Pradhanya

Well-known member
Staff member
Joined
Oct 6, 2024
Messages
442
எப்போ விடுவீங்களா? எப்போன்னு உனக்கு தெரியாதா சகுந்தலா தேவி? ஆறு மாசம் என சொல்ல வந்தவன். எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நீ என் கூட தான் இருக்கணும். இது சீக்ரெட் ரிலேசன் ஷிப்!! ம்ம் சீக்ரெட் லிவிங் எப்டி வேணும்னாலும் வச்சுக்க டி! ஆனால் இனி இந்த கேள்வியை கேட்டுடாத என்றான் சர்வா.

எல்லாமே உங்க இஷ்டமா? என சகுந்தலா கலக்கமான முகத்துடன் பார்த்தாள்.

உன்னோட இஸ்டமும் தான் டி எனக்கு முக்கியம். சொல்லு டி என்ன வேணும்? இங்கே கிஸ் பண்ணவா? இங்கே பிடிக்கவா? இங்கே எட்சி பண்ணவா? என சர்வா ஆசையுடன் கேட்டபடி அவளின் மேல் படர்ந்தான்.

நான் இந்த இஷ்டத்தை பத்தி கேட்கல. எனக்கு இதுல இஷ்டம் இல்ல. என கூறி விட..

மூட ஸ்பாயில் பண்ணாத சகுந்தலா தேவி!! என முத்தங்களை மூர்க்கமாக வழங்கினான்.

எப்டி இருக்கு சகுந்தலா தேவி! என கேட்டு கொண்டே அவளை ஆசையுடன் பார்த்தான். வெட்கி கூசி போயி கிடந்தாள்.

அவளுடன் ஒட்டி கொண்டு கிடந்தான். உணவு மறந்து உடையும் மறந்து..

எனக்கு கொஞ்சம் பசிக்குது. கொஞ்ச நேரம் விட முடியுமா? என சகுந்தலா தேவி கேட்க..

"என்ன சாப்பிடுவ? நான் மெய்ட் வைக்கிறேன்."

ஒரு நாளைக்கு எதுக்கு மெயிட்? என சகுந்தலா கேட்க..

"ஒரு நாள் இல்ல! ரெண்டு நாள் வீக் ஆஃப்! நேத்து பார்த்த தானே!"

ரெண்டு நாளைக்கு மெய்ட் தேவையில்லை. ஆல்ரெடி மெய்ட் இருக்கும் போது இன்னொரு ஆள் எதுக்கு?

யாரு அது? என சர்வா கேட்க..

நான் என்னை பத்தி சொல்றேன் என்றாள் சகுந்தலா..

கரெக்ட் டி சகுந்தலா தேவி என தோல் மேல் கை போட்டு கொண்டவன். ஆறு மாசத்துக்கு இந்த பசி அடங்கும்ன்னு எனக்கு தோணல! மனுசனுக்கு மூணு வேலை பசி! எனக்கும் அதே போல தான் மூணு வேலையும் பசிய தீர்க்க வேணும் டி! என உதட்டில் முத்தமிட்டான்.

அவனை விலக்கி விட்டு எழுந்தாள். உனக்கு பிடிச்சது சமைச்சுக்க!! பட் இப்போ மட்டும் ஆர்டர் பண்றேன். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு என்று விட்டு எழுந்தான் சர்வா.

சகுந்தலா தேவியின் போன் சிணுங்கி கொண்டிருக்க..

ஹலோ என சோர்வுடன் காதில் வைத்தாள்.

உன்னோட ஹாஸ்டலுக்கு வெளியே வெயிட் பண்றேன். சீக்கிரம் வா? என ஆதி அழைக்க..

என்ன சொல்றீங்க சார்? எதுக்கு? என சகுந்தலா கேட்க..

ஹே மறந்து போச்சா? நேத்து கால் பண்ணேன்ல! உனக்கு தோடு வாங்க கடைக்கு போகலாம்ன்னு. என்றான் ஆதி.

"ஆதி அது நான் தோட போயி மீட்டுட்டு வந்துட்டேன். சொல்ல மறந்துட்டேன் சாரி சார்" என்றாள் சகுந்தலா.

ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வேகமாக எழுந்தவள் உடையை அணிந்து கொண்டு பிளீஸ் ஆதி கோவிச்சுக்காதீங்க! என பேசி கொண்டே பால்கனி சென்றாள்.

