சர்வேஷ் அவளை மேல் இருந்து கீழாக பார்த்தவன். மணி என்ன டி? என கேட்டான்.
ம.. மணி 10.30 சார்.
இன்னிக்கு என்ன நாள்? என சர்வேஷ் கேட்க..
இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை என மூக்கின் நுனியில் வியர்த்த வியர்வையை துடைத்து கொண்டே கூறினாள்.
"நேற்று மிட் நைட் 12.00 கிளாக்கே ஞாயிற்றுக்கிழமை ஸ்டார்ட் ஆகிடுச்சு. இப்போ டைம் 10.30. ஆல்ரெடி 9 ஹவர்ஸ் ஃபினிஷ் ஆகிடுச்சு. So நீ என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலன்னு இப்போ நல்லாவே தெரிஞ்சு போச்சு. இதுக்கு மேலே நான் சும்மா இருந்தால் அது பெரிய தப்பாகிடும். இப்போ கூட நான் போட்ட மெசேஜ்ல தானே இங்கே வந்த? என் கிட்ட இருக்குற ப்ரூஃப் வச்சு கம்ப்லைன்ட் கொடுக்க போறேன் ரெடியா இரு அதை பேஸ் பண்ண" என்று விட்டு போனை எடுத்தான்.
பிளீஸ் சார்! நான் அந்த அளவுக்கு யோசிக்கவே இல்ல. என்றவள் கன்னங்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது. என்னை நம்புங்க? என கையெடுத்து கும்பிட்டவள். தப்பு என் பேரில் தான் நான் தான் எல்லாத்துக்கும் காரணம். பிளீஸ் இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிடுங்க. இனி இப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன். என உறுதியான குரலில் கூறினாள் சகுந்தலா தேவி.
அப்போ என்னோட 10 மணி நேரம்? அதுக்கு என்ன பதில் சொல்ல போற? என சர்வேஷ் கேட்க..
செவ்வாய் கிழமை உங்க கூட இருக்கேன். அதன் காமன் செட் பண்ண! என கண்களை துடைத்து கொண்டு கூறினாள்.
எனக்கு இது சாட்டிஸ்ஃபை ஆகல! என காலை ஆட்டிய படி கூறினான்.
நீ.. நீங்களே சொல்லுங்க.
சர்வேஷின் மூளை சட்டென விடையம் கூற, அவளை பார்த்தவன். எனக்கு நீயாகவே வந்து கிஸ் கொடுக்கனும். அதுவும் லிப் லாக் பண்ணனும் என்றான்.
சகுந்தலா தலையை குனிந்து கொண்டாள். எப்படியும் சர்வேசுக்கு தெரியும். இதற்கு அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று. அதனால் மனம் ஏமாற்றம் அடைந்தாலும் ஏகத்தால புன்னகையுடன் நான் சும்மா சொன்னேன். நீ என்னோட இஷ்டம். சோ இந்த வீக் முழுக்க என் கூட வர அந்த பத்து மணி நேரத்தை வட்டியும் முதலுமா வசூல் பண்ணிக்கறேன் என்றான் கூலாக..
சகுந்தலாவின் முகத்தில் தீவிர தன்மை தெரிந்தது. நெக்ஸ்ட் வீக் வர மாட்டோம்ல அதை இப்போ சொன்னால் கண்டிப்பா பெரிய பிரச்னை ஆகிடும். வெள்ளி கிழமை சொல்லுவோம் இப்போதைக்கு இந்த டிமான்டுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகனும் என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
என்னடி!! என சர்வேஷ் அதட்ட..
சரிங்க சார் என மறுபேச்சு பேசாமல் பதில் கூறினாள்.
ஏனோ அவனது முகத்தில் ஒரு நிம்மதி பரவ, சகுந்தலா வியர்த்து வடிய அவனை பார்த்தாள். அவனது முகத்தில் அத்தனை சோர்வு. கண்கள் சிவந்திருக்க தெரிந்து கொண்டாள். அப்போ விடிய விடிய எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கார். என நினைக்கவே உள்ளுக்குள் புது ரத்தம் பாய்ந்த உணர்வு. அதைவெளி காட்டி கொள்ளாமல் நின்றாள்.
நேராக படுக்கை அறைக்கு சென்றான். அவனை பின் தொடர்ந்தாள். இந்த ஆறடி சிற்பம் தனக்காக காத்திருந்திருக்கிறது. இந்த வார்த்தைகள் எத்தனை இனிமை தருகிறது. என உள்ளுக்குள் மின்சாரம் பாயாத குறை தான்.
