சீதா கொஞ்ச நேரம் காற்று வாங்கியவள் ஆசுவாசமாக மூச்சை விட்டபடி திரும்ப.. அங்கே நுழைவு வாயிலின் பக்கம் மாளவிகா சிரித்து சிரித்து ரகுவரணிடம் பேசுவது நன்றாகவே தெரிந்தது. ஒரு சில நொடிகள் அப்படியே நின்று பார்த்தவள். மீண்டும் வேறு புறம் வந்து விட்டாள்.
ஒரு நிமிடங்கள் கூட முழுதாக முடிந்திருக்காது மீண்டும் அதே இடத்துக்கு சென்றாள். என்னாச்சு சீதா உனக்கு? அவன் யாரு கிட்ட பேசினால் உனக்கென்ன சீதா? என தனக்கு தானே கேட்டு கொண்டவள் மீண்டும் ஒரு முறை வந்து அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
மாளவிகாவின் மீது பெரிதாக எந்த ஒரு எண்ணமும் இல்லை சீதாவுக்கு ஆனால் இன்று இப்பொழுது. ரகுவரன் எதோ கூற, அதற்கு மாளவிகா கீழே குனிந்து கொண்டு பதில் கொடுத்தாள்.
மாடியில் இருந்து அவர்கள் இருவரையும் சீதா பார்த்து கொண்டிருப்பதை போலவே இந்த பக்கம் கீழே.. சுமதியும் பார்த்து கொண்டிருந்தார். மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்கு. இந்த ஒண்ட வந்த பிடாரி சீதா வீட்டை விட்டு போக வேண்டும் தன் அண்ணன் மகள் இந்த வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும் இது தான். அப்பாடி எப்படியோ கூடிய சீக்கிரத்தில் நான் நினைச்சது நடக்கும் போல!! ம்ம் கண்டிப்பா நடக்கும் என தனக்கு தானே சொல்லி கொண்டு உள்ளே சென்று விட்டார் சுமதி.
எது எப்படி போனால் என்ன? அவனே ரவுடி கூட்டம் கண்டிப்பாக இதெல்லாம் சர்வ சாதாரணம். இங்கு இருக்கவே உடலெல்லாம் கூசுகிறது என தனக்கு தானே நினைத்து கொண்டு அறைக்கு சென்றாள்.
சீதா சென்ற பின் ஒரு அரை மணி நேரம் கழித்து ரகுவரன் வந்தான்.
சீதா படுக்கையில் கிடக்க.. அறையின் கதவை திறந்தவன். அங்கே படுக்கையில் இருப்பவளை பார்த்து விட்டு பாத் ரூம் சென்றான். தலை முதல் கால் வரை போர்த்தி கொண்டாள். கண்களை இறுக்கி மூடி உறங்க முயற்சி செய்தாள்.
அதற்குள் தன் மேல் குளிர்ந்த உடல் உரசுவது போல ஒரு உணர்வு சட்டென முழித்து பார்த்தாள்.
ரகுவரன் தான் போர்வையை விலக்கி போட்டு விட்டு அவளுடன் ஒட்டி கொண்டு படுத்தான்.
ப்ச் என சீதா சிணுங்க..
விடிய விடிய இல்ல டி! ஒரு முறை தான்! அது கூட இல்லன்னா நான் செத்திடுவேன் என உதட்டை கவ்வி கொண்டான் ஆக்ரோஷமாக..
மென்மைன்னா என்னன்னு தெரியுமா? என அவனிடம் கேட்க வேண்டும் போல இருந்தது. வேகம் வேகம் தான்!
சீதா!! என அவளின் கீழ் உதட்டை கவ்வி பிடித்தான்.
சீதாவின் கண்ணில் முதலிரவில் அவள் கடித்த பல் தடம் டாட்டுவாக மாறியிருந்த இடத்தின் மீது கவனம் சென்றது.
