Search results

  1. P

    சர்வாதிகாரி -18

    சர்வேஷ் அவளை மேல் இருந்து கீழாக பார்த்தவன். மணி என்ன டி? என கேட்டான். ம.. மணி 10.30 சார். இன்னிக்கு என்ன நாள்? என சர்வேஷ் கேட்க.. இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை என மூக்கின் நுனியில் வியர்த்த வியர்வையை துடைத்து கொண்டே கூறினாள். "நேற்று மிட் நைட் 12.00 கிளாக்கே ஞாயிற்றுக்கிழமை ஸ்டார்ட்...
  2. P

    சர்வாதிகாரி -17

    நான் என்ன செய்தேன்? எதற்கு முகத்தை இப்படி வைத்து கொண்டு இருக்கிறான்? என நினைத்தபடி பார்த்தவளுக்கு வியர்வை துளிகள் முத்து முத்தாக வியர்த்தது. அவளின் பக்கம் படிப்படியாக காரை அருகில் கொண்டு சென்றான். சகுந்தலா எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க, சட்டென என்ன நினைத்தானோ! வேகமாக முறுக்கி...
  3. P

    சர்வாதிகாரி -16

    வர மாட்டேன்னு சொன்னாரு ஒருத்தர் என்று வேறு எங்கோ பார்த்து கொண்டு கூறினாள் சகுந்தலா. ஆமா சொன்னேன்! இப்போ என்ன மேடம்? வர மாட்டீங்களோ! என்று ஆதி கூறி கொண்டு அவளை பார்த்தான். இருவரும் முறைப்பது போல பார்த்து சிரித்து கொண்டார்கள் ஒரே நேரத்தில்.. என்ன விசயம்? ஊருக்கு? என சகுந்தலா கேட்க...
  4. P

    போதை -25

    ரகுவின் காதல் இன்னும் திகட்ட திகட்ட சீதாவின் மேல் இருக்க.. அவனது ஒரு முகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்த சீதாவுக்கு அவனது மறுமுகம் கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ரகுவரனது ருத்ர மூர்த்தி தரிசனமும் விரைவில் கிடைத்தது. என்னாச்சு சீதா? என மாளவிகா போனில் கேட்க.. "உங்க மாமா கிட்ட பேசினயா?" எதை...
  5. P

    சர்வாதிகாரி -15

    எப்போ விடுவீங்களா? எப்போன்னு உனக்கு தெரியாதா சகுந்தலா தேவி? ஆறு மாசம் என சொல்ல வந்தவன். எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நீ என் கூட தான் இருக்கணும். இது சீக்ரெட் ரிலேசன் ஷிப்!! ம்ம் சீக்ரெட் லிவிங் எப்டி வேணும்னாலும் வச்சுக்க டி! ஆனால் இனி இந்த கேள்வியை கேட்டுடாத என்றான் சர்வா. எல்லாமே உங்க...
  6. P

    சர்வாதிகாரி -14

    சகுந்தலா தேவி!! என அதிகாலை நான்கு மணிக்கு அவளை உசுப்பி கொண்டிருந்தான் சர்வேஸ். வெடுக்கென கண்களை முழித்து பார்த்தவள் எதிரில் இருப்பவனை பார்த்ததும் திக்கென பயந்து போனாள். ஹே ஹே ஹலோ நான் தான் டி!! என உதட்டில் முத்தமிட வந்தான். "நான் பிரஷ் பண்ணனும்" என வாயை மூடி கொண்டு வேறு புறம்...
  7. P

    போதை -24

    டேய் ரவுடி ஷட் அப் யுவர் மவுத் என கோபமாக கூறினாள் சீதா. "இதை இன்டன்சனா சொல்றயா?" என ரகுவரன் பார்க்க.. ஆமா இன்டன்சனா தான் சொல்றேன். இப்போ என்ன அதுக்கு? என சீதா அவனை பார்க்க.. நானும் நீயும் பத்து வருசம் வித்தியாசம் தெரியும் தானே என குரல் கடுமையை தத்தெடுத்து கொண்டது. சரி அதுக்கு என்ன ரவுடி...
  8. P