எல்லாத்தையும் கழட்டி போடு! என உத்தரவுகளை பிறப்பித்தான்.
அவனுக்கு முதுகு காட்டி கொண்டு அனைத்தையும் செய்தவளை, இடை வளைத்து தூக்கி படுக்கையில் கிடத்தியவன் வெற்று உடலுடன் அவள் மார்பில் முகம் புதைத்து உறங்க ஆரம்பித்தான்.
சகுந்தலா சிலையாக கிடந்தாள். ஆடாமல் அசையாமல்.. இதற்காகவா இத்தனை ஆர்பாட்டம் செய்தான். என தோன்றியது. இது எந்த மாதிரியான விசயம்? இதற்கு அர்த்தம் என்ன? என ஆயிரம் கேள்விகள் மண்டையை குடைந்தது. குட்டி குறட்டை சத்தம் கேட்டது அவனிடம் முத்தமிடும் எண்ணம் உள்ளுக்குள் உசுப்பி விட உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டு மார்பு கூட்டில் உஷ்ண மூச்சை வெளிவிடும் தன் மனகூட்டுக்கு நெருக்கமானவனது உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்.
உருண்டு திரண்ட சர்வேஷின் கைகள் அவளின் இடையை இறுக்கி அணைத்து இருந்தது.
கடவுளே நடக்காதுன்னு தெரியும் இருந்தாலும் ஆசை! எனக்கு சர்வா மேலே.. இந்த ஆசை நிராசையாகவே இருக்கட்டும். ஆனால் எனக்கு சர்வாவை அந்த அளவுக்கு பிடிக்கும். இவருக்காக உயிரை கூட கொடுப்பேன். என் சர்வா சந்தோசமா இருக்கணும். அவருக்கு நல்ல வாழ்க்கை கொடு. என வேண்டி கொண்டாள் சகுந்தலா.
ஒரு சில நொடியில் சகுந்தலாவும் அவனது உடல் சூட்டில் உறங்கி விட.. சர்வேஷ்க்கு பசி வயிற்றை கிள்ளியது. இதோ வாயில் அடக்கி கொண்டான். சகுந்தலா சிணுங்கிய படி அவனை தள்ளி விட முயற்சி செய்ய..
இழுத்து கவ்வினான்.
வலிக்குது என மெல்லிய குரலில் முணுமுணுதாள்.
பசிக்குது டி!! என கூறியவன் அவளை மெல்ல விடுவித்தான்.
சகுந்தலாவுக்கு தூக்கம் தெளிந்து உடையை போட்டு கொண்டவள். நேராக கிச்சன் சென்றாள். அவனுக்காக சமைக்க..
சர்வேஷ் உறக்கத்தில் இருந்தான். மதியம் இரண்டு மணிக்கு அவனை எழுப்பினாள்.
டாக்டர்! டாக்டர் என மீண்டும் மீண்டும் கூவினாள்.
அவளின் இடையை வளைத்து கட்டி கொண்டவன். எப்படி ட்ரெஸ் வந்தது? யாரை கேட்டு போட்ட சகுந்தலா தேவி? என கண்களை திறக்காமல் கேட்டான் சர்வா.
நீங்க பசிக்குதுன்னு சொன்னீங்களே! வாங்க சாப்பிடலாம். என அவனை தட்டினாள் சகுந்தலா தேவி.
ஆர்டர் பண்ணயா? என கண்களை தேய்த்து கொண்டு எழுந்தான்.
வாங்க போலாம் என அவனை அழைத்து கொண்டு சென்றாள்.
நான் இன்னும் பிரஷ் பண்ணல டி! என சொல்லி கொண்டே பாத்ரூம் சென்றவன். குளித்து முடித்து வெளியே வந்தான்.
சகுந்தலா அவனுக்காக காத்திருக்க.. சாப்பிடுங்க! ஏதோ எனக்கு தெரிஞ்சது யூ டியூப் பார்த்து சமைச்சேன் என கூறினாள்.
உன்னை யார் சமைக்க சொன்னது? அதுவும் எனக்கு? என கேட்ட படி வந்து அமர்ந்தான்.