எதுக்கு இப்படி பொய்யா நடிக்கணும்? ச்சீ! என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
"சீதா!! எப்டி இருக்கு?" என அவளின் அங்கங்களை கசக்கினான்.
ஒரு நொடி அனைத்தையும் மறந்தாள். ம்ம் என முனகினாள்.
அதை கேட்டதும் இன்னும் வேகம் கூடியது ரகுவரனிடம்.
ச்ச அற்ப சுகத்துக்கு உணர்வுகள் துடிக்கிறதா? என தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
ரகுவரன் சொன்னது போலவே ஒரே ஒருமுறை அவளுடன் கூடிவிட்டு அவளயே தனது மேல் போட்டு கொண்டவன் அப்படியே உறங்கி போனான்.
தினமும் இதே போல தான் நடக்கிறது. வருவான் ஒரு முறை அவளை மெய் மறக்க வைத்து கூடி விட்டு செல்வான். கல்லூரியில் தூங்கி வழிந்தாள்.
சீதா எந்த ஒரு அசைன்மென்ட்டையும் நீ ஒழுங்கா செய்யல. உனக்கு எதுலயும் டெடிக்கேசன் இல்ல என கல்லூரியில் திட்டுகள் வாங்கியது தான் மிச்சம். அதே கோபத்துடன் வீட்டுக்கு வந்தாள் வழக்கம் போல அவளறைக்குள் வந்தாள்.
ரகுவரன் வழக்கம் போல அருகில் வர.. "ச்சீ பக்கத்தில் வராத!! உனக்கு இதுக்கு தான் நான் கிடைச்செனா? காசு கொடுத்து காப்பாத்தி இப்படி தினமும் என்னை க*** இருக்கீங்க" என கத்தி விட்டாள்.
அவள் இப்படி பேசுவாள் என கொஞ்சமும் நினைக்க வில்லை ரகுவரன். அவனது முகம் சடுதியில் மாறி போக.. அறையில் இருந்து வேகமாக வெளியே சென்று விட்டான்.
உஷா மற்றும் சிந்து இருவருக்கும் சீதாவின் குரல் வெளியில் அப்பட்டமாக கேட்க.. அவர்கள் இருவரும் சிரித்து கொண்டே சென்று விட்டார்கள். இதெல்லாம் ஆரம்பம் தான் இனி இந்த சீதா கூடிய சீக்கிரத்தில் துண்டை காணோம் துணிய காணோம்ன்னு ஓட போறாங்க அது நடக்க தான் போகுது என நினைத்தார்கள்.
அதன் பின் ரகுவரன் ஒரு வாரமாக வீட்டுக்கே வரவில்லை. சீதா அவனை கண்டு கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்தினாள்.
எதுக்கு டி ரெண்டு டிபன் கேரியர்? என சுமதி மாளவிகாவிடம் கேட்க..
ரகு மாமாவுக்கு தான்! என்றாள் மாளவிகா.
உஷா புருவம் சுருக்கி கொண்டே அப்போ டெய்லி நீ பெரிய மாமாவுக்கு தான் சாப்பாடு எடுத்திட்டு போறியா? என கேட்டாள்.
ஆமா அக்கா! மாமா பசி தாங்காது. காலை வேளை மதியமும் இப்போ கொடுத்திடுவென். அப்புறம் சாயங்காலம் வந்து செஞ்சு எடுத்திட்டு போய் கொடுத்திட்டு வருவேன். என்றாள் மாளவிகா.
சிந்து அனைத்தையும் கேட்டு விட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள். மாடியை பார்க்க, இவ்வளவு நேரமும் மாளவிகா சொன்னதை கேட்டு கொண்டே வந்தாள் சீதா.
மாளவிகா புன்னகையுடன் அத்தை பை சாயங்காலம் பார்க்கலாம். என முத்தமிட்டு விட்டு ஜீப்பை நோக்கி சென்றாள் உற்சாகத்துடன்..
