Mister ARROGANT PART 21

by Pradhanya kuzhali
59 views

EPI 421

ப்ச் அந்த பக்கம் நீ பார்க்கவா? உன்னை கூட்டிட்டு வந்தேன். உன்னோட மடியில் எனக்கு தூங்கனும். என்றவன் அவளை இழுத்து முகத்தை திருப்பினான். பிரியா கண்களை சுறுக்கிய படி பார்த்தாள். 

சதீஷ் அவளின் அருகில் நெருங்கி பிரியா என அழைத்தான். கைய எடு! என தலையணையை நடுவில் வைத்தாள் பிரியா. அந்த தலையணையை தூக்கி போட்டவன். எப்போவும் என்னை விட்டு போக மாட்டியே! நான் எப்படி இருந்தாலும் என்னை ஏத்துப்பியா? பிரியா முழித்து அவனை பார்த்தவள் ஏன் எதுவும் பிரச்சனையா? நீ வேலைக்கு போவதில் பிரச்சனையா? கவலை படாத சதீஸ் நான் எப்படியும் பாரின் போயிடுவேன். நீயும் நிறைய பிடிச்சிருக்க! என் கூடவே அங்கே வந்திடு! படிச்சு முடிச்சிட்டு வேலையொட போய் அப்பா முன்னாடி நிப்போம்! கண்டிப்பா உனக்கு ஓகே சொல்லுவார் என லோயர் மிடில் க்ளாஸ் மக்களுக்கே உரித்தான பேச்சில் நம்பிக்கையுடன் பேசினாள் பிரியா. 

சதீசுக்கு மிகவும் குற்ற உணர்வாக இருக்க, அதை வெளி காட்டி கொள்ளாமல், இந்த தினேஷ் பெல்லோவை என்ன பண்றது? என எழுந்து அமர்ந்தான். பிரியா அவன் அருகில் நெறுங்கியவள். கவலை படாதே டா! எனக்கு என்னோட அம்மா full support அது கூடவே என்னோட மாமாச்சி, அம்முச்சி எல்லாருமே எனக்கு தான் ஃபேவர். இந்த பரிட்சைய மட்டும் நான் பாஸ் பண்ணிட்டா போதும் என் அம்மா எல்லாத்தையும் பார்த்துக்கும் என கண்கள் விரிய கூறினாள். 

ம்ம் என இப்பொழுதும் தீவிர யோசனையுடன் இருந்தான். இன்னும் என்ன டா பையா உனக்கு குழப்பம்? எதுக்கு பயப்படுற? என பிரியா கேட்க, இல்ல நீ என்னை வேணாம்னு மாத்தி பேச மாட்டியே! 

பிரியா சிரித்த படி! நான் எதுக்கு மாத்தி பேச போறேன். அதெல்லாம் இல்ல. எனக்கு விருப்பம் தான். உனக்காக மட்டும் தான் ரிஸ்க் எடுத்து படிக்கிறேன். ஜெர்மன் போகனும்! என உறுதியுடன் அவளின் கண்கள் பளபளத்தது. 

ம்ம் என புன்னகைத்தான். எனக்கு ஒரு டவுட்டு? என்றாள் பிரியா.. என்ன? என அவளின் கைகளை கோர்த்துக் கொண்டான் சதீஷ். 

உங்க வீட்ல? ஒகே வா! உன்னோட அம்மா, உன்னோட அப்பா, அப்புறம் உன் கூட பிறந்தவங்க யாரும் இருக்காங்களா? ஹான் ஒரு அண்ணன் இருக்காங்கன்னு சொன்ன? 

ஆமா என்றான். 

அவங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே! உன் அண்ணா என்ன பண்றாங்க? என பிரியா கேட்க..

அவன் ஒரு பல்லு புடுங்கி! என்றான் சதீஷ்.

என்ன? என பிரியா குழப்பத்துடன் பார்க்க, அது அவன் ஒரு டாக்டர் அதைத்தான் அப்படி சொல்லிட்டேன். என சமாளித்தான். 

அப்போ பல் டாக்டரா? கல்யாணம் ஆவிடுச்சா? உங்க ஃபேமிலி போட்டோ காட்டு என பிரியா துருவ ஆரம்பித்தாள். 

இப்போ எனக்கும் எங்க அப்பாவுக்கும் சண்டை அவருக்கு எப்போவும் என்னை பிடிக்காது. அவனை தான் பிடிக்கும். என பேச்சை மாற்றியவன். அப்படியே அவளின் மடியில் படுத்துக் கொண்டான். 

எதுக்கு உங்க அப்பாவுக்கு உன்னை பிடிக்காது? அப்புறம் நம்ம கல்யாணத்தில் எதுவும் பிரச்னை பண்ணிட்டா என்ன பண்றது? என பிரியா வருத்தத்துடன் கேட்டாள். 

அதுக்கு தான் அம்மா இருக்காங்களே! என் அம்மா ஏஞ்சல் தெரியுமா! மிஸ் பண்றேன் என சதீஸின் கண்கள் கலங்கியது. பிரியா அவனது முகத்தை பார்த்தவள்  மெதுவாக அவன் கண்ணை துடைத்து விட்டு லூசு பையா! நீ கவலை படாதே நான் இருக்கேன். உங்க அப்பாவை ஒரு வழி பண்ணிடுவேன். நீ கவலை படாதே! வேற யாரு உன் அண்ணன் பல்லு பிடுங்கிய சும்மா விட மாட்டேன். என் சதீசை கஷ்ட படுத்தினவங்களா சும்மா விட்டு விடுவேனா? என அவள் வாய் மொழியாக கூற.. இங்கே அபிஜித்துக்கு புரை ஏறியது. 

விடாமல் தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்க, என்னாச்சு? என பதட்டத்துடன் வந்த பூஜா அவனுக்கு சூடான நீரை கொண்டு வந்து கொடுத்தாள். 

என்னன்னு தெரியல திடீர்னு!.. என இரும்பி தன்னை நிலை நிறுத்திக்  கொண்டவன். இட்ஸ் ஓகே என சாப்பிட ஆரம்பித்தான். பூஜா ஒரு பெரு மூச்சுடன் அங்கிருந்து நகர, அவளின் கையை பிடித்தவன். இங்கேயே உட்காரு! நீ டின்னர் ஃபின்ஷ் பண்ணிட்டயா! 

அது இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்! என்றவள் கையை பார்க்க அபி அவளைத்தான் பார்த்தான். கைய விடுங்க என பூஜா நெளிய..

இப்போ எல்லாம் என்னை பார்க்க அவாய்ட் பண்ற! நான் வந்தாலே வேகமா எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்குற? நீ கவலை படாதே! இந்த கல்யாணம் நீ நினைக்கிற மாதிரி நடக்காது கவலை படாதே! என அபி சொல்ல.. அவனை ஆவேசமாக பார்த்தவள். “யோவ் உன்னை கொன்றுவேன். உன்னை எல்லாம் அந்த இடத்தில் வச்சதுக்கு என்னை நானே எதுல அடிக்கிறதின்னு தான் தெரியல.. ச்ச!” என பூஜா வேகமாக சென்றாள். 

போடி! என்றவன் மீண்டும் சீராக உணவை சாப்பிட்டான். சட்டென பொறி தட்ட, என்ன சொன்னாள்? என அபியின் மூச்சு வேகமானது. எந்த இடத்தில் வச்சிருக்கா! என யோசித்தவன் பாதி உணவில் இருந்து கைய கழுவிக் கொண்டு வேகமாக எழுந்தான். 

முகமெல்லாம் இரத்தம் வேகமாக பாய்ந்து விட இந்த கொஞ்ச நாட்களில் அவளிடம் நிறைய மாற்றங்கள். தேவையில்லாமல் நான் தான் அவளை தவறாக நினைத்து விட்டேனா? அப்போ அவள் மனசுல நான் இருக்கேனா? என கதவு வரை சென்றவன். தட்டினான் விடாமல். 

இங்கேயும் கதவு தட்ட பட்டது விடாமல். யாரது என பிரியாவின் முகத்தில் பயம் எட்டி பார்க்க, ஹே எதுக்கு டி பயம்? ரூம் சர்வீஸ் வந்திருப்பாங்க என சொல்லிக் கொண்டே கதவை திறந்தான். 

அங்கே சதீஷ் நினைத்ததை போலவே ரூம் சர்வீஸ் இருக்க, அனைத்து உணவுகளையும் வரிசை கட்டி உள்ளே வைத்து விட்டு சென்றார்கள். என்னாச்சு? எதுக்கு டா இத்தனை ஆர்டர் பண்ற? 

எல்லாம் உனக்காக தான்! சாப்பிடு நாளைக்கு DSH, testDaf ரெண்டு exam இருக்கு. அதை கண்டிப்பா கிளியர் பண்ணனும். அப்போ தான் மற்ற பிராஸஸ் எல்லாம் ஈசியா இருக்கும். சோ அதுக்கு பிரிபர் பண்ணு வேணும். என்ன டவுட்டு இருந்தாலும் என்னை கேளு! நமக்கு இன்னும் டைம் இருக்கு இன்னும் உனக்கு ஒரு செம் இருக்கா? அதை பின்னிஷ் பன்றதுக்குள் இதுக்கும் ரெடி ஆகிடு. என்றான் படிப்புகளை வரிசை கட்டிக் கொண்டு. 

Oh nooo!! என பிரியா உதட்டை பிதுக்கினாள். சதீஷ் அவளின் அருகில் வந்து அமர்ந்தவன். இதெல்லாம் முடிச்சா தான் நாளைக்கு அங்கே போக முடியும். உனக்கு எல்லாம் நான் சொல்லி தரேன் டி! ஈசியா கிராக் பண்ணிடலாம். நீ கவலை படாதே டி! என கைகளை பிடித்தான். 

நிறைய படிக்கணும் டா! என்னோட குட்டி மூளை இத்தனையும் எப்டி மைன்ட்ல ஸ்டோர் பண்ணும்? என உதட்டை பிதுக்கினாள். சதீஷ் அவளை தேற்றும் விதமாக நேஷனல் டெஸ்ட் கூட அசலாட்டா பண்ணிட்ட அதே போல தான் இதுவும் நீ கவலை படாதே! ஈஸி தான் என்றான். 

அய்யோ என தலையை பிடித்தாள் பிரியா. சதீஷ் உணவை எடுத்துக் கொண்டு நீட்டியாவன் எல்லாமே உனக்கு புடிச்ச சரக்கு ஐட்டம் டி! இது white wine ல பண்ண மீன், இது red wine சிக்கன் greavy, and இது white wine margaritas காக்tail. இது பாரு german mulled wine இது அந்த நாட்டோட treditional dish. நீ இப்போவே ஜெர்மன் போக prepare ஆகிக்க உன்னை மோட்டிவெட் பண்ண தான் இதெல்லாம். என்றான் ஆர்வத்துடன். 

பிரியா கண்கள் விரிய பார்த்தவள். இதெல்லாம் என அவனை பார்த்தாள். உன்னோட கனவு அது உனக்கு மட்டும் சொந்தம் இல்ல. எனக்கும் சொந்தம் தான் என அவளை பார்த்தான். பிரியா உடனே எழுந்து கொண்டவள் வேகமாக அவனை பார்த்து இரண்டு கைகளையும் விரித்தாள். 

சதீஷ் புன்னகையுடன் அவளை நோக்கி வந்தான். திடீரென கைகளை கீழே விட்டாள். ஏன் டி என்னாச்சு? என கேட்க.. இந்த வாய் தான என்னை வேணாம்னு சொன்னது! என்னை விட்டு போறேன்னு சொன்ன? உன்னோட மனசுல நீ என்ன டா நினைச்சிட்டு இருக்க? என பிரியா முறைத்தாள். 

நீ என்னை வேணாம்ன்னு விட்டு போனால் கூட உனக்காக இதெல்லாம் செய்வேன். என்றான் தீர்க்கமான குரலில். 

இத்தனையும் செஞ்சிட்டு எதுக்கு விட்டு போறத பத்தி பேசணும்?  நீ ஏன் விட்டுட்டு போகணும்னு நினைக்கிற!  என்று பிரியா அவனைப் பார்த்து கேட்க..

சதீஷ் ஒரு பெருமூச்சு விட்டபடி அமைதியாக இருந்தான். கேட்டதற்கு பதில் சொல்லுடா!; உன்ன தான் கேட்கிறேன்.  எதுக்கு விட்டு போறேன்ன்னு சொன்ன? என பிரியா அவனைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள்.

அதற்கு காரணமே எனக்கு இப்போ அடிக்கடி வர கோபம் தான். என  சதீஷ் கூற.. என்ன சொல்ற என்று பிரியா அவனைப் பார்த்தாள்.

ஆமா இப்போ என்னால முன்ன மாதிரி இருக்க முடியல டி!  ரொம்ப கோபம் வருது!  என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல.  பயமா இருக்குடி!  நீ ரொம்ப ஹேட் ஆயிடுவேன்னு, உன்னை ரொம்ப கஷ்டப்படுவேன்னு தோணுச்சு.  அதனாலதான் உன்னை விட்டுட்டு போறேன்னு சொன்னேன் என்றான். 

அவள் ஒரு பெருமூச்சு விட்டபடி நானும் ஒழுங்கு கிடையாது.  நான் உன்ன வேணும்னு கிண்டல் பண்ணி சீண்டனும்னு எப்போவும் போல நினைச்சிட்டென்.  எல்லார்கிட்டயும் எப்படி இருப்பேனோ!  அதேபோல உன்கிட்ட இருந்தது தான் என்னோட தப்பு. என்றாள் பிரியா

ஹே இல்ல டி! என சதீஷ் பேச வர.. 

நீ!! என்னோட பர்சனல்  டா! தட் மீன்ஸ் நீ எனக்கு  எல்லாமே சோ! உன்கிட்ட நான் கொஞ்சம் பார்த்து இருக்கணும்.  உன்ன ஹர்ட் பண்ற மாதிரி பேசணும்னு இல்லடி!  அது ஒன்னும் கட்டாயம் இல்ல என்று சதீஷ் கூற.. 

இல்லடா இதன்யாவை பாத்துக்க..  எங்ககிட்ட ஒரு மாதிரி இருப்பா!  ஆனா சித்தார்த்ன்னு வந்துட்டா அவ ஒரு பூனை குட்டி மாதிரி!  சித்தார்த் அதே போல தான். அதுக்குன்னு உன்ன நான் சித்தார்த் கூட கம்பேர் பண்ண மாட்டேன்.  நானும் ஒன்னும் இதன்யா கிடையாது. ஆனால் என்னோட தனித்துவமான விஷயம் எல்லாம் உன்ன பாதிக்க கூடாது. நான்  உன்னை சந்தோஷம் மட்டுமே படுத்தனும் என்று தெளிவாக கூறினாள் பிரியா. 

சரி சரி எல்லாமே ஆறிட போகுது சாப்பிடு! என்று அவளை அமர வைத்து அனைத்தையும் பரிமாறினான். 

பிரியா அவனது செய்கைகளை பார்த்து திருப்திப்பட்டு கொண்டாள்.  இந்த போர்க் அதுக்கப்புறம் இது நைஃப் மோஸ்ட்லி அங்க ஃபாரின்ல இது ரெண்டு தான் யூஸ் பண்ணுவாங்க.  சோ இதை யூஸ் பண்ணி இந்த சால்மன் மீன அழகா பண்ணி சாப்பிடணும்!  என்று சொல்லிக் கொடுத்தான் சதீஷ். அப்படியா எப்படி என்று அவள் கேட்க..‌ இங்க பாரு இப்படி பிடிக்கணும் என அந்த கத்தி மற்றும் முள் கரண்டி எடுத்து சாப்பிட என்று சொல்லிக் கொடுத்தான். 

இல்ல டா!  எனக்கு இதை இப்போதைக்கு கம்பேர்டபுலா இல்ல!  இப்போதைக்கு நான் கையிலேயே சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று அனைத்தையும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். 

எப்படி இருக்கு? என்று ஆர்வமாக சதீஷ் கேட்க.. ஏதோ டிஃபரண்டா இருக்கு என்று கூறினாள்..

அடுத்து சிக்கன் கிரேவி எடுத்துக்கோ! இது நல்லா இருக்கும்.  இந்த வைன் என்று அனைத்தையும் அவளுக்கு ஊட்டினான். 

இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?  என்று பிரியா கேட்க..  உடனே அவன் முகத்தில்  ஒரு வித பதட்டம் நன்றாகவே தெரிந்தது. இத ட்ரை பண்ணு என்று சதீஷ் பேச்சை மாற்ற,  நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே! இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? நீ ஜெர்மன் போயிருக்கியா?  என்று கேட்டவள் இதெல்லாம் மோஸ்ட்லி ஃபாரின் ஃபுட்ஸ் தான் இருக்கு!  இத பத்தி உனக்கு எப்படி தெரியும்?  என்று துருவி துருவி கேட்டாள்  பிரியா. 

அது அது வந்து பெருசா ஒன்னும் இல்ல நான் கான்பரன்ஸ் அட்டென்ட் பண்றதுக்கு ஃபாரின் நிறைய போய் இருக்கேன் என்று கூறினான். 

சதீஷ் ஃபாரின் போயிருக்கியா என்று கண்கள் தெரிய பிரியா அவனை பார்த்து கேட்க.. 

அவன் சிரித்தபடி இதுல என்ன ஆச்சரியம் இருக்கு? ஃபாரின் போனா பெரிய ஆள்ன்னு அர்த்தமா என்று கேட்டான் சதீஷ்.

எனக்கு எல்லாம் ஃபாரின் போனா பெரிய ஆள் தான் பா! என்று பிரியா கூற.. சரி சரி சாப்பிடு நீ உனக்கு  எப்போவாச்சும் சலிப்பா இருக்குதுன்னா,  ஏதாவது நல்ல இன்ட்ரஸ்டிங்கா சாப்பிடணும்னு கேட்டினா?  நான் வீட்டில் இருந்து செஞ்சி எடுத்துட்டு வருவேன்.  நிறைய cheff இருக்காங்க. என கூறினான் சதீஷ். 

