Mister ARROGANT PART 13

by Pradhanya kuzhali
358 views

EPI 341

படம் ஆரம்பித்து இரண்டு மூன்று காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க, லோகேஷ் அவனுடைய இருக்கையில் இருந்து இதன்யாவை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

இதன்யாவோ படத்தில் கவனம் செலுத்தவில்லை நன்றாக சாய்ந்து கொண்டு அவளின் இருக்கைக்கு இரு பக்கமும் பார்த்தாள்.  அங்கு யாரும் இல்லை. ஏனென்றால்,  அந்த மொத்த இருக்கையின் டிக்கெட்டுகளையும் ரிஷி புக் செய்திருந்தான்.

அதில் ஒரு டிக்கெட்டை மட்டும் இதன்யா பயன்படுத்தி உள்ளே வந்த அமர்ந்திருக்க, மத்த டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாக இருந்தன. அதன் பின் தான் ஒரு பெருமூச்சுடன் திரையை பார்த்துக் கொண்டிருக்க.. 

படத்தைப் பற்றி அதில் யார் யார் நடித்திருக்கிறார்கள்? புகைப்பட கலைஞர்கள்,  அதில் வேலை செய்பவர் , தொழில்நுட்ப கலைஞர்கள்,  குரல் கொடுப்பர்,  பாடல்,  இசையமைப்பாளர்,  ப்ரொடியூசர் என அனைவருடைய பெயரும் வந்து கொண்டிருக்க,  அந்த நேரம் குரல் சேர்ப்பு இதயா என்று வர இதன்யாவிற்கோ துள்ளனாக இருந்தது. 

அய்யோ நம்ம பேரு! ஐ ஐ நம்ம பேரு இதயான்னு வந்திருக்கு! என்று அவள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க.. 

அந்த நேரம் முன்னாள் சலசலப்பு,  என்ன? படம் ஆரம்பிச்ச மறுபடியும் கதவை திறக்குறாங்க?  லைட் வேற கண்ணுக்கு அடிக்குது!  கொஞ்சம் கூட அறிவே இல்லையா?  என்று அவள்  மீண்டும் படத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க.. 

அனைவரும் ஓ!!!! ஹோ என கத்த ஆரம்பித்தார்கள். 

என்ன கத்தரானுங்க?  என்று இதன்யா கொஞ்சமாக எட்டிப் பார்த்தாள்‌‌.அப்படி அவள் எட்டிப் பார்த்தால்,  அங்கே பார்மல் ஒயிட் ஷர்ட்,  ஆலிவ் கிரீன் பாட்டம் அதற்கு ஏற்ப ஷூ,  அவனுடைய உணர்வுகளையே வெளிப்படுத்தாத கண்களுக்கு.. கிரகத்தை பாதுகாப்பு வேறு? அதான் கூலர்ஸ் அணிந்திருந்தான். கைகளில் எப்பொழுதும் போல் வாட்ச் , கழுத்தில் அதே தங்க செயின், தலையை கோதிக்கொண்டு கேசம் வருட தூரத்தில் அந்த இருட்டில் கூட அவளுக்கு மிகவும் பிடித்த அவனுடைய குரல் வலை மேல் எண்ணம் சென்றது. அதான் சித்தார்த் கிருஷ்ணா வந்து விட்டான். 

மஞ்சத்தில் காக்காய் கடி கடித்து கட்டி அணைத்து அவன் கைக்குள் இருப்பவள். பொது வெளியில் இன்று பார்வையாளராக மூன்றாம் மனுஷி போல அமர்ந்து இருந்தாள்.

 இதன்யா கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலைகு வந்தவள். நன்றாக சாய்ந்து அப்படியே எட்டிப் பார்க்க.. 

சித்தார்த் கிருஷ்ணா!. 

இவரா?  இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!  என்று சொன்னவளின் மனதை தான் எதை கொண்டு அடிப்பது என தெரிய வில்லை. இருட்டில் சைட் அடித்து விட்டு நீ யாருன்னு தெரியாது அப்டின்னு சொல்றா! ஆக்சன் மேடம்! இது ஆக்சன்! இது ரைட்டர் புலம்பல்…

 மிம் ஹே சித்தார்த் டி!  உன்னோட புருஷன் என்று உள்ளுக்குள் அசரீரி ஒலிக்க.. 

ஆமா அவன் என் புருசன் தான்! ஆனால் நான் எதுக்கு இவ்வளவு எக்சைட்மென்ட் ஆகணும்?  தேவையே இல்லை என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டாள். 

அவன் மட்டும் வந்தால் கொஞ்சம் சிரித்து இருப்பாள்.  பின்னால் அவனுக்கு பின்னால் வால் போல அவள் வந்தாள்.‌

எவள்? அதான் அவள்!.. மேகா வந்திருந்தா கூட அவ்வளவு  இதன்யாவுக்கு பொங்கி இருக்காது.  ஏன்னா மேகாவோட கேரக்டர் இதுதான் அப்படின்னு அசாஸினேட் பண்ணி சொல்ல முடியும். ஆனா இந்த நவ்யா?

அவளை எந்த ரகத்தில் வைக்கிறதுன்னே தெரியல,  மேகாவை கூட ஒரு கட்டத்துல நம்பிடலாம். அதுக்கு காரணம் மேகா கெட்டவ,  அவ கெட்ட விஷயம் மட்டும் தான் பண்ணுவா!  ஆனா நவ்யா அப்படி இல்ல  அவளை நல்லவ விஷயத்துல,  நல்லவங்க இடத்தில வக்கிறதா?  இல்ல கெட்டவங்க இடத்துல வைக்கிறதா இல்ல எப்பவுமே தன்னை குத்தி காமிச்சுட்டு இருக்க வைக்கிறதா?  யார் எப்படி இருந்தா என்ன?  நம்ம  நம்மளோட வேலையை பார்க்க வந்தோம். அதை பார்த்துட்டு,  ரசிச்சிட்டு கிளம்பி போயிடனும் என்று மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டாள்.

 ஆமா இது எவ்வளவு நேரம் மா இந்த வீராப்பு? இதன்யா  நீ இது ரைட்டரோட குமரல். அப்படியே படம் ஆரம்பித்தது. 

சித்தார்த் நடந்து வர அனைத்து ரசிகர்களும் அவனிடம் பேசி கைகுலுக்கி கட்டி அணைக்க,  அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு ஆட்டோகிராப் மற்றும் போட்டோ என எடுத்து கொடுத்தவன் படம் முடிஞ்சதும் பார்க்கலாம்.  

அவனை சுற்றி பீம் பாய்ஸ் சுற்றி வளைத்திருந்தனர். அந்த தியேட்டரின் உரிமையாளர் சிரித்துக்கொண்டும் கொஞ்சம் மரியாதை கலந்து வாங்க மேல போலாம்!  பால்கனி பக்கம் என அழைத்துச் செல்ல.. 

சித்தார்த் முன்னாள் செல்லவும் பின்னால் நவ்யா அனைவரிடமும் கைகாட்டிக்கொண்டே வந்தாள்.‌ அப்படி வரும்போது இரண்டு பக்கம் இருக்கைகள் காலியாக இருக்க, தன்னிச்சையாக சித்தார்த்தின் பார்வ, இந்த தியேட்டர் உரிமையாளரிடம் சென்றது. 

இது யாரோ பல்கா புக் பண்ணி இருக்காங்க!  அவங்க வரல போல , சார் ஆனா மத்தபடி இந்த மூணு நாளுமே ஃபுல் சீட்டு, அதே போல  படம் உண்மையாவே அருமையா இருக்கு சார் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க..

அந்த நேரம் தான் நவ்யாவின் பார்வையில் இதன்யா பட்டாள்.

இதன்யாவின் கவனம் முழுவதும் திரையின் பக்கம் இருக்க..  நெற்றியைப் பிடித்துக் கொண்டு நன்றாக சாய்ந்தவள். ஹாயாக அமர்ந்து படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். 

இங்கே சித் சிந்தையில் மொத்தத்துல நான் வந்தது அவளுக்கு தெரியுமா?  என்ன பாத்தாளா?  அட்லீஸ்ட் இப்பவாச்சும் அந்த கோபமான முகத்துல என்ன பாக்க மாட்டாளா?  என்று சித்தார்த்துக்கு உள்ளுக்குள் தோன்றியது. 

பரவால்ல எவ்வளவோ முறுக்கிக்கிட்டோம் ஆனால் பார்க்கலாமே ஒரு தடவை என்கிட்ட வந்து பேச மாட்டாளா?  என்ன ? கேர் பண்ண மாட்டாளா?  கொஞ்ச மாட்டாளா?  படம் ரிலீஸ் ஆனதுக்கு ஒரு வார்த்தை கூட பேசவே இல்ல. என இன்று சித்தார்த்துக்கு ஆயிரம் அங்கலாய்ப்புகள் ஆயிரம் எதிர்பார்ப்புகளும் கூடவே இருந்தது .

அவன் இருக்கைக்கு போய் அமர,  நவ்யா நேராக சித்தார்த் அருகில் சென்று் சிரித்துக்கொண்டே சித்து அந்த பொண்ணு உங்க ஸ்கூல்ல ஒர்க் பண்ணுது தானே? சோ அது தியேட்டர்ல இருக்கு நீங்க மட்டும் வந்தீங்களா இல்ல அந்த பொண்ணு கூட்டிட்டு வந்தீங்களா?  என்று நவ்யா கேட்க

சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக படத்தை கவனித்துக் கொண்டிருந்தான். 

சித் உங்கள தான் கூப்பிடுறேன்? என்னப்பா?  கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறீங்க என்று நவ்யா மீண்டும் அவனை உசுப்ப.. 

நீங்க யார் கூட வந்தீங்க என்று கேட்டான். 

நானா அது உங்க கூட தான் வந்தேன்.  அப்போ என் கூட யார் யார் வந்தார்கள் என்று பார்த்தீர்கள் தானே என்று சித் கேட்டான். 

பார்த்தேனே!

அப்புறம் எதுக்கு லூசு மாதிரி ? உங்களுக்கு? ஹான்  கண்ணு தெரியுமா? என்று மீண்டும் கேட்டான்..

எனக்கு நல்லா பண்ண தெரியும் என்று அவள் உடைந்த குரலில் பேசிக் கொண்டிருக்க..

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு கண்ணு தெரியும்னு அப்ப என்கூட யார் யார் வந்திருந்தாங்கன்னு பார்த்திருப்பீங்க!  அப்புறம் எதுக்கு இந்த கேள்வி? என்று புருவம் சுருக்கிக் கொண்டே அவன் கேட்டான்.

அவ்வளவுதான் நவ்யா வாயை மூடிக்கொண்டாள் ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பேச வர..

அமைதியாக இருக்க மாட்டீங்களா?  நான் படத்தை பாக்குறதுக்காக வந்து இருக்கேன்.  அந்த வேலையை பாருங்க!  நீங்க இந்த லைன்ஸ்ல கூட நிறைய மிஸ்டேக் பண்ணி இருக்கீங்க என்று மறுபடியும் அவன் ஒரு வாத்தியார்?போல லட்சர் எடுக்க ஆரம்பிக்க..

நவ்யா வாயை மூடிக்கொண்டு படத்தை பார்க்க ஆரம்பித்தார். இன்டர்வெல் வர சித்தார்த்தின் பார்வை தன்னிச்சையாக தன்னவலை தேடியது.  அங்கே என்ன காட்சி ? லோகேஷ் ஒரு கையில் பாப்கான் இன்னொரு கையில் ஐஸ்கிரீம் பிரெஞ்ச் ப்ரைஸ் என அனைத்தையும் வாங்கிக் கொண்டே இதன்யா என்று முகம் எல்லாம் பற்கள் முளைத்தால் எப்படி இருக்குமோ?  அப்படி சிரித்த முகத்தை முகமாக வாயெல்லாம் பற்களாக உதடுகளில் கூட சிரித்துக் கொண்டே வந்து அவள் முன்னால் நின்றான்.

என்ன லோகேஷ் பண்ணிட்டு இருக்கீங்க!  இதெல்லாம் என்ன?  நான் என்ன இங்க சாப்பிடவா வந்து இருக்கேன்.  நான் பஞ்சத்தில் அடிபட்டவன் மாதிரி தெரியலனா?  இன்று இதன்யா கேட்க..

அப்படி இல்ல கொஞ்சம் படத்தை நீங்க ரொம்ப சுவாரசியமா பாக்குற மாதிரி இருந்தது.  பசிக்கும்னு தான் இதெல்லாம் வாங்கிட்டு வந்தேன்!  என்று அவன் சொல்ல

ப்ளீஸ் தயவுசெய்து இதை எடுத்துட்டு போயிருங்க!  உங்களுக்காக எல்லாத்தையுமே வாங்கிட்டேன்! 

அப்படி சொல்லாதீங்க என்று  ஓகே சொல்ல இதன்யா கடுப்புடன் ஐயோ என்று வேறு வழி அவன் கடுப்புடன் நின்று கொண்டிருக்க.. 

லோகேஷன் கைகளில் உள்ள  நழுவி  கொஞ்சம் கீழே விழப்போக இதன்யா சட்டென எழுந்தாள்.

ஏண்லோகேஷ் இப்படி இப்படி பண்றீங்க என்று அவனிடமிருந்து அனைத்தையும் வாங்கி அருகில் வைத்தான்.

ப்ளீஸ் இதெல்லாம் கொஞ்சம் எடுத்து சாப்பிடுங்களேன் என்று லோகேஷ் சொல்ல.

எனக்கு இப்போ சாப்பிடற மூடு இல்ல என்று அவள் தலையை பிடித்தாள்.  உடனே லோகேஷ் பதட்டத்துடன் உங்களுக்கு தலை வலிக்குதா? வெயில் ரொம்ப ஜாஸ்தி தண்ணி ஏதாவது வேணுமா? சொல்லுங்க! நான் உடனே வாங்கிட்டு வரேன்! என்று சொல்ல

இதன்யா பெருமூச்சை  விட்டு ஆமா எனக்கு ஒரு வாட்டர் பாட்டில் தண்ணி வேணும் என்று சொல்ல லோகேஷ் சிட்டாக பறந்தாள்.

உடனே அவள்   அந்த கேப்பை பயன்படுத்திக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வர படம் ஆரம்பித்தது .

அதற்குள் இதன் அவளுடைய இடத்தில் போய் அமர்ந்து கொள்ள.. 

லோகேஷ் வந்து இதன்யாவின் அருகில் அமர்ந்து கொண்டான். 

நீங்க இங்க எதுக்கு வந்தீங்க என்று இதன்யா கேட்க. இன்ட்ரவள பையன் படத்துக்கு யாருமே வரல! இப்போ அப்படி யார் வந்துட போறாங்க? அதனாலதான் இந்த சீட்ல வந்து உட்கார்ந்துகிட்டேன்.  எப்படியும் யாரும் செக் பண்ண மாட்டாங்க ப்ளீஸ் எங்கேயாவது உட்காந்துக்கிறேன் என்று லோகேஷ் கேட்க

என்னமோ பண்ணுங்க. என்று அவள் படத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

அந்த நேரம் லொகேஷ் அவளின் முன் தண்ணீர் பாட்டிலை நீட்ட வாங்கிக் கொண்டவள்.  ஒரு மெடுக்க குடிக்க உடனே தியேட்டரின் முதலாளி லோகேஷன் வந்து நின்றார்.

உங்க டிக்கெட்டை காமிங்க என்று கேட்க

அங்கே சலசலப்பு இதன்யா தலையைப் பிடித்துக் கொண்டு லோகேஷன் பார்க்க.

அது வந்து சார் நான் இவங்கள பாக்குறதுக்கு வந்தேன் என்று லோகேஷ் இல்ல..

இதன்யாவின் பார்வை தன்னிச்சையாக பின்னால் சென்றது.‌ சித்தார்த் உதட்டில் புன்னகை.‌ ஆனால் அதை வெளிப்படுத்தி கொள்ளாமல் அவன் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

உங்களுடைய இடத்துக்கு போறீங்களா இது புக் பண்ணவங்க இப்போ வர போறாங்க என்று கூறினார்.

லோகேஷ் ஒரு பெருமூச்சுவிட்டு சரிங்க சார் என்று அவனுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.

படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இதன்யா அவ்வப்பொழுது தன்னை யாரோ குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பது. போல் தோன்ற சட்டென பின்னால் சித்தார்த்தை திரும்பி பார்ப்பான்.

ஆனால் அவள் நினைத்தது நடந்திருக்கிறதா என்றால் அவள் பார்க்கும்போது அது நடக்கவில்லை‌  சித்தார்த்த சின்சியராக ஃபோனை நோண்டிக் கொண்டிருப்பான். 

உடனேயே அவள் மனதில் தோன்ற இவன் படத்த பாக்குறதுக்கு வந்தானா? இல்ல போன் பண்றதுக்கு வந்தானா? ஒன்னு..  அந்த லேப்டாப்பை தடவிட்டு இருப்பான்.  அப்படி இல்லன்னா போன்ல ஏதாவது பண்ணிட்டு இருக்கான் இல்லன்னா, யார் கூடயாவது பேசிட்டு இருப்பான் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவான்.. இதை தவிர்த்து  வேற என்ன தெரியும்? அப்படித்தான கேர்லஸ்ஸா என்னையும் என்று அவளுக்கு உள்ளுக்குள் அந்த செவ்வக வடிவ பெட்டி அவள் மேல் விழுந்த நினைவு வர??.

ஒரு நிமிடம் நடுக்கம் எடுத்தது. திரும்ப அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நேராக மறந்தவள் தண்ணீரை குடித்துவிட்டு படத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.

படத்தில்  சித்தார்த்தின்டைய நடிப்பில் ஆழ்ந்து சென்றவள் அவன் நவ்யாவிடம் கெஞ்சுவது போல அவளை பார்த்து கேவலமாக பேசிவிட்டு செல்வது,  இந்த காட்சிகளை பார்க்கவும் மிகவும் உருக்கமாக இருந்தது.  கடைசியில் வரும் அந்த கோர்ட்டு சீனில் அந்த தியேட்டரில் இருக்கும் அனைவரும் கைகளை தட்டி விசில் அடித்துக் கொண்டாடினார்கள். இறுதி காட்சியில் நவ்யா ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க..

சித்தார்த் தலையில் கட்டுடன்  நீல வசனத்தை பேசிவிட்டு மேகாவின் கைகளை பிடித்துச் செல்லும் காட்சி.  அதோடு சுபம் என்று வரும்.  மொத்த தியேட்டரும் கொண்டாட்டமாக படத்தை,  ரசித்து முடித்தது. 

அனைவரும் திரும்பி பார்த்து சித்தார்த்துடன் போட்டோ,  மற்றும் ஆட்டோகிராப் என வாங்கிக் கொண்டிருக்க இதன் எதையும் கண்டுகொள்ள நவ்யாவின் பார்வை முழுதும் இதன்யாவின் மேல் இருக்க…

சித்தார்த்தை சுற்றி அனைவருக்கும் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தான்.  அந்த நேரம் ஒரு சில ரசிகர்கள் மேடம் உங்களுடன் நடிப்பு பிரமாதம். 

அதுவும் நீங்க அலற காட்சி செமையா இருந்தது என்று சொல்ல நவ்யா தேங்க்யூ என்று உடைந்த குரலில் கூறினாள்.

அந்த குரல் வேற லெவல் மேடம் அது உங்க குரலா அவ்வளவு கஷ்டப்பட்டு குரல் எடுத்து இருக்கீங்க!  ஆனா அந்த குரலுக்காக உங்களை பாராட்டியே ஆகணும்! என்று நவ்யாவிடம் கூற..

அவளுக்கு ஏதோ போல ஆகிவிட்டது.  அப்போ அந்த அளவுக்காக பெஸ்ட்டாதான் பண்ணி இருக்கா! என்று அவள் மன நவ்யாவின் மனது கூடசொல்ல…

இதன்யா கண்ணிமைக்கும் நொடியில் அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

லோகேஷ் அவளை தேடிக்கொண்டே பார்க்கிங் வர

சித்தார்த் அதற்குள் அனைத்து நபர்களுக்கும் ஆட்டோகிராப் என அனைத்தும் போட்டுவிட்டு வெளியே வந்தான் .

நவ்யா அவளின் பின்னால் வர எங்க வரீங்க என்று கேட்டான்

அது வந்து இப்போ நீங்க ரிட்டன் சென்னை தானே என்று கேட்க..

இல்ல என்று கூறினான்

அப்படியா என்றவள்.‌எனக்கு இங்க பர்சனல் வொர்க் இருக்கு பிசினஸ் இருக்கு சோ நீங்க கிளம்புங்க என்று கூறினாள்.

எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்க

சித்தார்த்  கொஞ்சம் கடுமைதுடன் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லனுமா என்ன?  இங்க எனக்கு பிராப்பர்ட்டீஸ் இருக்கு நான் ஸ்டே பண்ண போறேன்மன் எனக்கு ட்ராவல் என்று பெருமூச்சு விட்டான்..

சரி என்று நவ்யா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. சித்தார்த் அங்கிருந்து கிளம்பினான்.

இதன்யா வெளியில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்க அந்த நேரம் தான் சித்தினுடைய கார் என்ட்ரன்ஸில் வந்ததுமன்

அவள் பஸ்ஸில் ஏறி ஜி ஹெச் ஐ ஒரு சுற்று சுற்றிக்கொண்டு வரவும், அந்த பேருந்தும் காரும் ஒரே பக்கமாக பயணம் செய்தது .

அந்த பேருந்தில் இருக்கும் அனைவரும் ஏன் அது சித்தார்த் நடிகர் சித்தார்த்து மகாராஜா தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருக்காரு என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க..

இதன் யார் ஜன்னலின் வழியாக எதேச்சையாக காரை பார்த்தாள்.

உதடுகள் ஏளனமாக வளைந்தது .

அவ்வளவுதான் கார் சீராக போய்க் கொண்டிருந்தது அதற்கு முன்னும் பின்னால் இரண்டு கார்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.‌ சரியாக அது இதன்யா போகும் வழி பக்கம் வர சோலாரின் கார் ஒரு பக்கம் நின்று பிரிந்தது.

என்ன இந்த பக்கம் கார் வருது அதுவும் சோலார் நிக்குது என்ன விஷயமா இருக்கும் என்று மூளை குடைந்து கொண்டிருக்க அவள் எதுவும் பேசாமல் அப்படியே இருந்தாள். 

அடுத்த ஸ்டாப் சோலார் இறங்கியாச்சா?  பஸ் எடுக்க போறோம் என்று பஸ் நகர

சட்டென என நினைத்தாலோ சோலாரில் இறங்கினாள் .

முன்னாடியே இறங்க மாட்டியா என்று கண்டக்டர் அவளை கண்டபடி திட்டி விட்டுப் போக

இதன்யாவின் பார்வை  அங்கிருக்கும் கடையின் மீது பார்வை பதிக்க

சரி அடுத்த பஸ்ல கிளம்பிடலாம் எதுக்கு நான் இங்கே இறங்கின நான் ஒரு பைத்தியக்காரி என்று நினைத்துக் கொண்டே இதன்யா மீண்டும் பஸ் ஸ்டாப் பக்கம் சென்றாள்.

அந்த நேரம் இவ்வளவு நேரமும் எங்கு சென்றதோ தெரியவில்லை

சித்தார்த்தின் கார்கள் சரியாக அவள் நின்று கொண்டிருக்கும்  பஸ் ஸ்டாப் வந்ததும் மூன்று கார்கலில்  இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து. 

அவள் நொந்து கொண்டு முன்னால் செல்ல.. 

இதன்யா காரை பார்த்து விட்டாளதா என்ன சிவகிரி பக்கம் திரும்புது என்று இதன்யா யோசித்துக் கொண்டிருக்க.. 

அந்த நேரம் ஒரு கார்  இதன்யாவின் முன்னாள் வந்து நின்றது காரின் டிரைவர் இறக்கிவிட்டு மேடம் என்று அழைக்க

இதன்யா நெற்றியை தேய்த்துக் கொண்டே என்ன விஷயம் என்று கேட்டாள்.

உங்களை டிரா பண்ணனுமா பஸ்ஸ மிஸ் பண்ணிட்டது போல இருக்கு என்று கேட்க

அங்கிருக்கும் அனைவரும் இதன்யாவை வித்தியாசமாக பார்க்க இல்ல போங்க நீங்க என்று கூறினாள்.‌

மேடம் வாங்க  பஸ்ஸெல்லாம் ரொம்ப ரஷ்ஷா இருக்கு, வெயில் வேற அதிகமா இருக்கு ஈவினிங் இப்போ எல்லாம் இப்போ  வரும காலேஜ் ஸ்கூல் ஆபீஸ் எல்லாம் விடுற நேரம் பஸ் ரஷ்ஷா வரும்.

இந்த உப்பு சத்துள்ள உங்களால போக முடியாது.  என்று ஓட்டுநருக்கு கூற

காரின் டிரைவர் கூற வேறு வழியில்லாமல் இதன் ஆகிக்கொண்டான்.

கார் சீராக சென்றது ஆமா இங்கு இந்த பக்கம் வந்திருக்கீங்க.. 

இதன்யா  தனியா கேட்க அது தெரியவில்லை மேடம் என்று ஓட்டுனர் கூறினார்.

ஆமாம் முன்னாடி ரெண்டு கார் எங்க போச்சு என்று இதன்யா கேட்க

அதுவா சாருக்கு இந்த பக்கம் ஒரு வீடு இருக்கு! அதான்  அங்க போகுது என்று கூற

என்ன வீடா என்று இதன்யாவின் எண்ணம் கொஞ்சம் அதிர்ச்சி வெளிபடுத்த.. 

ஆமாம் மேடம் உங்களுக்கு தெரியாதா? என்று டிரைவர் கேட்டார் .

எனக்கா எனக்கு இன்டர்வெல் தாங்கிக் கொண்டிருக்க சரிங்க மேடம் இப்போ வீட்டுக்கு போகணுமா என்று கேட்க

ஆமா சீக்கிரம் போங்க எனக்கு டயர்டா இருக்கு.  டிரைவரும் சித்தார்த்தினடைய  பிரத்யேக ஓட்டுநர் கோரினார். 

நேராக பத்து நிமிடங்களில் ஒரு பிரம்மாண்டமான வீட்டின் நுழைவு வாயிலுக்குள் கார் உள்ளே சென்றது .

மேடம் வீடு வந்துருச்சு என்று ஓட்டுனர் சொல்ல..

அதுக்குள்ள சாணார்பாளையம் வந்திருச்சா? என்று கண்களை தேய்த்துக்கொண்டே பார்க்க..

முன்னாள் கொஞ்சம் பிரம்மாண்டமான தோட்டத்து வீடு போல் இருக்க..

இது யாரோட வீடு என இதன்யா பதட்டத்துடன் கேட்க..

மேடம் நீங்கதானே வீட்டுக்கு போகவான்னு கேட்டதுக்கு போங்கன்னு சொன்னீங்க! அதனால தான் உங்களை பாஸ் இருக்க இடத்துக்கு இங்கு கூட்டிட்டு வந்தேன் என்று டிரைவர் சொன்னார். 

இதன்யா தலையில் கை வைத்தவள். ஹலோ அண்ணா ஏன்டா இப்படி பண்றீங்க நான் எங்க வீட்டுக்கு போக சொன்னேன் என்று இதன்யா சொல்ல

உங்களவிட மேடம் உங்க வீடு எனக்கு தெரியாதே என்று டிரைவர் சொல்ல,  ஐயோ என்று அவள் சொடக்கு எடுத்துக் கொண்டே இங்கே எதுக்கு நான் எங்களை கூட்டிட்டு வந்தீங்க? என்னை  இப்போ உடனே கொண்டு போய் பஸ் ஸ்டாப்ல விடுங்க.  நான் பஸ்லே போகிறேன் என்று சொல்ல

மேடம் வீடு வரைக்கும் வந்துட்டீங்க உள்ளே போய் சார பாத்துட்டு போயிருக்கலாம் கிட்டத்தட்ட  நீங்க சாரை பார்த்து 20 நாளைக்கு மேலாக போகுது என்று டிரைவர் சொல்ல.

அண்ணா தேவையில்லாத விஷயத்தை பேசாதீங்க கார எடுங்க என்று சொல்ல

சரிங்க மேடம் என்று அவர் பெரும் மூச்சை விட்டு காரை எடுக்கும் நேரம்..