நேத்தே நான் கால் பண்ணப்ப சொல்லி இருக்கலாமே என்றான் ஆதி.

நான் உங்க கிட்ட பேசின நியாபகம் இல்லையே என போனை எடுத்து பார்த்தவள் எதேட்சையாக சர்வாவின் நினைவு வந்தது. நேற்று தானே சர்வா திடீரென தோடு வாங்கி கொடுக்கிறேன் என அழைத்து சென்றான். என சிந்தையில் இருக்க..

இட்ஸ் ஓகே நான் கிளம்புறேன் சகு என அவன் அழைப்பை கட் செய்தான். வேகமாக மீண்டும் அழைத்தாள் சகுந்தலா.

"ம்ம் சொல்லு சகு" என்று வெகு இயல்பாக பேசினான் ஆதி.

"நீங்க என் மேலே கோபத்தில் இருக்கீங்களா? பிளீஸ் ஆதி சாரி! நான் இன்டன்சனா பண்ணல" என்று வருத்தத்துடன் கூறினாள்.

"ஓகே விடு!"

இல்லையே நீங்க என் கிட்ட நார்மலா பேசல ஆதி! பிளீஸ் மன்னிச்சிடுங்க! எப்போவும் போல இயல்பா பேசுங்க! என சகுந்தலா கூற..

சரி அப்போ வெளியே வா!! என ஆதி அழைக்க..

இப்போ நான் இங்கே இல்ல! மாமாவை பார்க்க வந்துட்டேன் சார். என்றாள் சகுந்தலா.

மறுபடியும் என்னை ஏமாத்திட்ட! ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு கூட போகல நான் உன் கூட கா! என ஆதி கூற..

மாமா திடீர்னு வர சொன்னாரு அதான் 11 மணி பஸ்சுக்கு தான் போனேன். அண்ட் செவ்வாய் கிழமை மீட் பண்ணலாமா?

அதான் ஹாஸ்பிடல் வருவியே அப்புறம் என்ன? என்றான் ஆதி

இல்ல நம்ம வெளியே போய் சாப்பிடலாம் என்று அழைத்தாள் சகுந்தலா.

என்ன திடீர்னு? என ஆதி கேட்க..

இல்ல எனக்கு உங்க கூட ஸ்பென்ட் பண்ணனும். ஏன் வர மாட்டீங்களா? என சகுந்தலா கேட்டாள்.

இது நிஜம் தானா? என்னை அப்போ நல்ல லிஸ்ட்ல தான் வச்சிருக்க போல!! என புன்னகையுடன் கூறினான்.

டெரரிஸ்ட் லிஸ்ட் ல வச்சிருக்கேன் என்றாள் சகுந்தலா.

அப்போ நான் பெஸ்ட் பிரென்ட்டா புரோமோட் ஆகிட்டேன் போலயே!!

எப்போவும் நீங்க பெஸ்ட் தான்!! என்றாள்.

அப்போ ஓகே சரி ட்யூஸ் டே மீட் பண்ணுவோம் என அவன் போன் வைக்க போக..

ஆதி ஒரு நிமிசம்.

என்ன சகு?

உங்களை காக்க வச்சதுக்கு சாரி!

"ஹே லூசு மாதிரி பேசாத மா! இதனால என்ன? நான் பெரிசா எடுத்துக்கல. நீ இதை நினைச்சிட்டு இருக்காத" என்று விட்டு போனை வைத்தான்.

போனை கட் செய்தவள் வேகமாக கால் லாகை செக் செய்தாள்.

ஆதியின் காண்டாக்ட் எண்ணை கிளிக் செய்து பார்த்தாள். கால் வந்திருக்கிறது. ஆனால் நான் பேசலயே! என யோசித்தவள். முன் சர்வா வந்து நின்றான்.

பார்சல் வந்துடுச்சு!! வந்து சாப்பிடு! அப்படியே எனக்கு சர்வ் பண்ணு என்று விட்டு நடந்தான்.

சகுந்தலா எதுவும் பேசவில்லை. நேராக சென்றாள் அமைதியாக உணவை சாப்பிட்டு விட்டு வந்து படுக்கையில் விழுந்தாள். அடித்து போட்டது போல வலி உடலில்.. அவனது முத்தங்கள் அனைத்தும் உயிர் பெற்றது போல தோன்றியது. எல்லா இடங்களிலும் சர்வேஷ் தன்னை குறுகுறுவென பார்ப்பதை போல ஒரு உணர்வு. தேகத்தை மறைக்க போர்வையை இறுக்கி போர்த்தி கொண்டாள்.