    முன்னோட்டம்

    கதையின் நாயகி வைஷாலி ஓடி வந்து சியாம் நான் pregnant ஆகிட்டேன் டா நீ அப்பாவாகிட்ட என கூற.. அதே நேரம் முகத்தை துடைத்தபடி வெளியே வந்தார் வைஷாலியின் அத்தை பாரதி. வைஷாலி ஆசையுடன் அத்தை நான் மாசமாகிட்டென் என கூற.. பாரதியின் கணவன் சுந்தர பாண்டியன் தயக்கத்துடன் வெளியே வந்தார். அங்கில் என பதில் பேச...
  9. P

    முன்னோட்டம்

    வினிஷா வைபவ் சூர்யவன்ஷி தனக்கு அடைமொழியாக இருக்கும் தன் கணவர் மிஸ்டர் இந்தியா மற்றும் பாக்ஸர் "ரணம்" என அனைவராலும் அழைக்கபடும் work out ஜிம் ஓனர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரை நீக்கி உள்ளார் என அனைத்து செய்தி ஊடகங்களிலும் காட்டு தீ போல பரவி கொண்டிருக்க.. அடுத்த அரை மணி நேரத்தில் வினுஷா அவளின்...
  10. P

    சர்வாதிகாரி -13

    சர்வா அவளை இறுக்கி அணைத்து கொண்டவன் வள வளவென வழுக்கி கொண்டு செல்லும் உடையில் தடவிய படி அவளின் தேக செழிப்பை உள்ளார்ந்து உணர்ந்தபடி மேலே போர்த்திய ஆடையின் முடிச்சை அவிழ்த்தான். வேக மூச்சுடன் கைகளை பிசைந்தபடி உள்ளங்கை வியர்க்க உதட்டை கடித்தபடி உணர்வுகளை அடக்கியவாறு அமர்ந்திருந்தாள் சகுந்தலா தேவி...
  11. P

    போதை -23

    சீதா அவனது அருகில் வந்து அமர்ந்தவள் மெல்ல திரும்பி ஒரு பார்வை பார்த்தான். சீதாவின் உதடுகள் தந்தியடிக்க.. "என்ன நீங்க பாட்டுக்கு அமைதியா இருக்கீங்க? அந்த மாளவிகா என்னை அத்தைன்னு சொல்றா!" சரி அப்போ இதுக்கும் சேர்த்து போலீஸ்ல கம்ப்லைன்ட் கொடுக்க போறியா என்ன? என ரகுவரன் கேட்க.. போலீஸ்...
  12. P

    சர்வாதிகாரி-12

    சர்வேஷ் அவளை சாதாரண தொனியில் பார்த்து புருவம் உயர்த்தியவன். உன்னோட முடிவை சொல்லு! என அவளை பார்த்தான். உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? என சகுந்தலா தேவி அவனை பார்த்து உடைந்த மனதுடன் கேட்க.. அது இருக்க போயி தாண்டி பொறுமையா பேசிட்டு இருக்கேன். உன்னோட டேஸ்ட் என்னோட டேஸ்ட் பட்ஸ்ல ஒட்டி கிச்சு அதை...
  13. P

    சர்வாதிகாரி -11

    "இது தப்பு!! உங்களுக்கு இன்னொரு பொண்ணு கூட என்கேஜ்மென்ட் ஆகிடுச்சு!" என சகுந்தலா கூற.. சர்வேஷ் அவளையே பார்த்தவன் மோவாயை நிமிர்த்தி கல்யாணம் ஆகலயே!! என்றவன் உதட்டில் முத்தமிட்டு கீழ் உதட்டை இழுத்து கடித்தான். பிளீஸ்!! என சகுந்தலா திணற... "லுக் சகுந்தலா தேவி!! என் கிட்ட வந்து தப்பு சரி...
  14. P