பின்னால் சித்தார்த்தன் கார் அதற்கு பின்னால் பாதுகாவலரின் கார் வந்து நின்றது. 

அண்ணா என்ன ஆச்சு என்று இதன்யா பதட்டத்துடன் பார்க்க..

மேடம் பாஷோட கார் பின்னாடி நிக்குது.n அதனால நாம கொஞ்சம் வெயிட் பண்ணி யூட்டன் போட்டு தான் திரும்பணம் என்று அவர் சொல்ல

போச்சு வசமா வந்து மாட்டிக்கிட்டேன் என்று இதன்யா தலையில் கை வைத்துக்கொண்டு இருந்தாள். 

ஆனால்  சித்தார்த் எதையும் கண்டுகொளள எதையும் கண்டு கொள்ளாமல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். 

இதன்யாவின் மனம் இவ்வளவு தூரம் வந்துட்டு அவனோட காரிலேயே டிராவல் பண்ணி,  இவ்வளவு தூரம் வீட்டுக்கு வந்துட்டு ,vஇப்போ அவனை பார்க்காமல் போனா நாளை பின்ன  அவ முன்னாடி போய் நிக்கும் போது நம்மள விட்டேகர் கண்டுபிடித்த ஐந்துலக வகைப்பாட்டில் வடும் மொனெரா, புரோடிஸ்டா ,  புஞ்சை பிளான்டோ, அனிமலியா , இவ விட நமக்கு கேவலமா பாப்பான். இப்போ நம்ம என்ன பண்றது?  என்று யோசித்துக் கொண்டே அப்படியே பெருமூச்சு விடாமல் இருந்தாள்.

சரி போய் பார்த்து தொலைவோம் என்று நினைத்தவள்  ஒருவித சங்கடத்துடன் காரிலிருந்து இறங்கினாள். இறங்கி ஒவ்வொரு அடிகளாக வீட்டை நோக்கி சென்றால் இந்த 20 நாட்கள் அந்த 20 அடிகளில் பேசியது.

முதல் நாள் அவனை படுக்கையில் தேடியது,

இரண்டாம் நாள் அவன் அருகாமையில் இல்லாமல் தூக்கத்தில் தவித்தத. 

மூன்றாம் நாள் ஏசியில் அவனை கட்டிக்கொண்டு உறங்கியது.

நான்காம் நாள் சாப்பிடும் போது அவனை இயக்கமாக தேடியது, 

ஐந்தாம் நாள் சாப்பிட்டானா என யோசித்துக் கண்டே திரிந்ததுm 

ஆறாவது நாள் அவனுடைய செல்ல சீண்டல்கள்..

ஏழாவது நாள் ரோபோடிக் பார்வை, 

எட்டாவது நாள் அவனுடைய கேர் 

ஒன்பதாம் நாள் காமம் இல்லாத தீண்டல் பத்தாம் நாள் தூக்கத்துடன் செல்லுங்கள். 

மீதி இருக்க பத்து  நாளும் நீங்களே உன்னை நினைச்சுக்கோங்க.. 

இதோ கஷ்டப்பட்டு வீட்டுக்குள் வந்து விட்டாள்

ஆனால் அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.

சித்தார்த் அதே கம்பீரம் கூட குறையாமல் மெடுக்குடன் ஹாயாக அமர்ந்து டிவியை ஆன் செய்தான்.

இதன்யா கதவு பக்கம் நின்று கொண்டிருக்க சித்தார்த் ஆண்ட்ராய்டு டிவி ஆன் செய்ய..

அந்த ஹாலில் எவரும் இல்லை இருவர் மட்டுமே வெளியே வெகு தொலைவில் கார்கள் நின்று கொண்டிருக்க.

தொக்காக மாட்டிக்கொண்டது போல் ஒரு உணர்வு அந்த நேரம் இதன்யாவின் அலைபேசி சினுங்க.

லோகேஷ் தான்… 

ஐயையோ இவ வேற கால் பண்றானே?  இவனை எப்படி சமாளிக்க என்று யோசித்தாள்.

க்கும் என அந்த நேரம்  தொண்டை சிரமம் சத்தம் வந்தது இதன்யா திரும்பி பார்க்க..

சித்தார்த்தின் பார்வை அவளை துளைத்தது அது வந்து படம் ரொம்ப நல்லா இருந்தது அதை சொல்லிட்டு போறதுக்கு தான் வந்தேன் என்று இதன்யா திக்கி திணறி சொல்லி முடித்தாள். 

சித்தார்த்…? 

தொடரும்..

கமெண்ட் போட்டு போங்க இன்னிக்கி எப்டி இருக்கு episode

EPI 342

அந்த பெரிய வீட்டில் சித்தார்த் நடு ஹாலில் அமர்ந்து கொண்டிருக்க.. இதன்யா கதவு பக்கம் நின்றாள். அந்த வீட்டை நோட்டம் போட்டாள். வீடு செம்மயா இருக்கு! இதே போல நம்ம ஒரு வீடு கட்டணும்! நான், நந்து, அம்மி எல்லாரும் இருந்தால் நல்லாருக்கும் என யோசித்து கொண்டே நின்றாள். 

க்கும் என சித்தார்த்தின் தொண்டை சிரும்பும் சத்தம் கேட்க..

சட்டென அவள் பார்வை அங்கு அமர்ந்திருக்கும் சித்தார்த்தின் மீது சென்றது. அவனுடைய பார்வை அவளை துளைக்க…

இதன்யா தயங்கி கொண்டே என் என்ன சொல்றது? என யோசித்தவள். உங்க உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்! என சொன்னவள். மெதுவாக அவன் இருக்கும் பக்கம் நான்கு அடிகள் எடுத்து வைத்தாள். 

சித் எதுவும் கண்டு கொள்ளாமல் டீவியில் கவனம் செலுத்தினான். 

இதன்யாவின் மனதில் சித்தார்த் இப்பொழுது ஏதோ மூன்றாம் நபரை நபரை பார்ப்பது போலவும் அவரிடம் பேச இப்படி தயங்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் தோன்றியது.

அந்த அளவுக்கு இந்த 20 நாட்களில் அவர்கள் மிகவும் வெகு தூரத்திற்கு சென்றது போல் ஒரு உணர்வு ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்து கொஞ்சம் அருகில் வந்தாள்.‌

அது அது வந்து நீங்க நடிச்ச படத்தை தியேட்டரில் பார்த்தேன். நல்லாருந்தது. அதை சொல்ல தான் வந்தேன். எனக் கூறினாள்‌.

சித்தார்த் டிவியில் இருந்து பார்வை எடுக்காமல் சொல்லியாச்சுல்ல கிளம்பு என்று கூறினான்

இதன்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை இப்பொழுது என்ன சொன்னான்? இப்போ நம்மள போக சொன்னானா! அதுவும் அலட்சியமா? அலட்சியமா இல்ல..  எகத்தாளமா!!!எகத்தாளமா இல்ல அகங்காரமா!!!..அகங்காரமா இல்ல அதிகாரமா இல்ல தெனாவட்டா!!!! நானா இந்த படத்தை பாக்கணும்னு ஒத்த காலில் நின்னு குதிச்ச எல்லாம் இந்த ரிஷி சீனியரால வந்தது!  ச்ச!! என நினைத்தவள் கோபமாக திரும்பி நடக்க ஆரம்பித்தாள். 

எவ்வளவு திமிரு இருக்கும்?  எத்தனை நாள் கழிச்சு பார்க்கிறோம்?  அப்பவும் அந்த கர்வமும் கொழுப்பும் கொஞ்சம் கூட குறையவே இல்ல! இருக்கட்டுமே இருந்துட்டு போகட்டுமே! நமக்கு என்ன? அவங்க எப்படி போனா நமக்கு என்ன? யார் என்ன பண்ணா?  நமக்கு என்ன!  யார் கூட சுற்றினால், நமக்கு என்ன? என்று அந்த உதடுகள் துடித்துக் கொண்டே  அறிவோ ஆயிரத்தை யோசிக்க  கால்கள் வாசற்படிக்கு வந்தாகிவிட்டது. 

எதோ ஒரு உந்துதல் திரும்பி பார்க்க சொல்லி மனம் சொல்ல மூலையோ வேணாம்! அவனை தான் டீவியில் யூ டியூப்பில் எதாவ்து ஒன்றை போட்டு பார்த்து கொண்டிருக்கிறாயே! அப்புறம் என்ன? அவனை பார்த்தே ஆக வேணுமா! என தோன்ற..

சரி பார்க்கல என வெளியே கால் எடுத்து வைத்தவள். தறி கெட்ட மனதை கட்டு படுத்த முடியாமல் திரும்பி பார்த்தாள். அவ்வளவு தான். அவளின் உதட்டில் அவன் உதடுகள்..

எப்படி? இது எப்படி? என்ன டா சொல்றீங்க? இங்கே என்ன டா நடக்குது? 

இவ்வளவு நேரமும் அவளின் பின்னால் தான் சித்தார்த் வந்திருக்கிறான். ஒருவேளை அவள் திரும்பிப் பார்க்காமல் சென்றிருந்தால்,  விட்டு இருப்பான். ஆனால் இதன்யா திரும்பி பார்த்து விட்டாளே!  எதுக்கு திரும்பி பார்த்தாள்?  பாக்கணும்னு தோணுதுனாலதானே திரும்பி பார்த்தாள்!  சோ அவளுக்கு என்னை  பாக்க தோணுச்சு.. ஆனால் எனக்கு அதுக்கு மேல எல்லாமே தோணுச்சு! என்பது சித்தார்த் கூற்று.. 

அவள் அதிர்ச்சியில் அப்படியே கண்கள் வெளியே வந்து விடும் அளவுக்கு விரிய வேகமாக உதட்டை மட்டும் விடாமல் உள்ளே இழுத்தான். தானாக அவளின் கால்கள் உள்ளே வந்தது. சித்தார்த் அவளின் இடையை பிடித்து அவன் புறம் இழுத்தான். ஆரம்பமே வேக முத்தத்தில் தான் தொடங்கியது.  அவள் கடத்தப்பட்ட அன்று அதற்கு காரணமானவர்களை வெறும் உடற்கூடுகளாக  செய்து விட்டு இதன்யாவை  தனக்குள் புதைத்து கொள்ள எண்ணினான். அவளை பார்த்த நொடி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வெறும் முத்தத்தால் அர்ச்சிக்க வேண்டும் என நினைத்தான். 

அவள் மனம் குரங்கை விட மோசம் என அவனுக்கு தெரியும். குரங்கு கிழக்கு கிளை தான் பாவம் ஆனால் இதன்யாவின் மனமோ பஞ்சி ஜம்பிங் போல மலைக்கு மலை தாவும். எங்கே தாவினால் என்ன அடி ஆழத்தில் இருப்பது அவன் மட்டும் தான்!  இந்த சித்தார்த் மட்டும் தான் அவளுடைய ஆழ்மனதிலும் அவளுடைய ஆன்மாவிலும் , அதனால் அவ  என்ன பேசினா எனக்கு என்ன?  கவலை இல்லை!  இனி பேசி பிரயோஜனம் இல்லை..  அது தான் செயலில்ல்ல்.. 

அவனுடைய முத்தத்தின் வேகத்தை அவளால் தாங்க முடியவில்லை. அதற்குள் இருவரும் படுக்கை அறைக்கு வந்திருந்தனர். அப்போ எப்போ கதவை சாத்தினான்? எப்டி நான் இவனோட கைக்குள்ள? என்ன டா நடக்குது? திரும்பி தானே பார்த்தேன்! இப்போ என்னை தூக்கி வச்சிருக்கான்! ஆனால் இந்த முத்தம்.. அது மட்டும் குறையல.. அவளின் பிங்க் நிற உதடுகள் தடித்து தக்காளி பழம் போல ஆகி விட்டது. இப்பொழுது கண்ணம், காது, நெற்றி, உச்சி வகிடு, வலது, இடது என முத்தம் மடை திறந்து பாய்ந்தது. 

அந்த முத்தத்தின் வீரியத்தால் அவளின் கைகளை தூக்க கூட தெம்பு இல்லாமல் போனது. என் கண்கள் சொருகி கட்டிலில் கிடக்க.. கண் இமைக்கும் நேரத்தில் முத்திமிட்டு கொண்டே மொத்த உடைகளையும் களைந்து கழட்டி இருந்தான். அவளின் கழுத்தில் உள்ள தாலியை பார்த்தவனுக்கு இன்னும் கர்வம் கூடி போக மீசை தாடிகள் எல்லாம் சிலிர்த்து கொண்டது. குழந்தையாக அவன் முன் கிடந்தாள். இவ்வளவு வீக்கா இருக்காளே! ம்ம் அவளோட வீக்நஸ் நானா இருக்கேன்!  என ஆணவனுக்கு கர்வம் தலை தூக்கியது. 

தன் தாயிடம் பசியாரும் குழந்தை ஒவ்வொரு உரிஞ்சுதலுக்கும் இடையில் மெதுவாக தன் தாயின் முகத்தை பார்த்து கொண்டே படியாரும். அதே போல ஒவ்வொரு முறையும் அவனுடைய முத்தமும் அவனுடைய எட்சிலும் அவளின் கழுத்துக்கு கீழ் தீண்டும் நேரம் இங்கே உதடுகளும் சேர்ந்து பங்கெடுத்து கொண்டது. கழுத்துக்கு கீழ் ஒரு முறை எட்சில் படுத்தினால்  இரண்டு முறை உதட்டில் முத்தம் என இப்படி என்றும் இல்லாமல் அவளை அணு அணுவாக ரசித்து ருசித்து கொண்டிருந்தான். 

அப்படியே இடைக்கு சென்று இன்ப அவஸ்தையை கொடுத்தான். முத்தத்தை மட்டும் விட வில்லை. அவளை வண்டாய் வருடி சொர்க்கத்தை காட்டினான். அவள் உதட்டை கடித்து செவன்த் ஹெவனை ஹோல்ட் செய்ய  முடியாமல் திண்டாடினால் இறுதியில் கெண்டை காலை கட்டி கொண்டு முத்தமிட்டான். அவளின் மேல் வியர்வை வாசம் இன்னும் பித்து பிடித்தது. கழுத்தில் மீண்டும் கொஞ்சம் கடித்தான். அவளின் ரகசியம் அவனுக்கு தெரியும் கைகள் ஓயுந்து போனாலும் உதடுகளுக்கு ஓய்வு இல்லை இது இப்படியே நீள வேண்டும் என தோன்ற அதற்குள் இறுதி கட்டம். எத்தனை நாள் ஆச்சு? என்னை சோதிக்கவே பிறந்திருக்கா! 

இந்த மோகம் எப்படி பற்றி கொண்டது. அவளின் ஒட்டு தேகத்தில் தான் இன்னும் மேல் எழும்பியது. சித்தார்த்துடன் இருக்கும் போது மூன்று வேளையும் சரியாக உணவை எடுத்துக் கொள்வாள் அவ்வப்பொழுது அவன் வற்புறுத்த சத்தான ஜூஸும் குடிப்பாள். ஏனென்றால் அவளுக்கு அத்தனை எனர்ஜி தேவை! தினமும் பாதி எனர்ஜியை சித்தார்த்தே உறிஞ்சி கொள்வான்.   இந்த 20 நாட்கள் மட்டும்தான் விட்டு வைத்திருக்கிறான்.  மற்றபடி இரண்டு வேலையும் நடக்கும் அவர்களுக்குள்..

ஆனால் ஆனால் இன்று அவளைப் பார்த்த நொடி சித்தார்த்துக்கு தன் மேலேயே அத்தனை ஆத்திரம் வந்தது.  முகம் எல்லாம் களையில்லாமல்,  கண்கள் எல்லாம் உள்ளே போய் , உதடுகள் மட்டும் முத்தம் விட பதமாக இருந்தது. ஆனால் அங்கேயும்  வறட்சி தான் இப்பொழுது தான் நீர் பய்ச்சி இருக்கிறான்.  உதட்டுக்கு மட்டும் தான்..

மூக்கு முன்பை விட ஷார்ப்பாக இருந்தது.  கண்கள் உள்ளே போயிருக்க,  உடலில் கொஞ்சம் சதை இல்லை,  எடை குறைந்துவிட்டாளா? ஆம் ஒவ்வொரு முறை அவன் பிடிக்கும் இடங்கள் எல்லாம் நன்கு திரண்டு பஞ்சு போல இருக்கும். குஷ்பு இட்லி போல..  இப்பொழுது பார்த்தால் வத்தலும் தோத்தலமாக இருக்கிறது. அந்த அளவுக்கு என்னையே நினைச்சு  உருகிப் போய் இருக்கா!  உருகுன இடத்தை எல்லாம் திரும்ப உறைய வைக்க தான் இந்த மோகத் தீ பற்றி கொண்டது. 

முத்த சத்தங்கள் மட்டும் குறையவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் தஞ்சம் புகுந்தான். இன்று மிகவும் வேகம்.. அவளின் கன்னத்தை வருடி மோவாயை கொஞ்சம் அழுத்தி பிடிக்க..  சுக வேதனையில் சிணுங்கினாள்.  புத்தா என்று பிதற்ற துடிக்கும் உதட்டை கட்டு படுத்தி கொண்டாள். பெண்ணவள்.. 

அது ராட்சசனுக்கு கோபத்தை கொடுக்க அசுர வேகத்தில் அவளுள் சென்றான். உடல்கள் அதிர்ந்தது. 

சித்தார்த்தின் நினைவுகள் இந்த 25 நாட்களுக்கு பின்னால் சென்றது தினமும் வீட்டுக்கு வருவான்.  அவள் தினமும் தூங்கும் இடத்தை பார்ப்பான். அவளின் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று அவளின் உடைகளை பார்ப்பான்.  சிறிது நேரம் அப்படியே உட்காரந்து கொள்வான். அங்கேயே வேலை செய்வான்.  ஏனென்றால் அவளின் உடைகளை பார்த்தால், அவள் அருகில் இருக்கிறாள் என்று ஒரு நினைப்பு. சிறிது நேரம் கண்ணாடி பக்கம் வந்து அமர்வான்.

சிறிது நேரம் சோபா,  சிறிது நேரம் பால்கனி,  இப்படி இதன்யா எங்கு அதிகம் நேரம் செலவழிப்பாளோ! அங்கெல்லாம் சென்று வருவான்.  கொஞ்சமாவது அவள் தன் தன்னை சுற்றி இருக்கிறாள்.  இங்கு தான் இருக்கிறாள் என்று அவளுடைய வாசத்தை அவளுடைய போர்வையில் தேடி உறங்கிப் போனான். ஏக்கம் மட்டுமே! அது மோகம் என்று சொல்லிவிட முடியாது.  ஆனால் இன்று? 

 தன்னை பார்க்காமல் மெலிந்து ஒடுங்கி இருப்பவளை கண்டதும் அங்க தியேட்டர்லயே தோணுச்சு!  அங்க இருந்து தூக்கிட்டு போயி  மேட்டர் மீட்டரா இழுக்கனும்னு தான் தோணுச்சு.  என்ன பண்றது?  பட்டப்பகலாக்கி போச்சே.  அதனால காரில் அவளின் போக்கிலேயே,  அவளை பிக்கப் செய்து,  டிரைவர் கொண்டு வந்து வீட்டில் இறக்கி விட, இப்பொழுது அவன் மொத்தத்தையும் இறக்கி தளர்ந்து விட்டான். ஊடல் ஒரு பக்கம் இருக்கட்டும் ஏன்னா சண்டை போட போட தான் நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்! இது தான் சித்தார்த்தின் இறுதி முடிவு..

அவன் தளர்ந்து பாயுந்து மீண்டும் உதட்டில் முத்தமிட்டு நெற்றியில் ஒரு முத்தம். அதன் பின் அவளை அவன் மேல் போட்டு படுத்து கொண்டான். இதன்யா கண்களை மூடி கிடந்தாள். அரை மணி நேரம் ஆழ்ந்த உறக்கம். இருவரும் அப்படியே கிடந்தனர். 

மணி ஆறு தாண்ட.. சித் மெதுவாக எழுந்தான். க்கும்.. என அவளுடைய தோல் பட்டையை வருடினான். ப்ச் புத்தா! தூக்கம் வருது! என காற்றுக்கே கேட்காத சத்தத்தில் கூறினாள்.

சித்தார்த் போனை எடுத்து டிரைவருக்கு அழைத்தான். ஹலோ.. 

ம்ம் கார் ரெடி பண்ணுங்க! என போனில் பேச அந்த நேரம் அறக்க பறக்க எழுந்து அமர்ந்தாள். 

உடை எதும் இல்ல! தலையை பார்த்தாள். உள்ளே வந்ததும் முத்தமிட்டு கொண்டே அவன் செய்த முதல் காரியம் கூந்தலை பிரித்து விட்டது தான் அது சித்தார்த்தின் மார்பில் உரச வேணுமாம். அவளிடம் சிற்றின்பம் என்றால், அவளின் முடி அவன் மேல் கிடப்பது அவனுக்கு பேரின்பம் என்று அவ்வப்பொழுது மோகத்தில் உச்சம் பெறும் போது கூறுவான். 

அவளின் உடையை பார்த்தாள். அருகில் ஆங்கரில் மாட்டி இருந்தது இரண்டு ஹூக் அருகில் இருக்கும் டீபாயின் மேல் இருக்க அவளின் நெற்றியில் இருக்கும் பொட்டை கூட பத்திரமாக எடுத்து வைத்திருந்தான். இருவரும் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசி கொள்ள வில்லை. 

இதன்யா வேகமாக எழுந்து பாத்ரூம் தேடினாள். அவன் கண்கள் பதில் சொன்னது. அவன் முன் வெட்கம் இல்லை உடையையும் அருகில் இருக்கும் பீரோவை திறக்க அதற்குள் டவல் இருக்க எடுத்து கொண்டு குளிக்க சென்றாள். எதுவும் மாற வில்லை.

இரண்டு ஜோடி சோப்புகள். சித்தார்த் மற்றும் இதன்யா எப்பொழுதும் பயன்படுத்தும் சோப் கூடவே அவள் பயன்படுத்தும் சாம்பு இருந்தது. இது எழுத படாத விதி! சந்திர மௌலியின் வீட்டிலும் அவர்களின் அறையில் இரண்டு ஜோடி சோப்புக்கள், இங்கே கிருஷ்ணன் வீட்டிலும் சித் – இதன்யா அறையில் இரண்டு ஜோடி சோப்புகள் இருக்கும். அவர்கள் வர வில்லை என்றாலும் இது இருக்க வேண்டும். 

நீண்ட நாட்கள் கழித்து நிம்மதி தூக்கம், நிம்மதி குளியல், அதுக்கு காரணம் “முத்த நிவாரணம்” கூடவே  “மொத்த நிவாரணம்”  கால் மணி நேரத்தில் குளித்து உள்ளுக்குள்ளே உடை அணிந்து வந்தாள். 

அவர் வருவதற்குள் சித் உடை அணிந்து போனை நோண்டி கொண்டே படுக்கையில் படுத்திருந்தான். 

இதன்யா வேகமாக அவளுடைய தலையை பின்னி விட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா? என பார்த்தவள். திரும்ப மூச்சு முட்டியது. பின்னால் மிகவும் நெருக்கத்தில் இருந்தான். சித்தார்த்.

அவளின் நெற்றியில் பொட்டை ஒட்டி விட்டவன். அவளின் கையில் போனை திணித்தான். ஹலோ! என குரல் கேட்க..

இதன்யா அவனிடம் இருந்து பார்வையை மீட்டு கொண்டு போனில் பார்க்க பவானி!  

அத் அத்தை! என பேச ஆரம்பித்தாள். ஒரு சில நிமிடங்கள் பேசி முடித்து போனை அவனிடம் நீட்டினாள். வாங்கி கொண்டான். 

அவளுடைய பர்ஸ், எடுத்து கொண்டு சித் முன்னால் நடக்க இதன்யா பின்னால் நடந்தாள். கார் அவர்களுக்காக காத்திருக்க.. ஏறி கொண்டாள். .சித் வெளியே நின்றான். 

அப்போ வரலையா சாரு? என உள்ளுக்குள் ஏக்கம். ஆனால் சொல்ல வில்லை. 

நேராக டிரைவர் பக்கம் சென்றவன். ஹாஃப் அண்ட் ஹவர் ல விட்டுட்டு வாங்க! என நகர்ந்து கொண்டான். இதன்யா தவிப்புடன் திரும்பி பார்க்க… ஒரு நிமிசம் என அருகில் வந்தான். அவள் கார் கண்ணாடியின் வழியாக அவனை பார்க்க..

சித் அந்த கார் கதவுகளை மீண்டும் திறந்து சரியாக சாத்தி விட்டான். இதன்யா அவனை பார்க்க.. 

எப்போ வர? என்றான் ஆதிக்கமாக.. 

வரேன் என்றாள் நிம்மதியான மன நிலையில்.. 

இதன்யா இரவே பேக் செய்து விட்டாள். ஊருக்கு கிளம்பியாச்சு. தன் மகனை ஆசையுடன் கொஞ்சி விட்டு அனைவரிடமும் சந்தோசமாக விடை பெற்று கிளம்பினாள். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. பிரியா கல்லூரிக்கு நேரமே வந்து விட்டாள். 

எப்பொழுதும் நேரமே கல்லூரிக்கு வந்து சதீஸ் கூட நேரம் செலவிடுவது தான் இருவருக்கும் வேலை. 

இன்று எப்படியும் பேசி விட வேண்டும் என அபி வந்தான். பிரியா வழக்கம் போல சதீசுக்கு காத்திருக்க..

அபி அருகில் வந்து அமர்ந்தான். பிரியா திரும்பி பார்க்க அருகில் அபி சிரிப்புடன் ஹாய் வாலு! என்றான். 

கோபத்துடன் வேகமாக எழுந்தாள். அபி கையை பிடித்து கொண்டான். ஹே ஒழுங்கா விடு! அவ்ளோ தான் மரியாதை இல்ல சொல்லிட்டேன். என பிரியா திட்டி கொண்டிருக்க..

என்னை இன்னும் நாலு அடி கூட அடிச்சுக்க ஆனால் பேசாமல் இருக்காத! அன்னிக்கு உன்னை அப்படி ஒரு நிலையில் பார்த்ததும் என்னால் அதுக்கு மேல முடியல டி! பிளீஸ் எனக்கு கஷ்டமா இருக்கு! என அபி சொல்ல.. 

அந்த வார்த்தைகளை கேட்டதும் பிரியா கொஞ்சம் அமைதியாக இருக்க.. அபி அருகில் உள்ள கூடையில் இருந்து உனக்காக பூஸ்ட், ஹார்லிக்ஸ், அப்புறம் இன்னும் நிறைய வச்சிருக்கேன். பாரு! என காட்ட.. நாக்கு இப்போவே நாட்டியம் ஆட ஆரம்பித்தது. இருந்தாலும் அவளின் உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டு என்னை என்ன நினைச்ச? நீ பூஸ்ட் வாங்கி கொடுத்தா அதை கொட்டி சாப்பிடுவேன் அப்டின்னு நினைச்சியா? இதெல்லாம் சாப்பிட்டா நாளைக்கு பின்னாடி அடைப்பு தான் வரும்! என எட்ச்சில் கூட்டி விழுங்கினாள். 

அபி சிரித்து கொண்டே அதுக்கு டானிக் இருக்கு. அதை குடிச்சா! பூச்சி கூட வராது. கூடவே மோசன் ஃப்ரீயா போகும். இது குழந்தைகளுக்கு கொடுக்கிற மருந்து அடல்ட் ரெண்டு மூடி குடிச்சா போதும். என கூறினான். 

இல்ல எனக்கு வேணாம்! இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்! என பிரியா  அந்த இடத்தை விட்டு செல்ல கஷ்ட பட்டு எழுந்தாள். 

சரி ஓகே இன்னொரு ஐட்டம் இருக்கு. ஆந்திரா மாங்கா ரொம்ப நல்லாருக்கும் அதுல குறிப்பா பங்கன பள்ளி மாங்கல பிக்கில் போட்டு ரெண்டு பாட்டில் பிரியா பேபிக்காக கொண்டு வந்தேன். அது கூடவே கோங்குரா I meant red sorrel leaves ( புளிச்ச கீரை) அதுல ம்ம் தமிழில் ஒரு வார்த்தை இருக்குமே கிரேவி…ஹான் இல்ல தொக்கு … ஹான் தொக்கு மாதிரி செஞ்சு ஒரு பாட்டில் இருக்கு இதெல்லாம் வேணாம்ன்னு போறாங்க இட்ஸ் ஓகே! என அபி அவளை ஓர கண்ணால் பார்த்தான். 