ஏங்க அத்தை இப்படியே போனால் நீங்க நினைக்கிறது கூடிய சீக்கிரத்தில் நடந்திடும் போலயே? என சிந்து சிரித்து கொண்டே தன் மாமியாரை பார்க்க..
சுமதி தனக்கு எதிரில் நடந்து வருபவளை பார்த்து கண்டிப்பா நடக்கும். அதுக்கான முதல் படி இது தான் என்றார் சீதாவை பார்த்து கொண்டே..
அண்ணி சீக்கிரம் வாங்க என சுபா சீதாவை அழைக்க.. சீதா முன் சீட்டில் அமர்ந்திருக்கும் மாளவிகாவை பார்த்து கொண்டே ஏறினாள்.
அண்ணா இங்கேயே நிறுத்துங்க என பாதி வழியிலேயே இறங்கி கொண்டாள் மாளவிகா.
சீதாவின் பார்வை அவள் மீது இருக்க.. ஹே அண்ணனை அப்பாவுக்கு போன் பண்ண சொல்லு!! அப்படி இல்லன்னா கோவில் ஆல மரத்துக்கிட்ட வர சொன்னாரு அப்பா என்றாள் சுபா.
சரி சொல்றேன் பை சுபா என புன்னகையுடன் கடந்து விட்டாள் மாளவிகா.
சீதா நீண்ட நேர அமைதிக்கு பின் தீவிர யோசனைக்கு பின் வாயை திறந்தாள். சுபா!!
"ம்ம் சொல்லுங்க அண்ணி!"
மாளவிகா காலேஜ் பஸ் இங்கே வராது தானே அவங்க எதுக்கு தேவையில்லாம இங்கே போறாங்க? என கேட்டாள் சீதா.
சுபா சாதாரணமாக அவள் அண்ணனை பார்க்க போறா!
சீதா கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்க்க.. அண்ணன் இப்போ கொஞ்ச நாளாக வீட்டுக்கு வரதில்லை வெளி சாப்பாடு அண்ணனுக்கு ஒத்துக்காது. அது தான் அவள் மூணு வேளையும் சாப்பாடு கொடுத்திட்டு காலேஜ் போறா!
இங்.. என குரல் தளுதலுக்க இங்கே இருந்து அவங்களோட காலேஜுக்கு எப்படி போவாங்க? என சீதா அவளிடம் கேட்க..
அண்ணன் கொண்டு போய் விட்டுடும். ஐ திங்க் பைக்ல போயிடுவாங்க. என்றாள் சுபா.
அதை கேட்டதும் சீதா எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள்.
கல்லூரியில் இறங்கியதும் எதையோ பறி கொடுத்ததை போல இருந்தாள் சீதா.
என்ன டி ஆச்சு? என தேவி அவளிடம் கேட்க.. ஒன்னுமில்லை டி! என சீதா சமாளிக்க..
ஹே இல்ல இன்னிக்கி ஒரு மாதிரி இருக்க? என்னாச்சுன்னு சொல்லு! என குடைந்தாள்.
சீதா ஒரு பெரு மூச்சை விட்டவள். "அது வந்து!!"
"என்ன?"
"நீ வா பிளேஸ்க்கு போயிட்டு சொல்றேன்" என்றாள் சீதா.
"சொல்லு!" என தேவி பார்க்க..
அது வந்து அவர் ஒன் வீக்கா வீட்டுக்கு வராதில்லை.
எதுவும் வெளி வேலையா? என தேவி கேட்க..
இல்ல எனக்கும் அவருக்கும் கொஞ்சம் சண்டை! என கூறினாள் சீதா.
தேவி சிரித்து கொண்டே நீ சண்டை போடலன்னா தான் ஆச்சரியம் என்றாள்.
ஹே கடுப்ப கிலப்பாத! என்னோட சிச்சுவேசன் உனக்கு தெரியாது தேவி என முகத்தை திருப்பினாள் சீதா.
