Recent content by Pradhanya

  1. P

    அத்தியாயம் - 6

    என்ன சொல்ற? என கோபத்துடன் எழுந்தாள் பூங்கொடி. மணிமேகலை பதட்டத்துடன் அய்யோ தெரியாம சொல்லிட்டேன் போலயே! இவள் வேற பிரச்னை பண்ணிட்டா என்ன பண்றது? என யோசித்தவள். ஹே பூங்கொடி! நான் அது வந்து அப்படி நடந்த மாதிரி நான் கனவு கண்டேன் டி!! என்றாள். ஹே ஒழுங்கா உண்மைய சொல்லு என பூங்கொடி அதட்டினாள். அது...
  2. P

    மஞ்சம் -27

    ஒரு வார காலமும் வேலை விசயமாக வெற்றி அலைந்து கொண்டிருந்தான். இளமாறன் நிறைய முறை மலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தான். வீட்டில் கேட்டால் ஸ்ருதி இருக்கிறாள். தன்னை விட்டு ஒரு இஞ்ச் கூட பிரிவதில்லை. அதை விட அங்கு இளமாறன் என ஒருவன் இருக்கிறான் என்பதை மலர் கண்டு கொள்வதே இல்லை. அதே போல...
  3. P

    போதை - 8

    மூன்று நாட்கள் தன் குடும்பத்துடன் மிகவும் சந்தோசமாக இருந்தாள் சீதா லட்சுமி. ரகுவரன் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அவளது சந்தோஷம் ரகுவுக்கு பெரிது. இதோ கிளம்பியாகி விட்டது. சுந்தர மூர்த்திக்கு வருத்தம் இருந்தாலும் அவள் ரகுவுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என நினைத்தார். "சரி தங்கம் நீ...
  4. P

    மஞ்சம் -26:

    மலரின் பின்னால் வெற்றியும் சேர்ந்து வெளியே வர அவர்களின் எதிரில் இளமாறன் நின்றான். அவனை பார்த்ததும் வெற்றியின் முகம் மாறி போக, மெதுவாக மலர் தன் கணவனின் பக்கம் திரும்பியவள். மாமா டிபன் ரெடி! வாங்க என அழைத்தாள். ஸ்ருதி உணவு மேஜையில் அமர்ந்து உண்டு கொண்டிருக்க, இளமாறன் தயக்கத்துடன் அண்ணனை...
  5. P

    மஞ்சம் -25

    மலர்விழி புடவையை கட்டிக் கொண்டிருக்க, திருட்டு பூனை காலை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. மாமா என்ன பண்றீங்க? கொஞ்சம் நகருங்க!! என நழுவிய புடவையை மீண்டும் அள்ளிக் கொண்டு கட்ட ஆரம்பித்தாள். இன்னிக்கு லீவ் தானே! என் கூட ஆபிஸ் வாயேன்! என அவளின் தாலி தொங்கி கொண்டிருக்கும் இடத்தை சரி செய்தான்...
  6. P

    Uploaded sis

    Uploaded sis
  7. P

    அத்தியாயம் -5

    சரிங்க மாமா நாங்க வரோம்! குறிச்ச நாளில் என் மாப்பிள்ளை அன்பு செல்வனுக்கும் என் பொண்ணு பூங்கொடிக்கும் கல்யாணம் நடக்கும். என கையெடுத்து கும்பிட்டு விடை பெற்றார் சிவராமன். அவர்கள் சென்றதும் அன்னம் முகத்தில் புன்னகை ததும்ப தன் மகனை கட்டி கொண்டார். அன்னம் நான் குளிக்கணும் தண்ணி வச்சியா? நீ!! என...
  8. P

    போதை -7

    ரகுவிடம் வேறு வழியில்லாமல் திருமணத்துக்கு சம்மந்தம் சொன்னாள் சீதா. உற்சாகமாக அவளின் கையை கோர்த்து கொண்டு முன்னால் நடந்தான். "ஒரு நிமிசம்" என்ன? என் கம்பீரமான குரல்.. எப்படி கல்யாணம் பண்ணிக்க போறோம்? என்றாள் அவனை பார்த்து. உனக்கு எப்படி பண்ணனும்னு சொல்லு! என ரகு கேட்க.. எங்க அப்பா என்கூட...
  9. P