ஊர்கா! என விவேக் சார் பாணியில் கூறியவள். ஹே ஹே நில்லு நில்லு என அருகில் வந்தாள். 

என்ன மேடம்! என அபி பார்க்க 

பிரியா ஒரு பெரு மூச்சை விட்டு அன்னிக்கு நீ! நீ தானே என்னை அங்கே அந்த பெட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்த? என பாசத்துடன் ஏக்கத்துடன் கேட்டாள். 

உனக்கு நியாபகம் இருக்கா? பரவாயில்லை. உன்னோட நினைப்பில் அவன் ( சதீஸ்) மட்டும் தான் இருப்பான்னு நினைச்சேன். என அபி விரக்தியாக பேசினான். 

பிரியா கண்ணீர் கோர்க்க அவனை விட உன்னை நான் எவ்ளோ நம்பினேன். உனக்கு பிறகு தான் அவன்! நீயும் நானும் நம்ம பந்தம் அது! எனக்கு உன்னை பிடிக்கும் அபி! அது காதல் இல்ல..

நீ என்னை காதலின்னு சொல்லலையே! எனக்கு உன் மேல காதல் இல்ல என்றான் அபி! 

அதான் அபி நான் உன்னை அவ்ளோ நம்பினேன். காதல் தோல்வி ஏமாற்றத்தை கூட கடந்து வர முடியும் ஆனால் இந்த மாதிரி நட்பு பந்தத்தை அதில் எதுவும் பிரச்னை வந்தால், என்னால் அந்த வலிய தாங்கவே முடியல. நீ என்னோட உயிரில் ஒரு அங்கம். உன் கிட்ட ஒரு comfort feel பண்ணிட்டேன். நான் முட்டாளா உன்னை நம்ப காரணம்? என்னை விட உன்னை நம்பினேன். என கண்களில் நீருடன் கூறினாள். 

சாரி டி! பிளீஸ்! என்னை எல்லாரும் என் கிட்ட இருக்க பணத்துக்காக பதவிக்காக மட்டும் தான் பழகி இருக்காங்க! ஆனால் நீ என் கிட்ட இருக்க குணத்துக்காக பழகின! எனக்கு இன்னும் நினைப்பு இருக்கு ஒரு தடவை உனக்கு food ஆர்டர் பண்ணும் போது அடுத்த நாள் நீ அந்த ஆர்டர்க்கு பணம் கொண்டு வந்து கொடுத்த பாரு! அப்போ எனக்கு என்ன தோனுச்சனா வெறும் அன்பை மட்டும் தான் நீ என் கிட்ட எதிர் பார்க்கிற கூடவே சேர்த்துச் ஒரு பாதுகாப்பு.. அது எனக்கு பிடிச்சிருந்தது. உன்னோட friend ship அ நான் இழக்க விரும்பல. நான் உண்மைய சொல்லி நீ என்னை விட்டு என் கிட்ட பேசாமல் போயிட்டா என்ன பண்றதுன்னு தான் நான் என அபி கூறி முடித்தான். 

பிரியா அமைதியாக இருக்க.. 

அபி பெரு மூச்சை விட்டு சாரி! பிளீஸ் டி பேசு! என அவன் கேட்க..

சரி டானிக் குடிச்சிட்டு பீஸ்ட் சாப்பிட்டால் ஓகே வா! இல்ல பூஸ்ட் சாப்பிட்டு டானிக் குடிக்கலாமா? என பிரியா கேட்க .

அபி சிரித்து கொண்டே as a டாக்டரா இது சேர்த்துக்க கூடாது. என அந்தர் பல்டி அடித்தான். 

பிரியா அவனை பார்த்து உனக்கு எத்தனை வயசு? என கேட்க .

ம்ம் நீ என்ன நினைக்கிற? என அபி கேட்க…

நீயே சொல்லு எனக்கு தோணல என அந்த கூடையில் இருந்து ஊருகா எடுத்து கையில் போட்டு ருசிக்க ஆரம்பித்தாள். 

அப்பொழுது தான் சதீஸ் வந்து சேர்ந்தான். அங்கே பிரியா மற்றும் அபி இருவரும் சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்து உள்ளுக்குள் புளி கறைத்தது. 

அண்ணா கூட அவள் பேஸிட்டா! அப்போ நான் தான் இப்போ ஊசலில் தொங்கிட்டு இருக்கேனா? என உள்ளுக்குள் கிலி பரவியது. 

ஹான் அதுக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்?  நீ என்ன பண்றேன்னு பார்க்கிறேன் டா என்றது  சதீசின் மனம்.. 

தொடரும்..

அந்த கடத்தல் காரன் என்ன ஆனான்? 

சித்தார்த் – இதன்யா ரெண்டு பேரும் எப்போ பேசிப்பாங்க? 

பூஜா – அபி நடுவில் என்ன ? 

பார்ப்போம் 

கமெண்ட் போட்டு போங்க.. 

EPI 343

இதன்யா உற்சாக மனநிலையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். ஏனோ அவன் கடைசியாக அழைத்த வார்த்தைகள் காதில் ஒளித்துக் கொண்டே இருந்தது. 

எப்போ வர? எப்போ வர? எப்போ வர? என்று ஐந்து ஆறு மாடுலேஷனில் சொல்லிக் கொண்டாள்.

கொஞ்சம் கடுமையாக,   கொஞ்சம் மென்மையாக, கொஞ்சம் கொஞ்சலாக,  கொஞ்சம் கெஞ்சலாக,  என மொத்தத்தில் சித்தார்த் சொன்ன இரண்டு வார்த்தையில்  விழுந்துவிட்டாள்.பெண்ணவள். 

அவன் அவளைப் பார்த்து ஐ லவ் யூ கூட சொன்னதில்ல!  ஆனால் இந்த எப்போ வர? அப்படின்ற வார்த்தை அவளுக்கு ஐ லவ் யூ விட ரொம்ப பெருசா தெரியுது. 

இதன்யா உற்சாக  மனநிலையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.. வழக்கம்போல் அனைவரும் அவளைப் பார்த்து புன்னகையுடன் வரவேற்றார்கள். 

ஹாலின் ஒரு பக்கத்தில் சாணக்யா கல்லூரி வேலைகளையும் பள்ளி வேலைகளையும் பார்த்துக் கொண்டு  இருந்தான்.

 இதன்யா சிரிப்புடன் வருவதைப் பார்த்து ஆச்சரியமாக மேடம் என்று எழுந்து நின்றான். 

ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க?  என்று இதன்யா எப்பொழுதும் போல் விசாரிக்க..

நான் நல்லா இருக்கேன் அப்புறம் நீங்க என்ன ஆளையே காணோம்? கிட்டத்தட்ட 20 நாளுக்கு மேல ஆகுது. என்று கேட்க

அது நான் எங்க அக்காவோட குழந்தையை பார்த்துக்க போயிட்டேன். என்று கூறினாள்.

அப்படியா என்று சாணக்யா அவளை ஆராய்ந்து பார்க்க..

ஆமா என்று இதன்யா கூறினாள்.

சரி என்று சாணக்கியா அமர்ந்த வேலையை தொடர்ந்தான். 

அவள் வீட்டுக்கு வந்த செய்தியை அடுத்த சில நொடிகளில் சித்தார்த்துக்கு தெரிந்து விட்டது.  உதட்டில் புன்னகை.. 

 உடனே ரத்னாவுக்கு போன் செய்தான். 

சொல்லுங்க சித்தூ! என்று கேட்க

தேங்க்ஸ் ரத்னா என் முழு மனதுடன் கூறினான்.  சித்தார்த். 

என்ன வார்த்தைல ரொம்ப தேன் சொட்டுதே! என்று ரத்னா கேட்க

அவ வீட்டுக்கு வந்துட்டா.. 

யாரு என்று ரத்னா வேண்டுமென்றே கேட்க.. 

ரத்னா ஓவரா பண்ணாதீங்க!  இதன்யா! உங்க டப்பிங் ஆர்டிஸ்ட் வீட்டுக்கு வந்துட்டா! 

அப்படியா எப்படி இந்த மேஜிக் நடந்தது?  போய் சமாதானப்படுத்திட்டீங்களா?  இதன்யாவோட காலுல விழுந்தீங்களா?  என்று ரத்னா கேட்க.சித் சிரித்தான். 

கெஞ்சி இருப்பீங்களே!  என்று ரத்னா மீண்டும் கொக்கி போட..

சித்தார்த் சிரிக்க மட்டுமே செய்தான்.

அட சொல்லுங்க சித்து என்று ரத்னா அதட்ட.. முத்தமா நிவாரணம் கொடுத்திட்டு,  கொஞ்சம் மொத்தமா எடுத்துக்கிட்டென். 

ரத்னா ஆச்சரியமாக அட சித்துவுக்கு ரொமான்ஸ் வேற வருமா?  அப்போ நீங்க சாக்லேட் பாயா? இது தெரியாம ஒரு பொலைட் கேரக்டர்ல உங்கள நடிக்க வைத்துவிட்டேனே!  முன்னாடியே தெரிஞ்சி இருந்தா,  கொஞ்சம் ரொமான்டிக்கா ட்ரை பண்ணி இருப்பேன்.  என்று சொல்ல..

சித்தார்த்  தீவிர குரலில் “அந்த ரொமான்டிக் வரணும்னா,  ஹீரோயினா என் பொண்டாட்டி இருக்கணும்!”என்று கூறினான். 

அட அட என்ன வார்த்தை?  மொத்த நிவாரணம்!  முத்த நிவாரணம்… ஹீரோயின் பொண்டாட்டியா இருக்கணும்?  கண்டிப்பா இதை என் கதைல எழுதுகிறேன்.. இப்போ  சொல்லுங்க! எப்படி சமாதானம் பண்ணிங்க??என்று ரத்னா ஆர்வத்துடன் கேட்க..

அதெல்லாம் சென்சார் ரத்னா! தீவிரமா எல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது! என்று சித்தார்த் கூறினான்.

அட்லீஸ்ட் உங்க பொண்டாட்டிய நீங்க கூப்பிடவே இல்லையா? ஒரு வார்த்தை கூட பேசவில்லையா என்று ரத்னா கேட்க

கூப்பிட்டேனே இது சித்தார்த் கூறினான். 

அதுதான் என்ன சொல்லி கூப்பிட்டீங்க?  எப்படி உங்களோட கான்வர்சேஷன் ஆரம்பிச்சீங்க? எப்படியும் இந்த பொண்ணுங்களுக்கு பசங்கள கெஞ்ச வெச்சு,  சிரிப்ப பார்க்கிறது நம்ம கஷ்டப்படுறத அவங்க சந்தோஷமா பார்க்கிறது ஒரு அற்ப சுகம்! அது மாதிரி இதன்யா பண்ணாங்களா? உங்களை கெஞ்ச விட்டாங்களா?! என்று ரத்னா தீவிரமாக கேட்க..

சித்தார்த் சிரித்துக் கொண்டே அந்த சீன் எல்லாம் இங்க இல்ல! என்று கூறினார். 

என்ன சொல்றீங்க அப்புறம் எப்படி இதன்யா  இங்க வந்தாங்க? அதுவும் அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு வேற! நீங்க என்ன சித்து பண்ணிங்க? எனக்கும் சொல்லுங்கள்! நானே என் பொண்டாட்டிய ஏதாவது ஒரு விஷயத்துல சமாதானப்படுத்துறேன்.  எப்ப பாரு அவ  என்னை ஷூட்டிங் பாத்துட்டு எப்ப பாரு ஷூட்டிங்கை எடுத்துட்டு இரு டா! இரு டா மவனே வாடா உன்னை ஒருநாள் சுட போறேன்!  என்னை எதுக்குடா கல்யாணம் பண்ண?  அந்த கேமராவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே! அப்படின்னு கண்டபடி திட்டுறா!; என ரத்னா நொந்து கொண்டே கூறினார்.

சித்தார்த் சரி இப்படியே உங்ககிட்ட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ணல நான் இப்போ உடனே கிளம்பி ஆகணும் என்று கூறிவிட்டு போனை வைத்தான்.  

ரத்னகுமார் ஒரு பெருமூச்சுடன் எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும் நல்ல பொண்ணு சித்தார்த் ரொம்ப நல்ல கேரக்டர் தான் என்று நினைத்துக் கொண்டார். 

இங்கே அபி அவனுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான் இப்போ இன்று காலையிலிருந்து பிரியா அதிகமாக சதீஷ்க்கு அழைப்பதில்லை.  வார்த்தைக்கு வார்த்தை அபியின் புராணம் தான். ஓடிக்கொண்டிருந்தது.

பிரியா அபியிடம் இந்த ஊறுகாய் வேற லெவலா இருக்கு! உனக்கு ஆபரேஷன் மட்டும் பண்ண தெரியும்னு நினைச்சேன்! ஆனா பாரு சமையல் சூப்பரா பண்ற! அந்த பூஜா கூஜா ரொம்ப குடுத்து வச்சவ! என்று கூற..

ஹே இது எங்க அம்மா செஞ்சது என்று கூறினான்.

அப்படியா உங்க அம்மா பெயர் என்ன? 

எங்க அம்மா பேரு சித்ரா தேவி..

அப்படியா உங்க டாடி பேரு சமரசமா ரெட்டி கரெக்டா? என பிரியா சொல்ல.. 

என் டாடி பேரு வீரசிம்மா ரெட்டி டி! 

அது வீரசிம்மா ரெட்டியோ சம்சா குள்ள ரொட்டியோ!  எனக்கு சமரசமா ரெட்டி தான்!  அதான் கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு என்று பிரியா வீரசிமாவை கலாய்த்து தள்ளி குதூகளித்தாள். 

சதீஷ் ரொம்ப நேரமாக பிரியாவுக்கு அழைத்தான்.  இரண்டாவது காலில் சதீஷ் வர..

 அபி அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டே தன் தம்பியின் போனை எட்டிப் பார்த்தவன்.  என்னடா அவ போன் எடுக்கலையா?  இங்க என்கிட்ட பேசிட்டு இருக்கா!

அண்ணா ப்ளீஸ் அவ கிட்ட பேசி கிட்டத்தட்ட 10 ஹவர்ஸ்க்கு மேல இருக்கும்!  நான் ஒரே ஒரு தடவை பேசிட்டு வச்சிர்றேன்!  அதுக்கப்புறம் நீ பேசு என்று சதீஸ்  சொல்ல

ஒரே ஒரு தடவையா? இந்த ரெண்டு மாசம் முழுக்க அவ கூட தானே விடிய விடிய போன் பேசின?  இது என்னோட டைம் நான் பிரியா கிட்ட பேசுற டைம் என்று  அபி பேச ஆரம்பிக்க…

சதீஸ் மனதில் இந்த அண்ணா சரியான மாங்கா மடையன்! நான் தான் அவள் கிட்ட விடிய விடிய பேச முடியும்! மூளையே இல்ல இந்த அண்ணனுக்கு என அவன் நினைத்து கொண்டிருக்க .

அபி அவனை எட்டி உதைத்தான். அதுவும் வேண்டும் என்றே.. 

 சதீஸ் உதைத்த இடத்தில் தேய்த்து கொண்டே சரி நீ பிரியா கிட்ட பேசு!  நான் பூஜா அண்ணிகிட்ட ஸ்கூல் விஷயமா இம்போர்ட்டண்டா பேசணும்!  பாய் நான் போயிட்டு வரேன் என்று பூஜா இருக்கும் அரைப்பக்கம் சென்றான். 

அபி வேகமாக பிரியா பேபி எனக்கு முக்கியமான வேலை இருக்கு.  அதை பண்ணிட்டு உனக்கு கால் பண்ணவா ? என்று கேட்டான் .

அதற்குள் பிரியா  வேகமாக நீ ஒரு நிமிஷம் இரு, நான் கேட்ட கேள்விக்கு பதில் வேணும் .

  சொல்லு பேபி என்று அபி   கேட்க

நம்ம எல்லாரும் சேர்ந்து படத்துக்கு போலாமா? 

நீயும் நானுமா?  என்ன கார்ட்டூன் படத்துக்கு கூட்டிட்டு போக போறியா?  என்று அபி கேட்க..

டேய் உனக்கு என்னடா தெரியும் அந்த பூஜாவையும் உன்னையும் பார்த்தா லவ்வர்ஸ் மாதிரியே தெரியல! 

ஏன் அப்படி சொன்ற? என்ன என்றாள் 

ஆமா எப்ப பாரு பூஜா  உன்ன விட்டு ரொம்ப தூரமா இருக்க மாதிரி எனக்கு தோணுது சம்டைம்ஸ் எனக்கு நீங்க ரெண்டு பேரும் நடிக்கிற மாதிரி தோணுது. என்ற ப்ரியா சொல்ல

அது அது வந்து என்ற அபி தயங்கினான். சும்மா சீன் போடாதீங்க,  என் முன்னாடி நீங்க ரெண்டு பேரும் சண்டக்கார முயல் மாதிரி அப்படி முகத்தை வச்சுக்கிறீங்க! ஆணாகதனியா போனதுக்கப்புறம் நீ அவள  கொஞ்சமா எனக்கு தெரியும!  என்கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா பேசுற?  அப்ப பூஜா கிட்ட நீ எவ்வளவு ஸ்வீட்டா இருப்ப?  என்று பிரியா கூறினாள்.‌

அது என்று அபி தயங்க..

போதும் போதும் விடு நம்ம படத்துக்கு போலாம் டா

எந்த படத்துக்கு என்று அபி நீயே பூஜா நான் சதீஷ் நம்ப நாலு பேரும் போலாம்..

அபி வேகமாக சித்து படத்துக்கு என்று பிரியா சொல்ல

சித்தார்த் ஓட படம் வேற மாதிரி க்ரைம் பேஸ்ட் என்று அபி கூறினான்.

ஏன் டாக்டருக்கே பயமா கிரைமா பார்த்து பயப்படுவியா என்று கேட்க அப்படி இல்ல ஏதாவது கார்ட்டூன் படத்துக்கு போனா நீயும் ரசித்து பாப்ப உன் கூட எனக்கு கார்ட்டூன் படத்துக்கு போகணும் ரொம்ப ஆசை என்று அபி சிறுபிள்ளைத்தனமாக பேசிக் கொண்டிருந்தான். 

பிரியா முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு அய்யா என்ன அபி குழந்தை விட மோசமா இருக்க இதுக்கு சதீஷ் எவ்வளவோ பரவாயில்லை ஏன் என்று அப்படி கேட்க ஆமா சதீஷ் எப்ப பாரு என்ன பேய் படத்துக்கு கூப்பிட்டுக்கிட்டே இருப்பான்.

அப்படியா அவனுக்கு பெயினா பயமாச்சே என்ற நபி சொல்ல ஆமா பேனா பயம்தான் அதனாலதான் என்ன பேய் படத்தை கூப்பிஅத கூப்பிடுவான். 

அதனால தான் என்ன பேய் படத்துக்கு கூப்பிடுவான் என்று சொன்ன பிரியா

உடனே இப்போ என்ன சொன்ன? சதீஷ்க்கு பேனா பயம்னு உனக்கு எப்படி தெரியும்? என்று பிரியா கேட்க

அதை தனே நீ சொல்ல வந்த நீ சொல்லித்தான் பிரியா எனக்கு தெரியும் என்று அதே சமாளித்தான்

பேய் படத்துக்கு போனா ரொமான்டிக்கா இருக்கும் டா என்று பிரியா சொல்ல..

ரொமான்டிக்கா பேய் படத்துல? எப்படி என்ன ரொமான்டிக் ஆபரேஷன் தியேட்டர்ல காமெடியா இருக்கு

ஆப்ரேஷன் தியேட்டர்ல அமைதி தேவை அப்போ பேய் படத்துல ஹாரர் தானே தேவை அவங்க ரொமான்ஸ்க்கு என்ன வேலை என்று அப்படி சொல்ல..

ஓ சாரி டாக்டர் என்று நிரூபிக்கிறீர்களோ என்று பிரியா கூறினாள்‌  அது வந்து நான் சொல்றதுல என்ன பிரியா தப்பு என்று அதை எழுத்தால் அட மக்கு பிளாஸ்டி ஸ்கிரீன்ல பேய் படத்துல ஹார இருக்கும் ஆறறி இருக்கும்

ஆனா இங்க சீட்டுல கப்புள்ஸ் குள்ள ரொமான்ஸ் இருக்கும் அப்படியே பேய் படத்தை பார்க்கும்போது அப்படி கட்டிப்பிடிச்சுக்கிட்டு கண்ண மூடிக்கிட்டு ரெண்டு விரலுக்கு நடுவுல அந்த படத்தை பார்க்கும்போது எப்படி இருக்கும்.? 

அந்த கைய கட்டி அணைச்சுக்கிட்டு… ச்ச ச்ச ச்சீ இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடா!  நல்லா இருக்கும் ஜாலியா இருக்கும். 

ஒரு தடவை ட்ரை பண்ணு பூஜா மெல்ட் ஆகி கரைவா பூஜா மெல்ட் ஆகிய அப்படி கரைவா என்று கூறினாள்.

அதெல்லாம் வேண்டாம் என்று அபி எடுத்த எடுப்பில் கூற

சரி நீ போகலைன்னா என்ன நான் போறேன் நான் சதீஷ் கூட்டிட்டு பேய் படம் பாக்க போறேன் என்று கூறினாள்.

உடனே அபி சிரித்துக்கொண்டே அதுக்கு நீங்க ரெண்டு பேரும் நேரா போய் உங்க ரெண்டு பேருக்கு முகத்தை கண்ணாடியில் பார்த்தீங்கன்னாவே பேய் படம் பார்த்த மாதிரியான பீல் வந்துடும் என்று கூறினான்.

என்ன கலாய்க்கிறீயா?  அங்க கூட எங்களுக்கு ரொமான்ஸ் வொர்க் அவுட் ஆகும்.  நீ இப்படியே ஒவ்வொரு ஆபரேஷன் தியேட்டரா சுத்திக்கிட்டு இரு,  மூவி தியேட்டர் போயி லவ்வ டெவலப் பண்ணுங்கடான்னு,  நான் இவன் இல்லாத கதை அடிச்சுட்டு இருக்கான் போடா!  என்று பிரியா சொல்ல

சரி நீங்க போயிட்டு வாங்க டேய் நீ வர நீயும் பூஜாவும் வரீங்க அவ்வளவுதான் அவகிட்ட சொல்லி கூட்டிட்டு வா என்று பிரியா போனை வைத்தாள்‌

இங்கே இதன்யா அறைக்கு வேண்ட்டும் சென்றவள் அவளது உடைமைகளை எடுத்து வைத்துவிட்டு பெருமூச்சு விட்டு தண்ணீரை குடித்தாள்.

அந்த நேரம் அவளின் போன் சினுங்க இதன்யா நிதன்யா தெய்வ தான் அழைத்திரந்தார்..

அம்மா என்று அவள் சொல்ல வீட்டுக்கு போயிட்டியா வீட்டுக்கு என்று இதன்யா கேட்க

அதுதான் ஹாஸ்டலுக்கு போயிட்டியா அதான் வீடுன்னு சொல்லிட்டேன் என்று தெளிவாக கூறினார்

ஹாஸ்டல் வந்துட்டேன் என்று சொல்ல உடனே அந்த நேரம் நிதன்யா போனை வாங்கி என் பயணம் என்னடி பண்ண எப்ப பாரு அவன் கிட்டே இருக்கான் என்று சொல்ல நான் என்ன பண்ண என்று இத தனியா கேட்டார்

அவன் உன்னையே தேடுறான்னு நினைக்கிறேன் என்று நிஸ் 7 தனியா சொல்ல அப்படியா என் தங்க பட்டும் என்ன தேடி,  நானா என் அழகு பையன் சீக்கிரம் சித்தி வந்துடுவ வந்துடுவான்னு சொல்லு

 இதன்யா.  ..? 

யா கூறினால் சரிங்காய்டு வரியா என்று இதன்யா கேட்க அவ்ளோ பாசமா ?!உன் தங்கச்சி மேல இன்று இதன்யா மீண்டும் தன் அக்காவிடம் கேட்டாள்

அப்படி இல்ல  மாமா வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க அதனாலதான் என்று நிதன்யா கூட இனிமே நான் ரொம்ப ரொம்ப பிஸி என்னால வீட்டுக்கு வரவே முடியாது..  ஒரு நிமிஷம் கூட என்னால பிரிய முடியாது . என்று கூறினாநீ .

இதன்யா‌வா  பிரிய முடியல என்று நிதன்யா கேட்க

அது அப்படி இல்ல காலேஜ்ல நிறைய வொர்க் இருக்கு எக்ஸாம் எல்லாம் வரப்போகுது..அதுவும் ஈவன் செமஸ்டரில டேஸ் ரொம்ப கம்மியா இருக்கும்.  அதனால நான் படிக்கறதுக்கு நிறைய இருக்கு.  சரி நீ தம்பிய பாத்துக்கோ என்று சொல்லி போனை வைத்தாள்.

அதன் பின் ரிஷி அழைத்தான் இதன்யாவிற்கு எப்படி எடுத்து பதில் அளிப்பது என்று யோசனையாக இருக்க தயக்கத்திற்கு பிறகு போனை எடுத்தால் ஹலோ என்று மெதுவான குரலில் அழைக்க மேடம் இப்போ எங்க இருக்கீங்க நான் உடனடியா  நிதனியா கிட்ட பேசணும்! போன கொடுக்கறீங்களா என்று வேண்டுமென்றே கேட்டான் .

அது எதுக்கு எனக்கு போன் பண்றீங்க நிதன்யாவுக்கு போன் பண்ணி பேச வேண்டியதுதானே!  இல்ல நீங்க பக்கத்துல இருக்கும்போது நான் எதுக்கு நி தன்யாவுக்கு போன் பண்ணி பேச முடியும். 

அதனாலதான் கொடுங்க மேடம் என்ற விஷயம் மீண்டும் சொல்ல நான் ஊருக்கு வந்துட்டேன் என்று இதன் எனக்கு ஒரு நாள் எந்த ஊருக்கு என்று ரிஷி கேட்க

நான் இங்க எங்க வீட்டுக்கு வந்துட்டேன்.  உங்க வீடு உங்க வீடு ஈரோட்டில் தான் இருக்கு என்று விஷயம் மீண்டும் அவளை மாறிக்கொண்டே இருக்க சீனியர் நான் இங்க எங்க வீட்டுக்கு வரலப்பா வந்துட்டேன். 

ரோஷினி ஓட வீட்டுக்கு என்னோட வீடு தான் நான் இருக்கிற இடம் தான் ரோஷினி ஓட வீடு என்று ரிஷி சொல்ல

நான் சித்தார்த்தோட வீட்ல இருக்கேன் போதுமா என்று இதன்யா உடைத்துக் கூறினாள்.

அது எவ்வளவு சீன் போட்டீங்க மேடம் என்று ரிஷி சொல்ல கிண்டல் பண்ணாதீங்க என்ற இதன்யா கூறக்ஷ

சரி சரி ஓகே நாளைக்கு காலேஜ்ல முக்கியமான வேலை இருக்குன்னு மாமா உன்கிட்ட இன்பார்ம் பண்ண சொன்னாங்க!  சோ, நேரம் காலேஜ் வந்துட்டு பிசிக்ஸ் டிபார்ட்மென்ட் கூறினாள். 

பார்க்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று இதனை சொல்லிவிட்டு போனை வைத்தா அந்த நேரம் அறையில் உள்ளே எந்தவித வெளிப்பாடும் இல்லாமல் நுழைந்தாள்.

சித்தார்த் இதன்யா திரும்பிப் பார்க்க சித்தார்த் நின்று கொண்டிருந்தான். 

தொடரும்.. 

கமெண்ட் போட்டு போங்க.. 

EPI 344

இதன்யா ரிஷியிடம் ஃபோன் பேசிக் கொண்டிருக்கவே சித்தார்த் வந்து சேர்ந்தான். 