 என்ன?  வீட்ல இருந்தா? என்று பிரியா அதிர்ச்சியுடன் கேட்டாள். 

அய்யயோ இப்பதான் ஏதோ சமாதானமாகி! அதில் இருந்து என்னை  சமாதானம் பண்றதுக்கு முதல் முறையா வந்து இருக்கா? இப்போ நானே வாய் கொடுத்து மாட்டிக்கிவேன் போலயே என்று நினைத்தான் சதீஷ் . 

ஹே நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலையே?  வீட்ல இருந்து எப்படி? என்று பிரியா உணவை சாப்பிட்டுக்கொணடே கேட்க.. அங்கிருந்த டிஷ்யூவை எடுத்தவன்.  அவளது உதட்டில் ஒற்றி எடுத்துக் கொண்டே அது சித்தார்த்தத்தோட வீட்ல தான்! Cheff இருக்காங்களே!  எங்களுக்குன்னு தனியா மாஸ்டர் cheff நிறைய பேர் இருக்காங்க! கிட்டத்தட்ட இந்தியாவிலேயே பெஸ்டான அந்த கல்யாண சமையல் சாதம் ரெஸ்டாரன்ட் இருக்குல்ல தெரியுமா?

எனக்கு தெரியுமே! அங்க ஃபுட் எல்லாம் சூப்பரா இருக்கும்.  கல்யாணமானவங்களுக்கு மட்டும் தான் அங்க அளவ்ட்ன்னு சொன்னாங்க என்று அதாவது ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் மட்டும்தான் அளவ்டுன்னு சொன்னாங்களே?  என்று பிரியா கண்களை விரித்து பேச.. 

அது சித்தார்த்துடயது தான் என்று சதீஷ் கூறினான். அப்படியா அப்ப நம்மளும் போலாம் என்று பிரியா சொல்ல..  கண்டிப்பா அங்க இருந்து cheff இங்க கூட வருவாங்க.  உனக்கு எதுவும்  ஏதாவது பிடிச்சது இதெல்லாம் செஞ்சு போட வருவாங்க என்று சதீஷ் கூற.. பிரியா வாயை பிளந்து பார்த்தபடி  பரவாயில்லை இதன்யா கிரேட் தெரியுமா?  நம்மளும் அந்த மாதிரி முயற்சியோட பண்ணி பெரிய ஆளா வரணும்.  நிறைய பணம் சம்பாதிக்கணும்.

இப்போ ஒரு பணக்கார பையன் உனக்கு கிடைச்சா நீ என்ன பண்ணுவ என்று சதீஷ் கேட்க.. நான் எதுக்கு ஒரு பணக்கார பையனை தேர்ந்தெடுக்க போறேன்?  நீ இருக்கியே..  என பிரியா சொல்ல..

திடீர்னு வந்தா? என்ன பண்ணுவ? என சதீஷ் கேட்க.. 

எனக்கு அவன் வேண்டாம்!!

ஏன் வேண்டாம். என சதீஷ் கேட்க 

எனக்கு நீதான் வேணும்! என பிரியா தீர்க்கமாக கூறினாள். 

சரி நானே பணக்கார பையனா இருந்தா?  நீ என்ன பண்ணுவ? பிரியா அவனை மேலும் கீழும் பார்த்து சிரித்தவள். நீ பணக்கார பையனா?  என்னால நம்பவே முடியல!

சரி அபி பணக்கார பையன் தான்! நம்ப முடியுதா?  என்று சதீஷ் கேட்க…

அபிய நம்ப முடியுது! என்றாள் பிரியா. 

அப்போ  நீ ஏன் அபிய நீ லவ் பண்ணல? என்று சதீஷ் கேட்க.. 

என்ன அபி மேல எனக்கு அந்த மாதிரி பீலிங் வரலையே என்று பிரியா கூறினாள். அப்படியா என்று கேட்டவன். சரி சரி சாப்பிடு என சமாளித்தான். 

பிரியா வயிற்றை நீவிய படி, என்னால இதுக்கு மேல சாப்பிட முடியல!  சரி ஜூஸ் குடி! சரி இதுல ஏதோ ஒட்டிக்கிட்டு இருக்கு   என்று அனைத்தையும் அவள் எடுத்து போட..  அப்படி குடிக்க கூடாது. 

இப்படி குடிக்கணும் என சதீஷ் சொல்லிக் கொடுக்க..  இல்ல நீ கொடு!  நானே குடிக்கிறேன்.  ஏய் ஃபர்ஸ்ட் நான் சொல்லி தரேன்.  அதை கத்துக்கோ டி! அதுக்கப்புறம் குடிப்ப! என்று சதீஷ் பிடுங்க.. இருவரும் பிடுங்க  கடைசியில் அது பிரியாவின் மேல் சிந்தி அவளது உடையில் அந்த காக்டெயில் பானம் சிந்தி போனது. 

டேய் மாடு! தண்ட மாடு! பண்ணி நாயே! என அவள் நொந்து போக.. 

ஹே இரு டி! எதுவும் டிரஸ் இருக்கான்னு பார்க்கிறேன்ல

இதுக்கெல்லாம் காரணம் நீ தான்!  எல்லாம் உன்னால தான். நானே குடிக்கிறேன்னு எத்தனை தடவை சொன்னேன்.  எதுக்குடா இப்படி பண்ண?  என  பிரியா அவனை முறைத்து பார்க்க..

நீ ஒன்னும் கவலைப்படாதே! இன்னும் நான் ஆர்டர் பண்றேன் என்று கூறினான் சதீஷ்.

நீ உன் ஆர்டர் பண்ணுவ நான் இப்போ எந்த டிரஸ் போடறது? அறிவு கெட்டவனே!!  என்று பிரியா திட்டம் போட..

வாஷ் பண்ணிட்டு வா உனக்கு இந்த கப்போர்ட்ல.. எதுவும் டிரஸ் இருக்கான்னு பாக்குறேன்!  அப்படி இல்லன்னா நீ அந்த ரோப் டிரஸ்ஸ வியர் பண்ணிட்டு வெளியே வா என்று கூறினான். 

ஐயோ இந்த டிரஸ் எப்படி கிளீன் பண்றது? என பிரியா சினுங்க.. 

நீ முதலில் சேஞ்ச் பண்ணு டி!  நான் இதை ரூம் சர்வீஸ்ல கொடுத்து  ஒன் ஹவர்ல உனக்கு வாஷ் பண்ணி அயன் பண்ணி கொண்டு வருவாங்க என்று சதீஷ் கூறினான். 

சீக்கிரம் என்று வேகமாக உள்ளே சென்றவள்.  சுடுநீரில் ஒரு முறை குளித்து முடித்து,  அவன் சொன்னது போலவே, அந்த ரோப் டிரஸ்ஸை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.

ஓகேவா வந்தாச்சா?  என்று அவன்  ஃபோனை நோண்டிக்கொண்டே மெதுவாக நிமிர்ந்து பார்க்க,  தயக்கத்துடன் ஒவ்வொரு அடிகளாக வெளியே வந்தாள் பிரியா. 

சதீஷ் இமைக்க மறந்து அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவனது தொண்டைக் குழியில் குறுகுறுத்தது.  இரு ஒரு நிமிஷம் மறந்தே போயிட்டேன்! என்று உள்ளேயிருந்து டிரைக்லீனுக்கு கொடுக்கும் அவளது உடையை எடுத்து வந்தாள். 

உடனே குடுடா சீக்கிரம் நாளைக்கு 6:00 மணிக்கு எல்லாம் நம்ம கிளம்பிடனும் சாப்டாச்ச இல்ல இப்ப தூங்கலாம் என்று சதீஷிடம் நீட்டினாள் அவளை பார்த்தபடியே போன் எடுத்தவன் ஹலோ என்றான்.

பிரியா அவனையே பார்த்துக் கொண்டிருக்க..  என்ன என்பது போல் சதீஷ் கேட்டான்?  எரும மாடு நீ டயல் பண்ணவே இல்ல! என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள..  ஆமால்ல மறந்துட்டேன்! என்று தயக்கத்துடன் கூறியவன்.  போனில் ஒன்றாம் என்னை அழுத்தினான்.  அவர்களிடம் விவரங்களை கூற,   உடனே வருகிறேன் என்று போனை வைத்தார்கள். 

சதீஷ் ஒரு மாதிரி படபடப்பாக இருக்க,  என்னடா ஆச்சு?  நீ வித்தியாசமா  இருக்க? என்ன வேர்த்து கொட்டுது?  ஏசி அதிகமாக தானே இருக்கு?  என்ன ஆச்சு?  என்று பிரியா கேட்க.. 

அது என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளை  பார்த்தவன்.  பிரியாவின் உதட்டில்  அருகில் வந்து உதட்டில் முத்தமிட்டான் சதீஷ்.

தொடரும்.. 

கமெண்ட் பண்ணுங்க.. 

EPI 422

விண்டேஜ் வின்டர் ரோப் உடையில் பிரியாவை பார்த்ததும் சதீசின் பட்சி விழித்துக் கொண்டது. விக்கித்து அப்படியே நின்று கொண்டது. எட்சிள் கூட்டி விழுங்கினான். இது எதையும் அறியாத பிரியா அவனருகில் வந்து உடையை கொடுத்தவள்.  அவனது முகத்தை பார்த்தாள். 

சதீசின் முகம் ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது.  என்னடா ஆச்சு?  நீ வித்தியாசமா  இருக்க? என்ன வேர்த்து கொட்டுது?  ஏசி அதிகமாக தானே இருக்கு?  என்ன ஆச்சு?  என்று தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு பிரியா வாய் விட்டு கேட்டாள். 

அது என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளை  பார்த்தவன். சடுதியில் அவளின் அருகில் நெருங்கி  பிரியாவின் உதட்டில் இணை உதடாக அவனது உதட்டையும் சேர்த்துக் கொண்டான். அவளோ ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டு பார்த்தவள். சரி முத்தம் தானே கொடுக்கிறான். கொடுத்து விட்டு போகட்டுமே என விட்டு விட்டாள். ஆனால் அதன் பின் அவளின் எண்ணத்தை பொய்யாக்கி விட்டான் படுபாவி. முத்தம் ஆழ்ந்து கொண்டே சென்றது. 

டே… ய்ய் ச.. சதீஸ்உஉஉஊ! என ஒரு வித போராட்டத்துக்கு பின் அவனிடம் இருந்து அவளது உதட்டை மீட்டெடுத்தாள் பிரியா. சதீஷ் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளை பார்த்தவன். கண்கள் சொக்க, அவளின் அருகில் நெருங்கி மெது மெதுவாக முத்தமிட ஆரம்பித்தான். எதையும் உணரும் நிலையில் அவன் இல்லை. ஆனால் பிரியா அப்படி இல்லையே! 

பிரியாஆஆஆ! என அடி ஆழத்தில் இருந்து அழைத்தான் சதீஷ்! பிரியா அவனது தொடுகையில் நெளிந்து கொண்டே என்ன டா நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல. என்ன பண்ற? உன்னோட கண்ணு எதோ கோபத்தில் சிவந்த மாதிரி இருக்கு? என அவனை தள்ளி விட்டு எட்ட நின்றவள். உனக்கு என்னாச்சு? எதுவும் பிரச்சனையா? ரொம்ப அதிகமா சுவாசிக்கற? கொஞ்சம் மேல போய் நல்லா breath பண்ணு லங்ஸ்க்கு ரொம்ப நல்லது என சொல்லிக் கொண்டே நகர்ந்தாள். 

அவள் தள்ளி சென்றதும் வேகமாக ரோப் உடையில் சுற்றப்பட்டு இருக்கும் கயிற்றை பிடித்து இழுத்தான். முடிச்சு அவிழ்ந்து பட்ட வர்த்தனமாக அவன் விரும்பி வேண்டிய உணவுகள் அனைத்தும் சுப போகமாக விளைந்து கனிந்து தொங்கிக் கொண்டிருந்தது. பிரியாவின் முகம் மாறிட முதுகு தண்டு சில்லிட்டது. தேவையில்லாமல் இவனுக்கு அதிக இடம் கொடுத்து விட்டோமோ என தோன்ற அவனது முகத்தை பார்க்க திராணி இல்லாதவள் வேகமாக ரோப் உடையை சரி செய்ய போக.. இரண்டே எடில் அவளின் அருகில் வந்திருந்தான் சதீஷ். 

அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள் பாவை பிரியா பேபி!

ப்ச் இப்போ எதுக்கு அந்த பக்கம் திரும்பி நிக்கிற? என் பக்கம் திரும்பு நான் பார்க்கணும் என ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டான் சதீஷ். 

உன்னை கொன்னுபோட்டிடுவேன்! அதெல்லாம் முடியாது. ஒழுங்கா ஓடி போயிடு! என் கிட்ட அடி வாங்கி சாகாதே! என தைரியத்தை வரவழைத்து கொண்டு கூறினாள் பிரியா. 

நீ என்ன எனக்கு காட்டாமல் இருக்கிறது? எனக்கு தோனுனா? நான் எப்போ வேணாலும் பார்ப்பேன் என நினைத்த சதீஷ் அவளின் முன்னால் சென்று திடீரென நின்றான். 

அவள் ரோப் கயிற்றை இறுக்கி கட்டிய படி, ஒரு பெரு மூச்சுடன் நீ முதல்ல கிளம்பி போ! போடா உனக்கு வேலையே.. இர்.. இரு.. இர் என ஆரம்பித்தவள் பேச்சை அப்படியே கரைத்து விட்டான். பிரியா பிளீஸ் டி! ஒரு தடவை ஜஸ்ட் சீ only வேற எதுவும் பண்ண மாட்டேன் டி! பிளீஸ் என வாய்மொழியில் தான் கெஞ்சினான். ஆனால் அவனது கைகள் எப்பொழுதோ உடையில் கட்டப்பட்டிருக்கும் முடிச்சை அவிழ்த்து விட்டிருந்தது. சதீஷ் உன்னை கொன்றுவேன் டா! என பிரியா பேச வர, ஆவேசமாக அவளின் உதட்டை ஆக்கிரமித்தவன். I know my limits.. என ஒரு அரக்கனை போல கூறியவன் கண்கள் அவளின் வசனத்தை பார்த்ததும் பளபளத்தது. 

வேணாம் டா சதீஷ்! இது தப்பு டா! என பிரியா விலகி போக முயற்சி செய்ய.. தெரியும் டி எதுவும் பண்ண மாட்டேன். எனக்கான விசயத்தை ஜஸ்ட் பார்க்கிறேன் அவ்ளோ தான் என சதீசின் குரலில் மாற்றம் தாபமும் மோகமும் சேர்ந்து குரலை கவ்வி கொண்டதோ என்னவோ! பிரியாவிடம் எதிர் வினை எதுவும் இல்லாமல் போக அவளை ஆசையுடன் ரசித்தவன் முத்தமிட நிமிரும் போது தான் அவளின் கண்ணீரை கண்டான். இதோ வந்து விட்டதே கோபம். ஆக்ரோஷமாக எழுந்தவன். அவளை விட்டு விலகி நின்றான். 

அந்த அறையில் இருக்கும் பிளவர் வாஷை தூக்கி வீசி அடித்தான். அது சில்லு சில்லாக பெரும் சத்தத்துடன் உடைந்து போனது. அந்த சத்தத்தில் தன்னிலைக்கு வந்தவள் மெதுவாக கண்களை திறந்து பார்க்க.. சதீஸ் ஓரிடத்தில் அங்கும் இங்கும் நடந்தவன் வேக மூச்சுடன்  தலையை கோதியவாறு உதட்டை அழுத்தி கடித்தான். 

தன்னை எதுவும் செய்ய வில்லை என்று தெரிந்து கொண்ட பிரியா ஒரு பெரு மூச்சுடன் முழித்து பார்த்தாள். எழுந்து உடையை சரி செய்த படி கண்ணை துடைத்தவள் ஒரு பெரு மூச்சை விட்ட படி நல்ல வேலை இவன் நம்மல எதுவும் செய்யல! என்றவள் உடையை சரி செய்து கொண்டு ஒரு பெரு மூச்சுடன் இயல்பான முகத்தை வைத்துக் கொண்டு நேராக அவனருகில் சென்றாள். 

சதீஷ் என பிரியா அழைக்க, அருகில் இருக்கும் இன்டர்காம்மை எடுத்ததும் நான் கொடுத்த ட்ரெஸ் ரெடியா? இன்னும் டென் மினிட்ஸ் ல எனக்கு வேணும். நான் இன்னும் 20 மினிட்ஸ் ல ரூம் வெக்கேட் பண்ணிட்டு கிளம்ப போறேன் என பேசி அந்த போனை டம்மென சத்தத்துடன் வைத்தான். 

பிரியா ஒன்றும் பிரியாமல் ஒரு வித தயக்கத்துடன் என்ன டா ஆச்சு? எதுவும் பிரச்சனையா என சதீஸுன் அருகில் நெருங்கினாள்.  தள்ளி போ! என பார்வையில் அவளை எட்ட நிறுத்தினான் சதீஷ். அவனது இந்த கோப அவதாரத்தை பார்த்தவள் என்ன டா என்னாச்சு? என கேட்க.. எதிரில் இருக்கும் சுவரை ஓங்கி குத்தினான். 

சதீஷ் நா என பிரியா ஆரம்பிக்க, உன்னை கொண்டு போய் பத்திரமா வீட்டில் கொண்டு விடுறேன். யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க! நீ போலாம்! அதுக்கு காலேஜ் ஸ்டாப் அ இப்போ ரெடி பண்றேன் என அவன் போனை எடுத்தான். 

