Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
சகுந்தலா தேவி!! என அதிகாலை நான்கு மணிக்கு அவளை உசுப்பி கொண்டிருந்தான் சர்வேஸ்.




வெடுக்கென கண்களை முழித்து பார்த்தவள் எதிரில் இருப்பவனை பார்த்ததும் திக்கென பயந்து போனாள்.




ஹே ஹே ஹலோ நான் தான் டி!! என உதட்டில் முத்தமிட வந்தான்.




"நான் பிரஷ் பண்ணனும்" என வாயை மூடி கொண்டு வேறு புறம் திரும்பி கொண்டாள் சகுந்தலா.




சுரீர் என கோவம் வந்தது அவனுக்கு.




அனுப்பி வைத்தான். வேறு என்ன செய்ய முடியும். ஆனால் தனியாக இல்லை கூடவே அவனும் சென்றான்.




சர்வேஷ் அவளின் ஒவ்வொரு சைகையையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். முகத்தை கழுவினாள் ஹேன்ட் வாஷ் போட்டு கைகளை கழுவியவள் அவனை பார்த்தாள்.




என்ன? என இரண்டு புருவங்களை மட்டும் தூக்கினான்.




நீங்க வெளியே போங்க!!




என்ன மோஷன் வருதா? என சர்வேஷ் கேட்க..




இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. என அவள் கூற.




ஹே பீரியட்ஸ்ப்னு சொல்லிடாத டி என சர்வேஷ் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிய..




சகுந்தலா அவனது முகத்தை பார்த்தாள்.




என்ன அப்படி பார்க்கிற என கழுத்தை பிடித்தான்.




நான் பீரியட்ஸ் இல்ல பிளீஸ் வெளியே போங்க.




சர்வேஷ் அவளை அழுத்தமாக பார்க்க, சகுந்தலா தலையை குனிந்த படி எனக்கு இந்த ட்ரெஸ் மாத்தணும். அண்ட் நீங்க என அவனுக்கு முதுகு காட்டியவள். எனக்கு என்னோட ... என தயங்கியவள் எனக்கு கழுத்துக்கு கீழே வாஷ் பண்ணனும் பிளீஸ் போங்க என்றாள். சிறு வயதில் இருந்தே மிகவும் சுத்தமாக இருக்க பழகி விட்டாள். சர்வேஷ் அவளிடம் அத்து மீறி நடந்து கொள்வது எல்லாமே அவளுக்கு புதிது.




கதவை படார் என சாத்தி விட்டு வெளியே வந்தான் சர்வேஷ். நான் ஏன் இப்படி இருக்கிறேன்? மிகவும் கேவலமாக இருக்கிறது. என்னை இந்த அளவுக்கு கேவல படுத்திட்டா!! எட்சிலா இருக்கா? இவளோட சரீரத்தில் என்னோட எட்சில் படாத இடமே இருக்க கூடாது. என நினைத்து கொண்டான்.




வேகமாக இன்னொரு படுக்கையறை சென்றவன் அதிகாலையில் குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து தண்ணீர் சொட்டி கொண்டிருக்கவே துடைக்காமல் வெளியே வந்தான். பாவம் பார்த்து விட்டு விட கூட மனதில் தோன்றியது. ஆனால் அவளின் சுத்தம் சுகாதார புராணத்தை பாடினாளோ இனி இவளை விட்டு வைக்க கூடாது என தனக்கு தானே சொல்லி கொண்டவன். தலையை கோதியபடி கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தான்.




ஹாஸ்பிடல் வேலையில் அவனது அலைச்சல் தான் முறுக்கிய உடற்கட்டை கொடுத்திருக்கிறது. அதே போல கேசமும், தாடியும், அவனது உடலில் இருக்கும் ரோம முடிகள் இன்னும் அழகு கூட்டும் என்றால் முகத்தில் இருக்கும் கடுமையும் முறுக்கும் அதற்கும் மேல் ஆண்மையும் அழகையும் கொட்டி கொடுத்தது. போயும் போயும் இவளை பார்த்து தான் என்னோட உணர்வுகளுக்கு ஆசை வரணுமா? சரியான விவஸ்தை கெட்ட உணர்வு! ச்ச!! என நினைத்து கொண்டான்.