அவள் போனை வைத்து விட்டு திரும்பி பார்க்க, அங்கே ஆளுமையாகவும் கம்பீரத்துடனும் சித்தார்த் அறைக்குள் நுழைந்தான். 

அவளிடம் எதுவும் பேசாமல் நேராக ரெஸ்ட் ரூம் பக்கம் சென்றான்.

இதன்யா புருவம் சுருக்க அவனைப் பார்த்தாள். நான் இங்கே குத்துக்கல் மாதிரி ஒருத்தி வந்துருக்கேன் என்ன விட்டுட்டு உள்ள போறாரே! 

சரி போகட்டும் என்று நினைத்தவள். அப்படியே பால்கனி பக்கம் சென்று கொஞ்ச நேரம் நின்றாள்.‌அதன் பின் அவன் பாத்ரூமில் இருந்து வந்துவிட்டானா?  என எட்டி எட்டிப் பார்த்தாள்.

ஆனால் சித்தார்த் வர வெகு நேரம் எடுத்துக் கொண்டான். என்ன இவ்வளவு நேரம் பண்றாரு?  குளிக்கிறாரா?  இல்ல சோப்போட சேர்ந்து கரையிறாரா?  என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க… ஆமா உண்மையாகவே சித்தார்த் உள்ளே உருகி கொண்டிருந்தான்.  அன்னைக்கு ஏதோ அது நடந்து போச்சு! ம்ம் பெட் கட்டின மாதிரி நம்ம தான் அவளை தேடி போயிருக்கோம்! அது மட்டுமா! மொத்தமா அவள் கிட்ட பிளாட்ட் ஆகுட்டோம் என இப்பொழுது அந்த இனிமையான தவறு வேற நான் பண்ணேன். ஆனால் அவ நம்மள தேடி வரவில்லையே! சரி எல்லாம் ஒரு flow ல போயிட்டு இருக்கு அப்போ இப்படியே பேசாம மெயின்டன் பண்ணுவோம். அவளே என்கிட்ட பேசட்டும்! அவ எல்லாத்தையுமே ஞாபகம் வச்சிருப்பா என்று சித்தாள் தீவிர யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தான்.

அவன் உள்ளே வந்து அவன் ஃப்ரெஷ்ஷாக்கி வெளியே வரவும் அவனை பார்த்தவள்.  இவ்வளவு நேரம் காத்திருந்ததை வெளிகாட்டிக் கொள்ளாமல், எதேச்சையாக உள்ளே வருவது போல அறைக்குள் நுழைந்தாள்.

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு குட்டி ஃப்ரிட்ஜில் இருந்து  தண்ணீர் குடித்தவன். மீண்டும் லேப்டாப் எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான். 

இதன்யா அவனை  கைகட்டிக்கொண்டே முறைத்தாள்.  இவன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்?  இவன் தானே எப்ப வர அப்படின்னு கூப்பிட்டான்.  இப்போ நான் வந்ததும் ஒரு வார்த்தை பேசினானா?  திமிர் பிடித்தவன்!  எவ்வளவு கொழுப்பு?  என்று நினைத்துக் கொண்டவள். 

சோபாவில் சென்று அமர்ந்தாள். பொறுக்க முடியவில்லை..  அவனிடம் நான்கு கேள்விகளை யாவது நறுக்கு நறுக்கு என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. 

இதன்யா ஒரு சில நிமிடங்கள் காத்திருந்தாள்.  அவனது முகத்தையே பார்த்தாள்.

அய்யய்யோ பாக்குறாளே!  ஒருவேளை நம்மகிட்ட வந்து பேச போறாளா?  பாக்கலாம்!!! என்னத்த பேசுறான்னு, நானா தானே எப்போ வர? அப்படின்னு கேட்டேன். அதுக்கு வரேன் அப்படின்னு சொன்னா!  எப்ப வருவான்னு சொல்லல!  நான் கூட நினைச்சேன் இன்னும் ஒரு பத்து இருபது நாள் சேர்ந்து இருந்துட்டு வருவான்னு,  ஆனால் நம்மளோட performance வெயிட்டா இருந்திருக்கும் போலயே!  என்று தீவிரமாக ஏதோ டைப் செய்தவன். மீண்டும் அதை அழித்தான். ம்ம்  வந்துட்டா! என்று உள்ளுக்குள் தித்தித்தது. 

 ஆனால் இதன் யா அதற்கும் மேல் தீவிர சிந்தனை… “இப்போ நம்ம வழிய போய் பேசுற மாதிரி இருக்கு! அவனயே வச்ச கண்ணு வாங்காம பார்க்கிற மாதிரி தோணுதே!; இதெல்லாம் பண்ணா சாரு இன்னும் முறுக்கிட்டு திரிவாரே! என்று நினைத்தவள். 

சரி இன்னும் எவ்வளவு தூரம் தான் போறார் என்று பார்ககலாம்.  ஓவர் கிராக்கி பண்ணிக்கிறார் பா!! என்று கொங்கு பாஷையில் பேசியவள். அமைதியாக அவனை கண்டுகொள்ள வில்லை..

அதன் பின் இரவு நேரம் உணவை முடித்தார்கள்.  சித்தார்த் சிறிது நேரம் அவனது பிசினஸ் வேலையை பார்த்தான். இதன்யா தன்னுடைய தோழிகள் பூஜாவுக்கும் பிரியாவுக்கும் அழைத்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து பேசினாள்.

கல்லூரியில் என்னென்ன நடக்கிறது?  என்று கேட்டுக் கொண்டாள். மொத்தமா அசைன்மென்ட் அவளோட தலையில குமிஞ்சு கிடக்குது. ஒவ்வொரு சப்ஜெக்ட்லயும் கிட்டத்தட்ட 8 10 ரேஞ்சுக்கு 30 அசைன்மென்ட் இருக்கு. போச்சு கை உடைய போகுது இவன் மேல கோவப்பட்டு ஊரில் போய் உட்கார்ந்து..  பாரு இப்போ மொத்தமா எழுதணுமே!  என்று யோசித்துக் கொண்டே இருக்க.. 

சித்தார்த் இரவு நேரம்  துயில் கொள்ள வந்தான். இதன்யா தீவிரமாக யோசித்தவள்.  அவன் படுக்கையில் வந்து படுப்பதற்கு முன் வேகமாக இரு கைகளையும் முறுக்கி சோம்பலை முறித்தவள்.  பெட்ஷீட்டை  ஒரு குதி குதித்துக் கொண்டே படுக்கையில் பொத்தென அமர்ந்தாள்.

சித்தார்த் அவளை  கண்டு கொள்ளவில்லை.  அவன் இன்னொரு பக்கம் வந்து அமர.. 

இருவருடைய முதுகும் முதுகும் பார்த்துக் கொண்டது. ஆனால்  முகம் பார்த்துக் கொள்ளவில்லை.  முதுகில் எதோ  இருவருக்கும். இந்த குறுகுறுப்பு..   ஆனால் சித்தார்த்  இந்த  குறுகுறுப்ப பாத்ரூமிலேயே flesh  பண்ணிட்டு வந்துட்டான்.

ஆனா இதன்யா என்ன பண்ண போறா? அதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் படுக்கையில் படுத்தார்கள்.. இருவருடைய மனதிலும் ஒரே நேரத்தில் என்ன?  இப்படி behave  பண்றா?  என்று சித்தார்த்தும்,  என்ன இப்படி நடந்துக்கிறார்?  என்று இதன்யாவும் நினைக்க..

அடுத்த டயலாக் இப்போ ரெண்டு பேரும் ஏதோ வேற ஒருத்தவங்களோட பெட்ட ஷேர் பண்ற அளவுக்கு முகத்தை வைத்திருக்கிறார். என்று இதன்யா நினைக்க..

ச்ச ரொம்ப ஆக்குவடா இருக்கே இந்த சிச்சுவேஷன்! எதுக்கு இப்படி பண்றா!  அதுதான் மூளை இல்லாதவ!  நான் தான் இவளை தேடி வந்தேனே!  அப்புறம் பார்த்து பேசுறதுக்கு என்ன என்று நினைத்தான்.

ஏன் நான் ஊர்ல இருந்து வந்து இருக்கேன் ஒரு வார்த்தை என் கிட்ட பேசினா என்ன என்று இதன்யா நினைத்தாள்.

கடைசியில் இந்த மௌன யுத்தத்தில் ஜெயித்தது சித்தார்த் தான். 

 முதுகு பார்த்துக் கொண்டிருந்த இருவரும்..‌ முகத்தைப் பார்த்துக் கொள்ளும் நேரம் வந்தது.  சித்தார்த் ஒரு கழித்து அவள் பக்கம் திரும்ப,  அவளும் அதே நேரம் திரும்பினாள். 

இருவருடைய பார்வையும் நேர்கோட்டில் சந்திக்க சித்தார்த் உடனே பார்வையை திருப்பினான்.

ப்ச்! என்று இதன்யா சத்தமிட்டாள். 

சித்தார்த் அவளை பார்த்து விட்டு நேராக கைகளை கட்டிக்கொண்டு விட்டத்தை பார்த்தான். 

இதுக்கு நான் ஊரிலேயே இருந்திருக்கலாம்! என ஆற்றாமையிலும் ஒதுக்கன் மற்றும் நிராகரிப்பின் வலியிலும்  வாய்மொழியாக சொன்னவள். அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு திரும்ப..

அடுத்த நொடி சித்தார்த் அவளின் அருகில் வந்து அனைத்து இருந்தான்.

கைய எடுங்க! எதுக்கு? என் என் மேல கை போடுறீங்க ? என் மேல கை போட நீங்க யாரு?  என்று அவள் உதடு துடிக்க சித்தார்த்திடம் கேட்க

சித்தார்த் மென்மையாக புன்னகை செய்தவன்.  நான் யாருன்னு உன் கழுத்துல தொங்கிட்டு இருக்க தாலிக்கு தெரியும்! சோ உனக்கு தெரியும்னு அவசியம் இல்லை!  என்று இரண்டே வரியில் நச்சென ஒரு பதில்…

ம்ம் க்கும் இப்போதான் நான் உங்க கண்ணுக்கு தெரிகிறேனா? உங்க மேல நான் ரொம்ப கோவமா இருக்கேன் என்று  இதன்யா சொல்ல.. 

சித்தார்த் அமைதியாக இருந்தான். எதுவும் பேசவில்லை அவனுடைய கைகள் மட்டும்  அவளிடம் குருகுருப்பை தூண்டிக்கொண்டிருக்க.. 

நான் உங்க மேல கோவமா இருக்கேன்னு சொல்றன்! அதுவும் ரொம்ப ரொம்ப கோவமா இருக்கேன் என்று கூறினாள்.

எதுக்கு என்று கேட்டான். சாதாரணமாக..

நான்  இங்கே வந்து இருக்கேன்.  என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவே இல்ல!.. ஆதங்கத்தில் இருக்கும் இதன்யா.. 

எதுக்கு நான் உன்கிட்ட கேட்கணும்?  என்று சித்தார்த் சாதாரணமாக கூறினான்.

எதுக்கா?  எதுக்குன்னா? அப்போ நான் இங்க தேவையில்லாத டிஷ்யூ பேப்பரா? எதுக்குன்னு கேக்குறீங்க? நான் வந்து இருக்கேன்!  இதன்யா வந்திருக்கா!  என்ற என்றவள் தன்னை மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டிருக்க.. 

சித்தார்த் அவளின் காதுக்கு அருகில்  மெல்லிய புன்னகை சிந்தியவன்.  இங்கே வரதுக்கு உன்கிட்ட எதுக்கு நான் பேசணும்? அதுவும் நல்லா இருக்கியா அப்டின்னு எதுக்கு கேட்கணும்  என்று கேட்டான். 

அப்போ அப்போ என்ன சொல்ல வரீங்க? என்று கோபத்தில் கண்களில் வழியும் நீருடன் அவனைப் பார்த்தாள்.

சித்தார்த் ஒரு பெருமூச்சியை விட்டு இது உன் வீடு!  இங்கே நீ வந்ததுக்கப்புறம் எப்ப வந்த?  எப்படி இருக்க? அப்படின்னு கேட்க வேண்டிய அவசியம் இல்லை!  புரியுதா?! என்று கூறினான்.

இதன்யா இமை வெட்டாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க.. 

சித்தார்த் தலைய  கோதிக்கொண்டே ம்ம் உங்க வீட்ல கொண்டு போய் விட்டேன்!  உங்க வீடு மீன்ஸ் உன்னோட வீடு, இது நம்ம வீடு! உங்க வீட்டுக்கு கொண்டுட்டு போய் விட்டா நீ சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தெரியும்!  ஆனால் இந்த முறை நீ சந்தோஷமா இல்லன்னு நினைக்கிறேன்! என்று கூறினான். 

அது எப்படி நீங்க நினைக்கலாம்? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன்!! அதுவும் நீங்க இல்லாம என்று கூறினாள்.

அப்படியா என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

ஆமா என்று தீர்க்கமாக கூறினாள்.

ஓ!!! ம்ம் நல்லா தெரியுது! என  அவளின் மூக்குக்கு அருகில் வந்தவன்.  மூக்கு ரொம்ப ஷார்ப்பா இருக்கு, கண்ணு டொக்கு விழுந்து இருக்கு!  லிப்ஸ் மட்டும் தூக்கிட்டு நிக்குது!  நான் கஷ்டப்பட்டு ஏற்றி வைத்தருந்த எல்லா சதையும்,  கஷ்டப்பட்டு மசாஜ் பண்ணி டெவலப் பண்ண எல்லா இடமும் இப்போ வேற மாதிரி இருக்கு. சோ  தட்ஸ் மீம்ஸ் அதுக்கு அர்த்தம் என்னன்னா நீ ரொம்ப ஒல்லியா இருக்க என்று கூறினான்.

இல்லையே என்று அவளின் கன்னம் மூக்கு வாய் என தொட்டு பார்த்துக் கொண்டாள்.

நீ எத்தனை முறை தொட்டு பார்த்தாலும் இருக்கிறது தான் இருக்கும் என்று சித்தார்த் கூறினான். 

அப்போ அப்போ என்று அவள் இழுக்க.. 

இப்ப என்ன பிரச்சனை உனக்கு ? என சித் கேட்டான்.

நான் நான் உங்க மேல கோபமா இருக்கேன் உங்க கூட சண்டை போடணும்னு நினைக்கிறேன். ஏற்கனவே விட்டுட்டு போன சண்டையை கண்டினியூ பண்ணலாம்னு இருக்கேன்.  என்று கூறினாள்.

சண்டையா?  நமக்குள்ள என்ன சண்டை ? என்று கேட்டான் .இயல்பாக .

என்ன சண்டையா?! உங்ககிட்ட கோச்சிக்கிட்டு தான் இங்க இருந்து கிளம்பி போனேன்!

அப்படியா நீ என்கிட்ட கோபித்துக்கொண்டாயா? அப்படி  இல்லையே என் யோசிப்பது போல பாவனை செய்தவன்.  நீ உங்க அக்கா பையன பாக்குறதுக்கு போன மாதிரி தோணுச்சு!  என்கிட்ட சண்டை போட்டியா நீ?? எப்போ டி என் கிட்ட எனக்கே தெரியாம சண்டை போட்ட? ஒரு வேளை இந்த இனிய தவறு நடக்கும் பொது உன்னை நான் பிடிக்கிறது. சண்டை மாதிரி தெரியுதா? என்று அவளையும் மடக்கினான். 

இதன்யாவிற்கு கோபம் கொழுந்து விட்டு எறிய.. உஷ்ணம் மூக்கில் கிளம்பியது. 

சொல்லு லிட்டில் ஹார்ட்! நீ என்கூட சண்டை போட்டியா?! ஆமா சண்டேக்கான ரீசன் என்ன? என சித்தார்த் சாதாரணமாக கேட்க…

இதன்யா அவனை உதடு துடிக்க பார்த்தவள்.  படத்துல நடிக்கிறது மட்டுமல்லாமல் என்கிட்டயும் உங்களோட நடிப்பை காட்டுறீங்களா ? ஸ்டார்ட்ல உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே அந்த நடிப்புதான்!  ஆனால் இப்போ ரீசன்ட் டைம்ஸ்ல நீங்க நடிக்கிறதை பார்த்தா,  எனக்கு சுத்தமா பிடிக்கல! எரிச்சலா வருது! என்று கூறினாள்.

அப்படியா நடிக்கிறது நீ பார்த்தியா? எப்படி பார்த்த? ம்ம் யூட்யூப்ல டெய்லியும் நைட் சரியா 11 12 மணிக்கு பேய் வர நேரமா பார்த்து என்னோட வீடியோசும் , என்னோட போட்டோஸ் பார்த்து ரசித்திருக்க அப்படித்தானே! ஹான்  இல்லை இல்லை நீ தான் என் மேல கோவமா இருக்கே!  அதனால என்னை திட்டுறதுக்கு , எனக்கு டார்க் மேஜிக் பண்ணி ஏதோ செய்வினை வைக்கிறதுக்கும்தான். பாத்திருக்க!!கரெக்ட் தானே என்று மீண்டும் அவளை மடக்கினான்.. 

இதன்யா இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் அது எப்படி?  உங்களுக்கு என்னோட ஹிஸ்டரி எல்லாம் தெரியும்?  என்று கேட்டாள்.

உன்னோட ஹிஸ்டரிய… ம்ம் ஹிஸ்டரின்னா  வரலாறு தானே என்று சித்தார்த் கேட்டான். 

கேட்டதுக்கு பதில் சொல்லுங்க என்று அவளை உதட்டுகள் துடித்தது. 

சித்தார்த் சிரிப்பை அடக்க முடியாமல் அவளை கஷ்டப்பட்டு பார்த்தான்.

இப்போ  எதுக்கு சிரிச்சீங்க? உங்கள நான் என்ன பண்ணுவேன் என்றே தெரியாது!  என்று அவன் அருகில் நெருங்கியவள். அவனுடைய அந்த ஷார்ப்பான மூக்கை நரநரமென்று கடித்தாள்

ஹே  ப்ச்.. ஸ்ஸ்!!! ஸ்ஹா! வலிக்குது ரொம்ப வலிக்குது விடுடி என்று சொன்னவன் வேகமாக அவளின் நெஞ்சில் வெடுக்கென கிள்ள…

 பெண்ணவள் துடித்து நகர்ந்தாள். .

இப்படித்தான் எனக்கும் வலிக்குது ரொம்ப வலிக்குது என்று அவன் தொட்டுப் பார்க்க.. 

இதன்யா  ச்ச எனக்கும் தான் வலிக்குது என்று அவன் கிளீளியை இடத்தை தேய்த்தால்மம்ள்.

சித்தார்த்தின் பார்வை அவள் மீது பட வேகமாக திரும்பிக்கொண்டாள்..

ஓ இனிய தவறை  நினைத்து ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டியோ! அதனாலதான் ஓடி வந்தாயா என்று கேட்க இதன்யா கோபத்துடன் அவன் பக்கம் திரும்பியவள் .

இரண்டு காதை பிடித்து துருக்க அப்படி மட்டும் நினைச்சுறாதீங்க!  அது உண்மை இல்லை என்னை அவ்வளவு சீப்பா நினைச்சுட்டீங்களா?  என்று இதன்யா இன்னும் கோபத்துடன் பேச..

நான் அப்படி சொல்லல சும்மா சொன்னேன் போதுமா! சரி ஆமா என்ன கோபம் என் மேல என்று எதுவுமே தெரியாதது போல மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தான். சித்தார்த்.

அவன் விட்ட இடத்தில் இருந்து பிடித்துக் கொண்டவள் என்ன கோபம்னு உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டாள்.

சத்தியமா தெரியலடி என்று உதட்டை பிதுக்கினான். 

சித்தார்த்  மென் சிரிப்புடன் சரி அப்போ உங்களுக்கு ஞாபகம் வரும் போது அது பத்தி பேசலாம் என்று இதன்யா திரும்ப எனக்கு கிழவன் ஆகிற வரைக்கும் ஞாபகமே வராது என்று தோலை குலுக்கினான். 

இதன்யா அவனை மேலும் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்க்க.. 

என்ன?  நான் என்ன தப்பா சொல்லிட்டேன் நிஜமாவே நீ எதுக்கு இவ்ளோ கோபத்தோட இருக்கேன்னு எனக்கு தெரியலடி என்று கூறினான்.

அப்படியா சரி இது எங்கே போய் முடியுதுன்னு நானும் பாக்குறேன் என்று அவளுக்கு அவனுக்கு முதுகை காட்டி படுத்துக்கொண்டாள். 

சித்தார்த் அவள் பக்கம் நெருங்க… .

ஹே அன்னைக்கு கையெழுத்துட்டு போங்க என்று தள்ளிவிட்டாள்.

எங்கு போகட்டும் நீ இல்லாம இத்தனை நாள் என்னால தூங்கவே முடியல என்று கூறினான். 

அப்படியா அது வேறயா ஏன் உனக்கு தூக்கம் வந்ததா என்று சித்தார்த் கேட்க .

நான் நிம்மதியா தூங்கினேன்.  என்று இதன்யா போய்க்கொண்டு..

ஆமா உன்னோட நிம்மதியை நான் பார்த்தேனே!  விடிய விடிய ஆன்லைன் காட்டுச்சு. கூடவே youtubeல எல்லாமே சித்தார்த் மயமாக இருந்தது. இல்ல புத்தத்தமையும்..  என குறும்புடன் பேசினான். 

நீங்க ஒன்னும் புத்தா கிடையாது!  நீங்க ஒரு ராட்சசன்! என இதன்யா சொல்ல.. .

சரி நான் அரக்கன் தான் ராட்சசன் தான் போதுமா என்று கூறினான். 

 ஒரு சில நிமிடங்கள் இதன்யாவிடம் அமைதி..  அதன் பின்  சித்தார்த் அவளை கட்டி அணைத்து கழுத்தில் முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தான்.

இதன்யா நெஞ்சு கூடு குமுற அன்று நடந்த விபத்தை எண்ணி அழுதவள் அவன் பக்கம் திரும்பி கட்டி கொண்டு மார்பில் முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தாள். 

சித் அவள் மூச்சு சீரானதும் முக்கிய முடிவை எடுத்தான். 

அது என்ன முடிவா இருக்கும்? கூடவே நாளைக்கு இதன்யா ஸ்கெட்சரை பார்க்க போறா? அடுத்து சுவாரசியம் குறையாமல் உங்களுக்காக..

தொடரும்.  

Inatagram ல pocket novel Tamil account ல என்னோட கதையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. .🙏🙏🙏

இன்னிக்கு story comment பண்ணிட்டு போங்க.. 

நன்றி 

EPI 345

 இதன்யா நெஞ்சு கூடு குமுற அன்று நடந்த விபத்தை எண்ணி அழுதவள். அப்படியே இருந்தாள். அவளுக்கு சித்தார்த் ஆறுதல் சொல்லி இருந்தால் லிட்டர் கணக்கில் அழுது கூட தன் மனதை சரி செய்து இருப்பாள். ஆனால் அவன் ஒரு வார்த்தை கூட அதை பற்றியும் பேச வில்லை. சித் மனதில் திரும்ப திரும்ப அதை நினைத்து அவளின் மனதை கஷ்ட படுத்த கூடாது என நினைத்தான். அதனால் கேட்க வில்லை. அவளுக்கு எந்த பதில்  திருப்தியை தருமோ அதை உருவாக்கிவிட்டு, அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் இருப்பதை இப்பொழுதுதான் உணர்ந்தான். 

இவ்வாறு அவன் கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் இருக்க வெகு நேரம் அழுதவள் அந்த அழுகையின் ஆசறிக்கையில் தூக்கம் வர நீ வர வேண்டாம் நானே உன் பக்கத்துல வரேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவன் பக்கம் திரும்பியவள். கட்டி கொண்டு மார்பில் முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தாள். 

சித் அவள் தூங்கிவிட்டாள் என்று உறுதிப்படுத்திக் கொண்டவன்.‌ஒரு அரை மணி நேரம் கழித்து கண்களை விழித்தான்.  அவளின் தலையை மென்மையாக வருடி கொடுத்துக் கொண்டே இவ்வளவு நேரம் கலங்கிய முகத்தை பார்த்தான்.  முத்தமிட்டான். மென்கழுத்தை வடிடிவிட்டான். உச்சந்தலையில் முத்தமிட்டான்.  அவனுடைய கைகள் அவளின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலிக்கு சென்றது. வருடிப் பார்த்தான். தனக்கானவள் தன்னுடையவள். எப்பவும் இதை கழட்ட மாட்டா!  இது எப்பவும் மாறாது. இந்த பந்தம் ரொம்ப உறுதியானது! என்று நினைத்துக் கொண்டான்.

மனதுக்குள் நிம்மதி பரவியது.  ஆனால் இந்த நிம்மதியை குலைக்க விரும்புவார்கள கூடிய சீக்கிரம் தக்க தண்டனை உண்டு! என்று சபதம் எடுத்துக் கொண்டவன். 

அதை நாளையிலிருந்து செயல் படுத்த ஆரம்பித்தான்.  முதன் முதலாக காலையில் என்ன வேலை செய்ய வேண்டும் என்று யோசித்து விட்டான். 

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. 

இதன்யா  சரியான நேரத்திற்கு எழுந்து கொண்டவள்.  கல்லூரிக்கு புறப்பட ஆரம்பித்தாள்.முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும் நினைவு வந்ததுக.

சம்மர் டேஸ் லீவ் முடிஞ்சு,  ஸ்கூல் ஆரம்பிக்கும்போது உள்ளுக்குள்ள ஒரு பயம் வரும்!  அதுபோல இதன்யாவுக்கு இருக்க..

சித்தார்த் அவளின் முகத்தை பார்த்து உனக்கு பயமா இருக்கு!  கரெக்டா? என்று கேட்டான்.

எனக்கென்ன பயம்? நான் நல்லா இருக்கேன். 

பொய் சொல்லாத உன் முகத்துல அப்பட்டமாக பயம் அடுத்து கூறினான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் இப்போ எதுக்கு நீங்க பேசிட்டு இருக்கீங்க?  உங்க மேல நான் கோபமா இருக்கேன்.  என்று கூற..

அவன் சிரித்துக் கொண்டு சரி நீ கோபமா இரு!  ஆனா நான் மட்டும் உன் கூட பேசுகிறேன்!  உன்னோட கோபத்துக்கு நான் ரெஸ்பெக்ட் பண்றேன் தெரியுமா? அதனால நீ கோபமா இரு! என்று கிண்டல் செய்தான்.

அவள்  அவனை முறைத்து விட்டு கீழே சாப்பிட வர

மதிமா அவளிடம் கொஞ்சம் உடல் நலம் விசாரித்தவர் உணவுகளை போட்டுக் கொடுத்தார்.

காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு சித்தார்த் அவளிடம் “இன்னைக்கு உனக்கு முக்கியமான வேலை இருக்கு! ரிஷி சொன்னானா? என்று கேட்க ..

சொன்னாரு என்று கூறினாள்.

கரெக்டா போய் அத அட்டென்ட் பண்ணிட்டு எனக்கு போன் பண்ணு..

என்ன போனா? நீங்க தான் பிஸியான நடிகர்!  சோ எனக்கு ஒரு கால்ஷீட் கிடைக்காது.  அதனால ஈவினிங் வந்து பேசிக்கலாம் என்று அவள்  சொல்ல

நீ போற போயிட்டு எனக்கு போன் பண்றேன் அவ்ளோதான் மறுத்து பேசாதே என்று கூறி கிளம்பி விட்டான். 

இதன் யார் பெருமூச்சுடன் கல்லூரிக்கு கிளம்பினாள். அங்கே சென்றதும் ரிஷி அவளுக்காக காத்திருந்தாள். என்ன சீனியர்? அதுவும் காலையிலேயே?  என்ன விஷயம்? என்று அவள் கேள்வியாக கேட்க..

நீ வா சொல்றேன் என்று ரிஷி அவளை அழைத்துச் சென்றான் அங்கே யாரும் வரவில்லை . எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க?  உன்னை கிட்னாப் பண்ணாங்கல்ல என அவன் ஆரம்பிக்க..

 அதைக் கேட்டதுமே இதன்யாவின் கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது. ரிஷி அவளின் அருகில் வந்தவன். 

ஹே பாப்பா! ஓகே தானே இதன்யா என்று அழைக்க.. 