ஒரு பெரு மூச்சை விட்ட பிரியா! இப்போ என்னாச்சு? இன்னிக்கி நான் உன் கூட ஸ்டே பண்றேன்னு தானே சொன்னேன்! இப்போ நீ வந்து இப்படி சொல்ற? என்ன டா நினைச்சிட்டு இருக்க? என அவள் கோபம் பொங்க பேசினாள். 

வேணாம் நீ கிளம்பி வீட்டுக்கு போ! பிலிவ் இல்லாம நீ இங்கே என் கூட இருந்து கஸ்ட பட வேணாம் என விடா கண்டனாக பேசினான் சதீஷ். 

இப்போ என்ன நடந்துனுக்கு இப்படி பேசிட்டு இருக்க? என பிரியா கேட்க..  என்னை டென்ஷன் பண்ணாம நீ கிளம்பி போயிடு! என்றவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை. இருபது நிமிடங்கள் அப்படியே மவுனமாக கழிந்தது. 

சதீஷ்! என அவள் மெதுவாக அழைக்க, நான் உன்னை கிளம்ப சொன்னேன்! என்னை டென்ஷன் பண்ணாத பிரியா! நான் இப்போ நானவே இல்ல! இப்போ நீ வீட்டுக்கு போறது தான் சரி! நீ என் கூட ஸ்டே பண்ண வேணாம். என சொல்லிக் கொண்டே அவன் திரும்பினான். ஆனால் வாய் மூட வில்லை. 

பிரியா தான் அவன் முன் நிராயுதபாணியாக அவளின் ரோப் உடையை கழட்டி போட்ட படி தலையை குனிந்த வாறு பார்த்துக்கோ! நீ பார்க்க தானே எவ்ளோ வேணாலும் பார்த்துக்க! நீ பார்க்க தானே எல்லாம்! என தலையை திருப்பிக் கொண்டு நின்றாள். வேணாம் என வேகமாக அருகில் வந்தவன் உடையை சரி செய்தான். 

இல்ல பார்த்துக்க! And முக்கியமா I hate you!! ஏன்னா you hurt me lot.. இப்போ நீ முன்ன மாதிரி இல்ல! என்னை சுத்தி சுத்தி வர சதீஷ் நீ இல்ல . அவனோட innocence எனக்கு பிடிச்சது. உன் கிட்ட innocence இல்ல ரப்பிஸ் ல இருக்க கோபம் தான் உன் கிட்ட நீ ஒரு ரப்பிஸ் என்றாள் ஆவேசமாக. 

சதீஷ் என்ன பேசுவான்? ஒரு சில நொடி மவுனமாக களிய அவளை படுக்கையில் அமர்த்திஎவன் சாரி தப்பு டி என அவளின் இரண்டு பாதங்களையும் அவனது நெஞ்சில் வைத்து முத்தமிட்டான். என்னை மன்னிச்சிடு தப்பு தான் நான் கோபமா பேசிட்டேன் அது எனக்கே புரியுது. என்னால அதை கண்ட்ரோல் பண்ண முடியல என உடைந்த குரலில் பேசினான். ஆனால் பேச்சுக்கு நடுவிலும் கூட அவளின் பாதத்தை மென்மையாக பிடித்து முத்தமிட தவர வில்லை. 

இப்படியே ஒரு சில நிமிடங்கள் கழிய, சதீஷ் பெரு மூச்சை விட்ட படி எழுந்தவன். ட்ரெஸ் வந்திடுச்சு போடு உன்னை வீட்டில் கொண்டு போய் விடுறென் என கூற, அப்போ நான் நிஜமாவே போகவா? இப்போ நீ என்ன சொல்றயோ அதை தான் கேட்பேன் என பிரியா எழுந்து கொண்டாள். 

சதீஷ் மெதவான குரலில் நீ எத்தனை தடவை கேட்டாலும் என்ன விட்டு நீ போறதுக்கு நான் வேணான்னு தான் சொல்லுவேன் ஆனா நீ தான் இங்கிருந்து போகணும்னு நினைக்கிறேன் அதனால உன்னோட விருப்பம் என்று கூறினான். 

டேய் இந்த சுத்தி வளச்சு வெண்ணை மவன் மாதிரி பேசுறதெல்லாம் இங்க வச்சுக்காத.  நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?  நான் போகவா வேண்டாமா? போக வேணாம்னு சொன்னா என அவள் இழுக்க.. 

நான் போக வேணாம்னு சொன்னா நீ இருந்திடுவியா என்று சதீஷ் கேட்க

உனக்காகத்தானே நான் இருக்கேன் என்று பிரியா கூறினாள்.

சதீஷ் வெடுக்கென  திரும்பியவன் அப்போ உனக்காக இல்ல… உனக்கு  என் கூட இருக்கணும்னு ஆசை இல்லை.  உனக்கு தோணல அப்படித்தானே என்று கேட்க . 

பிரியா மெதுவான குரலில் அவனைப் பார்த்து எனக்கு உன் கூட இருக்கணும் தான்.  ஆனாலும் பயமா இருக்கு. ஐயோ மறுபடியும் உனக்கு கோபம் கீபம்  வந்தர போகுது அப்புறம் என்ன கடிச்சு முழுங்கிடுவ!  என்று சொல்ல..

சதீஷ் இப்பொழுது காந்த கண்களுடன் அவளை அருகில் நெருங்கியவன். தடுமாறினான். வருவது பின் வாங்குவது என இப்படியே நிகழ்வுகள் நடக்க..  சரி வேணாம் விடு என மோக மூச்சுடன் பின்னால் திரும்பிக் கொண்டான். 

பிரியா ஒரு வித தயக்கத்துடன் அருகில் வந்தவள். ஹே என்ன டா அங்க பார்க்கிற? எனக்கு கொஞ்சம் கால் பிடிச்சு விடேன் என்றாள். 

ம்ம் வா என அவளை அமர வைத்து கால் பிடித்து விட்டான். பிரியா அவளின் கழுத்தை வளைத்து தேய்த்த படி அவனை பார்த்தாள். சதீஷ் தலையை கீழே குனிந்து கொண்டான். ஹே என்ன ஒரு மாதிரி இருக்க? என்ன காய்ச்சலா என பிரியா அவனது நெற்றியை பிடிக்க.. சதீஷ் அப்படியே அவளை இதழ் வளைத்தான். 

அமர்ந்து இருந்த இருவரும் இப்பொழுது படுக்கையில் முத்தமிட்ட படி சென்றிருந்தார்கள். எப்படி? அது magnatic theory ஆ இருக்கும்! Positive charge negative charge ரெண்டுககும் நடவில் இருக்கும் ரகசியம். 

இப்பொழுது ஆசையுடன் அவளின் உடையை களைத்தான். அவனது சட்டையும் ஒவ்வொரு பட்டனாக கழண்டு எங்கேயோ வீச பட்டது. தாபம் மோகம் பற்றிக் கொண்டு வர அதை அனைத்தையும் பார்த்து மட்டுமே தனித்துக் கொண்டான் மற்ற படி எதுவும் செய்ய வில்லை. என்பது தான் ஆச்சரியம். ஆனால் அவளை மொத்தமாக அவன் கண் முன் பரிமாற பட்டவள் இப்பொழுது இலை ஆடையுடன் மறைத்தால் விட்டு விடுவானா என்ன? எங்கு சென்றாலும் தேடி வருவான் மொத்தமாக வேட்டை ஆட.. 

இப்பொழுது இங்கே என்ன நடக்கிறது அதை பார்ப்போம். 

அவளின் விண்டேஜ் வின்டர் ரோப் உடையை மொத்தமாக உருவி வீசியவன். அவனது சட்டையை கூட கழட்டி வீசி இருந்தான். அந்த படுக்கையில் மடித்து வைக்க பட்டிருந்த போர்வையை எடுத்து அவளுடன் சுற்றிக் கொண்டான். பிரியா அபொடியும் இப்படியும் நெண்டிக் கொண்டிருக்க, சதீசின் சூடான தாபமான உதடுகள் அவளின் உடலில் பதியாத இடமே இல்லை. மெல்ல மெல்ல முத்தத்தை ஆரம்பித்தான். எல்லை இல்லா வேட்கை கொண்டு முத்தமிட்டான். 

அவளும் சும்மா இல்லை. அவனுக்கு ஈடாக முத்தமிட்டாள். அவனை நம்பி அவளின் பொக்கிஷ பெண்மையை கண்களுக்கு விருந்தாக மட்டுமே கொடுத்திருக்கிறாள்‌. பிரியா ஒன்றும் பேரழகி இல்லை. ஆனால் எதிர் வீட்டு ஹீரோயின். தெரு முனை வளைவில் பேருந்துக்கு காத்திருக்கும் கல்லூரி மாணவி, கடையில் சண்டையிட்டு லேஸ் பிங்கோ வாங்கி சாப்பிடும் நாம் அன்றாட வாழ்க்கையில் கடந்த.. கடந்திருக்கும் பெண்! அவ்வளவு தான். ஆனால் இவள் மேல் இத்தனை காதல் எங்கிருந்து வந்தது? பிடித்திருக்கிறது அவளை மிகவும். ஏமாற்ற மாட்டான். கண்களால் மட்டும் கொள்ளை கொள்வான் அவ்வளவே. 

பிரியா இது! அய்யோ கொல்ற டி! அய்யோ அது! சால பாகுந்தி! அதிரி போயிந்தி! I’m இன்ச் by இன்ச் . 

தொடரும்.. 

இதன்யா சித் ரெண்டு பேரையும் மறந்து போயிட்டீங்களா? 

அப்போ அவங்களை story ய விட்டு தூக்கிடலாமா? 

கமெண்ட் பண்ணுங்க 

EPI 423

முத்த சத்தங்கள் காற்றில் பரவ சதீஷ் கஷ்ட பட்டு தன்னை கட்டுக்குள் வைத்துக் கொள்ள தவித்தான். இது.. இதுக்கு தான் சொன்னேன். நீ கன்ட்ரோல்ல இல்லாம என்னை கன்சிவ் ஆக்கிடுவ? என அவள் மெல்லிய குரலில் கூற, கஷ்டம் தான் ஆனால் இது கூட ஷாக் அடிக்குது. அதை விட கட்லிங் சால சால பாகுந்தி! என அவளின் உதட்டில் முத்தமிட்டான். பிரியா! என மென்மையாக அழைத்தான். 

அவள் மெதுவாக தயக்கத்துடன் திரும்பி பார்க்க, இங்கே கொஞ்சம் என அவன் சென்ற இடங்கள் எல்லாம் சென்சார் கேட்டு கோர்ட்டுக்கு செல்லும் போல.. விவரிக்க முடிய வில்லை. ஹே அங்கே குட்டி மச்சம் இருக்கு. அழகா இருக்கு என மச்சத்துடன் சேர்த்து கொஞ்சம் சதையையும் கடித்துக் கொண்டான். 

சதீசு நாளை பின்ன ஏமாற்ற மாட்டியே? என பிரியா மெல்லிய குரலில் கேட்க, அதை நான் கேட்கணும் டி! என்றான். 

நானா? எப்டி டா இப்படி பேசுற? என்னை அது மட்டும் தான் பண்ணல மத்த எல்லாமே பண்ணிட்டு அப்புறம் என்ன? என பிரியா கேட்க..  இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்தது. அவளை படுக்கையில் தள்ளி கொஞ்சம் கொஞ்சமாக முத்தனிட்டவன். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவள் கூனி குறுகும் அளவுக்கு முத்தமிட்டான். லாவண்யங்களை லாவகமாக கவ்வி கொண்டவன் சிறு விளையாட்டிலேயே அவளுக்கு சொர்க்கத்தை காட்டி இருந்தான். 

அவள் மேலேயே வெடித்து சிதறினான். விரசமான இடங்களில். அவளின் கன்னங்கள் சில நேரம்  அவனது முத்தங்களை கிண்ணம் போல ஏந்திக் கொள்ள, அவன் முட்டி அவளை மொத்தமாக சாய்க்கும் உறிஞ்சலில் உதட்டை கடித்து வலியை அடக்கிக் கொண்டாள். அவளின் நம்பிக்கையை உடைக்க கூடாது. என்பது சதீசின் எண்ணம். தன் அம்மா அப்பாவின் பெயரை கலங்கடிக்க கூடாது என்பது பிரியாவின் எண்ணம். இதுவே தவறு! அத்து மீறல். காதலில் அனைத்தும் புனிதம் என்பது இந்த ரைட்டரின் கற்பனை வரி! அதை தான் அவள் எழுதிக் கொண்டிருக்கிறாள். நீங்கள் படிக்கிறீர்கள். 

பிரியா இன்னொரு முறை என அவளின் உதட்டை வருடி கற்கண்டு போல கவ்விக் கொண்டவன் அவஸ்தைக்கு உள்ளாக்கினான். அப்படியும் இப்படியுமாக அவளை கொஞ்சம் மட்டுமே தொட்டுக் கொண்டு கண்ணியமான காதலனாக நிரூபித்து விட்டான் சதீஷ். ஆனால் பின்னாளில் அன்னிக்கே அவளை மொத்தமா முடிச்சு தூக்கி சாப்பிட்டு இருக்கலாமோ என நினைக்க போகிறான். பிரியாவின் அவதாரம் தெரியாமல் தவமிருந்து அவதார புருஷனாக மாற நினைக்கும் சதீஷ் நிலை என்ன ஆகுமோ? பார்ப்போம். 

இப்போ எதுக்கு கதவை லாக் பண்ண ஓபன் பண்ணு! உன் கிட்ட கொஞ்சம் பேசணும்? இப்போ என்னமோ சொன்ன? அதை again repeat பண்ணு என்றான் அபி. 

என்ன சொன்னேன்  என்று பூஜா அவனை தவிர்த்துவிட்டு கேட்க, பொய் சொல்லாத நீ சொன்ன! ஏதோ இடத்தில வச்சிருக்கேன்னு?  அது எந்த இடம்ன்னு சொல்லு என்று அபி அவளின் பின்னாலே சுற்றிக் கொண்டிருந்தான். 

அது தெரியாமல் இருக்கிறதே நல்லது!  தயவுசெய்து என் பின்னாடி இப்படி சுத்தி இருக்காதீங்க பாக்குறவங்க எல்லாம் தப்பா நினைக்க போறாங்க!  என்று பூஜா அங்கிருந்து நீக்காக கழண்டு கொள்ள முயற்சி செய்ய.. அபி அவளை பெற்று பார்வையுடன் நோக்கினான். 

இப்படி பார்த்தா அதுக்கு என்ன அர்த்தம் என்று பூஜா கேட்க… அதைத்தான் நானும் சொல்கிறேன்?  என்னை ஏதோ ஒரு இடத்தில வச்சிருக்கேன்னு சொன்னியே?  எந்த இடம்னு சொல்லு என்று  அவளை ஆழ நோக்கினான்.

அப்படியே நான் சொன்னா மட்டும் உங்களுக்கு எல்லாமே புரிச்சுக்க போகுதா என்ன என்று எகத்தாளமாக கேட்டாள் பூஜா. 

அவனுக்கு தெளிவாக டைரக்டர் ஸ்பீசில் சொன்னாலே புரியாது இதில் இன்டைரக்டில்  ட்ரை செய்தால் சுத்தம் தான்.  இவனும் ஒரு மக்கு பிளாஸ்டிரி!  இவனுக்கு மேல் அந்த சதீஷ் எவ்வளவு மேல்!  என்று நான் நினைப்போம் ஆனால் அங்கு தான் twist இருக்கிறது. 

சதீஷ் கிட்ட பிரியா மாட்டிக் கொள்ளவில்லை.  பிரியாவிடம் தான் சதீஷ் மாட்டிக் கொண்டான்.  அபியிடம் பூஜா மாட்டிக்கொள்ளவில்லை. பூஜாவிடம் தான்  அபி மாட்டிக் கொண்டான். அபி மிகவும் கவலையான தோற்றம் இல்லாமல் அவள் சொல்வதை புரிந்து கொள்ளாமல் தத்தளித்துக் கொண்டு இருந்தான். உடலில் எந்தெந்த பாகங்களில் என்ன நோய் இருக்கிறது?  என்று கண்டறிந்து அதற்கு மருத்துவம் செய்யும் மருத்துவனால்ஃ  இப்பொழுது இவள் மனதில் என்ன இருக்கிறது? இதில் என்ன நினைக்கிறாள்? என்று தெரிந்து கொள்ள முடியாமல் திண்டாடினான். 

பூஜா அவங்களுடைய யோசனையான முகத்தை பார்த்ததும் உள்ளுக்குள் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தால் இப்பொழுது தன்னுடைய நிலையை பற்றிய அவன் புரிந்து இருப்பான்.  அட்லீஸ்ட் கொஞ்சமாவது தான் என்ன நினைக்கிறோம்?  என்று யோசிப்பான்.  என தப்பு கணக்கு போட்டு விட்டாள். அந்த ஒரு நாள் முழுவதும் அபியின் முகம்  சரியில்லை.  அவன் இன்று ஹாஸ்பிடல் போவது தவிர்த்து வீட்டிலேயே இருந்தான்.

அதற்கு மேல் பொறுமை இல்லாத பூஜா  அவன் இருக்கும் பக்கம் ஓரமாக நின்று எட்டி பார்த்தவள்  அவனை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு விலக,  போக சட்டுனு கைகளை பிடித்துக் கொண்டான். 

பூஜா வெடுக்கென திரும்ப… அப்படி என்ன விசயம்? சொல்லிட்டு போய் தொலை என்ற அவன் ஆவேசமாகக் பொரிந்தான் அபி. .

ஒரு பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவீங்களா என்று உதடு பிதுக்கி கொண்டு அவனைப் பார்த்தாள்‌.  