மதியம் போல எழுந்தாள். சர்வேஷ் அவளை ஆண்டு முடித்து விட்டு ஹாஸ்பிடல் சென்று விட்டிருந்தான். குளித்து முடித்து வெளியே வந்தாள். வீட்டின் கதவு பூட்டியிருந்தது. இங்கே இருந்து நான் ஓடி போயிடுவேனா? எதுக்கு இப்படி ஒரு வேலை செய்து வைத்திருக்கிறான் என நொந்து கொண்டே அந்த வீட்டை சுற்றி பார்த்தாள். பால் கனியில் சிறிது நேரம் செலவழித்தவள் மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.

மயிலிறகுகள் கப்போர்ட்டில் சிதறி கிடக்க.. அனைத்தையும் அள்ளி கொண்டு அதை வைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் படுக்கையில் பரப்பி வைத்தபடி..

கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வெளியே செல்ல மனம் வரவில்லை. அப்படியே இருந்தாள். வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

நேராக குளித்து வந்தான் அவள் இருக்கும் அறைக்கு..

சார்!! என சகுந்தலா எழுந்து நிற்க.. அவளை விழி அகலாமல் பார்த்தான்.

"அது என்னால சட்டுன்னு சர்வேஷ் அப்டின்னு கூப்பிட முடியல."

எதுவும் பேசாமல் தலையை பிடித்து கொண்டு குளிக்க சென்றான்.

அவனை திகைப்புடன் பார்த்த சகுந்தலா. என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி முகத்தை வச்சுட்டு போறாரு? என யோசித்தவள். என்னமோ இருக்கட்டும் நமக்கு என்ன? சீக்கிரம் இந்த ஆறு மாசம் முடியனும். நம்ம இங்கிருந்து போயிடலாம் என நினைத்து கொண்டே பால் கனியின் பக்கம் சென்றாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் தண்ணீர் சொட்ட சொட்ட அவளின் கழுத்தில் முத்தமிடும் சத்தம் கேட்டது.

விசுக்கென திரும்பி பார்த்தாள். முத்தமிட்ட படி அவளை ஓட்டி சென்றான் படுக்கைக்கு..

ஒன்றும் சொல்வதற்கு இல்லை. உள்ளே சென்றதும் அவள் இன்னும் அதிர்ச்சியாகி போனாள். அடுத்த நொடியில் உடைகள் விடுதலையாகி கீழே கிடக்க.. அங்கே இருக்கும் மயிலிறகுகள் அனைத்துக்கும் கூச்சம் வரும் அளவுக்கு அவனது செயல்கள் இருந்தது.

உதட்டை கடித்து உணர்வுகளை அடக்க முயற்சி செய்தாள் சகுந்தலா தேவி. கால்கள் இரண்டும் பின்னி கொண்டது. அவன் இஷ்டத்துக்கு அவளை ஆட்டுவித்தான். சகுந்தலா மனதில் ஏனடா இந்த மயிலிறகை எடுத்து பார்த்தோம் என்று தோன்றியது. தீ காயத்துக்கு தேன் தொட்டு மயிலிறகால் வருடி கொடுப்பதை போல, சர்வேசின் மோக தீயை அணைத்து கொள்ள அவளின் தேகத்தை இறகு கொண்டு வருடினான். உணர்ச்சி புள்ளியில்..

நிஜமாவே நீங்க செக்ஸ் டாக்டர் தான? என உணர்ச்சி மிகுதியில் சகுந்தலா கேட்டு விட..

இல்ல சைல்ட் ஸ்பெசலிஸ்ட் குழந்தைகள் நல மருத்துவர். என கூறியவன் உதடுகள் அவளின் அங்கத்தை கவ்வி இருந்தது.