அது நான் நல்லா இருக்கேன் சரியா ஒன்னும் பிரச்சனை இல்ல என்று கூறினாள்.

ரிஷி பதட்டத்துடன் தண்ணி எங்க என்று வேகமாக வளரும் பையை வாங்கி தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.

ஒரு மிடுக்கு குடித்தவள்  தன்னை அசுவாசப்படுத்தி கொண்டு என்ன? அதை பத்தி கேக்குறதுக்கு தான் வர சொன்னீங்களா? அது எதுக்கு?  நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லணும்? அவருக்கு வேற வேலையே இல்ல!  நான் அதைப்பற்றி மறக்கலாம்ன்னு  நினைத்தால் திரும்பத் திரும்ப அதை ஞாபகப்படுத்துற மாதிரி பண்றாரு என சித்தார்த்தை பற்றி கூறினாள்.

ஜஸ்ட் கொஞ்சம் ரிலாக்ஸா இரு இப்போ எதுக்கும் நான் வர சொல்லி இருக்கேன்னா மாமா ஒரு ஸ்கெட்ச் ஒரு ஸ்கெட்ச்ர் கிட்ட நீ அந்த கிட்னாபரோட அங்க அடையாளங்கள்,  முகம் எப்படி இருக்கும்னு சொன்னா?  அதை அப்படியே அவர் வரைவார்.  அதை வச்சு அந்த கிட்னாப்பரை பிடிக்க  தான் மாமா உன்னை நேரமே வர சொன்னாரு..

இல்ல சீனியர் இத நான் செய்ய மாட்டேன் என்று அவள் மறுக்க

சொல்றத கேளு இதன்யா கண்டிப்பா இதை பண்ணனும்! அப்பதான் நம்ம நம்ம தெரிஞ்சுக்க முடியும்! என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்குன் நேரத்தில் ஸ்கெட்ச் ஆர்டிஸ்ட் உள்ளேன் நுழைந்தார்.

அவர் ரிஷியை பார்த்ததும் வணக்கம் வைக்க அங்கே  ஒரு வணக்கம் வைத்தார்.

வந்தாச்சா நீங்க தானா அது என்று கேட்க

ஆமாம் என்று  ரிஷி கூறினான். 

இதன்யா தலையை தேய்த்துக் கொண்டே.  நின்று கொண்டிருக்க..

போ இதன்யா சொல்றது கேளு என்று ரிஷி அவளை அவர் முன்னாள் அமர வைத்தான்.

இதன்யா ஒருவித பதட்டத்துடன் அமர்ந்திருக்க, 

சரி சொல்லுங்க மேடம் என்று அவன் ஸ்கெட்ச் வரைய தயாராகி விட்டு காத்திருந்த..

இதன்யா மெதுவாக வாயை திறந்து சொல்ல சொல்ல அந்த ஆர்டிஸ்ட் வரைய ஆரம்பித்தான். 

அவள் சொல்லும் விதத்தை ரிஷி வீடியோ எடுத்து சித்தார்த்துக்கு அனுப்பி வைத்தான். ஆம் இது சித்தார்த்தின் கட்டளை. அங்கு என்ன நடக்கிறது?  இதன்யா எப்படி கூறுகிறாள்? அவள் பயப்படுகிறாளா? என்று தெரிந்து கொள்வதற்காக இந்த ஏற்பாடு. 

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆனது.

இதன்யா சொல்ல சொல்ல அவர் அப்படியே படத்தினை வரைந்தார்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு முடிஞ்சது என்று அந்த ஆர்ட்டிஸ்ட் கண்களை மூடிக்கொண்டே ஒரு சில நிமிடங்கள் தியானம் செய்தவர், கண்ணை திறந்து முடித்தது போல ஏதோ?  என்று இருப்பினும் ரிஷி அந்த படத்தை பார்த்து அதிர்ச்சியுடன் ,  இது வந்து பிரியாவும் பூஜாவும் சொன்ன ஆள் என்று சொல்ல

ஆமா சார் இதுக்கு முன்னாடி வந்த இரண்டு பொண்ணுங்களும் இவனத்தான் சொல்லி இருக்காங்க.. என ரிஷி சொல்ல.. 

இவன் இப்படித்தான் இருப்பான் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம்.  கலர்ல அதுக்கப்புறம் எனக்கு அந்த ஆர்டிஸ்ட் ஆரம்பிக்க சரி நீங்க கிளம்பு என்று ரிஷி கூறினான். 

இருந்தாலும் அந்த படத்தை பார்த்து ஒருவித பதட்டத்துடன் நின்று கொண்டிருக்க..

ரிஷி அந்த படத்தின் அருகில் வந்தவன்.  இது வெறும் படம்தான்.. இதுக்கு பயப்படாதே தனியா ஒன்னும் நடக்காது மாமா நம் கூட இருக்காங்க உன்ன மாமா கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பாங்க! எனக் கூறினான்.

அந்த நேரம் பூஜா மற்றும் பிரியா இருவரும் வந்து சேர்ந்தார்கள். 

பிரியா ஆறவாரத்துடன் எந்தா ரிஷி என்னை கூப்பிட்டியாமா என்ன விஷயம் என்று கேட்டுக்கொணடே வந்து நின்றாள். 

ரிஷி மூன்று பெண்களையும் பார்த்துவிட்டு அந்த ஸ்கெட்சர் வரைந்த புகைப்படத்தை எடுத்தவன்.  உங்க மூணு பேரையும் கடத்தினது ஒரே ஆள் என்று கூறினான். 

இதை கேட்டது மூவருக்கும் பேரதிர்ச்சி என்ன என்ன சொல்றீங்க என்று இதன்யாவிற்கு திக்கியது தந்தி அடித்துக் கொண்டே அவளின் இடையே இதயம் வேகமாக வெளியே குதித்து விடும் அளவுக்கு உடலில் ஒருவித பதட்டம் தோன்றியது. 

என்ன சொல்றீங்க என்று அதிர்ச்சியுடன் பூஜாவும் பிரியாவும் கேட்க..

ஆமா உங்கள மூணு பேத்தையும் கடத்துனது ஒரே ஆள் தான்! ஆனால் அதுக்கு மேலே உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுமா அதை சொல்றீங்களா என்று கேட்க..

உடனே பூஜா அதை ஏற்கனவே சித்தாத் சாரு கேட்டுட்டாரு என்று கூறினாள்.‌

என்ன வித்தியாசம் என்று ரிஷி ஆர்வத்துடன் கேட்க

பூஜா ஒருவித நடக்கத்துடன் அது என்ன கடத்தி நான் உன்னோட வாழ்த்துக்கள் என்று கூறினால் என்ன என்று பிரியா மற்றும் இதன் ஞாயிறு இருவரும் யோசித்தார்கள். 

எப்படி மூணு பேரையும் ஒரே ஆள் கடத்தி இரக்க முடியும் அதுவும் ஒரே நேரத்துல நாங்க மூணு பேரும் வேற வேற டைரக்ஷன்ல இருந்தோம்!  அவன் எப்படி கடத்தி இருக்க முடியும் என்று பெண்கள் இருவரும் யோசித்து கொண்டு இருக்க… 

இதன்யா ஒருவித பதட்டத்துடன் அது எனக்கு அப்படி தெரியலையே என்று கூறினால் சரி அதை விடுங்க என்று பிரிய சொல்ல ரிஷி அவர்கள் மூவரின் அருகில் வந்து தைரியமா சொல்லுங்க சொன்னாதான் நம்ம அடுத்து என்னன்னு ஸ்டெப் எடுக்க முடியும் என்று ரிஷி கேட்க  கூறினான்.  

லேப் டாப் எடுத்து வைத்த ஆண் அடுத்து சித்தார்த்துக்கு இப்பொழுது எடுத்த ஸ்கெட்ச் அனுப்பி வைக்கப் போக அதற்கு சித்தார்த்தை ரிஷிக்காளை திறந்திருந்தான். 

மாமா சொல்லுங்க என்று கேட்க

என்ன பண்ணிட்டு இருக்க என்று மொட்டையாக கூறினால் அதற்கு பதில் சித்தரத்து தெரியாமல் இருக்குமா? என்ன அதுதான் இந்த உலகத்தில ஆச்சரியம் என் பையன் வந்துட்டான் என் பொண்ணு வந்துட்டா பிரக்னன்சி கிட்ட வாங்கி பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டே சென்றார்கள்.  அந்த நேரம் ஈவினிங் மாலை போல வாசனை திரவியம் விற்கும் பெண்மணி வந்தாள் இங்கே சித்தார்த் அவனுடைய கம்பெனியில் அமர்ந்து கொண்டிருந்தால் அதாவது சினிமாத்துறை ப்ரொடக்சன் ஒர்க் தொடர்பான பணிகளில் செய்து கொண்ட அமர்ந்திருந்தால் சித்தார்த் வந்து சேர அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றான் மரியாதை செய்யும் பொருட்டு,. 

ரிஷி அந்த படத்தை எடுத்து சித்தார்த்துக்கு அனுப்ப…

அவன் மிக முக்கியமான வேலையில் இருந்தால் எதிரில் மணிகண்டன் அமர்ந்திருக்க ஒரு சில நிமிடங்களில் இந்த டேபிளில் தாளம் தட்டிக் கொண்டிருந்தவன்

அதன் பின் சொல்லுங்க என் மெதுவாக போனை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான் மணிகண்டன் சித்தார்த் என்னுடைய நடவடிக்கைகளை பார்த்து சொல்லுங்க என்ன விஷயம் என்று கேட்க

இனிமேல் நான் படத்துல நடிக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டேன் உங்ககிட்ட போட்டா அக்ரீமெண்ட் கேன்சல் பண்ணிக்கிறேன் என்று ஒரு பெரிய கொண்டை தூக்கிப் போட்டால் சித்தார்த் கிருஷ்ணா.. 

என்ன சொல்றீங்க என்ற மிகவும் பதட்டத்துடன் மணிகண்டன் கேட்க சித்தார்த் அவனை உடலுறவு பார்வையுடன் இப்போ எதுக்கு நீங்க அவ்வளவு கோபமா பாக்குறீங்க என்ன நடந்தது என்று சித்தார்த் கேட்டான்..

 என்ன சித்‌ விளையாடுறீங்களா?  இந்த படம் என்னோட கர்யர்ல எவ்ளோ முக்கியம் தெரியுமா இடம்ன்னு எனக்கு தெரியுமா?

ரொம்ப முக்கியமான படம் நீங்கதான் இதை நடித்துக் கொடுக்கணும் என்று மணிகண்டன் சித் கிட்ட கிட்ட மீண்டும் பேச..

சித்த சித்தார்த் எதுவும் பேசாமல் மணிகண்டனை பார்த்துக் கொண்டிருக்க மணிகண்டன் தீவிரமாக

நீங்கதான் இந்த படத்தை எடுத்துக் கொடுக்கணும் அக்ரிமெண்ட் படி படுத்த நடித்துக் கொடுக்கணும்..

அவ்வளவுதான் சொல்லிட்டேன் என்ற அவர் எழுந்து நின்றார் அந்த இடத்தை விட்டு செல்ல போக நில்லுங்க என்று கர்ஜனையான ஒரு குரல்…

தொடரும் 

கமெண்ட் போட்டு போங்க 

EPI 346

இனிமே நான் படத்துல நடிக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க கிட்ட போட்ட அக்ரிமெண்டை கேன்சல் பண்ண தான் வந்தேன். என சொல்லி விட்டு அவனை பார்த்தான். சித்தார்த்.

இதை கேட்டதும் மணிகண்டனுக்கு ஷாக் ஆகி போனது. என்ன இப்போ வந்து இப்படி சொல்றீங்க? படம் ஆல்ரெடி ஸ்டார்ட் பண்ணி சூட்டிங் போயிட்டு இருக்கு.  இப்ப வந்து இப்படி சொன்னா?  எப்படி என்கிட்ட விளையாடுறீங்களா?  சித்து என்று மணிகண்டன் சிரித்துக் கொண்டே பார்த்தார்.

சித்தார்த் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு நான் உங்ககிட்ட சீரியஸா சொல்லிட்டு இருக்கேன் இந்த படத்துல இருந்து நான் க்விட் பண்ணிக்கிறேன் என்னால இப்போதைக்கு படத்துல நடிக்க முடியாது என்று கூறினான். 

அவர் ஆழ்ந்த பெரும் மூச்சியை விட்டு  அப்படிய அப்படி எல்லாம் விட முடியாது.  இந்த படத்துல நீங்க தான் நடிச்சு ஆகணும்.  ஏற்கனவே பஸ்ட் லுக் போஸ்டர் வெளிய வந்துருச்சு. அது மட்டும் இல்லாம , இப்போ நீங்க நடிச்ச படம் எல்லா லாங்குவேஜிலும் ரொம்ப பாப்புலரா ஓடிட்டு இருக்கு.  திடீர்னு இப்படி என்னோட பார்ட்னர்ஷிப்ப நிராகரித்துக்கறதுக்கு என்ன காரணம்? என்று கேட்டார் மணிகண்டன்.

அதெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது என்று சித்தார்த் கடுமையாக கூற நீங்கதான் இதை நடிச்சு  கொடுக்கணும்!  அவ்வளவுதான் சொல்லிட்டேன். என மணிகண்டன் எழுந்து  நடக்க..

 உங்க ஒபீனியன,  நீங்க சொல்லிட்டீங்க!  ஆனால்  நான் இன்னும் பேசி முடிக்கல!  என்று கம்பீரமாக கூறினான். சித்தார்த் கிருஷ்ணா

மணிகண்டன் என்ன என்பது போல் திரும்பி பார்க்க..

சித்தார்த் அவனுடைய நீண்ட விரல்களில் சோபாவை தட்டிக் கொண்டே “உங்களுக்கு இந்த படத்துக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கணும்? சொல்லுங்க? எத்தனை கோடி கொடுக்கணுமோ! கொடுக்கிறேன்! ஆனா இந்த படத்துல என்னால் ஆக்ட் பண்ண முடியாது. அதுக்கும் மேல கேஸ் கோர்ட்டு அப்படின்னு நீங்க போக நினைச்சா! தாராளமா போலாம்! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல! ”என்று எழுந்து அவன் கோட்டை சரி செய்தான். 

மணிகண்டன் பதட்டத்துடன் இப்படி பேசுறீங்க? எனக்கு உண்மையா லவ் கவலையா இருக்கு! இந்த ப்ராஜெக்ட் என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட் தெரியுமா! எல்லாமே நல்லாதான போயிட்டு இருந்தது! திடீர்னு ஏன் இப்படி பேசுறீங்க? நீங்க சொன்ன ஹீரோயின் தான் மெயின் லீட்க்கு ஜோடியா போட்டு இருக்கேன்!  ஒரு  பாட்டுக்கு கூட  நீங்க சொன்ன ஹீரோயின தான் ஐ மீன் லீனாவ தான் கமிட் பண்ணி இருக்கேன்!  அதேபோல உங்களுக்கு ஹீரோயின் மேகாவா நீங்க கேட்டுக்கிட்டதுக்காக தான் போட்டேன்!  ஆனா எல்லாமே நீங்க சொன்னத பண்ணி இருக்கேன்! திடீர்னு இப்படி படத்தை விட்டுட்டு போறேன்னு சொல்றீங்க? உண்மையாகவே நான் வருத்தத்தோட உங்க கிட்ட கேட்கிறேன் என்று அதற்கு கவலையுடன் பேசினார். 

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்ட நான் சொல்றத புரிஞ்சுக்கோங்க என்று கூறினார். 

மணிகண்டன் வருத்தத்துடன் உங்களுக்கு நியாயமா இருக்கா? இது ஃபேன் இந்தியா படம்! அது உங்களுக்கு தெரியும் தானே!  திடீர்னு வந்து போறேன்னு சொன்னா! என்ன அர்த்தம்?  உங்க கேரக்டர் தான் இந்த படத்திலும் முக்கியமான ரோல் பிளே பண்ண போகுது! என்று அவர் கூறினார். 

உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு பதில் சொல்லுங்க நான் உடனே படம் நடிக்கிறேன் என்று சித்  கூறினான்.

கேளுங்க என்று மணிகண்டன் சொல்ல

உங்களுக்கு இந்த படம் முக்கியமா?  இல்ல உங்களோட பேமிலி முக்கியமா?  என்று கேட்டார்

 மணிகண்டன் ஆச்சரியமாக நீங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா?  என்ன? பிசினஸ் மேக்னட்டா இருக்கீங்க! ஆனா உங்க குடும்பத்தை பத்தி பேசுறீங்க? என்ற மணிகண்டன் கேட்டார்.

கேட்டதுக்கு பதில் என்று சித்தார்த் கூறினான் 

உடனே மணி கண்டன். எனக்கு ரெண்டுமே தான் முக்கியம் என்று கூறினார். 

 என்னோட மனைவியின் சந்தோஷம்தான் எல்லாத்தை விட முக்கியம்.  அவளுக்கு நான் படத்துல நடிக்கிறது பிடிக்கல!  அதனால இதை அதிகாரப்பூர்வமா டிவி நியூஸ் சேனல்ஸ், பேப்பர் எல்லாத்தையும் வர மாதிரி, சித்தார்த் இந்த படத்தை விட்டு நிரந்தரமா  இனி நிரந்தரமா சினிமா உலகத்தை விட்டு நடிப்பில் கைவிடரேன் அப்படின்னு ஒரு போஸ்ட் போடணும்! அதான் சொல்ல வந்தேன் என்று சித்தார்த் கூறினான்.

இதை கேட்டதும் மணிகண்டன் ஷாக்காக்கி என்ன சொல்றீங்க? உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டார். 

ஆமா என்னோட மனைவிய நான் ஹிட்டன் பண்ணி வச்சிருக்கேன்.  வெளியில தெரிஞ்சா எங்க உலகம் என்னை எப்படா காவு வாங்கலாம்? எப்படா என்ன பேச பொருளாக்கி சிரிக்கலாம்? அப்டின்னு இருக்கு. இதுல எனக்கு பயம் இல்ல.  ஆனா என் மனைவியை பத்திரமா பார்த்துட்டு இருக்கேன். அவளுக்கு இது கஷ்டத்தை கொடுக்கும்.  நீங்க இவ்ளோ தூரம் எனக்காக ரிஸ்க் எடுத்து இந்த படத்தை மேக் பண்ண பிளான் பன்னதுக்கு, அதுக்காக சொல்றேன். ப்ளீஸ் இதை அபிஷியலா அனௌன்ஸ் பண்ணிடுங்க என்று  கூறிவிட்டு அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாக சென்று விட்டான். 

அவன் சென்ற ஒரு சில நொடிகளில் மணிகண்டன் பெரும் பூஜை விட்டு கேட்டுக்கொண்டே ரவிச்சந்திரனுக்கு அழைத்தார். 

ஹலோ சொல்லுங்க மணிகண்டன் இன கம்பீர குரலில் ரவிச்சந்திரன் பேச..

ஒரு ஷேட் நியூஸ்!.

வாட் என்ன விஷயம் என்று புருவத்தை சுருக்கி கொண்டே கேட்டார். ரவிச்சந்திரன்.

உங்களோட பையன் இந்த படத்தை க்விட் பண்ணிட்டு போயிட்டாரு! என்று கூற..

What the hell? என்ன சொல்றீங்க என்று உடனே  ரவிச்சந்திரன் எழுந்து நின்றார். 

மணிகண்டன் அதை மனநிலையுடன் ஆமா இப்போ என்ன பண்றது? என்று கேட்க

அந்த ராஸ்கல் போறேன்னு சொன்னா! நீங்க விட்டுடுவீங்களா?  அவன் மேல கேஸ் போடுங்க!  இந்த படத்தில்  அவன் நடிச்சு தான்  ஆகணும்!  நான் உங்ககிட்ட என்ன சொன்னன்? ஏன் மணிகண்டன் இப்படி கேர்லசா இருக்கீங்க?  அவன் என்னத்த கண்டுபிடிச்சிட்டான்?  இடியட் என்று கொதித்து எழுந்தார் .

அதை ஏன் நீங்க கேக்குறீங்க?  அவரோட மனைவிக்கு படம் நடிக்கறது பிடிக்கலையாம் அதனால கொயிட் பண்ணிட்டு போறேன்னு சொல்றாரு! ஏன் சார்? நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே? உங்க பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அந்த பொண்ணு சினி ஆக்டர்ஸ்சா? எந்த ஊரு? என்ன பண்றாங்க? ஹிட்டன் பண்ணி வச்சிருக்கேன்னு சொல்லிட்டு போறாரு! என்று மணிகண்டன் சொல்ல..

ரவிச்சந்திரன் ஒரு நிமிடம் அமைதியாக விட்டார்.

சார்!  சார்! மணிகண்டன் மீண்டும் அழைக்க..

ஹான் சொல்லுங்க என ரவிச்சந்திரன் பதில் அளித்தார் m

அதுதான் சார் இப்போ என்ன பண்றதுன்னு தெரியல! என  மணிகண்டன் சொல்ல..

ரவிச்சந்திரன் ஒரு சில நொடிகளில் எதையோ யோசித்தவராக அவன் சொன்ன மாதிரியே நியூஸ் கொடுத்துடுங்க;

அப்போ என்னோட படம் அவ்வளவுதான் நான் சார் என்று மணிகண்டன் வருத்தத்துடன் கேட்க..

அவன் வருவான்! கண்டிப்பா இந்த படத்துல நாங்க நடிப்போம்! நீங்க கவலைப்படாதீங்க அவன் இந்த படத்துல நடிக்கிறதுக்கு நான் பொறுப்பு! பட் இப்போ இந்த நியூஸ ரிலீஸ் பண்ணிடுங்க என்று கூறிவிட்டு ஃபோனை வைத்தார். ரவிச்சந்திரன் .

மணிகண்டன் அவர் சொன்னதை போலவே வந்து செய்திகளை கொடுத்து விட்டார். 

அடுத்து ஒரு சில நொடிகளில் பிரபல இயக்குனர் மணிகண்டனின் படத்திலிருந்து விலகிக் கொண்டார் சித்தார்த் கிருஷ்ணா!  இனி படத்தில் நடிக்க மாட்டார்! என சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக ஆகிவிட்டார்.  இப்பொழுது தான் அவருடைய இன்னும் சினிமா  வாழ்க்கை ஏறு முகமாக இருக்க…  திடீரென்று ஏன் இந்த முடிவு?  ஒன்றும் புரியவில்லை!  இது சாண்டல் வுட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  என்று அனைத்து இடங்களிலும் செய்திகள் பரவ ஆரம்பித்தது. 

ஒரு பக்கம் சித்தார்த் இனி சினிமா துறையில் இருந்து விலகிவிட்டான் என செய்திகள் பரவிக் கொண்டிருக்க நவ்யா, மேகா,  லீனா தாரா,  குரு பிரகாஷ் என அனைவரும் மாற்றி மாற்றி அவனுக்கு போன் செய்ய அனைவருக்கும் ஒரு குரு செய்தியை தட்டி விட்டு அமைதியாகிவிட்டான். இது அனைத்தும் சேண்டல் வுட் பெங்களூரில் தான் பரவி இருந்தது. அதனால் இதன்யாவுக்கு தெரிய வில்லை. 

அவனுக்கு இப்பொழுது இதன்யாவிடம் பேச வேண்டும் அந்த ஸ்கெட்ச் எப்படி வந்திருக்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  அவனுடைய அனைத்து எண்ணமும் அவளைப் பற்றி மட்டுமே இருந்தது.  உடனடியாக இதன்யாவுக்கு அழைத்தான். 

அவள் போன் எடுக்கவில்லை. உடனே ரிஷிக்கு அழைத்தான்.

சொல்லுங்க மாமா!

அவ எங்க இருக்கா? 

மாமா என் முன்னாடி தான் பிரியா பூஜா கூட இருக்கா..

ம்ம் சரி அந்த ஸ்கெட்ச்ல என்ன வந்தது?  மூன்று ஸ்கெட்ச்சையும்  எனக்கு அனுப்பி விடு நான் இன்னும் பார்க்கவே இல்லையே..

அதுக்கு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன். ஒன்னு அனுப்பினால் போதும். என ரிஷி சொல்ல..

What?

மாமா! இதுல சம்திங் ஸ்ட்ரேஞ்ச்! ஒண்ணுமே புரியல என்ற ரிஷி கூறினான்.

என்ன விஷயம் என்று சித்தார்த் கேட்க..

மூணுமே அதாவது பிரியா இதன்யா பூஜா மூணு பேத்தையும் கடத்தினது ஒரே ஆள் தான்!  என்று ரிஷி கூற

என்ன சொல்ற என்று சித்தார்த் கேட்டான் .

ஆமா மாமா உங்களுக்கு ஸ்கெட்ச் வருது பாருங்க என்று சொல்ல..

ஓகே நான் பாக்குறேன் என்று போனை வைத்து விட்டான் சித்தார்த் கிருஷ்ணா.  ஒரு சில நிமிடங்களில் டிங் என்று ஒலியுடன் அவனுடைய மெயில் பாக்ஸில் அந்த ஸ்கெட்ச் வந்திருந்தது.  அதை ஓபன் செய்து பார்த்தவனுக்கு பெரிதாக அதிர்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லை.  அந்த முகத்தை உற்று கவனித்தான். ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் இதன்யாவை  அழைத்தான். 

போன் இந்த முறை எடுக்கப்பட்டது. 

ஹலோ.. 

ம்ம் குட் ஆப்டர் நூன் டீச்சர்.. 

இருக்கட்டும் என்ன விசயம்? என கேட்க..

கரெக்டா அங்க அடையாளங்களை சொல்லி இருக்கியா?  என்று கேட்டான்.

எனக்கு கண்ணு நல்லா தெரியும் என்று அவள்  கூற..

அது  உன்ன வந்து பார்க்கும்போது கண்ணாடி இல்லையே! இப்ப கூட ஒரு மாசமா நீ கண்ணாடியே போடறதுல்ல!  அதனால கேட்டேன். உன்னோட  கண்ணுக்கு எதுவும் தெரியுதா?  இல்லையா?  என்று குறும்பாக பேசினான். சித்தார்த்.

எனக்கெல்லாம் கண்ணு நல்லா தெரியும் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கேன்.  என்று இதன்யா கூற..

சரி ஓகே ஈவினிங் பார்க்கலாம் என்று போனை வைத்து விட்டான். மாலை;  அந்த இடத்தில் சித்தார்த்தின் முன்னால் அந்த மூன்று படங்களும் இருக்க..

இதன்யா,  பிரியா, பூஜா,  சதீஷ் அபிஜித்,  ஸ்டாஜியா, சாணக்யா அனைவரும் இருந்தார்கள். 

என்ன பாஸ் அந்த படத்தை பார்த்துட்டு இருக்கீங்க என்று சதீஸ்  கேட்க

இன்னொரு பக்கம் ஜக்குபாய் நின்று கொண்டிருந்தான்.  ஜக்குபாய் வேகமாக வந்தவன் இந்த முகம்? இது!!! இந்த ஆள் செத்துப் போய் கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகுது?  என்று அவனுடைய மொத்த விவரங்களையும் சிதார்த்தத்தின் முன் நீட்டினான்.

அப்புறம் எப்படி எங்கள கடத்த முடியும்? என்று கேட்க..

அவர்கள் என்ன ட்ரிப்பில்சா என்று பிரியா கேட்க..

சித்தார்த் சிரித்துக்கொண்டே இரு பிரியா!  நான் சொல்றேன் என்று அந்த விவரங்களை வாங்கி பார்த்தான் .

இதன்யா எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்க..

சித்தார்த் ஒரு பெருமூச்சை விட்டு இப்போ அந்த கிட்னாப்ப அது எப்படி நடந்தது?  நீங்க மூணு பேரும்? உங்க மூணு பேரையும் ஒரே ஆள் எப்படி கடத்தினானு நான் சொல்லட்டுமா என்று சித்தார்த் கேட்க..

அங்கு இருக்கும் அனைவர் பார்வையும் அவன் மேல் இருந்தது. 

இங்கே ரவி சந்திரன் பவானியை பார்த்தார்.? என்ன நடக்கும்? 

சித் நடிப்பை விட்டு மொத்தமாக விலகும் செய்தி, இதன்யாவுக்கு தெரிஞ்சா என்ன பண்ண போறா? 

இதன்யா – சித் .

தொடரும்..