முதல்ல விஷயத்தை சொல்லுடி!  அதை விட்டுட்டு ஓவரா ஆட்டம் போட்டு கிட்டு இருக்கா?  கடுப்பை கிளப்பிக்கிட்டு.  அப்படி என்ன விஷயத்தை தான் சொல்ல வந்த?  எனக்கு தெரியாதா  நீ வழக்கம்போல என்ன சொல்ல வருவ அப்டின்னு. என்னை செப்பல் மாதிரி இந்த வீட்டுக்கு வெளியில் வைத்திருக்கிறவ, இப்போ டஸ்ட்பின்ல போட்டுடியா?  இல்ல சென்னையில இருக்கிற பெரிய பெரிய என அபி சொல்ல வர.. 

எப்ப பாரு எதுக்கு இப்படி நெகட்டிவாவே பேசுவீங்க எனறு பூஜா சொல்ல… பாசிட்டிவா அப்படியே எனக்கு என்ன நடந்த தள்ளிட போகுது என்று விட்டோத்தியாக பேசினான் அபி .

பூஜா ஒரு பெருமூச்சு விட்டபடி நீங்கள் இப்படித்தான்! அதை யாரால மாத்த முடியும் என்று மனதில் நினைத்துக் கொண்டவள். எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் நான் என்னோட மாமனார பார்க்க முடியுமா? என்று கேட்டாள். 

உனக்கு மட்டும் இப்படி உடனுக்குடனே ஒரு ஆள் கிடைத்துவிடுகிறான்?  அதுக்குள்ள ஒருத்தனை லவ் பண்ணிட்டியா?  சரி எப்படி பார்த்தாலும் இந்த கல்யாணத்தை ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நிறுத்த தான் வேணும். Thank God இப்போ நீயே ஒருத்தன லவ் பண்றேன்னு சொல்லிட்ட! சோ இன்னும் சுலபம்.  கல்யாணத்தை நிறுத்துவதற்கு பரவால்ல என்று கூறியவன்.  மனதில் அத்தனை ரணமும் வலியும் சேர்ந்து இருந்தது..

பூஜா அப்பட்டமான அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க..  நான் இப்பவே அப்பாவுக்கு போன் பண்ணி தரேன்!  பேசு என்று உடனே போனை எடுத்தான்..

பூஜா அப்படியே நின்றாள்.

ஹலோ நான்னா!  நேனு அபி! அந்த பொண்ணு உங்க கிட்ட பேசணுமா எந்த பொண்ணுடா? என்று வீர சிம்மா கேட்க.. 

அதுதான் பா அந்த பொண்ணு வீட்ல இருக்காளே எனக்கு கூட நீங்க பார்த்து வெச்சீங்களே அந்த பொண்ணு என்று அபி சொன்னான். 

அப்ப நீ அந்த பொண்ண விரும்பலையா என்று வீரசிம்மா கேட்டார்.

அதற்கு அபியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை… ரே ரே! அபி உன்ன தான்  ரா என்று உறுமல் குரல் கேட்க … சட்டென தண்ணீரைக்கு வந்தவன்.  அது அப்பா என்று தயங்கினான்.

சரிஎன வீரசிமா பேச வர.. அதற்குள் பூஜா அவனை முறைத்தபடி போனா என்கிட்ட குடுங்க நான் பேசணும் என்று கூறினாள்‌

இந்த கல்யாணத்தை நிறுத்துவது எவ்வளவு பாஸ்டா இருக்கா?  என்று உள்ளுக்குள் ரணமாக இருக்க இப்பொழுதே எத்தனை பாட்டில் மதுவை குடிக்க வேண்டும்? என்று அவனது மூளை கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.  ஏனென்றால் இந்த துக்கத்தை அவனால் தாங்கவே முடியாது.  அவன் அப்படியே சிலை போல அவளைப் பார்த்துக் கொண்டிருக்க..

பூஜா அவனை கண்டுகொள்ளாமல் வெடிக்கென போனை வாங்கினால் ஹலோ அபி நான் பேசறது கேக்குதா என்று வேற சும்மா சொல்ல..  மாமா நான் பூஜா பேசுறேன் என்று பதில் அளித்தாள்.

சொல்லுமா என்ன விஷயம் நீ ஏதோ பேசுறேன்னு பேசணும்னு சொன்னதா அப்படி சொன்னா என்று வீரசிம்மா கேட்க

எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரசம் பரிபூரண சம்மதம். நீங்க அம்மா அப்பா கிட்ட டைரக்டா வந்து பேசினாலும்,  எனக்கு ரொம்ப சந்தோஷம்தான் என்று கூறினாள்.

வீரசிம்மா  சிரித்துக் கொண்டே அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லையே நான் உடனே கல்யாண வேலை ஆரம்பிக்கலாமா என்று கேட்க..

எவ்வளவு சீக்கிரம் பண்ண முடியுமோ?  அவ்வளவு சீக்கிரம் பண்ணுங்க! இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது மாமா என்று பூஜா கூறினாள்‌. 

வீரசிமா புன்னகையுடன் சரிமா ரொம்ப சந்தோஷம் நான் பாத்துக்குறேன் என்ற உற்சாகத்துடன் போனை வைத்தவர்.  அடுத்ததாக கல்யாண வேலையை ஆரம்பிக்க தயாரானார். 

அபியிடம் போனை கொடுத்துவிட்டு அவள் நகர உனக்கு தைரியம் தான். இனி உன் நீ நெனச்ச தர நடக்கும் கவலை படாதே இந்த வீட்டில் இருந்து நீ சீக்கிரமா கிளம்பலாம் என்று கூறினான்.

அதற்கு மேல் பொறுமையை இழுத்து பிடிக்க முடியாமல் பூஜா அவன் அருகில் நெருங்கியவள் கன்னத்தில் மூழ்கி ஒரு அரை விட்டாள். 

ஏய் எவ்வளவு தைரியம் இருக்கும் டி என்ன அடிச்சுட்ட என்ற கையைப் பிடிக்க போக உன்னை அடிக்காமல் என்ன பண்ண சொல்ற? நான் டைரக்ட்டாவும் சொல்லி பாத்துட்டேன் இன்டைரக்டாவும் என்னால முடிஞ்ச அளவுக்கு என்னோட பீலிங்க்ஸ உங்ககிட்ட.. இல்ல டா நீ. தான் டா உன்கிட்ட தான்டா மடையா எக்ஸ்பிரஸ் பண்ணி பாத்துட்டேன்!  ஆனா அதுவும்உன்னோட  மண்டைக்குள்ள ஏற மாட்டேங்குதே அதனால் தான் அறிஞ்சேன் போதுமா என்று பூஜா ஆவேசமாக கத்தினாள். 

அபி கண்ணை பிடித்த படி அவளை பார்க்க, பூஜா ஒரு சில எட்டுகள வைத்தவள். உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். என சொல்லி விட்டு படுக்கை அறை பக்கம் ஓடினாள். 

தொடரும்…

நாளை சித் – இதன்யா வருவாங்க..

EPI 424

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.” என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தது. நொந்து போன பிரியா போனை வைத்து விட்டு சதீஸை பார்த்தாள். 

சதீஷ் ஒரு பக்கம் அபி ஒரு பக்கம் பூஜா ஒரு பக்கம் என அனைவரும் அழைத்து களைத்து ஓயிந்து போனார்கள். பிரியா ஒரு பக்கம் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். பூஜா அவளின் அருகில் அமர்ந்து தேற்றினாள். எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் இறங்கி வந்தான் சித்தார்த். 

ரோஸ் மற்றும் ரிஷி இருவரும் சித்தார்த்தை பார்க்க வந்திருந்தார்கள். மாமா அவள் போய் ஒரு நாளைக்கு மேலே ஆகுது. எதுவும் பிரச்னை ஆக போகுது. அவளுக்கு பாதுகாப்பு  வேணும் மாமா என ரிஷி கூறிக் கொண்டே வந்தான். 

இன்னிக்கு லாஸ்ட்  எக்சாமுக்கு கூட வரல. என்னாச்சு சித்து அவளுக்கு என்னாச்சு என பிரியா அழுது கரைந்தாள். சித்தார்த் சோபாவின் பக்கம் அமர்ந்தவன். அவள் போயிட்டா! அவ்ளோ தான் தேவையில்லாம அழுதாலும் வர மாட்டாள். என்றான். 

எங்கே போயிட்டா? என கேட்டுக் கொண்டே பிரியா சித்தார்த்தின் அருகில் வர, கண்ணாடியை மூக்குக்கு தள்ளிய படி, பாஸ் என சித்தார்த்தின் முன் பிளாங்க் செக் மற்றும் பவானி இதன்யாவின் கழுத்தில் போட்ட தாலி கொடி பரம்பரை வளையல் என அனைத்தையும் அந்த கவரில் இருக்க, ஒரு லெட்டர் மற்றும் சித்தார்த் இதன்யாவுக்கு வாங்கி கொடுத்த போன் என அனைத்தும் இருந்தது. 

அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க, என்னோட ரெண்டு வருஷ ஒப்பந்தம் முடிஞ்சது. எனக்காக மறைச்சு மறைச்சு மேகா கூட உரசனும்னு அவசியம் இல்ல. கடைசியில் உங்க அப்பா மாதிரின்னு நிருபிச்சிடீங்க.. என அதில் எழுதி இருக்க, அதை ரிஷியின் கையில் கொடுத்தான் சித். 

அதில் இருந்த விசயங்களை பார்த்ததும் அனைவருக்கும் கதி கலங்க, அதே நேரம் நவீன் குமாரிடமிருந்து போன் வந்தது. எல்லாமே சரியா வந்துடுச்சா இல்ல இன்னும் வேற எதாவது அனுப்பணுமா? என கேட்டான் கர்வ புன்னகையுடன். 

ஓ நீ ஜெயிச்சிட்ட நான் தோற்த்து போயிட்டேன் அதை தானே சொல்ல வர? என சித் கேட்க.. ஆமா டா இப்போ உன்னை மொத்தமா தூக்கி போட்டுட்டு வந்திட்டா! இன்னும் கொஞ்ச நாளில் உன் முன்னாடி என் கை கோர்த்து என் தாலி சுமந்து என நவீன் சொல்ல சொல்ல சித் அமைதியாக கேட்டான். 

உனக்கு பேசணும்னு தோணுதா? சொல்லு அவள் கிட்ட கொடுக்கவா? என நவீன் எகத்தாள சிரிப்புடன் கர்வத்துடன் கேட்க, சித் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். நவீன் சிரித்தபடி நானும் சொல்லி பார்த்துட்டேன் உன் கிட்ட கொண்டு போய் விடுறேன்னு. அதுக்கு என்னை கொன்னு கூட போடுங்க. ஆனால் நான் இருக்கிறது உங்களுக்கு சிரமமாக இருந்தால் போயிடுறேன்னு சொல்றா நான் என்ன பண்ணட்டும்  மிஸ்டர் perfect சித்தார்த் ரவி சந்திரன். என்றான் கர்வ புன்னகையுடன். 

வேற எதுவும் சொல்லனுமா? என சித் கேட்க.. 

சந்தோசமா இருக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னை நான் ஜெயிச்சிட்டென். உன்னோட வாழ்க்கையில் கிடைச்ச பொக்கிஷம் என் கையில். உன் கையில் இருந்தால் அது சின்னா பின்னம் ஆகிடும். ஆனால் இப்போ பாரு வர வேண்டிய இடத்துக்கு சரியா வந்திடுச்சு என கூறினான் நவீன் குமார். 

Let see என சொல்லிய படி போனை வைத்தான் சித்தார்த். 

அனைவரும் பதட்டத்துடன் இருக்க பிரியா திக் பிரம்மை பிடித்தவள் போல இருந்தாள். நம்ப முடிய வில்லை. ஏன் இப்படி பண்ணா! இந்த இதன்யா என அவளை பற்றி அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, பவானியிடம் இருந்து போன் வந்தது. 

ரோஸ் அழுத படி போனை எடுக்க, சித்தார்த்துக்கு போன் பண்ணா அவன் எடுக்கவே மாட்டிக்கிறான். என்னாச்சு அவனுக்கு? இங்கே நிஷாவுக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு குழந்தை அபார்சன் ஆகிடுச்சு! சித்தார்த்தை வர சொல்லு சந்திர மௌலி தாத்தா பார்க்கணுமாம். கூடவே இதன்யாவை கூட்டிட்டு வர சொல்லு என்றார். 

அது அம்மா என ரோஸ் தயங்க, அவன் வரணும் உடனே தாத்தா பார்க்கணும்னு சொல்லிருக்காங்க. உன்னோட அண்ணியயும் வர சொல்லு! என போன் வைத்தார். 

அண்ணா என ஓடி சென்று சித்தார்த்தை அணைத்துக் கொண்டவள். இப்போ என்ன பண்றது? அம்மா கிட்ட என்ன சொல்லி புரிய வைக்க? இது மட்டும் தெரிஞ்சா அம்மா நிலமை அவ்ளோ தான்! அதை விட அந்த ரதிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? இதுல மேகா? அவளுக்கும் உனக்கும் என்ன சம்மதம் என்பது போல கேட்டாள். 

ரிஷிக்கும் இப்பொழுது தான் மேகாவின் நினைவு வர அவனும் அருகில் வந்தான். சித்தார்த் கலக்கலான முகத்துடன் எல்லாரும் அவங்கவங்க வேலையை போய் பாருங்க! இதை எப்படி சமாளிக்கனும் அப்டின்னு எனக்கு தெரியும். இனி யாரும் அவளை பத்தி பேசுறதாக இருந்தால் என் கிட்ட வராதீங்க என சொல்லிய படி கிளம்பி விட்டான். சாணக்யா அவனை பின் தொடர்ந்தான். 

என்ன பண்றா என்னோட லக்கி சார்ம் என உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டே வந்தான் நவீன் குமார். மோகன் மெதுவான குரலில் அவங்க அறையை விட்டு வெளியேவே வர மாட்டிக்கிறாங்க பாஸ்! என்றான். 

இப்போ தானே ரெண்டு நாள் ஆகுது போக போக எல்லாமே சரியா போயிடும் விடு. நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் மோகன். பாரேன் என்னோட தேவதை இப்போ என் கூட.. கூடிய சீக்கிரத்தில் அவளுக்கே என்னை பிடிக்கும் என கூறி கொண்டிருக்க, ஐயா ஐயா என அலறல் சத்தம் கேட்டது. 

மோகன் மற்றும் நவீன் இருவரும் என்ன என்பதை போல ஓடினார்கள். ஐயா அந்த பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துடுச்சு என கூறிக் கொண்டே வந்தார் பணிப்பெண். 

நவீன் வேகமாக ஓடியவன் இதன்யாவை பார்க்க அவள் கட்டிலில் படுக்க வைக்க பட்டிருந்தாள். பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தாள். வந்ததில் இருந்து எதுவுமே அவங்க சாப்பிடல என மோகன் கூற நவீன் அவர்களையெல்லாம் கோபமாக பார்த்து முறைத்தவன். உடனே டாக்டர்க்கு போன் செய்து வரவழைத்தான். 

நவீன் அருகில் அமர்ந்து அவளின் கன்னத்தை தொட போக அதற்குள் டாக்டர் வந்து சேர்ந்தார். சட்டென விலகியவன் மருத்துவருக்கு வழி விட்டான். அவர் அனைத்தையும் செக் செய்து விட்டு, இந்த பொண்ணு உங்க மனைவியா? என தெலுங்கில் கேட்டார். ஆம் இப்பொழுது இதன்யா  இருப்பது நவீன் வீட்டில், கர்நாடக தமிழ் நாடு இல்லை. ஆந்திராவில் இருக்கும்  விஜய நகரம். 

மனைவி ஆக போறவ என பூரிப்புடன் கூறினான் நவீன். டாக்டர் புன்னகைத்த படி காங்கிராட்ஸ்  இவங்க மூணு மாசம். I mean she is pregnant கண்சிவா இருக்காங்க என்றார். மோகன் கொஞ்சம் கலவரத்துடன் நவீனை பார்க்க, உடனே நவீனுக்கு போன் வந்தது. சதானந்தன் – சயந்தனின் மகன் தான் லைனில் வந்தான். 

நவீன் போனை எடுக்காமல் டாக்டரை பார்த்து அபார்சன் பண்ணிடுங்களேன் என கூறினான். மிஸ்டர் நவீன் கொடுக்குஊஊ! என சத்தம் வர உள்ளுக்குள் பயப்பந்து பரவியது நவீன் குமாருக்கு. அவன் திடுக்கிட்டு திரும்பி பார்க்க, டாக்டர் நீங்க போகலாம் என பழுப்பு நிற கண்கள் உருள சதா கூற, அவர் தலையசைத்து விட்டு கிளம்பினார். 

என்ன? அவ்ளோ தைரியம் வந்துடுச்சா? என் போனை எடுக்காம இருக்க? நீ யாரோட போனை தவிர்த்திட்டு இருக்கேன்னு தெரியுதா? என ஒரே கையால் நவீன் கழுத்தை இறுக்கி பிடித்து தூக்கினான் சதா! அவள் எனக்கு வேணும் என திணறிக் கொண்டே நவீன் கூற, சதா மிகவும் சாதாரண தொனியில் எனக்கு அவள் முக்கியமில்லை. சித்தார்த் வாரிசு ரொம்ப முக்கியம். அதை வச்சு தான் இந்த ஒடிசா கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மொத்தத்தையும் என் கையில் அடக்க போறேன் என்றான். 

நீ என்ன சொல்ற? என நவீன் பேச, சதா கோரமாக சிரித்தவன். உனக்காக நான் இவளை இங்கே தூக்கிட்டு வரல, இவலாள எனக்கு நிறைய காரியம் ஆகணும் ஒரு கண் துடைப்புகாக தான் நீ! என்றான் சதா. 

