EPISODE -1 அரசர்களின் அரண்மனை போல அந்த பிரம்மாண்டமான வீடு மட்டும் தனித்து தெரிய, அந்த வீட்டின் மதில் சுவர்கள் அத்தனை உயரம், அனைத்து பக்கத்திலும் போர்வீரர்கள் போல காவலாளிகள் சுற்றி இருந்தார்கள். வீட்டின் முன் பக்கத்தில் தோட்டம், அப்படியே உள்ளே …

About Me
பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.