நீங்க பசிக்குதுன்னு சொன்னீங்க அதான் சமைச்சேன். வேணாம்ன்னா விடுங்க. நான் சாப்பிட்டுக்கிறேன். என சொல்லிய படி வேகமாக அவள் எடுத்து கொள்ள முயற்சி செய்ய கையை பிடித்தான்.
சகுந்தலா எதுவும் பேசாமல் நின்றாள். சர்வேஷ் உணவுகளை வாயில் போட்டவன் அருகில் இருப்பவளை ஒரு நொடி பார்த்தான்.
என்னாச்சு? காரமா இருக்கா? உப்பு இல்லையா? வேகலயா? என வரிசையாக கேள்வி கேட்டாள்.
சர்வேஷ் எதுவும் சொல்லாமல் ரசித்து சாப்பிட்டான். அவனை தொடர்ந்து அவளும் சாப்பிட்டாள். அனைத்தும் நன்றாக தான் இருந்தது.
கைகளை துடைத்து கொண்டு யாருக்கோ போன் செய்தான். நீண்ட நேரம் ஹாஸ்பிடல் பற்றிய உரையாடல், அதன் கூடவே அன்னைக்கு அழைத்து நலம் விசாரித்தான்.
சகுந்தலா ஒரு உடையை எடுத்து கொண்டு குளிக்க செல்ல..
ஹே சகுந்தலா தேவி! என ஆளுமையான அழைப்பு. சர்வா தான் அழைத்து இருந்தான்.
டாக்டர் என வெளியே வந்தாள்.
எனக்கு வெளியே போட்டு போக ட்ரெஸ் எடுத்துவை என சொல்லி கொண்டே எழுந்தான்.
நானா? என சகுந்தலா தயக்கத்துடன் பார்க்க..
போடி!! என அதட்டினான்.
அவள் பெரு மூச்சுடன் அறைக்குள் நுழைந்தவள். ரசனையுடன் உடையை எடுத்து பார்த்தாள்.
இச் இச் என முத்தமிடும் சத்தங்கள் கழுத்துக்கு பின்னால் கொடுத்து கொண்டு அவளை படுக்கையில் தள்ளினான்.
சகுந்தலா உணர்வுகளை அடக்கி கொண்டு அவனை வெற்று பார்வை பார்க்க..
எந்த ட்ரெஸ் என உடையை கலைந்து கொண்டு கேட்டான். நேவி ப்ளூ, சாண்டல் பாட்டம் என சகுந்தலா தேவி உணர்ச்சியை அடக்கி கொண்டு கூற..
மண்ணு மாதிரி இருக்காத டி!! என உதட்டில் முத்தமிட்டான் சர்வேஸ்.
சகுந்தலாவின் கண்கள் இரண்டும் கிறங்கி கிடக்க.. சட்டென விலகினான்.
உடைகள் இல்லாமல் பிறந்த மேனியுடன் அவன் முன் பருவங்களை சுமந்து கண்ணுக்கு கவர்ச்சியாக கிடந்தவள் வேகமாக எழுந்தாள்.
ஹே நில்லு டி!
சகுந்தலா பெட் சீட்டை சுற்றியபடி நின்றாள்.
சர்வேஷ் அவளை மோகம் கலந்த பார்வையில் மொய்த்து கொண்டே சட்டையை போட்டவன். சேர்ட் பட்டன் போட்டு விடு! என இழுத்து அருகில் நிற்க வைத்தான்.
அவனை பாவமாக பார்த்தாள் சகுந்தலா தேவி.
உன்னை ஐஸ்கிரீம் பிடுங்கின குழந்தை மாதிரி பார்க்கிற? என்ன சொல்லிட்டேன்? இப்போ? என வினவினான்.
அது ஒண்ணுமில்லை போட்டு விடறேன் என அருகில் நெருங்கி சட்டை பட்டனை போட்டு விட்டாள்.
ஐஸ்கிரீம் பிடிக்குமா சகுந்தலா தேவி? என கேட்ட படி மோவாய் பிடித்தான் சர்வா.
"சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் சாப்பிட்டதில்லை" என்றவளை சாப்பிட வைத்தான் ஐஸ்கிரீம்.
பெட் சீட் பெட்டுக்கு ஜோடியாக கிடக்க.. சகுந்தலா சர்வா சாருக்கு சேவை செய்து கொண்டிருந்தாள்.
அனைத்தும் முடிய குளியலறை ஓடியவளை இழுத்து முத்தமிட்டவன். முழுங்கிடு என கடுமையான தொனியில் ஆரம்பித்து கொஞ்சல் தொனியில் முடித்திருந்தான்.