வேணாம் இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். என நவீன் சொல்ல, நீ எதுக்கு டா ஒத்துக்கணும்? இந்த நிமிசம் உன்னை அவள் கிட்ட கெட்டவனா காட்ட என்னால முடியும்.

என்ன சொல்ற என நவீன் கேட்க.. சதா சிரித்த படி, நீ ஒரு முட்டாள். இவள் அங்கிருந்து அந்த சித்தார்த் கிட்ட இருந்து வரும்போதே மாசமா தான் வந்தாள் அந்த விசயம் அவளுக்கு ஏற்கனவே தெரியும். நீ குழந்தைய அபார்சன் பண்ண சொன்னால் இங்கே இருந்து தப்பிச்சு போயிடுவா! உனக்கு தேவை இவள் உடம்பு. எனக்கு தேவை இவளோட குழந்தை என சதா கூற, 

ஹே என்ன பேசுற? என நவீன் ஆவேசமாக சதாவின் கழுத்தை பிடிக்க வர, ஓ என்னை எதிருக்கும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா! அடிக்க கை ஓங்குற? ஓங்கு ஓங்கு! உன்னை பாவம் பார்த்து உயிரோட விட்டு வச்சிருக்கேன். இதுக்கு மேலே உனக்கு எந்த ஒர்த்தும் இல்ல என சதா சொல்ல, பிளீஸ் சார் எங்க பாஸ் தெரியாமல் பேசிட்டான்க விட்டுடுன்க என மோகன் வரிந்து கட்டிக் கொண்டு வர, சதா அவனை ஒரு பார்வை பார்த்த படி, இங்கே வீர சிம்மா ஆளுங்க நடமாட்டம் அதிகம். இப்போ இவளை இங்கே இருந்து தூக்கிட்டு போகனும். ஒரிசா பார்டர் போயுடலாம். And one thing அவள் குழந்தைக்கு எதுவும் ஆச்சு உன்னை புதைச்ச்சிடுவென். உன்னை தூக்கி இந்த இடத்துக்கு கொண்டு வந்த எனக்கு கீழே தள்ளி கொல்ல ஒரு நிமிசம் ஆகாது. எப்போ இந்த மாதிரி நீ திங்க் பண்ண ஆரம்பிச்சியோ! இனி நீ சரி பட்டு வர மாட்ட என்னோட ஆளுங்க இனி உன்னை கண்காணிப்பாங்க. என சொல்லி விட்டு அந்த போதை மருந்து உருட்டபட்ட சிகரெட்டை புகைத்த படி உதட்டை கடித்து உணர்ச்சியை அடக்கிய சதாவுக்கு மோகம் உச்சிக்கு ஏறியது. கூடிய சீக்கிரத்தில் அவளை தூக்கிட்டு வரணும் இருக்க முடியல அவள் இல்லாம என நினைத்துக் கொண்டான் சதா. எதிரில் நின்றிந்த நவீன் மிகவும் பலவீனமாக இருக்க, சீக்கிரம் வேகமா இங்கே இருந்து கிளம்ப வேணும் என சென்று விட்டான். 

இதன்யா…? 

சித்தார்த் …? 

இங்கே என்ன தான் நடக்குது? 

அதுக்குள் மூணு மாசம் முடிஞ்சு போச்சா? என்ன நடந்தது? எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா reveal பண்ண போறேன். 

தொடரும்..

ஸ்டோரி அடுத்து என்ன ஆகும்னு சொல்ல விரும்பல. விருப்பம் படுறவங்க படிங்க. விருப்பம் இல்லாதவங்க skip பண்ணிட்டு போயிடுங்க. 

EPI 425

இதன்யா மெதுவாக கண்களை முளித்தாள். விட்டத்தை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். மெதுவாக எழுந்து அமர்ந்தவளின் விரல்கள் தன்னிச்சையாக வயிற்றை வருடியது. அவளின் உதடுகள் மெதுவாக மென்னகை சிந்தியது. என்னோட குழந்தை! என்னோட குழந்தை என புன்னகை செய்த உதடுகள். ஆனால் ஆனால் இப்பொழுது அதை முழுதாக நினைத்து சந்தோச பட முடிய வில்லையே. அழுகையும் ஏமாற்றமும் ஒரு சேர தாக்க கண்கள் கண்ணீர் சிந்தியது. வயிற்றை வருடியவள் நினைவில் இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த அந்த காட்சி தான் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டிருக்கிறது. 

சித்தார்த் இதன்யாவின் படுக்கை அறையில் வெற்று உடலுடன் மேகாவிடம் குலைந்து பின்னி பிணைந்து பாம்பு போல பின்னிக் கொண்டிருந்தது சித்தார்த்தின் உருவம். தன் கரு உறுதியானதை ஆசையாக சொல்ல வந்த இதன்யாவின் நிலை அந்தோ பரிதாபம் ஆகி போனது.  

“Don’t leave me மேகாஆஆஆ! You are a drug..  நான் addicted ஆகிட்டேன் டி!” என கட்டி அணைத்து முத்த மழையுடன் மோக முனகல் அறை முழுவதும் பரவிக் கிடக்க.. உனக்காக தான் சித்து நான்! உனக்காக மட்டும் தான் என மேகா கிறங்க கூறுவது என இது அனைத்தும் கொஞ்சமே திறந்திருந்த கதவில் தெரிந்தது. அங்கேயே குத்துயிர் கொலையுராக மொத்தமாக துண்டு துண்டாக சிதறி போனாள் இதன்யா. 

அதற்கும் மேல் அதை நினைக்க பிடிக்க வில்லை. இதன்யா என அழைப்பு. யாரென அவள்  திரும்பி பார்க்க நவீன் குமார் நின்றிருந்தான். கண்களை துடைத்தவள். சொல்லுங்க சார் என எழுந்து நின்றாள். இல்ல பரவாயில்லை நீங்க இனி ரொம்ப கவனமா இருக்கணும். உங்க வயிற்றில் உங்களை போலவே குட்டி பாப்பா இருக்கே! என மென்மையாக கூறியவன் உதட்டில் அவ்வளவு வன்மை குடி கொண்டிருந்தது. 

அதற்குள் முகத்தில் எந்த ஒரு வெளிபாட்டையும் காட்டாதவள். ரொம்ப தேங்க்ஸ் சார் உங்க ஹெல்ப்பை நான் எப்போவும் மறக்கவே மாட்டேன் என்றாள் இதன்யா. அதனால் என்ன என நவீனின் பார்வை அவள் மேலிருந்து நீங்காமல் இருந்தது. கொஞ்சம் கூட இப்படி ஒரு சம்பவம் அதற்கு இதன்யா இடம் கொடுப்பாள் என நினைத்து பார்க்க வில்லை நவீன். இப்பொழுது என்ன செய்ய? முதலில் இந்த சதானந்தன் இருப்பதிலேயே பெரிய பிரச்னை அவனை துரத்தி விட்டால் இந்த குழந்தையை எதுவும் செய்து விடலாம். ஆனால் அது முடியாதே! அந்த நினைவில் நவீன் இருக்க,  சார் என இதன்யா அழைக்க.. 

ம்ம் சொல்லுங்க என மென்மையை தத்தெடுத்துக் கொண்டு பார்த்தான். நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் நான் இங்கே இருந்து கிளம்புறேன். என அவள் நகர, சட்டென கைகளை பிடித்தான் நவீன். இதன்யா தீவிழி பார்வையுடன் பார்த்தாள். 

அச்சோ தப்பா நினைக்காதீங்க இதன்யா! நீங்க இப்படி இருக்க நிலைமையில் வெளியே போய் என்ன பண்ணுவீங்க! அதை விட ஒரு பக்கம் வீரசிம்மா ஆளுங்க எல்லாம் ரோமிங்ல இருக்காங்க. உங்களோட புருசன் சித்தார்த் இன்னொரு பக்கம் என நவீன் கூற.. இதன்யா வெடுக்கென காதை அடைத்துக் கொண்டாள். 

நவீன் கண்களில்  வெற்றி களிப்பில் போதை ஏறியது. அப்படி வாடி! இந்த குழந்தைய வச்சே மொத்தமா அவனை பத்தி கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பை வளர்க்க போறேன். குழந்தையும் வளரும் கூடவே அவன் மேலே இருக்க வெறுப்பும் உனக்கு வளரும் இந்த குழந்தை பிறந்ததும் அவன் கிட்ட கொண்டு போய் விட்டுடனும். அதுவும் இவளை பரிதாபம் காட்டி பொண்டாட்டியா மாத்திடுவென். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஸ்கெட்ச் போட்டு உன்னை கட் பண்ணிருக்கேன் டா! என கருவினான். 

சித்தார்த்தின் போன் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. தலையை பிடித்தபடி போனை பார்த்தவன். அதில் வந்திருக்கும் எண்ணை பார்த்ததும் உடனே அழைப்பை ஏற்றான். 

“ஹலோ மாப்பிள்ளை!” என தெய்வாவின் குரல். சித் அவனது உணர்வுகளை உடனே மாற்றிக் கொண்டவன் எழுந்து நின்றான். அந்த இடத்தில் இருந்து எட்ட சென்றவன். அத்தை நீங்க கவலை படாதீங்க! என சொல்ல வர, தெய்வாவின் அழும் குரல் தான் திரும்ப திரும்ப கேட்டது. 

அத்.. அத்தை என சித் அழைக்க, தம்பி என செல்வத்தின் குரல் கேட்டது. சார்!! என அழைத்தான். மன்னிச்சிடுங்க கண்ணு! சின்ன பொண்ணு எதோ நேக்கு போக்கு தெரியாம போயிட்டா! அவள் எங்கே இருந்தாலும் கூட்டிட்டு வாங்க கண்ணு. புத்தி சொல்லி நாங்க அனுப்பி வைக்கிறோம். என கூறினார். 

சித்தார்த் ஒரு பெரு மூச்சை விட்ட படி நீங்க கவலை படாதீங்க சார். எல்லாமே கடந்து போகும். அத்தை கிட்ட கொடுங்க என அவன் கூற, கண்ணு அவளுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். என தெய்வா கண்ணீருடன் கூற, அத்தை அவள் பண்ணதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும்? எல்லாமே தானா சரியாகும். Don’t feel. நான் உங்களை பார்க்க வரேன். என கூறி போனை வைத்தான். 

என்ன டா நடக்குது இங்கே? என எல்லாருக்கும் சாக் ஆ இருக்கும். 

சுமார் 300 episode க்கு முன்: 

குரு பிரகாஷ் ஒப்பந்த திருமணம் பற்றி சித்தார்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது இதன்யாவே தானாக சித்தார்த்தை ஒப்பந்த திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்த நேரம் சித் கோபமாக ஒரு வாரம் கிளம்பி சென்றான். 

அவன் எங்கே சென்றான்? வேற எங்கே ஈரோடு தான். இதன்யாவின் அம்மா தெய்வா மற்றும் செல்வம் இருவரை பார்க்க தான் சென்றான். தெய்வா மற்றும் செல்வம் இருவரிடமும் சம்மதம் வாங்க கிட்ட தட்ட இரவு பகலாக இதன்யாவின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் இறங்கி இருந்தான். 

நீங்க பெரிய இடமுங்க! நாங்க ஏழை பட்டவங் எங் பொண்ணு உங்களுக்கு பொருத்தமில்லைஞ என தெய்வா கூற, அதற்கு ஒப்பு கொள்ளாமல் அதே இடத்தில் நின்றான்.  மழை வேறு கொட்டி தீக்க அந்த மழையிலும் இடத்தை விட்டு அசைய வில்லை. சித்தார்த்தின் உறுதியை பார்த்து பயம் விலகி நம்பிக்கை பெற்ற தெய்வா தயக்கத்துடன் வீட்டுக்கு அழைத்தார். 

சித்தார்த்தின் முகத்தில் ஆத்ம நிம்மதி. கண்ணு என தெய்வா மீண்டும் தயங்க, அத்தை என அழைத்தவன் செல்வத்தையும் பார்த்து நீங்க கவலை படாதீங்க! அவள் என்னோட இதய ராணி! அவளை ராணி போல பார்த்துப்பேன். என்னை ஒப்பந்த திருமணம் செய்ய சம்மதம் சொல்லிருக்கா என சொல்ல, தெய்வாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. 

அத்தை நீங்க கவலை படாதீங்க! இதன்யா ரொம்ப நல்ல பொண்ணு! எதுக்கும் ஆசை படாதவள். எனக்கு தேவை உங்களோட சம்மதம் அது கூடவே உங்க நம்பிக்கை. என் மேலே இருக்கணும் அதுக்கு தான். உங்க சம்மதத்தோடு அவளை நான் கட்டிக்கனும். இதன்யாவை எனக்கு கொடுப்பீங்களா? என செல்வம் மற்றும் தெய்வா இருவரை பார்த்தும் கேட்டான். 

சரின்னு சொல்லு தெய்வா! நம்ம சின்னுவுக்காக எவ்ளோ பெரிய இடத்தில் இருக்கும் மனுசன் இறங்கி வந்து உன்னோட வார்த்தைக்காக காத்திருக்கார். கண்டிப்பா நம்ம சின்னுவை பத்திரமா பார்த்திப்பாரு என கூறினார். 

சரிங்க தம்பி என தெய்வா கூற, சித்தார்த் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அதன் பின் இருவரை பார்த்தும் அவளுக்கு உங்க சம்மதத்துடன் தான் கல்யாணம் நடக்குதுன்னு தெரிய கூடாது அத்தை. உங்க கிட்ட எப்போ சொல்றான்னு பார்ப்போம் என சித் கூற, வரட்டும் அமுக்குனி என தெய்வா சிரித்த படி உணவு பரிமாறி சாப்பிட வைத்து பேசி வழி அனுப்பினார். 

இது தான் அந்த குட்டி ஃபிளாஷ் பேக். அதன் பிறகு தெய்வா இதன்யாவிடம் எப்பொழுதுமே காட்டிக் கொண்டதில்லை. அனைத்து விசயமும் தெரிந்தது போல. இப்பொழுது இதன்யா இங்கிருந்து செல்வதற்கு முன் கடைசியாக ஒரு முறை விட்டோத்தியாக அம்மா என்னை மன்னிச்சிடு. என்னை மன்னிச்சிடு மா என போன் செய்து அழுதவள். மொத்தமாக ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டாள். 

இப்படியே கிட்ட தட்ட ஒரு மாதம் ஓடியது. இதன்யா வீட்டை விட்டு சென்ற விசயம் சந்திர மௌலியின் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. 

இப்போ அடுத்து என்ன செய்வது? என சித் பெரிதாக யோசிக்க வில்லை. ஏன் என்றால் வலி அவனுக்கு ஒன்றும் புதிது இல்லையே. உள்ளுக்குள் வேதனை ரணமாக தகித்து கொண்டிருந்தது. 

அடுத்தடுத்து அவனது வேலையில் கவனம் செலுத்தி தன்னை எதுவுமே பாதிக்க வில்லை என்பதை போல மாய போர்வையை போர்த்திய படி சுற்றி திரிந்தான். 

சதீஷ் ஒரு பக்கம் ஸ்டார்ஜியா இன்னொரு பக்கம் சானக்யா இன்னொரு பக்கம் இருக்க, ஜியா பதட்டத்துடன் பேச ஆரம்பித்தாள். 

என்னாச்சு? சொல்லுங்க என சித் கேட்க.. பாஸ் அது வந்து மார்க்கெட் ல இன்வெஸ்ட்மென்ஸ்ல நம்ம சேர்சை மொத்தமா “இமையா” I meant அந்த ownar நேம் இப்படி தான் போட்டிருக்கு. மொத்தமா பல்க் பல்க் ஆ நம்ம டீலர்ஸ் பார்ட்னர்ஸ் எல்லாம் அங்கே போயிட்டாங்க என வருத்தத்துடன் கூறினாள். 

சதீஷ் லேப் டாப்பை அவன் பக்கம் திருப்பி அட் தி சேம் டைம் நம்ம franchise பண்ண அக்ரிமென்ட் போட்ட ஒனர்ஸ் எல்லாம் இப்போ அதை கேன்சல் பண்ண சொல்லி பிரஸர் பண்றாங்க இந்த பக்கம் சப்ளிமென்ட்ல பெரிய லாஸ்! 

சாணக்யா புருவங்கள் இடுங்க இந்த பக்கம் பவர் புராஜக்ட்ல கூட இந்த “இமையா” interference இருக்கு. ஆனால் இது யாருன்னு தெரியல பாஸ் ஆட்சி அங்கே மாருறதாள எப்போ வேணாலும் நம்ம கையை விட்டு போக சான்ஸ் இருக்கு என்றான். 

பிரச்னைக்கு மேல் பிரச்னை சித்தார்த் தலையை பிடித்த படி அமர்ந்தவன். franchise ல பிராப்ளம் பண்றவங்க மேலே கேஸ் போடுங்க நான் சட்டபடி சந்திக்கிறேன் என்றான். உடனே போன் கால் மேல் கால்கள் பறந்தது. சித்தார்த் தொடங்கிய அனைத்து தொழில் சாம்ராஜ்யமும் ஸ்தம்பித்து போனது. இதற்கு காரணம் அவள் தான் இதன்யா தான் அவள் மட்டும் தான் அனைத்துக்கும் காரணம். 

சித்தார்த் கலக்கத்துடன் அமர்ந்திருக்க அதை பார்த்ததும் ஜியாவுக்கு அழுகையே வந்து விட்டது. பாஸ் என நீர் கோர்க்க அழைத்தாள். சதீஷ் அவனது கையை பிடித்துக் கொண்டு கவலை படாதீங்க எல்லாமே சரி ஆகிடும் என ஆறுதல் மொழி கூறினான். 

முடிந்த வரை சித்தார்த் இந்த அனைத்து பிரச்சனையிலும் சிக்கி இருந்தாலும் சினிமாவில் நடிப்பதை அவன் விட வில்லை. பிரபலமும், கிசுகிசுப்பும் அவனது வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள உதவும் ஒரு சாவி போல அதனால் அந்த விஷயத்தில் கவனமாக இருந்தான். 