அடுத்து என்ன நடக்கும் பார்ப்போம் 

EPI 347

அனைவர் பார்வையும் அங்கே  ஆளுமையாக ஆப்பிள் போனை கையில்  சுழற்றிக்கொண்டே அந்த மேஜை மீது கம்பீரமாக அமர்ந்த சித்தார்த்தின் மீது படிந்தது. 

மூன்று பேரையும் தனித்தனியா ஒரே நம்பர் பிளேட் இருக்க வண்டியில தூக்கி இருக்கான். அவன்  ஒரே ஆள் கிடையாது.  மூணு வெவ்வேற ஆள்! பட் யூஸ் பண்ண மாஸ்க் ஒன்னு தான். இவங்க மூணு பேரில் பார்த்தால் பிரியா வை தூக்கின இடம் அந்த லாஜிஸ்டிக்ஸ் பக்கமா இருக்கு,  ஐ திங்க் ஃபர்ஸ்ட் ஃப்ரியா வந்திருப்பாங்க என சித்தார்த்தின் புலன் விசாரணை இருக்கக்..  

ஆமாம் என்பது போல் பிரியா பதட்டத்துடன்.  தலையசைத்தாள்.

அடுத்து பூஜா வந்துருக்கணும்,  அதாவது பிரியாவை வந்து அங்க விட்டுட்டு அவன் வெளியே போயிருப்பான்.. கரெக்டா? என்பது போல் சித்தார்த்  பார்க்க..

ஆமாம் என்று பிரியா தலையசைத்தாள்.

 இரண்டாவது ஆள் பூஜாவை கடத்தினவன் வந்திருப்பான்.  வந்து பூஜாவை விட்டு போயிருப்பான்.  அதேபோல சேம் சீன் நடந்திருக்கும். பத்து நிமிஷ இடை வெளியில இதன்யாவை கடத்த்திட்டு வந்திருப்பான். என சித் புள்ளி விவரத்துடன் கூறினான். 

அதுக்கப்புறம் அவன் என்ன பேசி இருப்பான்னு எனக்கு தெரியாது.  பட் இதுல இருந்து என்ன தெரியுதுன்னா என்று அந்த அறையில் இருக்கும் அனைவரின் மீதும் சித்தார்த் குளிர் பார்வையை படற விட்டான்.

அங்கிருக்கும்  அனைவருககும் அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சித்தார்த்தின் முகத்தை இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க…

இந்த கடத்தல்கார சாரு எனக்கு ஏதோ மெஸேஜ் சொல்ல வராரு போல.. என்று சித்தார்த் கோரமாக சிரித்தான்.

இதன்யா ஒரு நிமிடம் பயந்து விக்கித்து அவனைப் பார்க்க.

 பிரியா மற்றும் பூஜா அவனுடைய இந்த அவதாரத்தை கிலி பரவ புதுமையாக பார்த்துக் கொண்டிருந்கொண்டிருந்தனர்.

என்ன பாஸ் சொல்றீங்க?  என்று ஜியா அவனுக்கு மந்திரியாக வந்து நிற்க.. 

இன்னொரு பக்கம் ஜக்குபாய் வந்து நின்றான்.  இது பெரிய விஷயம் இல்லை ஜியா!  பார்க்கலாம். யாருக்கு தெரியும் என் பக்கத்தில் கூட இருக்கலாம்! என்ன பாய் என ஜக்கு பாயின் மீது பார்வை படிந்தது.

உடனே ஜக்கு பாய் தீவிர முகத்துடன் உங்க பொறுமை ய அமைதியா எடுத்திட்டு இருக்காங்க! அது ஆபத்துண்ணு கூடிய சீக்கிரத்தில் சமஜ் கர்ணா படேகா பையா! தோடா டைம் லேகி! என கூறினான்.

ஹச்சா டீக்கே! இப்படி முகமூடி போட்டுட்டு சுத்திட்டு இருக்கவன் ஒரு நாள் என் முன்னாடி வராமலா போயிடுவான்.அன்னைக்கு இருக்கு கச்சேரி. என்று சித்தார்த் கூறினான்.

அப்போ எதுக்கு இன்று இதன்யா பேச வர சொல்லு.. 

சித் பார்வை அவள் மீது சென்றது.

என்னாச்சு என்று சித் பார்வையில் கேட்க.. ஒன்னும் இல்ல என்பதை போல தலை ஆட்டினாள்.  

பிரியா உடனே வேகமாக என்னை எதுக்கு கடத்தனும்? என்று கேட்க.

அதுவா என்று சித்தார்த்தின் பார்வை சதீஷின் மீது  பட..

அய்யயோ! கேட்டுட்டாளே!  கேட்டாலே ஒரு கேள்வி!! இதுக்கு என்ன பதில் சொல்றது? என்று சதீஷ் தேடிக் கொண்டிருந்தான்.

அபிஜித் நேராக பிரியாவின் அருகில் வந்து அது ஒன்னும் இல்ல பிரியா பேபி! நீயும் நானும் லவ்வர்ஸ்ன்னு நெனச்சி இருக்கணும்! அதனால உன்னை கடத்தி இருக்கான்! என்று கூறினான்.

சதீஸ் தன் அண்ணனை பார்க்க.. அப்போ என்னை? என பூஜா கேட்க…

உடனே சதீஷ் அது வந்து பூஜா மேம் வீர சிம்மா வீட்டு மருமகள் அதனாலே.. என கூறினான். 

சரி எல்லாரும் அவங்கவங்க வேலையை பாருங்க! எல்லார் மேலேயும் ஒரு கண்ணு இருக்கணும். சாணக்யா!! என சித்தார்த் அழைக்க..

பாஸ் என முன்னால் வந்து நின்றான். சாணக்யா!

இதன்யா, பிரியா, அண்ட் பூஜா மூணு பேரையும் நீங்க தான் பார்த்துக்கணும்! ஐ மீன் அவங்களுக்கு செக்யுரிட்டி எல்லாமே நீங்க தான். தட் மீன்ஸ் யுவர் ரெஸ்பான்சிபிலிட்டி! 

சார் நான்! நானு எப்?? என அவன் தயங்க.. 

வாட்? வாட் டிட் யூ சே? கம் அகைன்.. என சித் கர்ஜனையுடன் கேட்க..

அனைவர் பார்வையும்  அவன் மீது சென்றது. 

ஓகே சார்! என்னால முடியும் என சொல்லிவிட்டு அவன் நின்றான். இந்த சித்தார்த் கண்ணுல இருந்து எங்கேயும் தப்பிக்க முடியாது!  பாத்துக்கலாம் இட்ஸ் ஜெஸ்டட் பிகினிங் என்று கூறி அனைவரையும் அனுப்பினான்.

அனைவரும் வெவ்வேறு யோசனையில் மூழ்கி இருந்தார்கள்.  பிரியா வேகமாக அபியின் அருகில் வந்து டேய் அவகிட்ட சொல்லிடு! படத்துக்கு போலாம்! நீ வேற ப்ரியா! போடி எனக்கு நிறைய வேலை இருக்கு! ஹாஸ்பிடல் போகணும்! டேய் பரவால்ல ஒரு ரெண்டு மணி நேரம் எனக்காக செலவு பண்ண மாட்டியா? என்று பிரியா சொல்ல..

சரி பார்க்கலாம் என்று அபி கிளம்பி விட்டான். 

இங்கே இதன்யா வந்து படுக்கையில் விழுந்தவள் போனை எடுக்க  சடசடவென்று செய்திகள் குவிந்து இருந்தது. 

இங்கே ரவிச்சந்திரன் பவானியை பார்க்க வந்தார். கிருஷ்ணன் வீட்டுக்கு.. 

அவர் வாசலில் இருக்க, செக்யூரிட்டி உள்ளே சென்று விசயத்தை கூறினான். 

என்ன மா? ரவி உன்னை பார்க்கணும்னு வந்திருக்கார். என கிருஷ்ணன் கேட்க..

நான் என்னால் பார்க்க முடியாது பா! என பவானி சலித்து கொள்ள..

என்னன்னு கேட்டிடலாம் மா! என்ன பழக்கம் இது? என கிருஷ்ணன் சொல்ல..

பவானி சரி என தலை அசைக்க.. உடனே கிருஷ்ணன் காவலாளி க்கு போன் செய்ய போக..

அப்பா ஒரு நிமிடம் இருங்க! என அழைப்பதை தடுத்தாள். 

என்ன மா? என்னாச்சு? 

ஒரு நிமிசம் இருங்க பா! என அங்கும் இங்கும் நடந்தவள். அது என யோசித்து விட்டு உடனே ராஜ சேகருக்கு அழைத்தாள். 

அழைத்த அடுத்த நொடி முதல் ரிங்கிலேயே ஏற்கப்பட்டது. ஹலோ! என கம்பீரமான ஆண் குரல்.. 

நான் பவானி பேசுறன்! சேகர்! என அழைத்தாள். 

சொல்லு பவா!! என்ன திடீர்னு போன் பண்ணிருக்க எதுவும் பிரச்சனையா? என சேகர் குரலில் பதட்டம் தெரிந்தது. 

இல்ல அப்படி இல்ல! மனசு சரி இல்ல! 

அப்டியா! சித்து படத்தில் நடிக்க மாட்டேன்னு ஒரு செய்தி பரவிட்டு இருக்கே அதை பத்தி சொல்றயா? என கேட்க..

பவானிக்கு இது புதிய செய்தி அவளுக்கு இதை பற்றி தெரியாது. கொஞ்சம் சாக் ஆகி ஆமா அதே தான்! என பேச்சை மாற்றினாள். 

மீட் பண்ணலாமா? பவா நான் உன்னை பிக் அப் பண்ணிக்கவா? என கேட்க..

இப்போவே மீட் பண்ணலாமா? என பவானி கேட்க..

சேகருக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்க.. சரி டின்னர் போலாமா? 

ம்ம் என போனை வைத்தாள். 

கிருஷ்ணன் தன் பெண்ணை பார்த்தார்.

என்ன பா பார்க்கிறீங்க? என பவானி கேட்க..

என்ன பண்ற? மா? 

ரவி என் பின்னாடி வர கூடாது பா! அதுக்காக தான் சேகர் கிட்ட இதை பத்தி பேச போறேன். எனக்கும் அவருக்கும் நடுவில் எதுவும் இல்ல! யாரும் எனக்கு வேணாம்! அதை பத்தி பேசிட்டு வருவேன். இன்னொரு வாழ்க்கை அதுவும் இந்த வயசில என்னால யோசிக்க முடியாது பா! என கூறி விட்டு கிளம்பினார். 

ரவியை உள்ளே அனுப்பினார்கள். பவானி கண்ணுக்கு உறுத்தாத எப்பொழுதும் போல மிகவும் எளிமையான புடவையில் கழுத்தில் ஒரு முறுக்கு கொடி, கையில் வளையல், நெற்றியில் ஒற்றை பொட்டு, பார்த்தாலே பெரிய இடத்து சமூகம் என தெரியும் நவ நாகரீக உடையில் அறையில் இருந்து வந்தார்.

என்ன விசயம் ரவி! என பவானி வர..

என்ன மாமா ரவி சொல்றா? உங்க பொண்ணுக்கு மரியாதை தெரியாதா? இல்ல நீங்க சொல்லி கொடுக்க தவறீட்டீங்களா? 

பவானி உதட்டில் எழன புன்னகையுடன் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! இது ரதி தேவி ரவி சந்திரன் சொல்லி கேள்வி பட்டிருக்கென். எவ்ளோ அழகான வார்த்தைகள். அடடா!! 

இது எங்கே போய் முடியுமோ! என கிருஷ்ணன் அந்த இடத்தில் இருந்து எழுந்தார். 

ரவி சந்திரன் பற்களை நரணரத்து கொண்டே உன் கிட்ட முக்கிய விடயம் பேசணும்! 

சொல்லுங்க என்ன விசயம்? 

ரவி தீவிர பார்வையுடன் அந்த ராஸ்கல் என்ன நினைச்சிட்டு இருக்கான்? திடீர்னு படத்தை விட்டு போறேன்னு சொல்றான்? 

ஓ!! அந்த படத்தில் நீங்க தான் லீட் ரோளா? என பவானி கேட்க..

ஹே நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பேசுற? அவன் கிட்ட சொல்லு! அவன் மறுபடியும் நடிக்கணும்! இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம். 

பவானி சிரித்து கொண்டே அதை நீங்க டைரக்டா அவன் கிட்டேயே சொல்ல வேண்டியது தானே! நான் சொல்லி அப்படியே கேட்டு விடுவானா என்ன? 

ரவி சிரித்து விட்டு ஆமா என்னோட இரத்தம் அப்படி தான் இருக்கும். என பெருமையாக சொல்ல..

பவானியின் முகம் அஷ்டகோணலாக வளைந்தது. 

சரி நான் விடயத்துக்கு வரேன். அவனை படம் நடிக்க சொல்லு! இப்போவே கால் பண்ணு! 

இப்போவே என் பையனுக்கு துஷ்ட சக்தி பக்கத்தில் நெருங்கி வர மாதிரி ஒரு இன்ஸ்டிங் அதனால் தான் நடிக்கிறத நிரித்திரென். அப்டின்னு சொல்லிட்டான். அப்போ உங்களால் ஒன்னும் கிழிக்க முடியாது. நீங்க போலாம்! நான் எதையும் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். என கூறினார். பவானி. 

அந்த நேரம் வெளியில் இருந்து செக்யூரிட்டி தயங்கி நின்று கொண்டிருக்க.. 

உள்ளே வாங்க! என்ன விசயம்? என பவானி கேட்டார். 

அது ராஜ சேகர் சார் வந்துட்டாரு மேடம்! என கூற..

ரவியின் முகம் தீவிரமானது. 

நான் வரேன் நீங்க போங்க! என பவானி அவரின் கை பையை எடுத்து கொண்டார். 

என்ன வாணி? என்ன இது? என ரவியின் இரத்தம் எல்லாம் கொதித்தது. 

உங்க கிட்ட சொல்ல வேண்டிய எல்லாமே சொல்லிட்டேன். நீங்க போலாம்! என அவரை கடந்து சென்றார். பவானி. 

ரவி கோபத்துடன் பவானியை பிடிக்க.. கைய விடுங்க ரவி! என முழு பலம் கொண்டு தள்ளி விட்டார். 

என்ன பவானி? நீ பண்றது உனக்கு நல்லாறுக்கா? நான் எவ்ளோ பெரிய இஸ்யு பத்தி பேசிட்டு இருக்கேன்.  நம்ம பையனோட கரியர்.. ஆனால் நீ எவனோ ஒருத்தன்? என பேச வர..

உங்க வாயில் வறது எல்லாமே அமிலமானது. என வேகமாக முன்னே சென்றார். 

ரவி ஒரு பெரு மூச்சை விட்டு உன் பையன நடிக்க வேண்டாம்னு சொன்னது. உன்னோட பையன் நடிக்காம இருக்க காரணம். உன்னோட மருமக்கள். அவளுக்காக தான் உன் பையன் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டான். அந்த அளவுக்கு அவன் அவளை லவ் பண்றான். அவளை பார்த்துக்கிறான். அதை விட முக்கியமா ஒரு விடயம் தப்புன்னு சொல்லி அந்த பொண்ணு எக்ஸ்பிரஸ் பண்ணிருக்கு அதனால் தான் அவன் நடிக்கலன்னு சொல்லிட்டான். 

இப்போ எதுக்கு இதை என் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க? உங்க வேலைய பார்த்திட்டு கிளம்புங்க.. என பவானி சொல்ல..

அந்த பாண்டிங்! அது அந்த பொண்ணு உன் பையனுக்கு கொடுத்த பாண்டிங் அதை நீ எனக்கு கொடுக்கல! உனக்கு என் மேலே அக்கறை இல்லாததாள என்னை விட்டுட்ட! உன் பையன் கொடுத்து வச்சவன். அவனோட பொண்டாட்டி அப்படி இருக்கா! என கூறி முடித்தார். 

பவானி ஒரு வெற்று பார்வையுடன் ரவியை பார்க்க.. 

பிளீஸ் டி! இது சரி இல்லன்னு தோணுது! நான் உன் கிட்ட இன்னும் மனசு விட்டு பேசல டி! இது வேணாம்! என ரவி அருகில் வர..

பவானி பெரு மூச்சை விட்டு என் பையன் அவள் மேல் அளவு கடந்த காதல் இருக்கிறதால தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கான். நீங்க உங்க விசயத்தை நியாய படுத்தாதீங்க முடிஞ்சது முடிஞ்சு போச்சு! என வேகமாக சென்று விட்டார். 

ரவி அதே இடத்தில் உடைந்த மனதுடன் நின்றார். 

பவானி நேராக சேகரின் காரில் ஏறி கொள்ள.. கார் எடுக்க பட்டது. அங்கே ரவியின் கார் நிற்பதை பார்த்ததும் சேகர் பார்வை பவானியின் மீது செல்ல.. 

போலாம் சேகர்! என அவர் கூற..

உடனே சேகர் ஒரு புன்னகையுடன் கிளம்ப சொன்னார். 

ரவி சந்திரன் அங்கிருந்து நேராக வீட்டுக்கு கிளம்பினார். 

*

இதன்யா போனில் வரும் அனைத்து செய்திகளையும் பார்த்தாள். அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை என்ன  இது?  இதுக்கு அர்த்தம் அவரு படத்தில் இருந்து விலகிட்டாரா படம் எடுக்கிறது நிறுத்திட்டாரா? என அதிலிருந்து நம்பகத்தன்மையான ஒரு செய்தியை தாளில் படித்தாள். ஒன்றும் புரியவில்லை.

அவள் அதே அதிர்ச்சியில் அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரம் சித்தார்த் போன் பேசிக்கொண்டு உள்ளே  நுழைந்தான். இதன்யாவின் பார்வை அவன் மீது சென்றது. மெதுவான குரலில் இரண்டு வரிகளில் இரண்டு வார்த்தைகளில் மட்டும்  பதிலளித்தான்.

அதன் பின் போனை ஆப் செய்து அவனுடைய அன்றாட பணிகளை ஆரம்பிக்க, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! என்று இதன்யா அழைத்தாள் .

என்ன என்பது போல் புருவத்தை நெருக்கினான்.  இது இதுல வந்தது உண்மையா? என்னாச்சு திடீர்னு படத்தில்  படத்திலிருந்து, நீங்க விலகுறதா நியூஸ் வந்திருக்கு? இது ஃபேக் தானே என்று கேட்டாள். இதன்யா. 

ஏன் நீ என்ன நினைக்கிறாய் என்று அவன் கேட்க நானா நான் அத்தை கன்பார்ம் பண்ணறகாக உங்ககிட்ட கேட்டேன். என அவள் பதிலளிக்க

ஆமா நீ பார்த்த விஷயம் உண்மைதான். நான் படத்துல இருந்து க்விட் பண்ணிட்டேன்.  என்றான். சித்தார்த். 

அப்படின்னா அதுக்கு என்ன அர்த்தம்? இந்த படத்துல மட்டும் நடிக்க மாட்டீங்களா? இல்லை இனிமேல் எதிலும் கமிட் ஆக மாட்டீங்களா? என்று அவள் தயக்கத்துடன் கேட்க..

சித்தார்த் கொஞ்சம் சிரித்தவன். அது தான்  என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.  என்று கூறினான். 

சரி என  சொல்லிவிட்டு போனில் உள்ள அடுத்த செய்தியை பார்த்து இதுல நீங்க சினிமாத்துறையை விட்டு விலகுறதா போட்டு இருக்கு! அப்போ இனிமே எந்த படமும் நடிக்க மாட்டீங்களா? என்று கருவண்டு கண்களை உருட்டி உருட்டி கேட்டாள்.

“ஆமா அது உண்மைதான்!” என்ன சோபாவில் அமர்ந்து லேப்டாப்பை எடுத்து வைத்தான். 

உடனே இது என்ன திடீர்னு..  இந்த முடிவுக்கு என்ன காரணம்?  படத்தில் எதுவும் பிரச்சனையாகிவிட்டதா என இதன்யா கேட்க.. 

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு தோணிச்சு! நான் சொன்னேன்.  அவ்வளவுதான் அப்படியா இல்ல…

அது எதுவும் பிரச்சனையா இருந்தா என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம் நான் கேட்பேன் என்று இதன்யா சொல்ல..

சித்தார்த்தின் பார்வை இதன்யா மீது ஊடுருவியது. என்ன? அப்படி பாக்குறீங்க? என்று அவள் கேட்க.. 

ஷேர்ங்கா?  ஓ அப்போ மேடம்க்கு என் மேல இருக்க  கோபம் குறைஞ்சிடுச்சா?  என்று அவள் நீ கோபத்தை தூண்டி விட்டான். 

 இல்லை இல்லை நான் உங்க மேல கோபமா தான்  இருக்கேன்.  ஆனா இந்த விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்காக தான் கேட்டேன். 

உனக்கு என் மேல கோவம் தான!  சோ கன்டினியூ பண்ணு. இதை விட்டுடு என்று கூற..

இல்ல எனக்கு தெரிஞ்சே ஆகணும். நீங்க இத சொல்லல! எனக்கு இன்னும் கோபம் அதிகரிக்கும்! 

அப்டியா?  சரி கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு!  இதுக்குண்டான காரணம் உனக்கே புரியும் என்று சித் கூறினான். 

நான் யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு?  நீங்க படம் நடிக்காம விடுறதுக்கும் , எனக்கும் என்ன சம்பந்தம்?  என்று இதன்யா கேட்டாள்.

சம்பந்தம் படுத்திக்கோ! சம்பந்தமே இல்லாத விஷயத்தை சம்பந்தப்படுத்திகிற தான சோ இந்த சம்பந்தப்படுத்தி பாரு உனக்கு  உனக்கு ஆன்சர் தெரியும் என்று சித் கூறிவிட்டு அவனுடைய  வேலையில் மூழ்கினான். 

என்னவா இருக்கும்? என்னவா இருக்கும்? என்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் யோசித்தாள்‌. அவளுக்கு விடை கிடைக்கவில்லை.‌ ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தவள். இப்போ சொல்ல போறீங்களா? இல்லையா? என்று கேட்க..

அந்த நேரம் அவனது போனுக்கு விடாமல் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. 

சும்மா சும்மா போன் பண்ணி டார்ச்சர் பண்றாங்க  அதை எடு என்று சொல்ல.. .

இதன்யா போனை பார்த்தாள். அதில் நவ்யா பிராண்ட் அம்பாசிடர் என்று இருந்தது. 

நான் எடுக்கல என சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

 அவளுடைய முகமாற்றத்தை கவனித்து விட்டு யாரது லீணாவா? இல்ல நவ்யாவா என்று கேட்க..

 இதன்யாவிற்கு காதில் புகை வராத குறை மட்டும்தான். அவள் பால்கனி பக்கம் செல்ல போக சித் வேகமாக போனை எடுத்தவன். முக்கியமான காலுக்கு தான் நார்மல் மோட் போட்டேன். அதுக்குள் இத்தனை கால் என அவளின் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர..

இதன்யா கோபத்துடன் அவனைப் பார்த்து கையை விலக்க போராட.. 

சித்தார்த் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்.  சொல்லுங்க என்றான்

நீங்க படத்திலிருந்து க்விட் பண்ணிட்டதா நியூஸ் வந்திருக்கு! அது உண்மையா என்று கேட்க.. 

பிளாஷ் நியூஸ் உண்மையா தான் இருக்கும்!  விளையாடுறீங்க தானே என்று நவ்யா கேட்க..

இதுல விளையாடறதுக்கு என்ன இருக்கு?  வந்த நியூஸ் எல்லாமே உண்மைதான் என்று கூறினான்.

என்ன திடீர்னு  என நவ்யா கேட்க அது என்னோட பர்சனல்!  எனக்கு இப்போ ஆபீஸ்ல மீட்டிங் போயிட்டு இருக்கு!  சோ நான் போன வைக்கிறேன்.   என்று கட் செய்தான். 

அடுத்ததாக லீனா என கால் வர இதன்யா வேகமாக அவனுடைய கையை தட்டி விட்டு நீங்க பேசுங்க! உங்களுக்கு நிறைய போன் வரும்! நான் போறேன் !என்று அவள் எழுந்து கொள்ள.. 

சித் சிரித்து கொண்டே விட்டு  போனை ஆன் செய்து காதில் வைத்தான். 

சொல்லு பேபி என்று ஆரம்பிக்க.. 

என்ன படத்துல இருந்து விலகிட்டியா? என லீனா கேட்க

பேபி என்ற வார்த்தை இதன்யா முகம் எல்லாம் உப்பி போனது. 

ஆமா எனக்கு நிறைய வேலை இருக்குடி அதனால தான் என்று சித்தார்த் கொஞ்சிக் கொண்டே பேச..

நடிக்காத என்ன விஷயம் ? திடீர்னு நீ காரணமில்லாம எதையும் பண்ண மாட்டியே! சொல்லு! என்று லீனா கேட்க..

அதுவா என்று அவன் தயங்கினான். 

சொல்லுடா இதுக்கும் உன் பொண்டாட்டி தானே காரணம் என்று லீனா கேட்க..

கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே பேபி என்று சித்தார்த் கூறினான். 

இதன்யாவிற்கு கண்களில் நீர் மட்டும்தான் வரவில்லை.

எதெட்சையாக சித்தார்த்த பின்னால் திரும்பி பார்த்தான்.  அவள் நின்று கொண்டிருக்க..

பேபி ஒரு நிமிஷம் என்று ஹோல்ட் செய்துவிட்டு என்ன? ரெட் பேபி இப்போ நான் பேசுவதை ஒட்டி கேக்குறியா?  என்று சித்தார்த் கண் சிமிட்டி கொண்டே  கேட்டான்.

நீங்க என்னமோ பேசுங்க!  யார் கூடயோ பேசுங்க! எனக்கு என்ன வந்தது என்று குஷி பட ஜோதிகா போல சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள். 

சித்தார்த்தா அவள் சென்றதும் போனை காதில் வைத்தவன். ஆமா கொஞ்சம் பிரச்சனையாகி போச்சு என்று கூறினான். 

நீ சூட்டிங் வந்தா நேர்ல மீட் மீட் பண்ணலாம்னு நினைச்சேன்!  முக்கியமா பேசணும். ஆனா இப்போ நீ படத்துல இருந்து மொத்தமா விலகிட்ட..  என்று லீனா கவலையுடன் கூற.. 

அதனால என்ன?  நம்ம கூடிய சீக்கிரம் மீட் பண்ணலாம். அப்படி என்ன விஷயம் போன்லயே சொல்லன் என்று சித்தார்த் கேட்க

இது போன்ல பேச வேண்டிய விஷயம் இல்ல நேர்ல தான் பேசணும் என்று லீனா கூற..

 என்னடி எதுவும் டிரக் கலக்கி கொடுக்க போறயாடி  என்று சித்தார்த் கேட்க

அந்த சீன் எல்லாம் இங்க இல்ல நானும் என்னோட பியான்சும் இங்கிலாந்து போயிட்டு மேரேஜ் பண்ணிக்கிட்டோம். செட்டில் ஆகிட்டேன். ரெண்டு ஸ்டுடியோ ஓபன் பண்ண பிளான் கூடவே வீஹன் ஹோட்டல் என்னோட ஹஸ்பன்ட் ஓபன் பண்ண போறாரு என்று லீனா கூற..

சூப்பர் ஹாப்பியா இரு என்று சித்தார்த் கூறினான். 

சரி எப்போ மீட் பண்ணலாம் அத சொல்லுடா என்று வீணா கேட்க நான் சொல்றேன் நீ பேசுறத பாத்தா ரொம்ப இம்பார்ட்டன்ட்னு தோணுது குடி சீக்கிரம் நம்ம மீட் பண்ணலாம் என்று சொல்லி ஃபோனை வைத்தான் சித்தார்த்.

இங்கே இவன் யார் மிகவும் கவலையுடன் நின்று கொண்டிருந்த ஆசை கண்டு கொள்ளவில்லை புரியும்போது அவளுக்கு புரியட்டும். நம்ம சொல்லி தான் தெரியணுமா அறிவு கெட்டவ என்று விட்டுவிட்டான்.

தொடரும்.. 

அடுத்த நாள் ரவிச்சந்திரன் இதன்யாவை பார்க்க காத்திருந்தார். நாளைக்கு கொஞ்சம் பரபரப்பா இருக்க போகுது .