அவளின் கன்னங்கள் மிகவும் பளபளப்பாக இருந்தது. அதை வருடியபடி புறப்பட்டவன். நைட்க்கு சமைச்சிடு என்று சம்சாரத்திடம் சொல்வது போல சமாச்சாரத்துக்கு ஒப்பந்தம் போட்டு அழைத்து வந்தவளிடம் உரிமை பட்டவன் போல சொல்லி விட்டு புறப்பட்டான்.
சர்வேஷ் சென்றதும் தன் நிலையை பார்த்து நொந்து கொண்டாள் சகுந்தலா. வேகமாக குளித்து முடித்து வீட்டை சுத்தம் செய்தவள். அவன் சொன்னது போலவே சம்சாரியாக மாறி விட்டிருந்தாள்.
இலகுவான உடையில் இரவு உணவை முடித்தவள் நேராக மீண்டும் குளித்து முடித்து பால் கணியில் காபியுடன் நேரத்தை செலவிட்டாள். அதை முடித்து விட்டு மிகவும் சலிப்பாக இருக்க டிவியின் முன் படுக்கை விரிப்பு போட்டு ஆன் செய்து படுத்து கொண்டே சேனலை மாற்றி கொண்டிருந்தாள்.
இரவு 8 மணிக்கு மேல் சர்வா வீடு வந்து சேர்ந்தான். வழக்கம் போல பொக்கிஷமானவளை அறையில் வைத்து பூட்டி விட்டு தான் சென்றான். அவள் அவனுக்கு பொருள் போல. உயிருடன் சம்மந்தபட்டது. ஆம் சகுந்தலா அவனுக்கு உயிர். அவனது உயிருக்கு உயிர் கொடுக்க போகிறவள்.
களுக் களுக் சிரிப்பு சத்தத்துடன் காமெடிக்கு சிரித்து கொண்டிருந்தாள். கார்ட்டூன் பொம்மை நெ
ட்வொர்க்கில் வரும் லார்வா காமெடிக்கு.
இதோ சில்லறை போல சிதறிய புன்னகையை மொத்தமாக ஒருவன் களவாட வந்து விட்டான்.
தொடரும்..
ம.. மணி 10.30 சார்.
இன்னிக்கு என்ன நாள்? என சர்வேஷ் கேட்க..
இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை என மூக்கின் நுனியில் வியர்த்த வியர்வையை துடைத்து கொண்டே கூறினாள்.
"நேற்று மிட் நைட் 12.00 கிளாக்கே ஞாயிற்றுக்கிழமை ஸ்டார்ட் ஆகிடுச்சு. இப்போ டைம் 10.30. ஆல்ரெடி 9 ஹவர்ஸ் ஃபினிஷ் ஆகிடுச்சு. So நீ என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலன்னு இப்போ நல்லாவே தெரிஞ்சு போச்சு. இதுக்கு மேலே நான் சும்மா இருந்தால் அது பெரிய தப்பாகிடும். இப்போ கூட நான் போட்ட மெசேஜ்ல தானே இங்கே வந்த? என் கிட்ட இருக்குற ப்ரூஃப் வச்சு கம்ப்லைன்ட் கொடுக்க போறேன் ரெடியா இரு அதை பேஸ் பண்ண" என்று விட்டு போனை எடுத்தான்.
பிளீஸ் சார்! நான் அந்த அளவுக்கு யோசிக்கவே இல்ல. என்றவள் கன்னங்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது. என்னை நம்புங்க? என கையெடுத்து கும்பிட்டவள். தப்பு என் பேரில் தான் நான் தான் எல்லாத்துக்கும் காரணம். பிளீஸ் இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிடுங்க. இனி இப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன். என உறுதியான குரலில் கூறினாள் சகுந்தலா தேவி.
அப்போ என்னோட 10 மணி நேரம்? அதுக்கு என்ன பதில் சொல்ல போற? என சர்வேஷ் கேட்க..
செவ்வாய் கிழமை உங்க கூட இருக்கேன். அதன் காமன் செட் பண்ண! என கண்களை துடைத்து கொண்டு கூறினாள்.
எனக்கு இது சாட்டிஸ்ஃபை ஆகல! என காலை ஆட்டிய படி கூறினான்.
நீ.. நீங்களே சொல்லுங்க.