இப்படியே நாட்கள் நகர, நவீன் இதன்யாவை ஒடிசாவில் உள்ள “கட்டாக்” என்ற இடத்துக்கு அழைத்து சென்று விட்டான். இப்படி சொல்வதை விட சதானந்தன் பல வித காவலுடன் இதன்யாவை பாதுகாப்பாக கண் கானிப்பில் வைத்திருந்தான். இப்பொழுது நான்கு மாத கருவை வயிற்றில் சுமக்கிறாள். 

முன்பை விட இன்னும் அழகாக தெரிகிறாள் நவீணின் கண்களுக்கு. அவனோ நரம்பு தளர்ச்சி வந்தவன் போல அவளை பார்த்ததும் உணர்வுகளை கட்டு படுத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறான். 

சதானந்தன் இதன்யாவை ஒரு குக் கிராமம் அதாவது யாராலும் கண்டு பிடிக்க முடியாத படி எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத, மருத்துவ வசதி கூட இல்லாத ஒரு இடத்துக்கு இடம் மாற்றி விட்டான். பாஞ்சாநகரி என அழைக்க பட கூடிய ஒரு ஊரில் அனுப்பி வைத்தான். 

இதன்யாவின் மனதில் சித்தார்த்தை பற்றிய எண்ணம் வெறுப்பு மலை போல உயர்ந்து இருந்தது. அதே போல இனி சாகும் வரை அவன் கண்ணில் பட கூடாது என உறுதியுடன் இருந்தாள். 

இப்படி பட்ட ஒரு சூழலில் தான் அபி மற்றும் பூஜா இருவரின் திருமணமும் நடை பெற இருக்க, பவானிக்கு இதன்யாவின் உண்மைகளை சதானந்தன் திட்டம் போட்டு தெரிய படுத்தி விட்டான். அதே நேரம் அடுத்த பிரச்னையாக மேகா வந்து விட்டாள். பிரச்னையின் முக்கிய புள்ளியே அவள் தானே பார்ப்போம். 

நவ்யா, லீனா என்ன ஆனார்கள்? 

ரதி தேவி அமைதியா இருக்காங்க?

இது ஒரு பக்கம் இப்படி இருக்க, அபிக்கு பூஜாவின் டைரி கிடைக்கிறது. சதீஷ் யார் என்னும் விசயம் பிரியாவுக்கு தெரிய வர அதே சமயம் பிரியாவின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்தால்? என்ன நடக்கும்? 

இது ஒரு பக்கம் இப்படி இருக்க, ஆசிஸ் என்னும் கதா பாத்திரம் ஒன்று இருக்கிறதே! இவர்களின் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக இனி வெளியே வர அதன் கூடவே சித்தார்த் இதன்யாவின் அடுத்த கட்ட சந்திப்பு அவளின் நிரை மாத வயிறை சுமந்து கொண்டு இருக்கும் போது நடைபெறும். 

நிறைய திருப்பங்கள் twist என அனைத்தும் காத்திருக்கிறது. 

தொடரும்..

ஒரு நிமிசம்! ஒரு நிமிடம் இந்த இமையா யாரு? யாருக்கும் ஐடியா இருக்கா? சித்தார்த்துக்கு தலைக்கு மேலே பிரச்னை இருக்கே? எப்படி tackle பண்ண போறான். 

Interesting ஆ இருக்க போகுது. Twist and turns நிறைய இருக்கு. 

கமெண்ட் பண்ணுங்க. பார்ப்போம். 

இதுல யாரு தப்பு? யாரு ரைட்டு? Twist reveal ஆகும் போது இன்னும் எதிர்பாரா நிகழ்வுகள் காத்திருக்கு. 

விருப்பம் உள்ளவர்கள் மட்டும் படிங்க கஷ்ட பட்டு யாரும் இந்த கதைய படிக்க வேணாம். முழுமையாக முடிக்க ஆசை படுகிறேன். So demotivated comments எனக்கு பண்ணாதீங்க. ஏன்னா pocket fm ல இனி new story பண்ண மாட்டேன். அதுக்கு தான் எல்லாத்தையும் முழுசா முடிச்சிட்டு போக நினைக்கிறேன். 

EPI 426

ராணா பார்க்கும் போதெல்லாம் சுந்தரி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவையும் ராணா அவளை முறைத்தவாறு கடந்தானே தவிர எதுவுமே பேசவில்லை. “இவள நாம அப்படி என்ன பண்ணிட்டோம்?  அடிச்சு கொடுமை படுத்தினோமா? ஒண்ணுமே செய்ய தெரியல! ஆனா வாய் மட்டும் வங்காள விரிகுடா வரைக்கும்  விரிஞ்சுக்கிட்டு போகும். மனசுல மகாராணின்னு நினைப்பு. அதிக பிரசங்கித்தனக்காரி! திமிரு புடிச்சவ!.. ஹான்  இல்லல்ல அழுக்கு சுந்தரி என்று நினைத்தவன். சிரித்தபடி கடந்தான். அவளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஆனால் உண்மையாகவே சுந்தரி அவள் செய்த தவறால் தான் அவனுக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது என வருத்தப்பட்டாள். அதிகாலை எப்பொழுதும் நான்கு மணிக்கு எல்லாம் கனடாவில் எழுந்து விடுவான்.  இல்லை.. இல்லை .  நான்கு மணிக்கு தான் பார்ட்டி எல்லாம் முடித்து வீட்டுக்கு வருவான்.  அந்த பழக்கமோ என்னவோ அதிகாலை 4 மணிக்கு டிங்கு டாங்கு என்று முழிப்பு வந்து விடுகிறது. 

வேறு வழியில்லாமல் சோம்பல் முறித்துக் கொண்டு வெளியே வந்தவன்.  அந்த இடத்தை ஆராய ஆரம்பித்தான்.  பிரம்மாண்டமான வீடுதான்! ஆனால் கனடாவின் இருக்கும் மாயாவின் வீட்டை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இது பத்தில் மூன்று பங்கு வரும் அவ்வளவே.  ஒரு பெருமூச்சு விட்டபடி நடக்க ஆரம்பித்தான். 

“அடுத்து நம்ம என்ன செய்யப் போறோம்?  இதே போல சமையக்காரனா இருந்தா எப்படி? வீட்ல நடக்கிற பிரச்சனையா கவனிக்க முடியுது? இந்த வீட்ல இன்னும் ரெண்டு மூணு பர்சன நான் பாக்கவே இல்லையே!   அந்த அஞ்சா நெஞ்சன், பவன், அண்ட் மூணாவது அந்த  ரஞ்சனா தேவி!,   பிரச்சனை இருக்கு ஹோட்டல்லனு அக்கம் பக்கத்துல  பேசிக்கிட்டதுல கேள்விப்பட்டேன்! எப்படி நாம் அங்க போறது? இந்த ருத்ரன் அவர எப்படி சரி பண்றது? மாம் சொன்னது அதுதானே! இந்த பார்கவி ரொம்ப பாவமா அந்த ருத்ரனை சுத்தி வரான்க.  அதைவிட இந்த சித்ராதேவி தலைகனம் புடிச்ச லேடியா இருக்காங்க!” என்று ஆயிரத்தெட்டு யோசனையில் தோட்டத்தில் இருக்கும் கல்மேடை இருக்கையில்  அமர்ந்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். 

மெதுவாக அந்த அதிகாலை இருட்டு மெல்ல மெல்ல வெளுத்துக்கொண்டிருக்க..  நிலவின் ஒளி ஒரு பக்கம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.  அந்த இயற்கை காட்சியை ரசித்தவனுக்கு எதேச்சையாக பார்வை ருத்ரனின் அறையின் பக்கம் திரும்பியது.  ஏதோ யோசனை வந்தவனாய் நம்ம இந்த அவரோட மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் ஒரு தடவை ஃபுல்லா செக் பண்ணனும். அதுல என்ன எழுதி இருக்குன்னு பாத்துட்டு,  சீக்கிரமா இந்த பாரலிசிஸ் குணமாக அடுத்த ட்ரீட்மென்ட் என்ன இருக்குன்னு?  செக் பண்ணிட்டு அத அரேஞ்ச் பண்ணனும்.  ஃபாரின் கூட்டிட்டு போறதா இருந்தா கூட, கூட்டிட்டு போயிடலாம். என்று நினைத்தவன். 

சரி இப்போ என்ன பண்றாருன்னு போய் பார்க்கலாம் என்று ருத்ரனின் அரைப்பக்கம் சென்ட் கிளம்பினா

ன் ராணா. 

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவையும் ராணா அவளை முறைத்தவாறு கடந்தானே தவிர எதுவுமே பேசவில்லை. “இவள நாம அப்படி என்ன பண்ணிட்டோம்?  அடிச்சு கொடுமை படுத்தினோமா? ஒண்ணுமே செய்ய தெரியல! ஆனா வாய் மட்டும் வங்காள விரிகுடா வரைக்கும்  விரிஞ்சுக்கிட்டு போகும். மனசுல மகாராணின்னு நினைப்பு. அதிக பிரசங்கித்தனக்காரி! திமிரு புடிச்சவ!.. ஹான்  இல்லல்ல அழுக்கு சுந்தரி என்று நினைத்தவன். சிரித்தபடி கடந்தான். அவளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஆனால் உண்மையாகவே சுந்தரி அவள் செய்த தவறால் தான் அவனுக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது என வருத்தப்பட்டாள். அதிகாலை எப்பொழுதும் நான்கு மணிக்கு எல்லாம் கனடாவில் எழுந்து விடுவான்.  இல்லை.. இல்லை .  நான்கு மணிக்கு தான் பார்ட்டி எல்லாம் முடித்து வீட்டுக்கு வருவான்.  அந்த பழக்கமோ என்னவோ அதிகாலை 4 மணிக்கு டிங்கு டாங்கு என்று முழிப்பு வந்து விடுகிறது. 

வேறு வழியில்லாமல் சோம்பல் முறித்துக் கொண்டு வெளியே வந்தவன்.  அந்த இடத்தை ஆராய ஆரம்பித்தான்.  பிரம்மாண்டமான வீடுதான்! ஆனால் கனடாவின் இருக்கும் மாயாவின் வீட்டை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இது பத்தில் மூன்று பங்கு வரும் அவ்வளவே.  ஒரு பெருமூச்சு விட்டபடி நடக்க ஆரம்பித்தான். 

“அடுத்து நம்ம என்ன செய்யப் போறோம்?  இதே போல சமையக்காரனா இருந்தா எப்படி? வீட்ல நடக்கிற பிரச்சனையா கவனிக்க முடியுது? இந்த வீட்ல இன்னும் ரெண்டு மூணு பர்சன நான் பாக்கவே இல்லையே!   அந்த அஞ்சா நெஞ்சன், பவன், அண்ட் மூணாவது அந்த  ரஞ்சனா தேவி!,   பிரச்சனை இருக்கு ஹோட்டல்லனு அக்கம் பக்கத்துல  பேசிக்கிட்டதுல கேள்விப்பட்டேன்! எப்படி நாம் அங்க போறது? இந்த ருத்ரன் அவர எப்படி சரி பண்றது? மாம் சொன்னது அதுதானே! இந்த பார்கவி ரொம்ப பாவமா அந்த ருத்ரனை சுத்தி வரான்க.  அதைவிட இந்த சித்ராதேவி தலைகனம் புடிச்ச லேடியா இருக்காங்க!” என்று ஆயிரத்தெட்டு யோசனையில் தோட்டத்தில் இருக்கும் கல்மேடை இருக்கையில்  அமர்ந்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். 

மெதுவாக அந்த அதிகாலை இருட்டு மெல்ல மெல்ல வெளுத்துக்கொண்டிருக்க..  நிலவின் ஒளி ஒரு பக்கம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.  அந்த இயற்கை காட்சியை ரசித்தவனுக்கு எதேச்சையாக பார்வை ருத்ரனின் அறையின் பக்கம் திரும்பியது.  ஏதோ யோசனை வந்தவனாய் நம்ம இந்த அவரோட மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் ஒரு தடவை ஃபுல்லா செக் பண்ணனும். அதுல என்ன எழுதி இருக்குன்னு பாத்துட்டு,  சீக்கிரமா இந்த பாரலிசிஸ் குணமாக அடுத்த ட்ரீட்மென்ட் என்ன இருக்குன்னு?  செக் பண்ணிட்டு அத அரேஞ்ச் பண்ணனும்.  ஃபாரின் கூட்டிட்டு போறதா இருந்தா கூட, கூட்டிட்டு போயிடலாம். என்று நினைத்தவன். 

சரி இப்போ என்ன பண்றாருன்னு போய் பார்க்கலாம் என்று ருத்ரனின் அரைப்பக்கம் சென்ட் கிளம்பினான் ராணா. 

 வருத்தத்துடன்  கூறினார்.

பரவாயில்லங்க அதான் எல்லா பிரச்சனையும் சரியா போயிடுச்சே என்று ராணா பெருந்தன்மையுடன் பேச…  சரி நீங்கதான் மதியம் முடிஞ்சிடுச்சுல்ல கொஞ்ச நேரம் போயி உங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க.  அதுக்குள்ள இந்த இடத்தை கிளீன் பண்ணிடுவாங்க சாயங்காலம் வாங்க இன்னிக்கு தானே உங்களுக்கு முதல் நாலு என்று கூறினார் வள்ளி. 

சரிங்க என்று அவன் நகர..  நான் வெளியில வெயிட் பண்றேன் உங்களோட பொருளை எடுத்துக்கிட்டு வாங்க. நீங்க தங்குற இடத்தை எல்லாம் உங்களுக்கு காட்டணும் என்று கூறிவிட்டு கிளம்பி நடந்தவர். சட்டென சுந்தரியை பார்த்து நீ எங்கம்மா?  கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா உன்ன ஆளையே காணோமே?  எங்க போயிருந்த? எவ்ளோ பிரச்சனை நடந்து போச்சு தெரியுமா?  பாவம் இந்த தம்பி தெரியாம சிக்கன் சமைச்சு மாட்டிக்கிட்டாரு!  இனிமே இது எல்லாம் இங்க வச்சுக்க கூடாது என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க…

சுந்தரியின் முகமே வித்தியாசமாக இருந்தது என்ன சும்மா எதுவும் பிரச்சனையா என்று கேட்க…

ஒன்னும் இல்லை என்பது போல் தலையைசைத்தாள்.  சரி வாங்க என்று வள்ளி சென்றுவிட..  ரா..  ராணா என சுந்தரி ஏதோ பேச வந்தாள்.  கையை காட்டி தடுத்தவன்.  இனிமேல் உன்கிட்ட பேசறதுக்கு நான் தயாரா இல்லை.  உனக்கு அசிஸ்டன்ட் வேலைதானே பார்க்கணும். இனி  அதை  பார்த்துக்கிறேன்.   இரிடேட் இன் இடியட் என்று முன்னாள் நடந்தான். 

சுந்தரிக்கு அழுகை அழுகையாக வர அவள் அழுதழுது முகம் எல்லாம் வீங்கி போனது.  மாலை நேரமே எழுந்து மாலை சரியான நேரத்திற்கு கிச்சன் வந்து விட்டாள். அனைவருக்கும் டீ, காபி என அனைத்தையும் போட்டவள் கொண்டு சென்று கொடுத்தாள். 

என்ன மா முகம் ஒன்னும் சரி இல்லையே!  வீங்கின மாதிரி இருக்கு?  என்று குணசேகரன் கேட்க..  ஒன்னும் இல்லைங்க  ஐயா என்பது போல் சமாளித்தாள். ராணா கொடுத்த அரையின் வீறியத்தில் காய்ச்சலே வந்து விட்டது. முகம் எல்லாம் சிவந்து போய் உடலெல்லாம் தகித்துக் கொண்டிருந்தது என்னாச்சுமா என்று அருகில் வந்து கேட்டார்.  பார்கவி. 

ஒன்னும் இல்லைங்கோ என்று அவள் சமாளிக்க,  இல்லையே உன்னோட உடம்பு சூடா இருக்க போல இருக்கு குளிர்ல நடுங்குற மாதிரி இருக்கு என்ன சும்மா?  என்று பார்க்க… 

அது கொஞ்சம் காய்ச்சல் என்று சுந்தரி கூறினாள். 

சரி நீ போய் ரெஸ்ட் எடுமா! இன்னொரு பையன் இருக்கான். எல்லாம் அவன் சமைச்சுபான் என்று சுந்தரிய அனுப்பி வைத்தார்கள்.  ரானா எதையும் கண்டுகொள்ளவில்லை..அவனது வேலையில் சிரத்தையாக செய்து கொண்டு இருந்தான். 

அனைவருக்கும் என்னன்ன தேவையோ?  அனைத்தையும் அவன் செய்து கொடுக்க,  அவனது உணவை சாப்பிட்டு நாக்கு அடிமையை ஆகிவிட்டது.  அங்கிருக்கும் அனைவருக்கும் இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது. சுந்தரி அவனை பாவமாக பார்த்தவள்.  பேச முயற்சி செய்யவில்லை.  ராணா அவள் பக்கமே திரும்பவில்லை.  மூன்றாம் நாள் காலை எப்பொழுதும் நேரமே எழுபவன். இன்று கொஞ்சம் அசதியாக தூங்கி விட அதற்குள் குளித்து முடித்து சமையலறை வந்த சுந்தரி அனைவருக்கும் உணவு தயார் செய்ய ஆரம்பித்தாள். 