சரி சொல்லு! என்ன உன்னோட சிச்சுவேசன். அது வந்து அவரோட அம்மா ரொம்ப மோசமானவங்க என்னை என உதட்டை கடித்து கொண்டவள். அசிங்க அசிங்கமா என்னை பத்தி அதனாலே அந்த கோபத்தை காட்டிட்டேன்.
"சரி சமாதான கொடி எப்போ?" என தேவி கேட்க..
அதுக்கு தான் அவள் போயிருக்கா!
எவள்? என தேவி புருவம் சுருக்கி கேட்க..
சீதா நகத்தை கடித்தபடி அவரோட மாமா பொண்ணு மாளவிகான்னு ஒருத்தி வீட்டுக்கு வந்திருக்கா! இந்த ஒன் வீக் எனக்கும் கூட தெரியல...அவள் டெய்லி போயி மூணு வேளையும் சாப்பாடு கொடுத்திட்டு வரா!
இதை கேட்டதும் தேவியின் முகம் சடுதியில் மாறி போக...
சீதா அவளை பார்த்து என்ன டி அப்படி பார்க்கிற? உன்னோட முகம் மாறி போச்சே? என்னாச்சு? என கேட்டாள்.
உனக்கு பைத்தியமா சீதா? என்ன காரியம் பண்ணி வச்சிருக்க தெரியுமா நீ? உன்னை மாதிரி ஒரு வடிகட்டி முட்டாளை நான் பார்த்ததே இல்ல. அறிவு கெட்டவளே! என்று கண்ணா பின்னாவென திட்டினாள் தேவி.
அந்த நேரம் பார்த்து சீதாவின் அம்மா விஜயா கால் செய்ய.. அம்மா!! என போனை எடுத்தாள்.
உங்க அம்மா கிட்ட இந்த விசயத்தை சொல்லு! அங்கிருந்து கிளம்பி வந்து தொடப்பை கட்டையில் மொத்து வாங்குடி பைத்தியக்காரி! என்று கண்ட படி திட்டினாள் தேவி.
சீதா ஒரு பெரு மூச்சுடன் போனை எடுத்து பேசினாள். ஹலோ அம்மா!!
தொடரும்..
ஒரு நிமிடங்கள் கூட முழுதாக முடிந்திருக்காது மீண்டும் அதே இடத்துக்கு சென்றாள். என்னாச்சு சீதா உனக்கு? அவன் யாரு கிட்ட பேசினால் உனக்கென்ன சீதா? என தனக்கு தானே கேட்டு கொண்டவள் மீண்டும் ஒரு முறை வந்து அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
மாளவிகாவின் மீது பெரிதாக எந்த ஒரு எண்ணமும் இல்லை சீதாவுக்கு ஆனால் இன்று இப்பொழுது. ரகுவரன் எதோ கூற, அதற்கு மாளவிகா கீழே குனிந்து கொண்டு பதில் கொடுத்தாள்.
மாடியில் இருந்து அவர்கள் இருவரையும் சீதா பார்த்து கொண்டிருப்பதை போலவே இந்த பக்கம் கீழே.. சுமதியும் பார்த்து கொண்டிருந்தார். மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்கு. இந்த ஒண்ட வந்த பிடாரி சீதா வீட்டை விட்டு போக வேண்டும் தன் அண்ணன் மகள் இந்த வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும் இது தான். அப்பாடி எப்படியோ கூடிய சீக்கிரத்தில் நான் நினைச்சது நடக்கும் போல!! ம்ம் கண்டிப்பா நடக்கும் என தனக்கு தானே சொல்லி கொண்டு உள்ளே சென்று விட்டார் சுமதி.
எது எப்படி போனால் என்ன? அவனே ரவுடி கூட்டம் கண்டிப்பாக இதெல்லாம் சர்வ சாதாரணம். இங்கு இருக்கவே உடலெல்லாம் கூசுகிறது என தனக்கு தானே நினைத்து கொண்டு அறைக்கு சென்றாள்.