சர்வேஷின் மூளை சட்டென விடையம் கூற, அவளை பார்த்தவன். எனக்கு நீயாகவே வந்து கிஸ் கொடுக்கனும். அதுவும் லிப் லாக் பண்ணனும் என்றான்.
சகுந்தலா தலையை குனிந்து கொண்டாள். எப்படியும் சர்வேசுக்கு தெரியும். இதற்கு அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று. அதனால் மனம் ஏமாற்றம் அடைந்தாலும் ஏகத்தால புன்னகையுடன் நான் சும்மா சொன்னேன். நீ என்னோட இஷ்டம். சோ இந்த வீக் முழுக்க என் கூட வர அந்த பத்து மணி நேரத்தை வட்டியும் முதலுமா வசூல் பண்ணிக்கறேன் என்றான் கூலாக..
சகுந்தலாவின் முகத்தில் தீவிர தன்மை தெரிந்தது. நெக்ஸ்ட் வீக் வர மாட்டோம்ல அதை இப்போ சொன்னால் கண்டிப்பா பெரிய பிரச்னை ஆகிடும். வெள்ளி கிழமை சொல்லுவோம் இப்போதைக்கு இந்த டிமான்டுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகனும் என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
என்னடி!! என சர்வேஷ் அதட்ட..
சரிங்க சார் என மறுபேச்சு பேசாமல் பதில் கூறினாள்.
ஏனோ அவனது முகத்தில் ஒரு நிம்மதி பரவ, சகுந்தலா வியர்த்து வடிய அவனை பார்த்தாள். அவனது முகத்தில் அத்தனை சோர்வு. கண்கள் சிவந்திருக்க தெரிந்து கொண்டாள். அப்போ விடிய விடிய எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கார். என நினைக்கவே உள்ளுக்குள் புது ரத்தம் பாய்ந்த உணர்வு. அதைவெளி காட்டி கொள்ளாமல் நின்றாள்.
நேராக படுக்கை அறைக்கு சென்றான். அவனை பின் தொடர்ந்தாள். இந்த ஆறடி சிற்பம் தனக்காக காத்திருந்திருக்கிறது. இந்த வார்த்தைகள் எத்தனை இனிமை தருகிறது. என உள்ளுக்குள் மின்சாரம் பாயாத குறை தான்.
எல்லாத்தையும் கழட்டி போடு! என உத்தரவுகளை பிறப்பித்தான்.
அவனுக்கு முதுகு காட்டி கொண்டு அனைத்தையும் செய்தவளை, இடை வளைத்து தூக்கி படுக்கையில் கிடத்தியவன் வெற்று உடலுடன் அவள் மார்பில் முகம் புதைத்து உறங்க ஆரம்பித்தான்.
சகுந்தலா சிலையாக கிடந்தாள். ஆடாமல் அசையாமல்.. இதற்காகவா இத்தனை ஆர்பாட்டம் செய்தான். என தோன்றியது. இது எந்த மாதிரியான விசயம்? இதற்கு அர்த்தம் என்ன? என ஆயிரம் கேள்விகள் மண்டையை குடைந்தது. குட்டி குறட்டை சத்தம் கேட்டது அவனிடம் முத்தமிடும் எண்ணம் உள்ளுக்குள் உசுப்பி விட உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டு மார்பு கூட்டில் உஷ்ண மூச்சை வெளிவிடும் தன் மனகூட்டுக்கு நெருக்கமானவனது உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்.
உருண்டு திரண்ட சர்வேஷின் கைகள் அவளின் இடையை இறுக்கி அணைத்து இருந்தது.
கடவுளே நடக்காதுன்னு தெரியும் இருந்தாலும் ஆசை! எனக்கு சர்வா மேலே.. இந்த ஆசை நிராசையாகவே இருக்கட்டும். ஆனால் எனக்கு சர்வாவை அந்த அளவுக்கு பிடிக்கும். இவருக்காக உயிரை கூட கொடுப்பேன். என் சர்வா சந்தோசமா இருக்கணும். அவருக்கு நல்ல வாழ்க்கை கொடு. என வேண்டி கொண்டாள் சகுந்தலா.
ஒரு சில நொடியில் சகுந்தலாவும் அவனது உடல் சூட்டில் உறங்கி விட.. சர்வேஷ்க்கு பசி வயிற்றை கிள்ளியது. இதோ வாயில் அடக்கி கொண்டான். சகுந்தலா சிணுங்கிய படி அவனை தள்ளி விட முயற்சி செய்ய..