வெண்பொங்கல், சட்னி, இட்லி, பாசிப்பருப்பு சாம்பார், வடை,  என காலை டிபனை அனைத்தையும் செய்து முடித்தாள். அப்பொழுது அவசர அவசரமாக கிச்சன் பக்கம் வந்தவன். எதுவும் சொல்லாமல் பார்த்தான்.  அனைத்து உணவையும் சுந்தரியே செய்திருந்தாள். உன்னை யாரு செய்ய சொன்னது?  உனக்கு தான் எதையும் செய்ய தெரியாதே?  உப்பு காரம் எதையாவது அதிகமாக கம்மியா பண்ணி வச்ச?  அதுக்கெல்லாம்  மொத்தமா என் தலையில பழி போட்டுட்டு நீ தப்பிக்கலாம்னு பாக்குறியா? கண்டபடி பேச சுந்தரி எதுவும் பேசாமல் அமைதியாக அவனை கடந்தாள்

அவள் சென்றதும் அனைத்து உணவுகளையும் சுவைத்து பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் உறைந்து போனான். அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.. சுந்தரி அவனை கண்டுகொள்ளவில்லை. அதே மஞ்சள் முகம் இப்பொழுது வாடி இருந்தது.  நீர் வற்றிப் போயிருக்குமோ?  கண்ணீரா? இல்லை. தண்ணீரா? தெரியவில்லை. உணவு மேஜையில் அனைவருக்கும் உணவை பரிமாறிய பின் அனைவரும் சாப்பிட முடித்தார்கள். 

ருத்ரனுக்கு இன்னும் உணவு எடுத்துச் செல்லப்படவில்லை. ஆனால் ராணாவோ அவருக்கு எத்தனை மணிக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்? என்று நினைவில் வைத்திருந்தான். அந்த ஆள் சீக்கிரம் குணமாகி விட்டால் கனடா சென்று விடலாம். என அதற்காக காலையில் லைட் சாலிட் உணவுகளுடன் சூப் மற்றும் ஜூஸ் இரண்டையும் எடுத்துச் சென்றான். 

இன்றும் அதே போல் தான் உள்ளே வரலாமா?  என்று அனுமதி கேட்டபடி ருத்ரன் முன் அனைத்து உணவுகளையும் வைத்தான் ராணா. அனைத்தையும் பார்த்துவிட்டு அவர் சரிப்பா நீ போலாம் என்று தலையசைக்க…

ஓகே சார் என கதவு வரை சென்றவன் எதோ ஒரு உந்துதலில் திரும்பிப் பார்க்க ருத்ரன் அங்கிருக்கும் உணவை எடுக்க முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை. கொஞ்சம் சாய்வது போல இருக்க..  வேகமாக வந்து இப்போ எதுக்கு ட்ரை பண்றீங்க?  எல்லாமே உடனே சரியாகாது.  கொஞ்சம் கொஞ்சமா தான் சரியாகும்.  என்று ருத்ரனை நன்றாக அமர வைத்தான் ராணா. 

ஒவ்வொரு தடவையும் நீதான் வந்து என்னை காப்பாத்துற? என்று இருவரின் முகமும் மிகவும் நெருக்கமாக இருக்க ருத்ரனுடைய பழுப்பு நிற கண்கள் சுருங்கி விழுந்து விரிந்தது. சட்டென பார்வையை திருப்பிக் கொண்ட ராணா, சரிங்க சார்  நானே உங்கள பார்த்துக்க care taker அ வர சொல்றேன். இல்ல நானே feed பண்ணவா? 

அதில் புன்னகைத்தார் ருத்ரன்..

அது நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா என்று ராணா கேட்க.. இதுவரைக்கும் என்கிட்ட  யாரும் கேட்டதில்லை.  எங்க அம்மா கைல சாப்பிட்டது?  அதுக்கு அப்புறம் என்று யோசித்தவருக்கு மாயாவின் நினைவுகள் வந்து சென்றது. 

சரிங்க நான் சமையல் பக்கம் போறேன் என்று அவன் நகர..   இங்கேயே இருக்கியா என்று ருத்ரன் கேட்டார். 

ராணாவால் மறுக்க முடியவில்லை. சார் அது. என்று திரும்ப பார்த்தான். 

கொஞ்ச நேரம் இங்கேயே இரு!  எனக்கு ரொம்ப தனியா இருக்குற மாதிரி இருக்கு.  என்று கூறினார் ருத்ரன். 

சரி என்று புன்னகையுடன் அவர் முன் நின்றான்.

உட்காரலாமே! 

இல்ல பரவால்ல என்று சொன்னவன். சரி நானே உங்களுக்கு feed பண்றேன் என்று அருகில் வந்த அமர்ந்து மெதுவாக உணவுகளை ஊட்டிக்கொண்டு இருந்தான் ராணா.

அந்த பக்கம் வந்த பக்கம் தன் மகனை பார்க்க வந்த குணசேகரன் கண்களில் இது பட்டதும் வேகமாக உள்ளே வந்தவர் என நடக்கிறீங்க என்று கேட்டுக் கொண்டே வந்தார் அது சார்தான் பீட் பண்ண சொன்னாரு என்று ராணாக்கயை துடைத்துக்கொண்டே பார்க்க 

பரவாயில்ல என்று  புன்னகையுடன் குணசேகர் கூறினார். அந்த கிண்ணத்தில் இருக்கும் மொத்த சூப்பையும் ஊட்டி விட்டவன்.  உதட்டை நேர்த்தியாக துடைத்து விட்டபடி, டேப்லட் காலையில் என்னென்ன போடணும்?  சொல்லுங்க சார் ஏதாவது டைம் டேபிள் இருக்கா?  என்று  கேட்டப்படியே அவரைப் பார்த்தான். 

குணசேகரன் மற்றும் ருத்ரன் இருவரும் புருவம் சொருக்கி ராணாவை பார்க்க.. அது வந்து!!  இதுக்கு முன்னாடி நான் ஒரு உடம்பு சரியில்லாதவங்கள பாத்துக்கிட்டேனா?  அந்த ஞாபகத்துல கேட்டுட்டேன்.  என சமாளித்தவன். 

சரி சரி எனக்கு இந்த விவரம் எல்லாம் தெரியாது . நான்  கேர் டேக்கர் கிட்ட சொல்றேன்.  என்று வெளியே ஓடிவிட்டான் ராணா. 

குணசேகரன் பெருமூச்சு விட்டபடி ருத்ரனை பார்க்க..  அப்பா நான் தப்பு பண்ணிட்டேனா?  நான் அவளை ஏமாற்றி இருக்ககூடாதுல்ல! இல்ல அது நம்பிக்கை துரோகம்.  என்று ரு குழுங்கினார் ருத்ரன். 

இது நம்ம எதிர்பார்க்காதது.  எல்லாம் உங்க அக்காவாள டா ருத்ரா!  நம்ம என்ன பண்ண முடியும் ? எல்லாத்தையும் அட்ஜஸ்ட் தான் பண்ணிக்கணும்!  அடுத்து என்ன நடக்க போகுதோ?  என்று கூறினார் குணசேகரன். 

நான் மாயாவ ஏமாத்துன பாவம் தான் இப்படி என்னை  பக்கவாதத்தில் படுக்க வைத்துருக்கு.  என்னப்பா? என்று வருத்தத்துடன் பேசினார் ருத்ரன். 

என்னங்க என்று அழைத்தபடி பார் கவி வர,  சரி கவி வரா நான் போறேன். என்று அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 

அந்த இரவே  ருத்ரனின் உயிரை மீண்டும் இன்னொரு முறை காப்பாற்றி இருந்தான் ராணா அப்படி என்ன நடந்தது? 

இந்த சுந்தரி முகத்தை இப்படி தூக்கி வச்சுட்டு இருக்காளே? இவளுக்கும் ராணாவுக்கும் இருக்கிற பிரச்சனை எப்ப தான் தீர போகுது?  இனி கதை சூடு பிடிக்க போகிறது. 

இனி சுவாரசியமான காட்சிகள் உங்களுக்காக காத்திருக்கு.

தொடரும்

கமெண்ட் பண்ணுங்க

EPI 427

இதன்யா எங்கே சித்து?  நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன். அவள் ஆளையே காணுமே! இந்நேரம் என்னை தேடி ஓடி வந்திருப்பாளே! எங்கே சித்து என பவானி சித்தார்த்திடம் கேட்டார். 

சித் எந்த பதிலும் சொல்ல வில்லை. அதில் கடுப்பான பவானி! உன் கிட்ட தான் டா கேட்கிறேன்? அவள் எங்கே? என மீண்டும் வழி மறித்து நின்றார். 

அவள் இங்கே இல்லை. என ஒற்றை பதிலுடன் முடித்து விட்டான். 

அதற்குள் சித்ரா வந்து பவானியை அழைக்க, உன்னை வந்து பார்த்துக்கிறேன் என கோபத்தில் திட்டியவர் புன்னகை முகத்துடன் சித்ராவுடன் சென்று விட்டார். 

கல்யாண வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. பூஜாவின் வீட்டில் அவர்களின் குடும்பம் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டும் திருமணத்துக்கு அழைக்க பட்டார்கள். மிகவும் பாதுகாப்பாக இருக்க  வீரசிம்மா ஒரு தனிப்படையே அமைத்திருந்தார். 

சித்தார்த் ஒரு பக்கம் அமர்ந்திருக்க சதீஷ் நேராக அருகில் வந்தான். உன்னை அபி கூப்பிடுறான் வா! என அழைத்துச் சென்றான். சித்து என அபி பேச வர, அவள் விட்டு போயிட்டா! அது என்னோட விசயம்! நீ அதை பெருசா போட்டு பெனற்றேட் பண்ணிட்டு இருக்காத! உன்னோட கல்யாணம் அபி! அந்த மோமெண்ட்ல கவனத்தை செலுத்து என கூறி விட்டு சென்றான். 

ஜியா, சாணக்யா என இருவரும் சித்தார்த்தின் அருகில் இருந்தார்கள். வீரா பதட்டத்துடன் இருந்தார். அவர் சித்தார்த்துக்கு அழைக்க, கவலை படாதீங்க! எல்லாமே நல்லதா நடக்கும் நீங்க கல்யாண வேலையில் கவனம் செலுத்துங்கள் பெத்தநான்னா என்றான். மரியாதை நிமித்தமாக சந்திர மௌளியின் குடும்பத்தை வீரா அழைத்திருந்தார். 

ரவி வந்திருந்தார். இன்னொரு பக்கம் பிரியா மனமே இல்லாமல் வந்திருந்தாள். இதன்யா இருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்ன நடந்தது என தெரிய வில்லையே யாரும் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என வருத்தத்துடன் இருந்தாள். 

தெலுங்கு முறைப்படி திருமனம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. சதீஷ் நேராக சித்ராவின் அருகில் சென்று பிரியாவை தூரத்தில் இருந்து காட்ட, ம்ம் நான் பார்க்கிறேன்! என மகனை முறைத்தவர் நேராக பிரியாவின் பக்கம் சென்றார். பிரியா அமைதியாக ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க, பங்காரம் என அழைத்தார் சித்ரா. 

யாரோ எவரோ என பாவனையுடன் பிரியா திரும்பி பார்க்க, சதீஷ் எதோ நினைவு வந்தவாக அய்யயோ அம்மா அவள் கிட்ட போய் உண்மைய சொல்லிட்டா அவ்ளோ தான் எனக்கு சங்கு என வேகமாக சென்றவன். மேடம் இருங்க மேடம் இருங்க மேடம் என வேகமாக ஓடினான். 

சித்ரா வெடுக்கென திரும்பி பார்க்க, பிரியாவும் திரும்பினாள். சதீஷ் மூச்சு வாங்கிக் கொண்டே மேடம் இது பிரியா! நான் சதீஷ்! என கூறினான். 

சித்ரா புரியாமல் அவனை உற்று பார்க்க, என்ன டா சதீஷ் லூசு மாதிரி உலறிட்டு இருக்க? நானே ரொம்ப sad ஆ இருக்கேன் என பிரியா கூற, சித்ரா அவளை பார்த்து விட்டு அப்படியே சதீஷை பார்த்தார். அய்யோ அம்மா இப்படி பாக்குதே இன்னிக்கே நம்ம மரியாதை கப்பல் ஏறிடும் போலயே! என நினைத்தவன். மேடம் அது தப்பா நினைச்சுக்காதீங்க! இது பிரியா அபி சாரோடா திக் ப்ரெண்ட். பிரியா இது சித்ரா தேவி இவங்க  அபி சாரோட அம்மா! என்றான். 

பிரியா இருவரையும் மாறி மாறி பார்த்தவள். சதீஷ் நான் கூட இவங்களை உன்னோட அம்மான்னு நினைச்சேன் டா! என்றாள் விளையாட்டாக உண்மையை கூறினாள். சதீஷ் எட்சிழை விழுங்கிக் கொண்டு தன் அன்னையை பார்க்க, பற்களை கடித்த படி அவனை முறைத்து சித்ரா நீ தனியா வா உன்னை பார்த்துக்கிறேன் என அப்படியே நின்றார். 

சாரி சாரி ம்மா! தப்பா எடுத்துக்காதீங்க. என்று சொன்னவள் கண் இமைக்கும் நொடியில் சித்ராவின் காலில் விழுந்தாள். எந்திரி மா! எந்திரி என அவர் கூற, அம்மா எப்டி ஆன்டி இப்படி ஒரு தங்கமான பையன பெத்தீங்க! அபி கோல்ட் அம்மா! நல்ல பையன் அதை விட உங்க சமையல் சொல்லியே ஆகனும் நீங்க செஞ்ச எல்லாமே சாப்பிட்டு இருக்கேன். அபி கொண்டு வந்து கொடுத்திருக்கான். அந்த ஊறுகாய் எல்லாமே வேற லெவல் அதை விட புளிசோறு சாப்பிடும் போது எனக்கு திருப்பதி நியாபகம் வந்திடுச்சு அந்த அளவுக்கு உங்க கை பக்குவம் சூப்பர். பூஜா கொடுத்து வச்சவ என பொரிந்து தள்ளினாள். 

அப்படியா மா! நல்லது. சரி நீ போயி பூஜாவை மேடைக்கு அழைச்சிட்டு வா! என சொல்ல, சரிங்க அம்மா! என பிரியா ஸதீசின் அருகில் வந்து எந்த பக்கம் ரூம்? என கேட்டு விட்டு சென்றாள். சதீசும் அப்படியே அவள் பின்னால் செல்ல.. அதற்குள் சித்ரா அவனது கையை பிடித்தார். மா என்ன மி விடு! என சதீஷ் கையை விலக்க, சித்ரா கோபமாக என்ன டா நடக்குது இங்கே? அவள் நிஜமா உன்னை தான் லவ் பன்றாளா? வார்த்தைக்கு வார்த்தை உன் அண்ணன பத்தி பேசிட்டு போறா! 

மா தப்பா பேசாத சித்ரா! என தலையை கோதிய படி கூறினான் சதீஷ். 

சித்ரா கடுப்புடன் இங்கே என்ன நடக்குது முதல்ல அதை சொல்லு! உன்னையும் என்னையும் பார்த்து ஒரே மாதிரி இருக்கோம்ன்னு சொல்லிட்டு அப்புறம் லூசு மாதிரி சிரிக்கிறா? என்ன டா இதெல்லாம்? 

மா அவள் லூசெல்லாம் இல்ல. அவளை பத்தி எதும் சொல்லாத மா! என சதீஷ் முகத்தை தூக்கிக் கொள்ள, சித்ரா அவனது தலையில் இருக்கும் முன் முடியை அப்படியே சுழற்றி பிடித்தவர். என்ன டா! என்ன இது? என என்ன பண்ணி வச்சிருக்க? ராஜ குமாரன் மாதிரி சத்ய ஜித்ன்னு பேர் வச்சிருக்கேன். அவள் சதீஷ் சதீஷ்ன்னு கூப்பிடுறா? என்னை அத்தைன்னு கூப்பிடாம அம்மான்னு கூப்பிட்டு போறா. என சித்ரா அடுக்கிக் கொண்டே சென்றார். 

போதும் நிறுத்து மா என தன் அன்னையின் கையை பிடித்து தனியே இழுத்து சென்றான் சதீஷ். கைய விடு சத்யா என் கிட்ட அடி வாங்க போற! அப்பா கிட்ட சொல்லவா? என சித்ரா அவனை அடிக்க, மா! என கடுப்புடன் அழைத்தவன் ஒரு பெரு மூச்சுடன் நான் சதீசா தான் அவள் கிட்ட பேசி பழகி லவ் பண்ணிருக்கேன். முக்கியமா உன் புருசன் பேரு, அவரோட அடையாளம் எதையும் நான் எடுத்துக்க விரும்பல அதை காட்டிக்கவும் விரும்பல.. ரவுடி கூட்டத்தில் இருந்து எனக்கு அடை . அதற்குள் சதீசின் கன்னத்தில் அறை விழுந்தது. 

மாஆஆஆ! என சதீஷ் அழைக்க.. என் புருஷனே உனக்கு வேணாம்னு சொல்லும் போது அதில் நானும் அடக்கம். உன்னோட வழியில் நீ போ! ஏன் எதுக்குன்னு எப்போவும் நான் கேட்க மாட்டேன். வளத்த கிடாய் மாரில் பாயுதுண்ணு சொல்லுவாங்க அது நீ தான் என சித்ராவின் கண்ணில் நீ முட்டிக் கொண்டு வர, அவர் மேலும் ஆயிரம் சொன்னாலும் அபி மாதிரி நீ இல்ல! என் தலைச்சன் புள்ளைய நான் என சொல்ல வர, இப்போவாச்சும் தெரியுதா? புறிஞ்சுக்கிட்டியா தேவி என சொல்லிக் கொண்டே வீர சிம்மா அவ்விடத்துக்கு வர, சதீஸுக்கு இன்னும் அவமானம் ஆகி போனது. 