சீதா சென்ற பின் ஒரு அரை மணி நேரம் கழித்து ரகுவரன் வந்தான்.
சீதா படுக்கையில் கிடக்க.. அறையின் கதவை திறந்தவன். அங்கே படுக்கையில் இருப்பவளை பார்த்து விட்டு பாத் ரூம் சென்றான். தலை முதல் கால் வரை போர்த்தி கொண்டாள். கண்களை இறுக்கி மூடி உறங்க முயற்சி செய்தாள்.
அதற்குள் தன் மேல் குளிர்ந்த உடல் உரசுவது போல ஒரு உணர்வு சட்டென முழித்து பார்த்தாள்.
ரகுவரன் தான் போர்வையை விலக்கி போட்டு விட்டு அவளுடன் ஒட்டி கொண்டு படுத்தான்.
ப்ச் என சீதா சிணுங்க..
விடிய விடிய இல்ல டி! ஒரு முறை தான்! அது கூட இல்லன்னா நான் செத்திடுவேன் என உதட்டை கவ்வி கொண்டான் ஆக்ரோஷமாக..
மென்மைன்னா என்னன்னு தெரியுமா? என அவனிடம் கேட்க வேண்டும் போல இருந்தது. வேகம் வேகம் தான்!
சீதா!! என அவளின் கீழ் உதட்டை கவ்வி பிடித்தான்.
சீதாவின் கண்ணில் முதலிரவில் அவள் கடித்த பல் தடம் டாட்டுவாக மாறியிருந்த இடத்தின் மீது கவனம் சென்றது.
எதுக்கு இப்படி பொய்யா நடிக்கணும்? ச்சீ! என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
"சீதா!! எப்டி இருக்கு?" என அவளின் அங்கங்களை கசக்கினான்.
ஒரு நொடி அனைத்தையும் மறந்தாள். ம்ம் என முனகினாள்.
அதை கேட்டதும் இன்னும் வேகம் கூடியது ரகுவரனிடம்.
ச்ச அற்ப சுகத்துக்கு உணர்வுகள் துடிக்கிறதா? என தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
ரகுவரன் சொன்னது போலவே ஒரே ஒருமுறை அவளுடன் கூடிவிட்டு அவளயே தனது மேல் போட்டு கொண்டவன் அப்படியே உறங்கி போனான்.
தினமும் இதே போல தான் நடக்கிறது. வருவான் ஒரு முறை அவளை மெய் மறக்க வைத்து கூடி விட்டு செல்வான். கல்லூரியில் தூங்கி வழிந்தாள்.
சீதா எந்த ஒரு அசைன்மென்ட்டையும் நீ ஒழுங்கா செய்யல. உனக்கு எதுலயும் டெடிக்கேசன் இல்ல என கல்லூரியில் திட்டுகள் வாங்கியது தான் மிச்சம். அதே கோபத்துடன் வீட்டுக்கு வந்தாள் வழக்கம் போல அவளறைக்குள் வந்தாள்.
ரகுவரன் வழக்கம் போல அருகில் வர.. "ச்சீ பக்கத்தில் வராத!! உனக்கு இதுக்கு தான் நான் கிடைச்செனா? காசு கொடுத்து காப்பாத்தி இப்படி தினமும் என்னை க*** இருக்கீங்க" என கத்தி விட்டாள்.
அவள் இப்படி பேசுவாள் என கொஞ்சமும் நினைக்க வில்லை ரகுவரன். அவனது முகம் சடுதியில் மாறி போக.. அறையில் இருந்து வேகமாக வெளியே சென்று விட்டான்.
உஷா மற்றும் சிந்து இருவருக்கும் சீதாவின் குரல் வெளியில் அப்பட்டமாக கேட்க.. அவர்கள் இருவரும் சிரித்து கொண்டே சென்று விட்டார்கள். இதெல்லாம் ஆரம்பம் தான் இனி இந்த சீதா கூடிய சீக்கிரத்தில் துண்டை காணோம் துணிய காணோம்ன்னு ஓட போறாங்க அது நடக்க தான் போகுது என நினைத்தார்கள்.