இழுத்து கவ்வினான்.
வலிக்குது என மெல்லிய குரலில் முணுமுணுதாள்.
பசிக்குது டி!! என கூறியவன் அவளை மெல்ல விடுவித்தான்.
சகுந்தலாவுக்கு தூக்கம் தெளிந்து உடையை போட்டு கொண்டவள். நேராக கிச்சன் சென்றாள். அவனுக்காக சமைக்க..
சர்வேஷ் உறக்கத்தில் இருந்தான். மதியம் இரண்டு மணிக்கு அவனை எழுப்பினாள்.
டாக்டர்! டாக்டர் என மீண்டும் மீண்டும் கூவினாள்.
அவளின் இடையை வளைத்து கட்டி கொண்டவன். எப்படி ட்ரெஸ் வந்தது? யாரை கேட்டு போட்ட சகுந்தலா தேவி? என கண்களை திறக்காமல் கேட்டான் சர்வா.
நீங்க பசிக்குதுன்னு சொன்னீங்களே! வாங்க சாப்பிடலாம். என அவனை தட்டினாள் சகுந்தலா தேவி.
ஆர்டர் பண்ணயா? என கண்களை தேய்த்து கொண்டு எழுந்தான்.
வாங்க போலாம் என அவனை அழைத்து கொண்டு சென்றாள்.
நான் இன்னும் பிரஷ் பண்ணல டி! என சொல்லி கொண்டே பாத்ரூம் சென்றவன். குளித்து முடித்து வெளியே வந்தான்.
சகுந்தலா அவனுக்காக காத்திருக்க.. சாப்பிடுங்க! ஏதோ எனக்கு தெரிஞ்சது யூ டியூப் பார்த்து சமைச்சேன் என கூறினாள்.
உன்னை யார் சமைக்க சொன்னது? அதுவும் எனக்கு? என கேட்ட படி வந்து அமர்ந்தான்.
நீங்க பசிக்குதுன்னு சொன்னீங்க அதான் சமைச்சேன். வேணாம்ன்னா விடுங்க. நான் சாப்பிட்டுக்கிறேன். என சொல்லிய படி வேகமாக அவள் எடுத்து கொள்ள முயற்சி செய்ய கையை பிடித்தான்.
சகுந்தலா எதுவும் பேசாமல் நின்றாள். சர்வேஷ் உணவுகளை வாயில் போட்டவன் அருகில் இருப்பவளை ஒரு நொடி பார்த்தான்.
என்னாச்சு? காரமா இருக்கா? உப்பு இல்லையா? வேகலயா? என வரிசையாக கேள்வி கேட்டாள்.
சர்வேஷ் எதுவும் சொல்லாமல் ரசித்து சாப்பிட்டான். அவனை தொடர்ந்து அவளும் சாப்பிட்டாள். அனைத்தும் நன்றாக தான் இருந்தது.
கைகளை துடைத்து கொண்டு யாருக்கோ போன் செய்தான். நீண்ட நேரம் ஹாஸ்பிடல் பற்றிய உரையாடல், அதன் கூடவே அன்னைக்கு அழைத்து நலம் விசாரித்தான்.
சகுந்தலா ஒரு உடையை எடுத்து கொண்டு குளிக்க செல்ல..
ஹே சகுந்தலா தேவி! என ஆளுமையான அழைப்பு. சர்வா தான் அழைத்து இருந்தான்.
டாக்டர் என வெளியே வந்தாள்.
எனக்கு வெளியே போட்டு போக ட்ரெஸ் எடுத்துவை என சொல்லி கொண்டே எழுந்தான்.
நானா? என சகுந்தலா தயக்கத்துடன் பார்க்க..
போடி!! என அதட்டினான்.
அவள் பெரு மூச்சுடன் அறைக்குள் நுழைந்தவள். ரசனையுடன் உடையை எடுத்து பார்த்தாள்.
இச் இச் என முத்தமிடும் சத்தங்கள் கழுத்துக்கு பின்னால் கொடுத்து கொண்டு அவளை படுக்கையில் தள்ளினான்.
சகுந்தலா உணர்வுகளை அடக்கி கொண்டு அவனை வெற்று பார்வை பார்க்க..
எந்த ட்ரெஸ் என உடையை கலைந்து கொண்டு கேட்டான். நேவி ப்ளூ, சாண்டல் பாட்டம் என சகுந்தலா தேவி உணர்ச்சியை அடக்கி கொண்டு கூற..