அய்யோ நான் சொன்ன விசயத்தை கோபத்தில் தப்பா நினைச்சுட்டாரா? என யோசித்தவள். சரி எழுந்ததும் எழுந்தோம் குளித்து விடுவோம் என உடையை தேடினாள் அனைத்தும் அவனது உணர்வுகளை தூண்ட கூடிய உடைகள். இதையெல்லாம் எங்கிருந்து வாங்கிட்டு வந்திருப்பான்? இதுக்கு நேரம் இவனுக்கு இருக்கா? ரெண்டு ஹாஸ்பிடல் மேனேஜ் பண்றான். என நினைத்தபடி தேடி கொண்டிருந்தாள்.




மீண்டும் கதவு திறந்தது. சர்வேஷ் தலையில் நீர் சொட்டி கொண்டிருக்க.. சகுந்தலா ஒரு பெரு மூச்சை விட்டபடி சார் நான் என ஆரம்பிக்க..




லுக் சகுந்தலா தேவி! ஓவர் டிக்னிட்டின்னு என் முன்னாடி ஷோ பண்ணிக்காத!




சார் சாரி!! அண்ட் உங்களோட தலையில் நீர் சொட்டுது!! ஜுரம் வந்திடும் என சகுந்தலா கூற..




அவளின் அருகில் நெருங்கியவன். இரண்டு கைகளையும் பின்னால் பிடித்து கொண்டு வேகமாக முத்தமிட்டான். சார் என திணறி கொண்டே அவள் அழைக்க..




சார் என்னும் வார்த்தை சர்வாவாக எப்பொழுது மாறுமோ அது வரை பற்களால், நாவால், அழுத்தமான பிடிப்பால் என பல வேலைகளில் ஈடுபட்டான். கடைசியில் சர்வா என்றாள் உணர்ச்சியில் துடித்து கொண்டு.




அவளை பெரிய படுக்கையறை தூக்கி சென்றான் தோல் மேல் போட்டு கொண்டு.. கண்கள் சொக்கி கிடந்தவள் சுய நினைவுக்கு வந்து சொன்ன விசயம். எனக்கு செக்யூரா செய்யணும் என்று..




ம்ம் கண்டிப்பா செக்யூர் தான்! நீ பாட்டுக்கு ரெண்டாக வந்து நின்னு பிரச்னை பண்ணா நான் என்ன பண்ண முடியும். என்றவன் அவளை படுக்கையில் கிடத்தினான். உதட்டை அழுத்தி கடித்து கொண்டாள். மெலிதான உடைகள் இரண்டாக கிழிந்து போனது. பிரம்ம முகூர்த்தத்தில் சாந்தி முகூர்த்தம். அதாவது திருமணத்துக்கு பதில் சாந்தி அல்லாமல் முனகல் சப்தத்துடன் அரங்கேற ஆயத்தம் ஆனது.




உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தூய எல்டியா தேங்காய் எண்ணெயையை போல.. உச்சியில் அவளின் கார் கூந்தல் முடிக்குள் கைகளை நுழைத்து நுதல் முகர்ந்து முத்தமிட்டு. நெற்றி கண்ணம், கண்கள், உதடு, கண்ண கதுப்பு, மேல் உதடு கீழ் உதடு, மூக்கு வலது இடது, காது, காது மடல், கழுத்து முன் பின் என கொஞ்சம் கொஞ்சமாக முத்தமிட்டான் எட்சிலுடன் நா வருடியது. கூச்சத்தில் சகுந்தலாவின் கால்கள் பின்னி கொள்ள.. பொறுமையாக ஆராய்ந்து ஆழ்ந்து கொடுத்தான் ஒவ்வொரு முத்தத்தையும், நெஞ்சு குழி படாத பாடு பட்டு பாரம் ஏறி போனது மேலும் மேலும்.. நா வறண்டு போனது இருவருக்கும் அவள் முனகல் சத்தத்தில் உதட்டில் வறட்சி ஏற்பட.. அவன் தாகம் அவளின் அங்க வனப்பில் பதித்த முத்தங்கள் பல் தட பற்றாகுறையும் ஈர்ப்புடன் ஈதல் செய்த வேலையில் தாகம் அதிகமானது.




அவளின் நெஞ்சு கூடு ஏறி இறங்க.. அவளின் அழகான சுழிக்கு வந்தது பார்வையும் பற்று கொள்ள கையும். முத்தங்கள் இன்னும் நின்ற பாடில்லை. இது போல அவஸ்தையை சகுந்தலா தேவி என்றுமே அனுபவித்ததில்லை. துக்கம் தொண்டையை அடைக்க ஆரம்பித்த கட்டில் போர் இப்பொழுது துக்கம் பறந்து கிரேக்கம் ஒட்டி கொள்ள.. அவளை புரட்டி போட்டு கொண்டிருந்தான் சர்வேஷ்.