அதன் பின் ரகுவரன் ஒரு வாரமாக வீட்டுக்கே வரவில்லை. சீதா அவனை கண்டு கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்தினாள்.
எதுக்கு டி ரெண்டு டிபன் கேரியர்? என சுமதி மாளவிகாவிடம் கேட்க..
ரகு மாமாவுக்கு தான்! என்றாள் மாளவிகா.
உஷா புருவம் சுருக்கி கொண்டே அப்போ டெய்லி நீ பெரிய மாமாவுக்கு தான் சாப்பாடு எடுத்திட்டு போறியா? என கேட்டாள்.
ஆமா அக்கா! மாமா பசி தாங்காது. காலை வேளை மதியமும் இப்போ கொடுத்திடுவென். அப்புறம் சாயங்காலம் வந்து செஞ்சு எடுத்திட்டு போய் கொடுத்திட்டு வருவேன். என்றாள் மாளவிகா.
சிந்து அனைத்தையும் கேட்டு விட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள். மாடியை பார்க்க, இவ்வளவு நேரமும் மாளவிகா சொன்னதை கேட்டு கொண்டே வந்தாள் சீதா.
மாளவிகா புன்னகையுடன் அத்தை பை சாயங்காலம் பார்க்கலாம். என முத்தமிட்டு விட்டு ஜீப்பை நோக்கி சென்றாள் உற்சாகத்துடன்..
ஏங்க அத்தை இப்படியே போனால் நீங்க நினைக்கிறது கூடிய சீக்கிரத்தில் நடந்திடும் போலயே? என சிந்து சிரித்து கொண்டே தன் மாமியாரை பார்க்க..
சுமதி தனக்கு எதிரில் நடந்து வருபவளை பார்த்து கண்டிப்பா நடக்கும். அதுக்கான முதல் படி இது தான் என்றார் சீதாவை பார்த்து கொண்டே..
அண்ணி சீக்கிரம் வாங்க என சுபா சீதாவை அழைக்க.. சீதா முன் சீட்டில் அமர்ந்திருக்கும் மாளவிகாவை பார்த்து கொண்டே ஏறினாள்.
அண்ணா இங்கேயே நிறுத்துங்க என பாதி வழியிலேயே இறங்கி கொண்டாள் மாளவிகா.
சீதாவின் பார்வை அவள் மீது இருக்க.. ஹே அண்ணனை அப்பாவுக்கு போன் பண்ண சொல்லு!! அப்படி இல்லன்னா கோவில் ஆல மரத்துக்கிட்ட வர சொன்னாரு அப்பா என்றாள் சுபா.
சரி சொல்றேன் பை சுபா என புன்னகையுடன் கடந்து விட்டாள் மாளவிகா.
சீதா நீண்ட நேர அமைதிக்கு பின் தீவிர யோசனைக்கு பின் வாயை திறந்தாள். சுபா!!
"ம்ம் சொல்லுங்க அண்ணி!"
மாளவிகா காலேஜ் பஸ் இங்கே வராது தானே அவங்க எதுக்கு தேவையில்லாம இங்கே போறாங்க? என கேட்டாள் சீதா.
சுபா சாதாரணமாக அவள் அண்ணனை பார்க்க போறா!
சீதா கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்க்க.. அண்ணன் இப்போ கொஞ்ச நாளாக வீட்டுக்கு வரதில்லை வெளி சாப்பாடு அண்ணனுக்கு ஒத்துக்காது. அது தான் அவள் மூணு வேளையும் சாப்பாடு கொடுத்திட்டு காலேஜ் போறா!
இங்.. என குரல் தளுதலுக்க இங்கே இருந்து அவங்களோட காலேஜுக்கு எப்படி போவாங்க? என சீதா அவளிடம் கேட்க..