அத்துடன் மட்டுமா நின்றான். இல்லையே அடுத்த நாள் திங்கட்கிழமை இன்னும் அடுத்த கட்டத்துக்கு சென்றான். ஜில்லென்ற பால் பாக்கெட்டை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு திரும்பினாள். அடுத்த நொடி கட்டிலில் இருந்தாள். ஐஸ் கட்டிகள் சர்வேஷின் மோகதீயில் மாட்டி கொண்டது என்று சொல்லலாம். இல்லை இல்லை சகுந்தலா தேவி தான் மாட்டி கொண்டாள். நேற்றை விட மிஞ்சி விட்டான்.

அவன் புணராத இடங்களே இல்லை. அந்த அளவுக்கு அவளை உறுக்கி விட்டான் மோக தீயில்..

இதோ இரண்டு நாள் விடுமுறை வேகமாக முடிந்து போனது அவனுக்கு. சார் கிளம்புறேன் என சகுந்தலா வந்து நிற்க..

இன்னும் லீவ் இருக்கு. உன்னை மார்னிங் ட்ராப் பண்றேன் என சொல்லி கொண்டு படுக்கையில் ட்ராப் செய்ய அள்ளி கொண்டு சென்றான் சர்வேஷ்.

அவளது மார்பில் தான் ஐயாவுக்கு உறக்கமே! பால் மனம் மாறாத பச்சை பிள்ளை ஆகிற்றே.

ஹாஸ்டல் முன் ஆழ்ந்த முத்தமிட்டு இறக்கி விட்டான்.

சகுந்தலா எதுவும் பேசாமல் இறங்கி கொண்டாள்.

சர்வேஸின் வாழ்க்கை இப்பொழுது தான் பாலை வனம் சோலை வனமாக பூத்து குலுங்க ஆரம்பித்தது. சகுந்தலா தேவி மிகவும் களைப்பாக உணர்ந்தாள். எப்படியோ ஒரு வழியாக ஹாஸ்பிடல் கிளம்பினாள்.

ஆதி அவளுக்காக காத்திருக்க.. ஹாய் சார் என புன்னகையுடன் கைகளை ஆட்டினாள்.

என்ன டல்லா இருக்க? என எடுத்ததும் கேட்டான் ஆதி.

அப்படியா என தன்னை தானே பார்த்து கொண்டாள்.

லீவ் நாள் சோக்கையா? என ஆதி கேட்க..

சகுந்தலா சிரித்து விட்டு அப்படி கூட வச்சுக்கோங்க என கூறினாள்.

சரி நான் புறப்படுறேன் என ஆதி நகர..

உங்களுக்கு டூட்டி எப்போ? என சகுந்தலா கேட்க..

திடீர் ப்ளான் நாளைக்கு ஊருக்கு போறேன் சகு வீட்ல அம்மா வர சொன்னாங்க என ஆதி கூற..

அப்போ டின்னர் சேர்ந்து சாப்பிடலாம். நான் உங்களை சென்ட் ஆஃப் பண்ண வரேன். என கூறினாள்.

வேணாம் சகு! நான் ஊருக்கு போயிட்டு வரேனே! என ஆதி கூற..சகுந்தலாவின் முகம் வாடி போனது.

அவள் எதுவும் பேசாமல் முன்னால் நடக்க.. நைட் டைம் எதுக்கு வரணும்? அதுக்கு தான் சொன்னேன்.

எனக்கு லோன்லியா இருக்கு. அதான் உங்க கூட சேர்ந்து டின்னர் சாப்பிட நினைச்சேன். இட்ஸ் ஓகே நீங்க போயிட்டு வாங்க! என நடந்தாள்.

அப்படியா என்ன லோன்லி?

ஒன்னும் வேணாம் எனக்கு நேரமாச்சு நீங்க பாருங்க என ஓடி விட்டாள்.

இந்த பொண்ணு!! என பெரு மூச்சை விட்ட ஆதி அவளுக்காக காத்திருந்தான் மாலை இரவு உணவுக்கு. இன்னொருவனும் கூட காத்திருந்தான்.

அடுத்து என்ன நடக்கும்?

தொடரும்..
 

Author: Pradhanya
Article Title: சர்வாதிகாரி -15
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Jeni Shiva

Active member
Joined
Oct 29, 2024
Messages
102
ஆதிய டெரரிஸ்ட் லிஸ்ட்ல வைக்காதீங்க... இந்த சர்வாவ அந்த லிஸ்ட்ல சேருங்க... The most wanted Terrorist.
 

Mani

Member
Joined
Dec 25, 2024
Messages
88
Superrrrrrrrrr
 
Top