கமெண்ட் போட்டு போங்க.. 

EPI 349

சித்தார்த் சாணக்யாவை பார்த்து இதன்யா எங்கே நீதான அவளோட பாதுகாப்புக்கு ரெஸ்பான்சிபிலிட்டி அவ எங்கே என்று கேட்க 

பாஸ் அவங்க ஆல்ரெடி வீட்டுக்கு வந்து இருப்பாங்க என்று தெளிந்த மனநிலையுடன் சாணக்யா கூற

அப்போ அவளை கூப்பிடு என்று  கர்ஜித்தான்.

சாணக்யாவிற்கு அப்பொழுதுதான் நிலைமையின் தீவிரம் தெரிந்தது.  அப்போ மேடம் வீட்டுக்கு வரலையா?  என்று பதட்டத்துடன் போனை எடுத்து இதன்யாவின் டிரைவர், பாதுகாவலர்கள் என அனைவருக்கும் அழைக்க..

யாருடைய எண்ணுக்கும் கால் போகவில்லை.  என்னாச்சு என்று பதட்டத்துடன் அவன் போனை நோண்டிக் கொண்டிருக்க.. 

சித்தார்த் கைகளை இறுக்கி மடக்கிக்கொண்டு சோபாவை விட்டு எழுந்தவன். 

சாணக்கியாவின் கழுத்தை தூக்கிப் பிடித்தான்.  உயிர் பயத்துடன் நாக்கு வெளியே தொங்க மூச்சுக்கு சிரமப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க.. 

சித்தார்த் பற்களை கடித்துக்கொண்டு உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?  அவ்ளோ அலட்சியமா?  அதுவும் என்கிட்ட வேலை செய்றவன்?  இத்தனை அலட்சியமா இருக்க முடியுமா? 

அந்த நேரம் பார்த்து சாணக்யாவின் போன் ஒலிக்க தொடங்கியது. 

சித்தார்த் சட்டென கையை விட  சாணக்கியா அணிந்திருந்த கண்ணாடி ஒரு பக்கம் தெறிக்க..  பொத்தென கீழே விழுந்தவன். வேகமாக எழுந்து போனை எடுத்து காதில் வைத்தான். 

ஹலோ என்று மூச்சு வாங்க கேட்க..

சொல்லுங்க சார் என்று மறுபக்கம் பதிலளித்தார்கள். 

நீங்க எங்க இருக்கீங்க மேடம்  இன்னும் வீட்டுக்கு வரலையே என்று பதட்டத்துடன் அவன் கேட்க..

நாங்க ரிஷி சார் வீட்ல இருக்கோம்.  மேம் இங்கே இருக்காங்க!! என சொல்லி முடிக்க .

சாணக்யா பெருமூச்சு விட்டு நல்ல வேலை என்று மனதில் நினைத்தவன்.  பாஸ் அவங்க ரிஷி சாரை பார்க்க போயிருக்காங்க.  அங்க ரோஷினி மேடம் வீட்டுக்கு போயிருக்காங்க.  என்று கொஞ்சம் தெரிந்தவனாக கூற.. 

அடுத்த நொடி சித்தார்த் பாம் பாம் என  பளார் என்று அவன்  கன்னத்தில் அறைந்தான்.

அந்த அறையை தாங்க முடியாமல் சாணக்யா பொத்தென கீழே விழுந்தான். 

ம்ம்ம்ம் எழுந்திரு என்பது போல் சித்தார்த் கைகாட்ட.. 

கஷ்டப்பட்டு சக்தியை வரவழைத்துக் கொண்டு சாணக்யா எழுந்து நின்று அவனை பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்க.. 

ஏ சீ மி!! ம்ம் என்ன பாரு என்று சித்தார்த் கூற..

ஒருவித கலக்கத்துடன் சாணக்கிய நிமிர்த்து பார்த்தான்.

இரண்டு கன்னத்திலும் மீண்டும் பளார் பளார் என்று அரை..

நீ ரப்பிஸ்! சோ  வேலை விட்டு போயிடு என்று சொல்லி விட்டு அவன் முன்னால் நடந்தான்.

பாஸ் என்று சாணக்யா  கெஞ்ச ஆரம்பித்தான். 

நான் திரும்ப வரும்போது நீங்க இருக்க கூடாது என்று சொல்லிவிட்டு சித்தார்த் கிளம்பினான். 

அவன் நேராக காரில் சென்று அமர டிரைவருக்கு தெரிந்து விட்டது இப்பொழுது இந்த கார் ரெசின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் உள்ளே நடந்த அத்தனை கலவரங்களும் ஒரு சில நொடிகளிலேயே அங்கே வேலை செய்யும் அனைவருக்கும் பரவியது அதனால் அனைவரும் அவர்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க காரை ஸ்டார்ட் செய்ததும் டிரைவர் நேராக ரிஷி மற்றும் ரோஷினி இருவரும் இருக்கும் வீட்டை நோக்கி செலுத்தினார்

*

இங்கே இதன்யா என்ன செய்து கொண்டிருக்கிறாள் வாங்க பார்த்துடலாம் அவள் நேராக ரெசின் வீட்டுக்கு சென்ற 

அதற்கு முன் ஒரு சில காட்சிகள் உங்களுக்காக.. 

ரவிச்சந்திரன் ரோஷினியை பார்க்க வீட்டுக்கு வந்தார்.

டாடி என்று சொல்லிக் கொண்டே ரோஷினி புன்னகை முகத்துடன் தன் தந்தையை வரவேற்க..

அப்புறம் நல்லா இருக்கியா பேபி!! என்று ரவி கேட்டார். 

நான் நல்லா இருக்கேன் டாடி என்று ரோஷினி புன்னகை முகத்துடன் சொல்ல.. 

அவளது புன்னகை சொன்னது ரிஷி அவளை  அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று..

ரிஷி மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றான். ஆம் ரவிச்சந்திரன் வருகிறார்.. என்று தெரிந்ததும் அவசரமாக கிளம்பி வந்தான். 

மற்றபடி அவரிடம் பேசி பழக்கமில்லை ரிஷிக்கு ரவிச்சந்திரன் வந்ததும் முக்கியமாக   தன் பெண்ணிடம்  பேபி நான் இங்கே வந்திருக்கேன்னு உங்க அம்மா கிட்ட சொல்லாத என்று கூற

என்னாச்சு டாடி என்று ரோஷினி கேட்க

சொல்ல வேணாம்!  நான் வந்து வேற விஷயத்துக்காக வந்தேன் ரவி கூறினார் .

சரிங்க டாடி  என சொன்னவள். மறுபடியும் சாக் ஆகி எதுவும் பிரச்சனையா? மறுபடியும் அம்மா கூட சண்டை போட போறீங்களா?  அதுதான் டைவர்ஸ் வாங்கிட்டீங்களே! என்று வருத்தத்துடன் தன் பெண் கூறிக் கொண்டிருக்க..

ரவிச்சந்திரன் ரிஷியை ஒரு பார்வை பார்த்தார். 

சரி நீங்க பேசிட்டு இருங்க எனக்கு முக்கியமான கால் இருக்கு நான் வந்துடுறேன் என்று ரிஷி வெளியே செல்ல

என்னாச்சு டாடி எதற்கு அவரை பார்த்தீங்க?

நீங்க பார்த்ததும் அவர் வெளியே போயிட்டாரு!! என்று ரோஷினி சொல்ல

பேபி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா என்று ரவி கூறினார்.

என்ன ஹெல்ப் டாடி என்று ரோஷைனி கேட்க

நம்ம மறுபடியும் ஒண்ணா  ஐ மீன் நானு , பவானி நீயே உங்க அண்ணன் என்று சொல்ல

ரோஷினி ஆச்சரியமாக தன் தந்தையை பார்த்தாள்.

என்ன டாடி சொல்றீங்க என்று கேட்க

ஆமாம் பேபி என்னால பவானியை மிஸ் பண்ண முடியல!  நான் ஒரு பெரிய தனமான வேலையை பண்ணிட்டேன்னு, எனக்கு தெரியுது அது என்னோட சந்தர்ப்ப சூழ்நிலை , அத பத்தி இப்போ எக்ஸ்பிளைன் பண்ண விரும்பல,  நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா பேபி ?!!என்று கேட்க

கண்டிப்பா டாடி எனக்கு ஹாப்பி தான். ஆனா இதுக்கு மம்மி ஒத்துக்க மாட்டாங்களே? என்று  ரோஷினி சொல்ல

அத பாத்துக்கலாம்!! இப்போதைக்கு எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் வேணும் என்று ரவிச்சந்திரன் கேட்க

என்ன ஹெல்ப் பண்ணனும் டாடி  என்று ரோஷினி கேட்க

ம்ம் சித்தார்த்.. அதான் உன் அண்ணன்  பொண்டாட்டி..  அந்த பொண்ணு பேரு என்ன?  ஞாபகத்துல வரமாட்டேங்குதே!! பாரு உங்க அப்பனுக்கு வயசு ஆயிடுச்சு என ரவிச்சந்திரன் சொல்ல

ரோஷினி சிரித்துக் கொண்டே  அவ பேரு இதன்யா.. ஆமா ஏன்  அவளை கெட்கிரீங்க அந்த அவளை வெளியே துரத்த போறீங்களா?  இதுதான் உங்களோட பிளானா?  என்று  ஒருவித பதட்டத்துடன் கேட்க

ரவிச்சந்திரன் சிரித்துக்கொண்டே நான் எதுக்கு அந்த பொண்ணை தூரத்தை போறேன். அந்த பொண்ணு கிட்ட நான் பேசினது கூட இல்லை. ஆனால் இப்போ  முக்கியமா அந்த பொண்ணு கிட்ட தான் பேசணும் என்று சொல்ல

ரோஷினி கேள்வியுடன் அப்போ இதன்யாவை தன்  அம்மாகிட்ட பேச வைக்க சொல்ல போறீங்களா என்று கேட்டாள்.

அதெல்லாம் இல்ல இது வேற விஷயம்.. இப்போ அந்த பொண்ண இங்க வர சொல்றியா என்று கேட்க

அவ்ளோதான இப்பவே சொல்றேன் என்ற ரோஷினி உடனடியாக ரிஷியை அழைத்து விஷயத்தை சொல்ல

ரிஷி நேராகச் சென்று இதன்யாவை அழைத்து வந்தான்.

என்ன சீனியர் ரோஷினி எதுவும் உங்களுக்காக சமைச்சு இருக்காங்களா?  அதை சாப்பிடுவதற்கு பலி காடா தான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா?  என்று இதன்யா கேட்டு கொண்டே உள்ளே வர..

அங்கே எதிர்பாராத விதமாக ரவிச்சந்திரன் இருந்தார். 

இவ்வளவு நேரமும் கலகலவென்று பேசிக்கொண்டு வந்த இதன்யா அவரைப் பார்த்ததம் அமைதியாகிவிட

உன் பேரு இதன்யா தானமா என்று ரவிச்சந்திரன் கம்பீரமாக கேட்க

ஆமாங்க சார் என்று இதன்யா கூறினாள்.

சாரா நான் உனக்கு சார் மாதிரியா தெரியுறன். நான் உன் புருஷனுக்கு அப்பா!! ஆமா பவானியை எப்படி கூப்பிடுற என்று அதட்டலுடன் ரவிச்சந்திரன் கேட்க

அவங்களை நான் அத்தனு கூப்பிடுறேன் என்று இதன்யா கூற..

இதை உன் புருஷன் சொல்லிக் கொடுத்தானா?  என்னை சார் என்று கூப்பிட சொல்லி என்று ரவிச்சந்திரன் மிரட்ட..

அப்படியெல்லாம் இல்ல உங்கள எப்படி கூப்பிடுறது மரியாதைக்காக தான் சார் என்று கூப்பிடுகிறேன்.  என்று அவள்  சொல்ல

என்ன மரியாதை?  நம்ம ரெண்டு பேரும் உறவு முறை தானே! ஐ மீன் நான் உன் புருஷனுக்கு அப்பா!!  சோ நீ என்னை  என்ன கூப்பிடனும்?  தமிழ்ல என ரவிச்சந்திரன் கேட்க

மாமா என்று ரோஷினி கூற..

 என் பொண்ணு எப்பவுமே பிரில்லியன்ட்! என்னுடைய ஏஞ்சல் சொன்னது தான் கரெக்ட்! நீ என்ன மாமான்னு கூப்பிடனும் என்று பூரித்து கொண்டே  ரவிச்சந்திரன் கூறினார்.

இதன்யா தயக்கத்துடன் நின்று கொண்டிருக்க

உட்காரு மா.. 

ரவி யோசனையுடன் ரோஷினி உங்களோட??  இந்!! என்ன சொல்லுவாங்க??  தமிழ்ல??? ஹான் I got it உன்னோட அண்ணி டீ  சாப்பிடுவாங்களா காபி சாப்பிடுவாங்களா என்று  கேட்க

எனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறினாள்.

ஹே தனு!! கண்ணாடி என்று ரோஷினி மிரட்ட.. 

எல்லாமே கொண்டு வா .. உனக்கு எது பிடிக்குமோ அது குடி என்று சொல்ல

ரோஷினி வேகமாக உள்ளே சென்றாள்.

ரிஷியும் அவளின் பின்னால் சென்று விட்டான். 

அங்கே ரவிச்சந்திரன் மற்றும் இதன்யா இருவர் மட்டுமே இருக்க

ரவிச்சந்திரன் இதன்யாவை பார்த்தார்.

அவள் தயக்கத்துடன் சொடக்கு எடுத்துக் கொண்டே அமர்ந்திருக்க

பயப்படாதம்மா நான் ப்ரொபசர் கிடையாது.  உன்ன மிரட்ட மாட்டேன், நம்மளோட அறிமுகம் சந்திப்பு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலையில நடந்திருக்கலாம், மத்தபடி உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை.  எந்த பிரச்சனையும் உன்கிட்ட இல்ல. அப்போ என்னோட சூழ்நிலை வேற இன்னொரு ரவி கூறினார். 

அதற்கு இதன்யா தலை மட்டும் அசைக்க

ரவிச்சந்திரன் அவளை பார்த்து உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசுவதறகாக தான் வர சொன்னேன் என்று கூறினார்.

என்ன விஷயம் என்று இதன்யா பார்க்க

உனக்கு விஷயம் தெரியுமா?   உன் புருஷன் நடிக்கிறத நிறுத்திட்டானாமே!  என்று கேட்க

கேள்விப்பட்டேன் என்று இதன்யா பணிவாக பதிலளிக்க.. 

அதற்கு காரணம் யார் என்று ரவிச்சந்திரன் மீண்டும் கேட்க..

 அவருக்கு நிறைய வேலைன்னு சொன்னாரு என்று இதன்யா மெதுவாக பதிலளிக்க..

ரவிச்சந்திரன் சிரித்துக்கொண்டே அவனுக்கு வேலையா?  அதெல்லாம் அவனுக்கு அல்வா சாப்பிடற மாதிரி!  அவனோட ஆட்டிட்யூட் பிஹேவியர் எல்லாமே எங்க அப்பா மாதிரி!  சந்திரமௌலிமாதிரி,  அவனோட கேரக்டர், அவனோட பிசினஸ், மேக்னடிக் டெக்டிக்ஸ் எல்லாமே பவானி.. அது  கூடவே கிருஷ்ணன் அதுதான் என்னோட மாமனார்.  அவங்கள மாதிரி அவனுக்கு டயர்டே வராது. நடிப்பான் நடிப்பில் என்னையே தூக்கி சாப்பிடுவான். என்னோட சினிமா வாரிசு அவன் தான்! அவனுக்கு அடுத்து உங்களோட குழந்தை என்று ரவிச்சந்திரன் கூறினார். 

இதன்யா ஆச்சரியமாக ரவிச்சந்திரனை பார்த்தாள்.

என்ன இத்தனை விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கார்ன்னு என்ன நினைக்கிறாயா? அந்த ராஸ்கல்  அப்படி தான்  இப்போ எங்களோட உறவு சரியில்லை என்று ரவிச்சந்திரன் கூறினார்.

இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க..

நான் கேட்ட கேள்விக்கு சரி!!  நான் கேட்டதுக்கு இன்னும் பதில் உனக்கு தெரியலன்னு நினைக்கிறேன்.  என்று ரவிச்சந்திரன் சொல்ல..

என்ன சொல்றீங்க  இதன்யா கேட்டாள்.

அவன் நடிக்காம இப்போ மொத்தமா விலக  காரணம் யாரு தெரியுமா? 

யாரு?

நீ  தான் என்று ரவிச்சந்திரன் கூறினார். 

இதன்யாவுக்கு ஷாக்காக இருக்க..

என்ன சொல்றீங்க என்று தயக்கத்துடன் கேட்டாள்.

ஆமா உனக்காக தான் அவன் நடிப்பை விட்டுட்டான் என்று கூறினார்.

எனக்காகவா என்று ஒரு வித உணர்ச்சியுடன் இதன்யா பார்க்க..

ரவிச்சந்திரன் ஒரு பெரும் மூச்சை விட்டு நீ ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோமா!  சித்தார்த்தை வந்து என்ன மாதிரி நினைக்காத! அவன் தனித்துவமானவன் அதேபோல என்ன மாதிரி  அலை பாயிர  மனசெல்லாம் அவனுக்கு கிடையாது.  அவனோட மனசுல நீ மட்டும் தான் இருக்க. என்று கஷ்டப்பட்டு பொறுமையை வரவழைத்துக் கொண்டு விளக்கிக் கொண்டிருந்தார். ரவிச்சந்திரன். 

இதன்யா  தீவிரமாக அவருடைய பேச்சை கவனிக்க..

அவரோ  உங்களுக்குள்ள என்னன்னு எனக்கு தெரியாது.  ஆனால் உனக்காக தான் அவன் படத்துல நடிக்கிறத விட்டு இருக்கான். இந்த படத்துல நடிக்கிறதுக்காக  அவன் படிச்சிருக்கான்.  சொல்லப்போனால் என்னைவிட அவன் ரொம்ப டேலண்ட்  நல்லா நடிப்பான். அவன  இந்த சமூகம் வாரிசு நடிகர் மட்டம் தட்டி , மட்டம் தட்டி ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டது.  ஒரு வகைல அதுக்கு காரணம் நானும் ன்னு கூட சொல்லுவேன்.  இளமையா இருக்கும்போது நான் செஞ்ச தப்புதான்,  எனக்கு இப்போ பிரச்சனையா வந்து என் தலையில் விடிஞ்சிருக்கு.  அதுக்கு மொத்தமா மத்தவங்க மேல பழி சொல்றத நான் விரும்பல.  தப்பு என் மேல தான் அத நான்  ஒத்துக்குறேன்.  ஆனா நீ அவன சந்தேக கண்ணோடு பார்க்காத என்று சொல்ல

இதன்யா அதை மறுக்கும் விதமாக அப்படி எல்லாம் இல்ல..  எனக்கு நீங்க சொல்றது அதிர்ச்சியா இருக்கு!!  அவருக்கு வேலை நிறைய இருக்கணும் தான் விட்டுட்டாருன்னு கேள்விப்பட்டேன்!!

கேள்விப்பட்டயா?  அப்படின்னா!! நீங்க ரெண்டு பேரும் சண்டையில இருக்கீங்களா இன்று ரவிச்சந்திரன் கேட்க

இல்ல இல்ல எப்பவும் போல தான்! அடிக்கடி சண்டை போட்டுக்குவோம் அதுக்கப்புறம் சமாதானம் ஆகிக்கும்!  மத்தபடி எதுவும் இல்லை என்று இதன்யா ஆராய்ச்சி கண்ணுடன் பார்த்து கொண்டே  சமாளித்தாள்.

அவர் சிரித்துக் கொண்டே என்னை அப்படி ஆராய்ச்சி பண்ற அளவுக்கு எல்லாம் பாக்காத!  எல்லாரு கண்ணுக்கும் நான் கெட்டவன் தான்!  அதை நான் ஃப்ராங்கா ஒத்துக்குறேன்.  அதுக்குன்னு நான் ரொம்ப கெட்டவன் கிடையாது!  என்னை நம்பி நான் கல்யாணம் ஆயிட்டேன்னு தெரிஞ்சும் ஒரு பொண்ணு வந்தால் நான் அப்படியே விரும்பி ஏத்துக்க்க முட்டாள் இல்லை.  என்னோட லைஃப் டீராஜிடியா மாரும்னு நான் எக்ஸ்பக்ட் பண்ணல! ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால எனக்கும் ஒருத்திக்கும் நடுவில் அது.. ரதி அவளுக்கும் எனக்கும் நடுவில்   ஒரு பெரிய பூகம்பம் மாதிரி ஒரு தப்பு நடந்து போச்சு!  நான் அவளை  அம்போன்னு விட்டுட்டு போகல!  அவளுக்கு அங்கீகாரம் கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! என்னா அவள் வயித்துல குழந்தை இருக்குன்னு தான் அப்படி பண்ணேன். தப்புதான்..  கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்கு இருக்கும்போது இந்த மாதிரி தப்பு செய்யறது மிகப்பெரிய பாவம்! இதை நாம் நியாய படுத்த விரும்பல.. ஆனா நான் இருந்த சூழ்நிலை வேற கட்டாயமாக கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன்னு, என்னோட மூளையும், மனசும் அந்த உண்மையை மலுகடிச்சு,  நான் ரொம்ப கோரமா அதாவது பவானி ரொம்ப கஷ்டப் படுத்துற மாதிரி நடந்துக்கிட்டேன். சரி என் கதையை விடு இப்போ உன்கிட்ட என்ன பேச வந்தேனா! எனக்கு ஒரே ஒரு  ஹெல்ப்  பண்ணனும் என்று ரவிச்சந்திரன் கூறினார். 

என்ன என்று இதன்யா பார்க்க

ரவிச்சந்திரன் அவளை பார்த்து உன்னோட புருஷா உனக்கு மட்டும்தான்!  அவன் எந்த பொண்ணையும் திரும்பி பாக்க மாட்டான்னு நூறு சதவீதம் நான் நம்புறேன்.  உன் மேல அவனுக்கு அவ்வளவு காதல்!!! சம்டைம்ஸ் அந்த ராஸ்கல் எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டான்!  எனக்கு அவனை நினைச்சு எனக்கு  பெருமை தான். அது எந்த இடத்துலயும் நான் வெளிக்காட்ட மாட்டேன்.  இப்போ என்னன்னா?  நான் அவன் கூட ஒரு படம் நடிக்கணும்!  என் பையன இத்தனை வருஷமா பிரிஞ்சி இருந்தது போதும்!  எனக்கு கஷ்டமா இருக்கு! அவன் கூட நான் சேரனும் அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும் என்று சொல்ல.. 

இதன்யா அவர் சொன்னதை  மறுக்கும் விதமாக நான் என்ன பண்ண முடியும்?  என்று கேட்டாள்.

நீ ஒன்னும் பண்ண வேண்டாம்! அவன மறுபடியும் படம் நடிக்க சொல்லு!  என்கூட தான் நடிக்கிறான்!  நான் தான் லீட் ரோல் பண்ண போறேன்!  சோ உன் புருஷன் எப்படி நடிக்க வந்தானோ!  அப்படியே உன் கிட்ட திரும்பி வந்துடுவான்!  அதுக்கு 100% நான் கேரண்டி!  நானா ஏதாவது பிரச்சனை பண்ணா கூட அவன்  கொன்னு போட கூட தயங்கமாட்டான். என்று சிரித்த ரவி முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு ஆனால் நான் இப்போ அந்த மாதிரியான கீழ் தனமான புத்தி உள்ள ஆள்  இல்ல !  அந்த மாதிரி நான் இல்ல மா!  வயசு ஆக ஆக தான் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா புரியுது. நீ என்ன சொல்ற?  உனக்காக தான் அவன் எல்லாத்தையுமே செஞ்சிருக்கான்? என்று அவளின் பதிலுக்காக காத்திருந்தார். 

இதன்யாவிற்கு சித்தார்த்தை நினைத்து கர்வமாக இருந்தது.

அவள் அமைதியாக இருக்க அதற்குள் ரோஷினி மற்றும் ரிஷி இருவரும் குடிக்க சாப்பிட என திண் பண்டங்கள் மற்றும் காபி டீ என எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாறிவிட்டு அமர்ந்து கொண்டார்கள். 

இதன்யா அப்படியே அமர்ந்து கொண்டிருக்க..

என்ன சொல்ற மா என்று ரவிச்சந்திரன் கேட்டார். 

சரி நான் அவர்கிட்ட பேசி பார்க்கிறேன். ஆனால்  உறுதியா என்னால சொல்ல முடியாது என்று கூறினாள்.

ரொம்ப சந்தோஷம் என்று ரவிச்சந்திரன் கூற.

உடனே இதன்யா அவரின் முகத்தை பார்த்தாள்.‌

என்ன எதுவும் கேட்கணுமா என்று ரவி அவளை பார்க்க..

இதையெல்லாம் எதுக்கு பண்ணிட்டு இருக்கீங்க அவருக்கு இதையெல்லாம்!! எதுக்கு பண்ணிட்டு இருக்கீங்க அவருக்கு… அது என தயங்கிக் கொண்டே அவள் பார்க்க.  

எனக்கு என் குடும்பம் வேணும்!  இது தப்புன்னு தெரிஞ்சாலும், நான் அதை பண்ணுவேன்.  ஆனா அதையும் மீறி நான் எல்லாமே முயற்சி பண்ணியும் அவங்க என்னை  வேணான்னு சொல்லிட்டா… அதுக்கும் மேல அவங்கள தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனால் எனக்கு வாணி என்னோட வாணி என் பையன் வேணும்.  என்று சொல்லிவிட்டு ரவிச்சந்திரன் எழுந்தார்

டாடி என்ன உடனே போறீங்க என்று ரோஸ் கேட்க

இந்நேரம் உன் அண்ணனுக்கு மூக்கு வேர்த்து இருக்கும்!  இந்த பொண்ண.. உன் அன்னிய தேடி வந்துட்டு இருப்பான்னு தோணுது! அதனால நான் கிளம்புறேன்! நான் வந்ததா அவன்கிட்ட காட்டிக்க வேணா! உங்க அம்மாவுக்கு தெரியக்கூடாது ஏஞ்சல்! என்று சொல்ல ரோஷினி சரி என்றாள். 

ரொம்ப சந்தோஷம் என்று ரிஷியை பார்த்த, ரவி  “நான்  தப்பா நினைக்கிறது எல்லாமே கடைசியில் என்னோட எண்ணம் அழுக்குண்ணு தெரியுது!  அப்படித்தான்.  உங்களையும் நான் தப்பா நினைச்சுட்டேன்!  என்ன ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க!”என்று இதன்யா மற்றும் ரிஷிக்கு இடையில் இருவருக்கும் சேர்த்து ஒரு மன்னிப்பை சொல்லிவிட்டு ரவிச்சந்திரன் அடுத்த சில நொடிகளில் கிளம்பினார்.

அவர்கள் உள்ளே வந்து ஆசுவாச மூச்சை விட அதற்குள் கார் சத்தம் வெளியே கேட்டது. 

எங்க டாடி எவ்வளவு ஸ்மார்ட்ல்ல அண்ணா வந்துட்டான் என்று ரோஷினி சொல்ல

இதன்யா நம்ப முடியாத ஆச்சரியத்தில் திரும்பி பார்த்தாள்‌

அங்கே சித்தார்த்தர் கடுமையான முகத்துடன் ஒரு சிங்கத்தை  போல வந்து கொண்டிருந்தான். 

தொடரும்…

கமெண்ட் போட்டு போங்க 🚶

EPI 350

எங்க டாடி எவ்வளவு ஸ்மார்ட்ல்ல அண்ணா வந்துட்டான் என்று ரோஷினி சொல்ல

இதன்யா நம்ப முடியாத ஆச்சரியத்தில் திரும்பி பார்த்தாள்‌

அங்கே சித்தார்த்தர் கடுமையான முகத்துடன் ஒரு சிங்கத்தை  போல வந்து கொண்டிருந்தான். 

இதன்யா எழுந்து நின்றாள் சித்தார்த் வேகமாக உள்ளே வந்தவன் அவளை பார்த்துவிட்டு எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்த என ரிஷியின் பக்கம் திரும்பினான். 

