கர்சிவ் ரைட்டிங்கில் எழுதிருந்தது ஒரு சின்ன பேப்பர் துண்டுல்... அதை தான் கிஷோர் நீட்டினான்.

இதை யார் கொடுத்தா? எவ்ளோ கொழுப்பு உனக்கு என சீதாவின் மூக்கு புடைத்தது.

பிளீஸ் கோபபடாத சீதா. உன்னோட பாதுகாப்புக்கு எந்த பங்கமும் வராது என இன்னொரு துண்டு சீட்டை கொடுத்திருந்தான் கிஷோர். அதில் அஞ்சு நிமிடம் என எழுதியிருக்க..

யாரது? இதையெல்லாம் கொடுத்தது வாய திறந்து சொல்லு டா இல்லன்னா உங்க HOD கிட்ட கொடுப்பேன்.

இது எல்லாத்தையும் அன்னிக்கு என்னை நீ ஆள் வச்சு அடிச்சியே அந்த ஆள் தான் கொடுத்தான். நீ மட்டும் வரலைன்னா என்னை அடிச்சு எல்லா பல்லையும் புடுங்கிடுவேன்னு சொல்லிருக்கான் பிளீஸ் ஈவ்னிங் வந்திடு சீதா! இல்லன்னா என் பல்லு போயிடும் என்று காலில் விழுந்தான் கிஷோர்.

சீதா கோபத்துடன் மாலைக்காக காத்திருந்தவள் அந்த காகிதங்களை கசக்கி எறிந்தாள்.

இதோ நிகழ்காலத்தில் ஒரு குளிர்ந்த பாறை அவளை உருட்டி கொண்டிருந்தது. மணி ஒன்பதை தாண்டியிருக்க.. யாரோ ஒருவர் அவளை அழுத்துவது போல ஒரு உணர்வு.

மூச்சு முட்ட முழித்தாள். அரக்க பறக்க..

அவன் தான் அவனே தான் நடு சாமத்தில் சென்ற ரகுவரன் இப்பொழுது அவளின் உத்ட்டை கவ்வி கொண்டான் நாய் எலும்பு துண்டை கவ்வுவது போல..

சீதா சோர்வான குரலில் ஃபர்ஸ்ட் பகல் கொண்டாடனும் ஹனி மூன் போகனும். அதனால் உனக்கு மூணு நாள் லீவு என அவளின் காதில் கூறினான்.

இல்ல காலேஜ் போகனும். பிளீஸ் என சீதா கெஞ்ச..

"மணி 9 அ தாண்டிடுச்சு இனி நீ குளிச்சு கிளம்பி." என இழுத்தான் முகடை..

சீதா கண்களை இருக்கி மூடியபடி பாயின் கோரைகளை அழுத்தி பிடித்தவள். "ஏன் இப்படி பண்றீங்க என்கிட்ட சொன்னீங்களே! படிக்க வைப்பேன்னு"

" இந்த மூணு நாள் எனக்காக எனக்கு மட்டும் தான். நீ என்னோட சுவாசனா இருக்கணும். உன்னோட எல்லா இடத்திலும் என்னோட வாசம் இருக்கணும்" என்றவன். "சரி இப்போ கண்ணை முழி இப்போவே விடுவேன். இல்லன்னா மதியம் வரைக்கும் விட மாட்டேன்" என ரகுவின் பேச்சு அவளின் காதில் ஒலிக்க.. "பாவி இவனுக்கு ஒரு கேடு வராதா?" என பற்களை கடித்து கொண்டவள் மெல்ல கண் விழித்தாள்.

அவள் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

ஆம் நேற்று இரவு நடந்த சம்பவத்தில் வலியை பொறுத்துக் கொள்ள அவள் கடித்த தோல் பட்டயை அந்த பல் தட பதிப்புக்கு பச்சை குத்தி இருக்கிறான் ரகுவரன்.

சீதா நொந்து கொண்டு எதிரில் இருப்பவனை பார்த்தாள். இன்னும் இன்னும் அவன் மீது ஆத்திரம் கோபம் தான் அதிகரித்தது. இப்படியெல்லாம் செய்தால் மட்டும் இவனை நான் கொண்டாடுவென் இவனை சுற்றி வருவேன் என நினைத்தானோ! என்னை இக்கட்டான சூழ்நிலையில் திட்டம் போட்டு திருமணம் செய்திருக்கிறான். என்னை இப்படி படுக்கையில் வதைக்க.. ச்சீ என வெறுப்பாக உணர்ந்தாள்.

ஆனால் ரகுவரன்....?

தொடரும்...
Today episode super sister next episode waiting sister
 
Top