    போதை -22

    ரகுவரன் தன் அன்னையை அமர வைத்து விட்டு திரும்ப.. அங்கே சீதா காலேஜ் புக் பையுடன் வந்தாள். இங்கிருக்கும் அனைத்து பொருட்களும் அவன் வாங்கி கொடுத்தது. அதனால் அதை எடுத்து கொண்டு செல்ல விருப்பம் இல்லை அவளுக்கு. என்ன சீதா பொண்ணு? பையோட எங்கே கிளம்பிட்ட? என பாக்கியம் கேட்க.. ரகுவரன் திரும்பி தன்...
  15. P

    சர்வாதிகாரி -10;

    என்னாச்சு காதுல கம்மல காணோம்? கழுத்தில் அந்த சின்ன செயின் எதையுமே காணோம்? என்னாச்சு என ஆதி அவளை கேள்வி கேட்டு குடைந்து எடுத்தான். அது வந்து ஒரு கம்மல் திருகாணி காணோம்! தோடு தொலைஞ்சு போச்சு அதான் எல்லாத்தையும் கழட்டி வச்சுட்டு வந்துட்டேன். இப்போ என்ன ஆச்சு டாக்டர்? என சகுந்தலா கேட்க.. ஆதி ஒரு...
  16. P

    சர்வாதிகாரி-9

    அப்படி என்ன கிஃப்ட்? என ஆதியின் முன் போய் நின்றாள் சகுந்தலா. இதோ டொன்டடோயின் உனக்கு ஹேன்ட் கிளவ்ஸ் அன்ட் மாஸ்க் இருந்தது. சகுந்தலா சிரித்தபடி எதுக்கு இத்தனை? என்னாச்சு டாக்டர் உங்களுக்கு? என கேட்டாள். ஹே அன்னிக்கு கைய பிடிச்சதுக்கு உன்னோட ஸ்கின் வீங்கி போச்சே அதான் என்ன வாங்கி...
  17. P

    சர்வாதிகாரி -8

    "எதுக்கு ரிசைன் லெட்டர்?" என சர்வா அவளை பார்க்க.. "அது வந்து!!" என உதடுகள் துடித்தது. "ம்ம் பதில் சொல்லு? எதுக்கு? என சுவற்றில் ஒரு கையை வைத்தபடி கேட்டான் அது சகுந்தலாவுக்கு மிகவும் நெருக்கத்தில் இருப்பதை போல இருந்தது. "சொல்லு!" என அவளின் மோவாயை நிமர்த்தினான். "ந.. நான் உங்க பக்கத்தில்...
  18. P

    போதை -21

    இருக்காது அப்படி இருக்க வாய்ப்பே இல்லை.. எப்படி? எப்படி கொஞ்சம் கூட வாய் கூசாமல் இவ்வாறு சொல்கிறார்கள் என சீதாவின் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் தோன்ற.. முருகேசன் fir காப்பியை காட்டி "புரோபர் கம்ப்லைன்ட் கொடுத்திருக்கார் மாதேஸ்வரன். இனி உங்க பையன் தப்ப முடியாது." "கல்யாணம் ஆகி பொண்டாட்டி...
  19. P

    சர்வாதிகாரி-7

    என்ன சொல்றீங்க? என சர்வாவின் முகம் மாறியது. ம்ம் சார்!! அந்த ID தேவையில்லை!! என்றார்கள் ஹாஸ்பிடலில் இருந்து. ஓகே தேங்க்ஸ் என சொல்லிய படி போனை வைத்தவனுக்கு மனமெல்லாம் ரணமாக இருந்தது. அதை விட ஏமாற்றம் அதிகம். இருக்காதா பின்ன? அந்த ஒரு நாள் இரவில் கிட்ட தட்ட வசீகர மருந்தின் வீரியத்தில் மூன்று...
  20. P

    போதை -20

    சீதா கல்லூரியை முடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு வந்ததுமே மாதேஸ்வரன் அங்கு வந்திருப்பது தெரிந்தது. அவர் யாரென சீதாவுக்கு தெரியாது. அவரை பார்த்ததும் சுபா இது தான் எங்க மாமா!! மாளவிகாவுடைய அப்பா. என்றாள். மாதேஸ்வரன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளிய படி சீதாவை பார்த்தார். அண்ணா!! இவளை...
Top