    அத்தியாயம் -4

    அன்பு ஒன்றும் புரியாமல் தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தான். என்ன மாப்பிள்ளை அங்கே மாமாவை பார்க்கிரிங்க? உங்க விருப்பத்தை சொல்லுங்க! பூங்கொடி வெளி ஆள் இல்லையே! உன்னோட சொந்த அக்கா பொண்ணு என்றார் சிவராமன். தனக்கொடி கைகளை பிசைந்தபடி வேண்டா வெறுப்பாக நின்றவள். தனக்கு எதிரில் இருக்கும் தன்...
  10. P

    போதை -6

    "நீ ரெடியா?" என பின் கழுத்தில் முத்தமிட்டான் ரகுவரன். "ம்ம்' என ஒற்றை பதிலில் முடித்தவள் கண்ணாடியில் தனக்கு பின்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ரகுவரனை பார்த்தாள். பாச பச்சை வண்ண சட்டையை போட்டவன். தலையை கோதியவாரு அவளின் முன் வந்து பட்டன் போடுவதற்காக நின்றான். "என்ன?" என்பதை போல சீதா...
  11. P

    போதை -5

    இப்படியெல்லாம் செஞ்சா இவனை நான் கொண்டாடுவேன்னு நினைச்சிட்டு இருக்கானா? என்னைக்கும் இவன் என்னோட மனசை மாத்த முடியாது. என அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் சீதா. (அன்று) சீதா கல்லூரியில் இருந்து நேராக ஜுஸ் சாப் சென்றாள். கிஷோர் அவளை பார்த்ததும் வந்துட்டியா சீதா! ரொம்ப தேங்க்ஸ் என்னோட உயிரை காப்பாத்தி...
  12. P

    அத்தியாயம் -3

    "ஒரே வழி தான் இருக்கு சகலை நீங்க நம்ம மாமனார் கிட்ட போய் பேசுங்க!" என முத்து சாமி கூற.. "என்னன்னு பேச?" "இப்போ மகிழ் சொல்லிட்டு போனது காதில் விழுந்தது தானே! ஊர்ல இருக்கிற எல்லாரும் என்ன பேசிக்கிறாங்கன்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்கனுமா? ஊர் வாய அடக்கவும், நம்ம சின்ன பாப்பா வாழ்க்கை...
  13. P

    போதை -4

    ரகுவரன் சீதாவின் உதட்டை வருடியபடி "உனக்கு பிடிக்கல சரி தானே?" சீதா எதுவும் பேசாமல் அசதியுடன் கிடந்தாள். இதோ இப்பொழுதே அவனை தள்ளி விட்டு பிடிக்கல டா! நீ பக்கத்தில் வந்தாலே பத்திகிட்டு எரியுது டா என கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் என்ன செய்ய? இப்போதைக்கு வேறு வழியும் இல்லை.அதனால் பற்களை...
  14. P

    மஞ்சம் -24

    விடியற்காலை நான்கு மணி இருக்கும். முதல் மழை இரவு அடித்து ஓயிந்து போக முதல் அனுபவத்தில் மலர் புது உணர்விலும் புது சுகவலியிலும் திணறித்தான் போனாள். இரண்டாம் மழை நடுசாமத்தில் விடவில்லை வெற்றி. அதிகாலை நான்கு மணிக்கு மேல் வெற்றிக்கு உறக்கம் வரவில்லை மூன்றாம் மழைக்கு தயாரானான். தன் மேல் களைத்து...
  15. P

    மஞ்சம் -23

    மலரின் கைகள் இரண்டும் அவனது ஒரு கையில் சிறை பட்டிருக்க, முரண்டு பிடித்துக் கொண்டிருந்தவள் மெல்ல மெல்ல அடங்கினாள். முத்தத்தில்... ரம்யமான இரவு நிலவு இப்பொழுது தகிக்க தொடங்கியது மாறனின் முத்தத்தில்.. கைகள் இரண்டும் விடுவிக்க பட்டது. இப்பொழுது வெற்றியின் கைகள் இரண்டும் அவளின் கன்னத்தை...
Top