மண்ணு மாதிரி இருக்காத டி!! என உதட்டில் முத்தமிட்டான் சர்வேஸ்.
சகுந்தலாவின் கண்கள் இரண்டும் கிறங்கி கிடக்க.. சட்டென விலகினான்.
உடைகள் இல்லாமல் பிறந்த மேனியுடன் அவன் முன் பருவங்களை சுமந்து கண்ணுக்கு கவர்ச்சியாக கிடந்தவள் வேகமாக எழுந்தாள்.
ஹே நில்லு டி!
சகுந்தலா பெட் சீட்டை சுற்றியபடி நின்றாள்.
சர்வேஷ் அவளை மோகம் கலந்த பார்வையில் மொய்த்து கொண்டே சட்டையை போட்டவன். சேர்ட் பட்டன் போட்டு விடு! என இழுத்து அருகில் நிற்க வைத்தான்.
அவனை பாவமாக பார்த்தாள் சகுந்தலா தேவி.
உன்னை ஐஸ்கிரீம் பிடுங்கின குழந்தை மாதிரி பார்க்கிற? என்ன சொல்லிட்டேன்? இப்போ? என வினவினான்.
அது ஒண்ணுமில்லை போட்டு விடறேன் என அருகில் நெருங்கி சட்டை பட்டனை போட்டு விட்டாள்.
ஐஸ்கிரீம் பிடிக்குமா சகுந்தலா தேவி? என கேட்ட படி மோவாய் பிடித்தான் சர்வா.
"சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் சாப்பிட்டதில்லை" என்றவளை சாப்பிட வைத்தான் ஐஸ்கிரீம்.
பெட் சீட் பெட்டுக்கு ஜோடியாக கிடக்க.. சகுந்தலா சர்வா சாருக்கு சேவை செய்து கொண்டிருந்தாள்.
அனைத்தும் முடிய குளியலறை ஓடியவளை இழுத்து முத்தமிட்டவன். முழுங்கிடு என கடுமையான தொனியில் ஆரம்பித்து கொஞ்சல் தொனியில் முடித்திருந்தான்.
அவளின் கன்னங்கள் மிகவும் பளபளப்பாக இருந்தது. அதை வருடியபடி புறப்பட்டவன். நைட்க்கு சமைச்சிடு என்று சம்சாரத்திடம் சொல்வது போல சமாச்சாரத்துக்கு ஒப்பந்தம் போட்டு அழைத்து வந்தவளிடம் உரிமை பட்டவன் போல சொல்லி விட்டு புறப்பட்டான்.
சர்வேஷ் சென்றதும் தன் நிலையை பார்த்து நொந்து கொண்டாள் சகுந்தலா. வேகமாக குளித்து முடித்து வீட்டை சுத்தம் செய்தவள். அவன் சொன்னது போலவே சம்சாரியாக மாறி விட்டிருந்தாள்.
இலகுவான உடையில் இரவு உணவை முடித்தவள் நேராக மீண்டும் குளித்து முடித்து பால் கணியில் காபியுடன் நேரத்தை செலவிட்டாள். அதை முடித்து விட்டு மிகவும் சலிப்பாக இருக்க டிவியின் முன் படுக்கை விரிப்பு போட்டு ஆன் செய்து படுத்து கொண்டே சேனலை மாற்றி கொண்டிருந்தாள்.
இரவு 8 மணிக்கு மேல் சர்வா வீடு வந்து சேர்ந்தான். வழக்கம் போல பொக்கிஷமானவளை அறையில் வைத்து பூட்டி விட்டு தான் சென்றான். அவள் அவனுக்கு பொருள் போல. உயிருடன் சம்மந்தபட்டது. ஆம் சகுந்தலா அவனுக்கு உயிர். அவனது உயிருக்கு உயிர் கொடுக்க போகிறவள்.
களுக் களுக் சிரிப்பு சத்தத்துடன் காமெடிக்கு சிரித்து கொண்டிருந்தாள். கார்ட்டூன் பொம்மை நெ
ட்வொர்க்கில் வரும் லார்வா காமெடிக்கு.
இதோ சில்லறை போல சிதறிய புன்னகையை மொத்தமாக ஒருவன் களவாட வந்து விட்டான்.
தொடரும்..
Author: Pradhanya
Article Title: சர்வாதிகாரி -18
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சர்வாதிகாரி -18
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.