அண்ணன் கொண்டு போய் விட்டுடும். ஐ திங்க் பைக்ல போயிடுவாங்க. என்றாள் சுபா.
அதை கேட்டதும் சீதா எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள்.
கல்லூரியில் இறங்கியதும் எதையோ பறி கொடுத்ததை போல இருந்தாள் சீதா.
என்ன டி ஆச்சு? என தேவி அவளிடம் கேட்க.. ஒன்னுமில்லை டி! என சீதா சமாளிக்க..
ஹே இல்ல இன்னிக்கி ஒரு மாதிரி இருக்க? என்னாச்சுன்னு சொல்லு! என குடைந்தாள்.
சீதா ஒரு பெரு மூச்சை விட்டவள். "அது வந்து!!"
"என்ன?"
"நீ வா பிளேஸ்க்கு போயிட்டு சொல்றேன்" என்றாள் சீதா.
"சொல்லு!" என தேவி பார்க்க..
அது வந்து அவர் ஒன் வீக்கா வீட்டுக்கு வராதில்லை.
எதுவும் வெளி வேலையா? என தேவி கேட்க..
இல்ல எனக்கும் அவருக்கும் கொஞ்சம் சண்டை! என கூறினாள் சீதா.
தேவி சிரித்து கொண்டே நீ சண்டை போடலன்னா தான் ஆச்சரியம் என்றாள்.
ஹே கடுப்ப கிலப்பாத! என்னோட சிச்சுவேசன் உனக்கு தெரியாது தேவி என முகத்தை திருப்பினாள் சீதா.
சரி சொல்லு! என்ன உன்னோட சிச்சுவேசன். அது வந்து அவரோட அம்மா ரொம்ப மோசமானவங்க என்னை என உதட்டை கடித்து கொண்டவள். அசிங்க அசிங்கமா என்னை பத்தி அதனாலே அந்த கோபத்தை காட்டிட்டேன்.
"சரி சமாதான கொடி எப்போ?" என தேவி கேட்க..
அதுக்கு தான் அவள் போயிருக்கா!
எவள்? என தேவி புருவம் சுருக்கி கேட்க..
சீதா நகத்தை கடித்தபடி அவரோட மாமா பொண்ணு மாளவிகான்னு ஒருத்தி வீட்டுக்கு வந்திருக்கா! இந்த ஒன் வீக் எனக்கும் கூட தெரியல...அவள் டெய்லி போயி மூணு வேளையும் சாப்பாடு கொடுத்திட்டு வரா!
இதை கேட்டதும் தேவியின் முகம் சடுதியில் மாறி போக...
சீதா அவளை பார்த்து என்ன டி அப்படி பார்க்கிற? உன்னோட முகம் மாறி போச்சே? என்னாச்சு? என கேட்டாள்.
உனக்கு பைத்தியமா சீதா? என்ன காரியம் பண்ணி வச்சிருக்க தெரியுமா நீ? உன்னை மாதிரி ஒரு வடிகட்டி முட்டாளை நான் பார்த்ததே இல்ல. அறிவு கெட்டவளே! என்று கண்ணா பின்னாவென திட்டினாள் தேவி.
அந்த நேரம் பார்த்து சீதாவின் அம்மா விஜயா கால் செய்ய.. அம்மா!! என போனை எடுத்தாள்.
உங்க அம்மா கிட்ட இந்த விசயத்தை சொல்லு! அங்கிருந்து கிளம்பி வந்து தொடப்பை கட்டையில் மொத்து வாங்குடி பைத்தியக்காரி! என்று கண்ட படி திட்டினாள் தேவி.
சீதா ஒரு பெரு மூச்சுடன் போனை எடுத்து பேசினாள். ஹலோ அம்மா!!
தொடரும்..
Author: Pradhanya
Article Title: போதை - 11
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: போதை - 11
Source URL: Pradhanya kuzhali novels-https://pradhanyakuzhalinovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.