உடனே ரோஷினி முந்திக்கொண்டு அண்ணா நான்தான் அவள பாக்கணும் போல இருக்குதுன்னு சொன்னேன்.  அதனால அவர் கூட்டிட்டு வந்தாரு!  ஏன்? என்ன பிரச்சனை?  ஒரு அஞ்சு நிமிஷம் கூட உன் பொண்டாட்டிய பிரிஞ்சு உன்னால இருக்க முடியாதா? என்று அவள் கேட்க.. 

சித்தார்த்தின் பார்வை இதன்யாவின் மீது பட.. 

உடனே அவள் போலாம் என்று கூற..

ஹே பிராடு! எங்க அண்ணனை பார்த்ததும் அப்படியே பேச்சு மாத்திட்டு ஓட பார்க்கிறாயா? இன்றைக்கு எங்கேயும் ஸ்டே பண்ணிட்டு போடி என்று ரோஷினி சொல்ல

சித்தார்த் நடந்து கொண்டே அவ தான் கிளம்புறேன்னு சொல்லிட்டாலே!..அவ்வளவுதான்.. என தன் தங்கையிடம் சொன்னவன். அதையும் மீறி நீ இருக்கிறாயா?  என்ன?  அவங்க ரெண்டு பேரும் நியூ கபில்ஸ் இங்க நீ இருந்து என்ன பண்ண போற?  என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.

இதன் ஆசிரித்துக்கொண்டே நான் கிளம்புறேன் என்று டாட்டா சொல்லிவிட்டு போக ரோஷினி அவளை அழைத்து ஞாபகம் இருக்கா என்று தன் தந்தை சொல்லிவிட்டு சென்றதைப் பற்றி சொல்ல..

நான் பார்த்துக்கிறேன் என்று கூறினாள்.

உடனே ரிஷி ரோஷினை பிடித்து என்ன?  அப்படியே ஜம்ப் அடிக்கிற? அப்போ உங்க அப்பாவுக்கு சப்போர்ட் பண்ண போறியா? 

ரோஷினி ஒரு பெருமூச்சுுவிட்டு அப்படி இல்ல எப்பவுமே என்னோட டாடி இப்படி பேசுனதே இல்ல!  நிஜமாவே அவர் பீல் பண்றாரு!  உங்களுக்கு புரியுதா ரிசி?  எனக்கு எங்க டாடி கூட இருக்கணும், அப்படியே எங்க அண்ணா கூடயும் இருக்கணும்!  ஆனா எல்லாரும் சேர்ந்து இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?  என்று அவள் சொல்ல..

ரிஷி அவளின் முகத்தை பார்த்து அது எப்படி நடக்கும்? சொல்லு? அந்த ரதி!!  அவங்க எல்லாம் இருக்காங்களே!

 அவங்க இருந்தா இருக்கட்டும். சின்ன வயசு ல இருந்து, எங்க அப்பா அவங்க கூட தானே இருந்தாரு, எல்லா இடத்திலும் ரதிக்கும் தானே முக்கியத்துவம் கொடுத்தாரு,  அந்த ஆரவ் எங்க அப்பாவோட பையன்னு சொல்றதுக்கு எனக்கே பிடிக்கல!  வாரிசு என்கிற அங்கீகாரம், அது கூடவே நடிகன், கூடவே பணம் செல்வாக்கு, ரவியின் பொண்டாட்டி,  எல்லாமே  எங்க அம்மாவுக்கும் அண்ணனுக்கு  கிடைக்க வேண்டியது.  ஆனால் மொத்தத்தையும் அவங்க அனுபவிச்சிட்டு இருக்காங்க.  ஏதோ எங்க அப்பா எங்க அப்பாவுக்கு இப்போவாச்சும் அதை ரியலைஸ்  பண்றதுக்கான நேரம் வந்துடுச்சு.  அதனால மாற்றம் வந்தா நல்லா இருக்கும்! என்று ரோஷினி சொல்ல..

இதெல்லாம்  சித்தார்த் மாமாவும், பவானி அத்தையும்  ஏத்துப்பாங்கன்னு நினைக்கிறியா? என்று அவன் கேட்க

ரோஷினி வெறும் அமைதியை மட்டும் பதில் அளித்தாள்.

நீ ஓவரா ஆச வைக்காத  ரோஷினி! அப்புறம்  நடக்கலைன்னா உனக்கு ரொம்ப உன்னால ஏத்துக்க முடியாது! ரிஷி கூறினான். 

*

இங்கே தியேட்டரின் முன்னால் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருந்தாள்.பிரியா..

ஹை ஜாலி ஜாலி என்று அவள் நின்று கொண்டிருக்க.. 

அபி அவளை பார்த்து ஆமா இந்த  தியேட்டர பாத்து  எதுக்கு இவளோ எக்சைட் ஆகுற? இப்படி சந்தோஷமா இருக்க?  ஏன் நீ  தியேட்டர்ல படத்தையே பார்த்ததில்லையா என்று கேட்க..

எங்க அப்பா எங்களை எங்கேயுமே கூட்டிட்டு போக மாட்டாரு என்று பிரியா வருத்தத்துடன் கூறினாள்.

சரி இப்ப மட்டும் உங்க அப்பா எப்படி விட்டாரு?  நான் கூட நினைச்சேன்! அவர் உன்னை விடமாட்டார்ன்னு , ம்மிம் விடாமல் இருந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்!  என்று அபி தலையை கோதிக்கொண்டே சொல்ல .

டேய் நாயே என்று பிரியா அவனுடைய காதை பிடித்து திருகினாள்.

இப்ப நான் என்னத்த தப்பா சொல்லிட்டேன்?  நீதான் ஜெர்மன் போகணும்னு ஆடிட்டு இருக்கியே!  உனக்கு என்ன படம் பார்க்க வேண்டியது இருக்கு?  என்று அபி கேட்க

பிரியா சிரித்து கொண்டே போடா நானே கஷ்ட பட்டு என் மம்மி மனசை மாத்திட்டு வந்திருக்கேன்.

என்ன பண்ண? 

அங்கதானே ட்விஸ்ட் இருக்கு நான் முக்கியமான புக்கு வாங்க போறேன் அப்படின்னு  என் அப்பா கிட்ட பொய் சொல்லிட்டு வந்துட்டேன். 

ஹே லூசு! உங்க அப்பா தேடுனா என்ன பண்ணுவ?  கிளம்பி வந்தாருன்னு வை அவ்ளோ தான் என்று அபி சொல்ல..

அதெல்லாம் வரமாட்டாரு..

அதான் எப்படி வர மாட்டாரு என்று மீண்டும் அபி கேட்க

நான் எங்க அம்மா கிட்ட உண்மையை சொல்லிட்டு வந்துட்டேனே! என்று பிரியா சிரித்தாள்.

அப்போ உங்க அம்மாவுக்கு தெரியுமா?  நீ படம் பாக்க வரது!!!

ம்ம் எங்க அம்மாவுக்கு தெரியுமே! ஆனால் நான் என்னோட லவ் சதீஸ் பைய கூட படம் பார்க்க போறேன்னு என் அம்மாவுக்கு தெரியாது. என்று பிரியா சாதாரணமாக கூற ..

அடிப்பாவி என்று அபி ப்ரியாவை பார்த்தான்.

அட போடா நானே முதல் தடவை திருட்டுத்தனமா படம் பாக்க வந்திருக்கேன். என்று பிரியா சந்தோஷமாக அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.

இன்னொரு பக்கம் பூஜாவும் சதீஷும்  இருந்தார்கள். ஆனால்  இருவருக்கும் பேச எதுவும் இல்லை. 

சதீஷ் பிரியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க , பூஜா அவனை ஒரு முறை பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். 

அவன்கிட்ட என்ன பேச முடியும் ? ஒன்னும் இல்ல அதன்பின் அபியின் பார்வை அவர்கள் இருவரின் மீதும் இருக்க..

இப்போ நீ எதுக்கு என் கூட நின்னுட்டு இருக்க? அங்கே அந்த சதீஷ் தனியா நின்னுட்டு இருக்கானே என்று அபி சொல்ல..

நிக்கட்டும் டா என்று பிரியா ராகமாக கூற..

ஏன் அப்போ நீ என்கூட தான் படம் பார்க்க போறியா என்ற ஆச்சரியமாக அபி கேட்க..

உன் கூட எல்லாம் நான் படம் பார்க்க மாட்டேன்.  உன் கூட நான் படம் பார்த்தால் பூஜா என்ன அடிச்சு கொன்னேடுவா.  அங்க பாரு அவளோட முகம் எப்படி இருக்குன்னு?  அநேகமா நான் உங்க கூட பேசறது அவளுக்கு பொறாமையா இருக்குன்னு, நினைக்கிறேன்! என்று பிரியா லூசுத்தனமாக உளறிக் கொண்டிருக்க..

ப்ச்!! அவளுக்கு பொறாமையா?  அவளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்!  எப்படா இங்கிருந்து ஓடலாம்னு கேட்டையே பாத்துட்டு இருக்கா! என அபி நினைத்து கொண்டிருக்க.. 

சரி சரி வாங்க உள்ள போலாம் என்று  அவரவர் டிக்கெட்டை கொடுக்க வாங்கிக் கொண்டு பிரியா சதீஷ் பார்க்க

உனக்கு புடிச்ச எல்லாத்தையுமே வாங்கிட்டேன்! இதோ பாப்கான், இந்த ஸ்னாக், கூல் ட்ரிங்க் எல்லாமே இருக்கு! இது போதுமா?  இல்ல இன்னும் வேற..  என்ன வேணும்?  என்று சதீஷ் கேட்க

சதீசு சோ சோ sweet… என பிரியா கொஞ்ச..

கொஞ்சரது கூட திங்கிர பொருள் தான்! என மனதில் நினைத்தான். சதீஸ்

அதுதாண்டா நீ எப்பவுமே வேற லெவல் சதீஷ் என்று இருவரும் வந்தார்கள் பால்கனியின் பக்கம் கார்னர் சீட் வலது பக்கம் ஒரு ஜோடி காரணம் சீட் மூலையில், அதேபோல் இடது பக்கம் ஒரு கார்னர் சீட் ஒரு ஜோடி கார்னர் சீட்டு..  இருவரும் சீட்டு எண்ணை பார்த்தனர். 

என்ன இவ்வளவு தூரத்தில் இருக்க? என்று சதீஷ் கேட்க

அபியும் சீட்டை பார்த்துவிட்டு சீட்டிங் என்னை பார்த்துவிட்டு பிரியாவைப் பார்த்தான்.

பின்னர் எப்படி? நாலு பேரும் பக்கத்துல உட்கார முடியும் என்று பிரியா கூற..

புரியலையே என்று சதீஷ் கேட்க

நீ ஒரு மரமண்டை மாங்கா மடையா போடாங்க அப்படின்னு அவளை அனுப்பிவிட்ட அனுப்பி விட்டாள்.

பூஜா நீயும் அபியும் அந்த கார்னர் சீட்!! அப்பதான் படம் பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும். என்று சொல்ல

 பூஜாவின் மனதில் ஐயோ எல்லாம் என் நேரம் கொடுமை இங்க தெரியாம வந்து மாட்டிக்கிட்டேனே!  இவகிட்ட எப்படி உண்மையை சொல்லி எஸ்கேப் ஆகிறது?   எனக்கு ஒன்னும் தெரியல!  ஒவ்வொரு தடவையும் பிரியா கிட்ட அட்டெச் ஆகும் போதும் கூட ஒரு பிரச்சனை வந்துடுது. இந்த தடவை இவ எல்லாத்தையும் மறந்து என்னை மன்னித்து ஏத்துப்பாளா? அப்போ நான் இப்படி  லவ்வே பண்ணாம கடுப்பா… பொய் சொல்லி அதை கண்டின்யூ பண்ண  சினிமாவுக்கு எல்லாம்  வந்திருக்கேன் என்று ப நடக்க..

அபி தலையை கோதிக்கொண்டு அவளின் பின்னால் நடந்தான். 

அவர்கள் இருவரும் ஒரு பக்கம் கார்னர் சீட்டில் அமர்ந்து கொள்ள.. 

வலது பக்கம் இருக்கும் ரோவில் ஒரு காரணம் சீட்டில் சதீஷ் மற்றும் பிரியா இருவரும் அமர்ந்து கொண்டார்கள். 

அவர்கள் N வரிசையில் அமர்ந்திருந்தார்கள். ஹே பிரியா என சதீஸ் சுற்றிலும் பார்த்து கொண்டே ஹே இங்கே எப்படி படம் தெரிய போகுது ? அது தெரியும் தான் ஆனாலும் கொஞ்சம் கீழ முன்னாடி இருந்து இருக்கலாம். என சொல்லி கொண்டிருக்க..

அப்போ நீ படம் பார்க்க தான் வந்தியா என்று பிரியா கேட்டாள்.

சதீஷ் அங்கு வருபவர்கள் எங்கே அமர்கிறார்கள்?  என்று பார்த்துக் கொண்டே தியேட்டருக்கு எதுக்கு வருவாங்க?  படம் பார்க்க தான்!!  அதுவும் நான் என் லவ்வரோட வந்திருக்கேன்! சோ இன்ட்ரஸ்டிங்கா அவ கூட நான் படம் பார்க்க போறேன்!  என்ற அவன் சொல்லிக் கொண்டிருக்க.. 

பிரியா பெருமூச்சுடன் வீட்டில் அமர்வது போல இரண்டு கால்களையும் சமணம் போட்டு அந்த சேரில் அமர்ந்தவள்.  உன்னை வச்சுக்கிட்டு நான் எதுவுமே பண்ண முடியாது டா!  எதுக்கு என் பக்கத்துல உக்காந்த?  போ அந்த முன்னாடி போய் உக்காந்துக்கோ!  ஃபர்ஸ்ட் ஸ்கிரீன் பக்கம் போ!  போய் உட்கார்  என்று துரத்தினாள்.

இப்போ என்னை  என்னடி பண்ண சொல்ற என்று சதீஷ் திரும்பி பார்க்க..

ஏண்டா இப்படி இருக்க என்று பிரியா சிணுங்கி கொண்டே கேட்க..

என்ன பண்ணனும் சொல்லு!! ஹான்  ரெண்டு பேரும் பாப்கான் சாப்பிட்டுக்கிட்டே,  படம் பாக்கணுமா?  நான் வேணா உனக்கு ஊட்டவா?  என்று சதீஷ் பாப்கனை எடுத்து அவள் பக்கம் நீட்ட..  உனக்கு இந்த பாப்கான் தேவலாம் கொடுத்து தொலை நான் சாப்பிடுறேன் என்று கொஞ்சம் கொஞ்சமாக பாப்கானை எடுத்து அரைக்க ஆரம்பித்தாள்.

  விளம்பரம் ஓடிக் கொண்டிருக்க அதன்பின் படம் ஆரம்பித்தது. சதீஷ் அப்படியே படத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க.. 

ப்ரியா மொத்த பாக்காணையும் முடித்து பெப்ஸியை பெப்சியை உறிஞ்சி கொண்டிருந்தாள்.. இன்னும் இன்டெர்வல் வருவதற்கு நேரம் இருக்கிறது.  

பிரியா அனைத்தையும் சாப்பிட்டு முடித்துவிட்டு அருகில் இருக்கும் வளர்ந்து அமர்ந்து படத்தை மும்முரமாக பார்த்துக் கொண்டிருககும் வானவ காதலன் மேல் பார்வை திரும்பியது. 

கன்னத்தில் கை வைத்துக்கொண்டே அவனைப் பார்த்தாள்.

எதேச்சையாக சதீஷ் திரும்பியவன் அவள் தன்னை பார்த்துக் கொண்டிருப்பது தெரிய.. 

என்ன பண்ணிட்டு இருக்க?  நீ படத்த பாக்கலையா என்று புருவம் சுருக்கி கேட்டான். 

உடனே பிரியா கைகளை தட்டி விட்டு இந்த ஷர்ட் உனக்கு அழகா இருக்கு!! என்று சொன்னவள் அவனுடைய பாக்கெட், பட்டன், கழுத்து என தடவி பார்த்தாள்.

என்னடி பண்ற பாப்கான் சாப்பிட்டு என் மேல ஆக்குறியா?  கைய டிஷ்யூ வச்சு நல்லா துடைச்சியா?  என்று சதீஷ் சொல்ல..

பிரியா தலையில் அடித்துக் கொண்டு அய்யோ அய்யோ! ஆண்டவா! எதுக்கு  எனக்கு இவன எழுதி வச்ச என்று பிரியா கடுப்புடன் நேராக அமர்ந்தாள். 

ஏண்டி நான் என்ன பண்ண என்று சதீஷ் அவளை பார்க்க..

நீ ஒன்னும் பண்ண வேணாம் போடா!! பிரியா ஒரு பத்து நிமிடங்கள் தீவிரமாக படத்தை பார்க்க ஆரம்பித்தால் சதீஷ் அவளின் கையைப் பிடித்தவன் ஏ பிரியா என்று அழைத்தான். 

என்ன முதல்ல  கையயை  எடு என்று கோபமாக தட்டிி விட்டாள.

சதீஷ் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு ஹே உன் ட்ரெஸ் கூட சூப்பர் என்று கூற

அப்படியா சரி இருக்கட்டும் என்ற படத்தின் மேல் கவனம் செலுத்தினாள்.

சதீஷ் அவளின் கையைப் பிடித்து கொஞ்சம் வருடியவன் அதன்பின் தோல் மேல் கை போட்டுக் கொண்டான். 

கையை எடு ராஸ்கல் என்று பிரியா சொல்ல..

நான் கை போட கூடாதா?  எனக்கு தான் எல்லா ரைட்ஸும் இருக்கு என்று சொல்லிக் கொண்டே அவளின் தோளின் மேல் இருந்து தோள்பட்டையை அழுத்திப் பிடித்தான்.

பிரியா அவனுடைய கையை விலக்க போக.. 

இப்போ உனக்கு என்ன கோபம் என்று சதீஷ் அவளின் மோவாயை அவன் பக்கம் திருப்ப..

நீ எதுக்குமே லாயக்கில்லை அதுதான் என்னோட கோபம்!!  கைய எடு என்று பிரியா மீண்டும் படம் பார்க்க திரும்ப

ப்ச் என்னை பார்ரி.. என்று சதீஸ் அவளின் முகத்தை மீண்டும் திருப்பினான். 

என்ன டா! என பிரியா ஆவேசத்துடன் கேட்க.. 

பிரியா!! என்னோட லிப்ஸ்.. உன்னோட லிப்ஸ் கிட்ட சைலண்டா பேச நினைக்கிது. என சொன்னவன். அவளின் உதட்டில் முத்தம் பதிக்க.. 

பிரியா ஒரு நிமிடம் அதிர்ச்சியில் முட்டை கண்களை விரித்து பார்த்தாள். உள்ளுக்குள் எது எதோ செய்தது அவன் முத்தம். எங்கே தனியா மீட் பண்ண முடியுது? ரொம்ப நாள் கழிச்சு இந்த கிஸ் சீன் அமைச்சு கொடுத்திருக்கும் அந்த ரைட்டர்.. 

சதீஸ் மெதுவாக உதட்டை கடித்து தின்ன… பிரியா சொக்கி கொண்டே அவன் கழுத்தை வளைத்தாள். 

சதீஸின் கைகள் அவளின் முதுகு, கை, கால் என படற..  பிரியா சிணுங்கி கொண்டே ஹே விட்ரா!!! சதீசு.. என மிக மெல்லிய குரலில் அழைக்க..

இப்போ எல்லாம் உனக்கு நான் நியாபாகம் வரதே இல்ல போல! எப்போ பாரு அபி பாட்டு தான் பாடுற? உனக்காக ஒருத்தன் ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைச்சு ஏங்கிட்டு இருக்கேன் டி! நைட் போன் பண்ணா கூட பிஸி தான்! என்னை எப்போ டி கவனிக்க போற? என கழுத்தை அழுத்தி கடித்தான். 

பிரியா அவன் உதட்டில் முத்தமிட்டு அப்படியே கட்டி கொண்டாள். அப்போ என்னை பிளான் பண்ணி பன் பண்ணிறுக்க? நானா உன்னை தேடி வரணுமா? என சொல்ல..

ஏன் நீ என்னை தேடி வர மாட்டியா? என சதீஸ் கேட்க..

பிரியா நெளிந்து கொண்டே சித்து பார்த்தியா? அப்படியே சிங்கம் மாதிரி இருந்தாலும் இதன்யான்னு வரும் போது தர லோக்கலா இறங்குவார்! அது மாதிரி எனக்கு ஆசை! நீ என் பின்னாடி வரது எனக்கு பிடிக்கும்! உன்னை சும்மா சும்மா குட்டி பப்பி மாதிரி துரத்தும் போது நீ ஒரு லுக்கு விடுவ பாரு! ரொம்ப அப்பாவி மாதிரி.. அப்படியே உன்னை கட்டி கொஞ்ச தோனும். 

அப்படியா! நீ என்னை கொஞ்சுறதா பின்னாடி வர நான் தயார் டி! பங்காரம்! 

என்ன பணியாரம்? அப்டின்னு சொல்ற? அப்டின்னா? என பிரியா கேட்க..

அது பங்காரம் அப்டின்னா தங்கம்.. 

அப்டியா? எந்த மொழியில்? என பிரியா கேட்க..

அதுவா தெலுங்கில் தான். .

ஹே நீ தெலுங்கா? என பிரியா கேட்க..

சதீஸ்..? 

அபி படத்தை பார்த்து கொண்டே அவ்வப்பொழுது அருகில் இருப்பவள ஓர கண்ணால் பார்த்து கொண்டிருந்தான். பூஜாவின் முகம் அத்தனை சலிப்பு, சங்கடம், சோர்வு, ஏன்டா இங்கே வந்தோம் என்பதை போல முகம் இருந்தது. அந்த இருட்டிலும் கூட அவளின் முகத்தில் தெரியும் சிறு சுணக்கத்தையும் கண்டு விட்டான். கத்திரி வைத்திருக்கும் டாக்டரின் கண்கள். ஓவரா கோவ படாதே! என தனக்கு தானே சொல்லி கொண்டு அவளிடம் பேச வரும் நேரம்..

டிங் டாங் கோவில் மணி போல தொண்டையை சிரும்ப அவனை பார்த்தாள். 

என்ன என்பதை போல அபி திரும்பினான். 

உங்க கிட்ட ஒரு விசயம்! அது எத்தனை நாளைக்கு இப்படி காதலிக்கிற மாதிரி நடிக்க முடியும்? சோ பிளீஸ் பிரியா கிட்ட உண்மைய சொல்லிடலாம். அவள் கப்பில் கோல்க்கு டிரை பண்றா! சித்தார்த் சாரு இதன்யா, சதீஸ் சார் அவள், அதே போல நாம ரெண்டு பேரும் என மூணு ஜோடி கொண்டாட்டத்துக்கு டிரை பண்றா? ஆனால் ஏற்கனவே ரெண்டு தடவை அவளை ஏமாற்றி கஷ்ட பட்டு பேசி இருக்கேன். சோ இப்போவே இந்த விசயத்தை சொல்லிட்டா எனக்கு கொஞ்சம் நல்லாருக்கும். அவளை ஏமாற்ற மனசு வர மாட்டிக்கிது. என பூஜா சொல்லி முடித்தாள். 

இப்போ என்ன சொல்ல வர? என அபி எகத்தால பார்வையுடன் கேட்டான். 

அவள் கிட்ட, சதீஸ் சார் கிட்ட சொல்லிடலாம். இப்போ படத்துக்கு கூப்பிடுறா! நாளைக்கு அவுட்டிங் கூப்பிடுவா! எல்லா இடத்திலும் உங்க கூட நான் எப்படி வர முடியும்? 

ஏன்? ஏன் வர கூடாது?  என ஆவேசமாக திரும்பினான். அபி.. 

அந்த நேரம் படத்தில் இருக்கும் ஒரே ஒரு முத்த காட்சி இடை வேளைக்கு முன் வரும் அது ஓடி கொண்டிருக்க.. 

சொல்லு ஏன் வர கூடாது? என அபி அருகில் நெருங்கினான். 

ஏன்னா? நான் உங்களை என அவள் சொல்லி முடிக்கும் முன் அவன் உதடுகள் அவளின் உதட்டில் பூட்டி கொண்டது. 

பூஜா திகைப்புடன் அப்படியே உறைந்தாள். அபியின் முகத்தில் பயமோ பதட்டமோ எதுவும் இல்ல. அவன் இருக்கியை விட்டு கொஞ்சம் சாயிந்தான் அவ்வளவே! அவளின் உதடுகள் மட்டும் தான் தேவைப்பட்டது. 

தன்னிலை அறிந்த பூஜா வேகமாக அவனை பலம் கொண்டு தள்ளி விட.. 

அபி அவனுடைய இடத்துக்கு வந்தவன். ம்ம் இப்போ பொய் உண்மையாகி போச்சு! சோ ஃபிக்ஸ் ஆகிக்க.. என்றான். 

பூஜா உதடுகள் துடிக்க நீங்க மட்டும் இப்போ வெளியே இருந்தீங்க! உங்க கண்ணம் பழுத்து இருக்கும். என ஆதங்கத்தில் சொல்ல..

ஓஓ!!! அடிப்பியா? ஐம் வெயிட்டிங் வெளியே வந்து அடி!! என படத்தை பார்த்தான். 

பூஜா கண்கள் கலங்க மீண்டும் ஸ்கிரீன பார்க்க..   அபி மீண்டும் அருகில் வந்தவன். இப்பொழுது அவளை சட்டென திருப்பி முகம் முழுதும் முத்தமிட்டான். 

என் என்ன பண்றீங்க? உங்களுக்கு அறிவு இருக்கா? என பூஜா விலக முயற்சி செய்ய அவளின் கன்னத்தை பிடித்த அபி அவளுடைய முகத்துக்கு அருகில் மிகவும் நெருக்கமாக வந்து நீ கூட இருந்து பழகி போச்சு! உன்னோட இம்சைய சகிச்சுகிட்டு இருந்துட்டென். சோ நீ  பொய்யில் உன்னை சிங்க் பண்ணிக்க இனி அது பொய் இல்லை. உண்மை ஓகே என கண்ணைத்தை மெதுவாக தட்டி விட்டு எழுந்தான். 

இப்பொழுது இடைவேளை!! 

பூஜா..? 

சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். 

இதன்யாவுக்கு அவளுடைய சிந்தையில் ரவி சந்திரன் பேசியது மட்டும் தான் ஓடி கொண்டிருக்க.. அவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். 

சித் அவளை பார்க்காமல் மனதுக்குள் அவள் உன்னை பார்க்கிற மாதிரி இருக்கே!! என நினைத்து திரும்பிப் பார்த்தான். 

அவள் அசராமல் பார்க்க.. 

அப்போ நிஜமா நம்மள தான் பார்க்கிறா? என்ன ஆச்சு? ம்ம் என யோசித்து விட்டு ஹே ஹலோ என்னை அப்படியே குறுகுறுப்பா பார்க்கிற? உன்னோட பார்வையிலேயே ஒரு வெறி தெரியுதே! காம பார்வையா இருக்கே! 

ம்ம் ஆமா வெறி தான்! உங்க மேல என அருகில் நெருங்கினாள். 

டேய் சித்து இந்த பொண்ணை நம்பாதே!! என மூளை சொல்ல..

ஹே என்ன டி பண்ற? அதுவும் கார்ல..

ம்ம் இந்த காரை பார்க்கும் போது அந்த நினைப்பு வந்திடுச்சு.. என ஒரு மார்க்கமாக கண் சிமிட்டி பார்த்தாள். 

சித்..? 

என்ன நடக்குமோ!!

காத்திருங்கள். 

தொடரும்..

கமெண்ட் போட்டு போங்க.. போர் அடிக்கிதா? அப்போ நெக்ஸ்ட் டிராஜிடி தான் காத்துட்டு இருக்கு. அடுத்த கட்டம் போக போகுது. சோ அதுக்கு முன்னாடி கொஞ்சம் ரொமான்டிக் தூவி விட்டு tragidic play ஸ்டார்ட் பண்ண நினைச்சேன். 

அப்போ அடுத்த கட்டத்துக்கு போக எல்லாரும் ரெடியா இருக்கீங்களா! சொல்லிட்டு போனால் நெக்ஸ்ட் மூவ் நடக்கும். பா!! 

You may also like

Leave a Comment