அவளின் கால் விரல்களுக்கு முத்தமிட்டான். எட்சில் பட... பாவம் அவனுக்கு பழி வாங்க தெரியவில்லை போல.. அனைத்து இடங்களிலும் கொடுக்கும் முத்தம் வெறுப்பையும் வேதனையையும் உண்டாக்கும் அவளுக்கு என நினைத்து கொண்டு இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறான் அனுபவித்து

சகுந்தலாவின் கைகள் இரண்டும் இறுக்கி கொண்டு படுக்கை விரிப்பை பிடித்து கொள்ள... அவளை ஆட்கொணரும் வேலையை செய்பவனோ கண்கள் கிறங்க அவளின் முகத்தை பார்த்தபடி முத்தமிட்டான்.




உள்ளுக்குள் இனம் புரியா போதை பரவியது. சகுந்தலா உதட்டை கடிக்கும் நொடியில் அவனது தேகம் இன்னும் இன்னும் ஆழ்ந்து பின்னி கொண்டது. இதோ முத்தங்கள் பாதத்தில் இருந்து மேல் ஏறிட பூக்களின் சுரங்கத்துக்கு வந்து சேர்ந்தான். அவனுக்குள் தோன்றிய விபரீத ஆசைகள் அனைத்தையும் அவளிடம் செய்து பார்த்தான்.




அவளை படுக்கையின் விளிம்புக்கு கொண்டு வந்தவன். எழுந்து நின்றான் தலையை கோதியபடி கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகள் வடிந்து போக, சகுந்தலா உடையில்லாமல் இருப்பது தெரியவும் வேகமாக மறைக்க முற்பட..




சட்டென வாழை தண்டு கால்களுக்கு இடையில் புகுந்தான். சகுந்தலா தேவி!! என அவளை குரல் வளை அதிர அழைத்தான். கட்டிலும் சேர்த்து குலுங்கியது. மறைக்க முற்பட்ட கைகள் அழுத்தமாய் படுக்கை விரிப்பை பிடித்து கொள்ள.. இரண்டு கைகளையும் கோர்த்து கொண்டவன் கண்களை மூடி அவளை முழுதாக உணர்ந்தான்.




இது ஆர அமர அவசரமில்லாமல் பொறுமையாக நடந்த முகிரம். OMG என அவளை தழுவி கொண்டான் வியர்க்க விறுவிறுக்க.. முத்தங்கள் இன்னும் அதிகமானது. இதோ அடுத்த சில நொடிகளில் ஆக்டிவ் ஆனது உணர்வுகள். மெல்ல கீழே எட்டி பார்த்தாள்.




Don't fear!! பயப்படாத எல்லாமே பாதுகாப்பா தான் நடக்குது என கீழ் உதட்டை கவ்வி பிடித்தான். சகுந்தலா எதுவும் பேசாமல் கண்களை மூடி கொள்ள, "சகுந்தலா தேவி! ஹே சகுந்தலா தேவி!! சீ மி டி! இங்கே பாரு" என உற்சாகத்துடன் கன்னத்தை தடவிய படி, "ஹே உன்னை அனுபவிக்க ஒரு நாள் பத்தாது டி! இது எப்டி இருக்கு தெரியுமா?" என உதட்டை கவ்வியவன். என்ன வேணும் சொல்லு டி!! என முத்தங்கள் தொடர்ந்தது. எட்சில் குறையாமல்..




சகுந்தலா மெல்ல அவனை பார்த்தவள். கேட்ட கேள்வியில் அவளை குற்றவாளியாக்கினான். ஹேன்ட் காப் கொண்டு அவள் கைகளை கட்டில் காலில் லாக் செய்தான்.




சகுந்தலா தேவி சதி தேவி இல்லை.. சர்வா தான் சதி காரன்.




தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: சர்வாதிகாரி -14
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Revathipriya

Active member
Joined
Oct 14, 2024
Messages
144
Hope that Sagu Sharva va vittu irunthalum ini Sharva vaala Sagunthala Deviya vitu irukavey mudiyathu intha Sathikaaran Sharva ku Sagunthala Devi thaan nu yezhutha paata Vithi pola irukey Sister😖😖😖🤗🤩. Ithula Anusha paavam thaan inga Yenna nadakuthu nu theriyama ava anga irukka Loosu😒. Namma Sagu Baby rombavey paavam thaan ivan ipaadi threaten pannran avala😯. Namma Aadhi ku theriya varum pothu Yenna aagumo🤭🤗.
 
Last edited:
Top