மா நான் சொல்றத கேளு நான் அப்படி சொல்ல வரல! Try to understand me என சதீஷ் சித்ராவின் கைகளை பிடித்து கட்டிக் கொள்ள வர, ஒன்னும் தேவையில்லை! தள்ளி போறா! என சித்ரா தன் கணவனின் பக்கம் போக, போ என்னை விட்டு போயிரு! இவரால் தான்! இவர் கிட்ட இருந்து தள்ளி இருந்தாலே எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்னை என்னோட கோபத்தை கட்டு படுத்தவே முடியல! இன்னும் இவரோட அடையாளத்தை மொத்தமா ஏத்துக்கிட்டு இருந்தேன்னா நான் ரவுடியா தாதாவா உன் புருசன் மாதிரி என அவன் பேச பேச மூக்கில் இரத்தம் வழிந்தது. 

வீர சிம்மாவின் முகத்தில் அத்தனை ஆச்சரியம் அதிர்ச்சி, எவனை இத்தனை நாள் எதற்கும் பெராதவன் லாயக்கு இல்லாதவன் என ஒதுக்கி வைத்திருந்தாரோ! அவன் தான் வீராவின் குணங்களை மொத்தமாக ஒத்து பிறந்திருக்கிறான். அந்த நொடி சித்ராவின் முகத்தில் பயமும் பதற்றமும் அப்பிக் கொள்ள நேராக சதீசின் அருகில் நெருங்கியவர். சத்யா! சத்யா என அழைக்க, வேணாம் போ! என தலையை பிடித்த படி அமர, சித்ராவுக்கு தேவையில்லாமல் பேசி விட்டோமோ என தோன்ற அதை விட அவன் மூக்கில் வழிந்த இரத்தம் உயிரை பதைத்தது. மீண்டும் தவிப்புடன் சித்ரா நெருங்க போக, தேவி! இவனை பெத்து நிஜமா பிரயோஜனம் பண்ணிருக்க? என தன் மனைவியை தோலோடு அணைத்துக் கொண்டவர். இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் டி! அந்த சயந்தன் குடும்பத்தை இவனே அழிச்சிடுவான் எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு! என பெருமை பேசினார். 

அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என உணரும் நிலையில் சதீஷ் இல்லை. சித்ரா தன் கணவனின் கை சிறையில் இருந்து விடுபட்டு கொள்ள முயற்சி செய்த படி சத்யா என விசும்பிக் கொண்டே அழைக்க, சதீஷ் என அழைத்துக் கொண்டே அந்த இடத்துக்கு பிரியா வந்தாள். 

சதீசுஉஉ!! என்ன டா ஆச்சு என பதட்டத்துடன் ஓடி வந்தவள். அவன் மூக்கில் வழிந்த இரத்தத்தை பார்த்ததும் கையில் இருக்கும் குலாப் ஜாமுனை தூக்கி போட்டு விட்டு கண்களில் நீருடன் பதட்டத்துடன் என்னாச்சு டா என அழுது கொண்டே வந்தாள். சதீஷ் தலையை பிடித்த படி! தலை வலிக்குது பிரியா! நீ இங்கே இருந்து போ நான் பார்த்துக்கிறேன். என அவன் கண்களை மூடிய படி நெண்டினான். 

வீர சிம்மா இருவரையும் பிரிக்க செல்ல போக, என்ன பண்றீங்க பாவா! என் பையனை கடைசியில் உங்களை மாதிரியே மாத்தீடீங்கல்ல…  என அழுது கொண்டே சித்ரா அவரின் கையை பிடித்து வேறு பக்கம் அழைத்து செல்ல, வீரா சிரித்தபடி  சொல்றத கேளு அப்புறம் நமக்கு பெல்லிக்கு முன்னாடி அபி பிறந்த மாதிரி இவன் செய்வான் டி! அந்த பொண்ணு பாவம்! அதுக்கு தான் சொல்றேன் என அவர் திரும்ப, உங்களை பார்த்தால் அவனுக்கு நரம்பு கூட வெடிக்கும். என சேலை தலைப்பால் கண்ணை துடைத்தவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டார். 

பிரியா அழுதவாரே இரத்தத்தை துடைத்து விட்டவள். பதட்டத்துடன் அணைத்த படி வா அபி கிட்ட போலாம்! எனக்கு பயமா இருக்கு என அவளின் இதய துடிப்பு அவனுக்கு கேட்டது. அவளை பாய்ந்து அணைத்துக் கொண்டு கழுத்தில் முகம் புதைத்தவன். வேணாம் நீ என்னை விட்டு பிரியாத! என இன்னும் இறுக்கி கொண்டான். கோபத்தில் சதீசின் உடல் கொஞ்சம் சூடாக இருந்தது. இதயம் வேக வேகமாக துடிக்க, இப்போ ஒகேவா! அப்படியே வா அபி கிட்ட  போயிட்டு வந்திடுவோம் என பிரியா சொல்ல.. 

வேணாம் என பெரு மூச்சுடன் அப்படியே அவளின் இடையில் இளைப்பாரினான். அவனது நிலையை பார்த்த பின் அவளால் கவலை இல்லாமல் இருக்க முடிய வில்லை, அபிக்கு அவசரமாக மெஸேஜ் செய்தவள் உடனே வர சொன்னாள். 

அவனது முகத்தை கையில் ஏந்தி நிமிர்த்தி பார்த்தவள். எப்படி திடீர்னு இப்படி ஆச்சு? எனக்கு பயமா இருக்கு சதீசு என பிரியா முகத்தை பார்க்க, மணமேடைக்கு வந்தாச்சா? என பூஜா மெசேஜ் தட்டி விட, வரேன் என அபி வேகமாக சென்றான். 

சதீஸ் மெதுவாக கண்களை திறந்தவன். கிஸ் மி! என வேகமாக அவளின் தலையை பிடித்து இழுத்து முத்தமிட்டான். பிரியா அவனிடம் இருந்து விலகி, ஹே அபி வரான். விட்ரா!.. வாடிஇஇஇ! என இழுத்து முத்தமிட்டான். 

என்ன ஆச்சு? என சொல்லிக் கொண்டே வந்தவன். ஜியாக்ரபி சேனல் சீன் நடந்திட்டு இருக்கா? என அபி சத்தமாக கேட்டுக் கொண்டே உள்ளே வர, சதீஷ் தெனா வட்டாக தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு நின்றான். பிரியா பதட்டத்துடன் அபி அவனுக்கு நோஸ்ல பிளீட் ஆகுது கொஞ்சம் செக் பண்ணு! எனக்கு பயமா இருக்கு என இரத்த கரையை காட்டினாள். 

நிஜமாவா! என அபி கேட்க.. ஹே நிஜம் என பிரியா பதட்டத்துடன் நிற்க..  அபி  அருகில் வந்தவன் ஏன்ட்ரா? ஏமி சேஸ்துந்தி? என அவனது மணிக்கட்டை பிடித்துக் கொண்டே கேட்டான். 

நாக்கு தெளியது! என சதீஷ் சொல்லிக் கொண்டிருக்க, ஹே உனக்கு தெலுங்கு தெரியுமா? என பிரியா வர, அபியின் முகத்தில் திடீர் புன்னகை மாட்டின டா கண்ணா! செத்த நீ! எனக்கு முகூர்த்ததுக்கு நேரமாச்சு! வந்து சேரு! என அபி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பி விட்டான். 

சதீஷ் எட்ச்சிலை விழுங்கிய படி எழுந்து நின்றவன். அது சாரு செக் அப் பண்ண சொன்னாரு சரி வா! முகூர்த்ததிக்கு நேரமாச்சு என அவளை அழைத்து சென்று விட்டான். 

பூஜா வெட்கத்துடன் மணமேடையில் அமர்ந்திருக்க அபி அருகில் அவர்களின் முறைப்படி அவளின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு தன்னில் பாதியாக்கி கொண்டான். இவர்களது மோதல் மற்றும்  காதலே இனி தான் கல்யாணத்துக்கு பிறகு ஆரம்பிக்க போகிறது. 

பிரியாவுக்கு நினைவு முழுவதும் இதன்யா தான் இருந்தாள். சதீஷ் அவளின் கையை கோர்த்துக் கொண்டான். சித்தார்த் தனிகட்டையாக திருமணத்தில் நின்று கொண்டிருந்தான். 

ரவியின் பார்வை தன் மகனின் மீது பட்டது. 

தொடரும் 

சித்தார்த் இதன்யாவின் சந்திப்பை எப்போ வைக்கலாம்? இன்னும் ரெண்டு ud இருக்கு.  சரி பிரியா  கிட்ட சதீஷ் மாட்டிக்காம சுத்திட்டி இருக்கான்? 

இதன்யா என்ன மன நிலையில் இருப்பா? 

கூடிய சீக்கிரத்தில் மாட்டி விடலாம். 

நாளை பார்ப்போம். 

EPI 428

வீரசிம்மா நல்ல படியாக தன் மகனின் திருமணத்தை நடத்தி முடித்த சந்தோசத்தில் சித்தார்த்தின் கைகளை பிடித்தார். பிரியா இதன்யாவை நினைத்து  வருத்தத்தில் இருந்தாலும் பூஜா மற்றும் அபி இருவரும்  நினைத்தவரை கட்டி கொண்டாள் என்ற சந்தோசத்துடன் அட்சதை தூவி வாழ்த்துக்களை கூறினாள். 

சித்ரா அவ்வப்பொழுது அவளையே பார்த்துக் கொண்டிருக்க, பிரியா உற்று பார்த்தவள் அருகில் சென்றாள். என்ன மா என்னையே பார்த்திட்டு இருக்கீங்க? என பிரியா புன்னகையுடன் கேட்க, ஒன்னும் இல்ல என அவளின் கையை பிடித்தவர். அப்புறம் என்ன படிக்கிற? உனக்கு வயசு என்ன? என போன்ற  கேள்விகளை அவளிடம் கேட்டார். 

பிரியா அவரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே பதில் கூறினாள். என்ன மா என்னாச்சு? உன்னோட பார்வை ஒரு மாதிரி இருக்கே! எதுவும் பிரச்சனையா? என சித்ரா கேட்க, அது அதில்ல மா! நீங்க விசாரிக்கிறத பார்த்தால் எனக்கு மாப்பிள்ளை பார்க்க போறதுக்கு விசயம் கெதர் பண்ற மாதிரி தெரியுது என்றாள் அசடு வழிந்து கொண்டே. 

ம்ம் ஜாடிக்கு ஏத்த மூடி தான்! சத்யனுக்கு சரியான பொருத்தம் இவள் தான் என தன் மகனின் தேர்ந்தெடுப்பை நினைத்து மெட்சிக் கொண்டார். சதீஷ் தூரத்தில் இருந்து தன் தாயை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அதை சட்டென பிரியா பார்த்து விட கண்களால் சைகை செய்து வா என அழைத்தான் சதீஷ். சித்ரா புன்னகையுடன் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, பிரியா அவரை சைகை காட்டி வர முடியாது என்றாள். அவளின் கவனம் வேறு எங்கோ இருப்பதை தெரிந்து கொண்ட சித்ரா திரும்பி பார்க்க, கவனம் மொத்தமும் தன் மகன் தான் அம்பு விட்டிருக்கிறான் என தெரிந்து கொண்டார். உதட்டில் புன்னகை பூத்தது. இவளால் தான் அவன் சந்தோசமாக இருக்கிறான். சத்யணுக்கு ஒன்று என்றால் எப்படி துடிக்கிறாள் தன் மகனின் மேல் அத்தனை காதலை வைத்திருக்கிறாள் என உள்ளுக்குள் நிம்மதி அடைந்தவர். இதுக்கு மேலே இவள் இருந்தா அவன் சரி பட்டு வர மாட்டான் என புன்னகைத்தவர்.

சரி மா எனக்கு நிறைய வேலை இருக்கு! நான் பூஜாவை பார்க்கிறேன் என அவர் கூற, ஓகே மா போயிட்டு வாங்க! என பிரியா உடனே தலை அசைக்க, சித்ரா அவளின் கையை பிடித்தார். என்ன மா! என்னாச்சு? என கேட்க,.. உன்னோட கழுத்து பொக்குண்ணு இருக்கு ம்ம்ம் இதை போட்டுக்க என கண் இமைக்கும் நொடியில் சித்ராவின் கழுத்தில் இருந்து ஒரு தங்க செயினை பிரியாவின் கழுத்துக்கு மாற்றி இருந்தார். அய்யோ அம்மா என்ன பண்றீங்க? வேணாம்! என அவள் மறுக்க, அட கம்முன்னு இரு மா! கையில பாரு பொன்னும் பங்காரமும் ஒன்னு நிறைக்க நிறைக்க இருக்கணும். இப்படி எதும் இல்லாம இருந்தால் என் பையன் வறுத்த படுவான் என சித்ரா கூறி கொண்டிருக்க, பிரியா சகித்துக் கொண்டே அம்மா அப்படின்னா நீங்க பூஜாவுக்கு தான் போடணும் எனக்கு இதெல்லாம் வேணாம் என கழட்ட போக.. 

மூச் கழட்ட கூடாது. கலட்டினால் நான் உன் கூட பேசவே மாட்டேன் என சித்ரா விடாப்பிடியாக கூற, பிரியா என்ன செய்வது என திணறினாள். ஹான் என பிரியாவை நெட்டி முறித்தார் சித்ரா. பிரியா சிரிப்புடன் சரி மா நான் வீட்டுக்கு போகும் போது கழட்டி கொடுத்திட்டு போயிடுவேன். ஃபங்ஷன் முடியற வரை இருக்கட்டும். ஒகே வா என கேட்க.. அதை அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ எனக்கு வேலை இருக்கு என பூஜாவின் பக்கம் சென்று விட்டார். 

சதீஷ் தன் அம்மாவை ஓர கண்ணால் பார்க்க, சித்ரா மணபெண் வீட்டு சடங்கு சாங்கியத்தை பார்த்துக் கொண்டிருந்தார். பிரியா பெரு மூச்சுடன் அவனை நோக்கி சென்றாள். 

இங்கே வீரசிம்மாவை சித் திரும்பி ஒரு பார்வை பார்க்க, நீ இல்லன்னா நான் ரொம்ப கஷ்ட பட்டிருப்பேன் டா! என ஆதூரமாக வருடி கொடுத்துக் கொண்டே கூறினார். ம்ம் என்றான் ஒற்றை பதிளுடன், நான் வேணும்னா அம்மாயி என ஆரம்பிக்க, வேணாம் என கரகரத்த குரலில் கர்ஜித்தான். அதி காதுரா நேணு ஏமி செப் என ஆரம்பிக்க, தாரா வந்துட்டா போய் பாருங்க. இந்த பேச்சை இப்படியே விட்டுடுங்க என கூறி விட்டு நகர்ந்தான்.  

ரவி சந்திரன் ஒரு பக்கம் அமைதியாக அங்கிருக்கும்  பார்வை பவானி மற்றும் சித்தார்த்தின் மீது மாறி மாறி படிந்தது.   வீரா தன் தங்கை மகள் தாராவை உபசரித்து கொண்டிருக்க, இதற்கு மேல் இங்கு என்ன வேலை என்பதை போல எழுந்து வீராவின் அருகில் சென்றார். வீரா நான் கிளம்புறேன் என கூற, இருந்திட்டு போ ரவி! என வீரா அவரின் கைகளை பிடித்துக் கொள்ள, இருந்து என்ன பண்ண போறேன்? என்றார் 

வீரா அவரை பார்த்த படி, என்ன சொல்றதுன்னு தெரியல. உன்னோட வருத்தம் எனக்கு புரியுது. கவலை இருக்கத்தான் செய்யும் என்று கட்டியணைத்து விடை கொடுத்தார்.  ரவிச்சந்திரன் அந்த இடத்தை விட்டு அமைதியாக கிளம்பினார். 

அந்த மண்டபத்திலேயே அனைத்து விதமான சடங்குகளும் முடிந்திருந்த நிலையில், பூஜா மற்றும் அபி இருவரையும் விசாகப்பட்டினத்தில் இருக்கும் வீரசிம்மாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  அங்கு சென்று அவள் விளக்கு ஏற்ற வேண்டும் இரண்டு வருட பட்டய படிப்பு முடிந்த காரணத்தினால் இனி அபி மற்றும் பூஜா இருவரும் விசாகப்பட்டினத்தில் இருக்கும் வில்லாவில் தான் இருக்கப் போகிறார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. 

சதீஷ் பிரியாவின் பின்னாலேய சுற்றிக் கொண்டிருந்தான் மதியத்திற்கு மேல் ஆகிவிட கலா பிரியாவிற்கு அழைத்தார்.  அம்மா இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன் மா! என்று அவள் சொல்ல..  கலா மெதுவான குரலில் என்ன விஷயம்னு தெரியல டி! அப்பா உன்ன சீக்கிரம் கிளம்பி வர சொன்னாரு..  என்று கூற

அப்படியா சரி மா நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்ப போறேன். இப்பதான் பூஜாவை அவங்க மாமியார் வீட்டுக்கு அழைச்சிட்டு போறாங்க. கொஞ்ச நேரம்  வந்துடறேன் என்று போனை வைத்தாள்.

ஒரு பெரு மூச்சுடன் போனை வைக்க போன கலாவின் நினைவில்  அய்யய்யோ நாமக்கல்லில் இருந்து இவளோட அத்த வேற வரேன்னு சொல்லி இருக்கா! அந்த விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே? என்று மீண்டும் அழைக்க பிரியாவுக்கு அழைக்க போக.. 

கலா! கலா! உள்ள என்ன பண்ற? சுகந்தி வீடு அங்கிருந்து புறப்பட்டாங்க என்று கத்திக் கொண்டே வந்து நின்றார் இளங்கோ.  இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.. புறப்பட்டா என்ன?  இங்க வந்து சேர்ந்துட்டாளா?  கொஞ்சம் என்னை  நிம்மதியா விட மாட்டீங்களே!  என்று அவர் சலித்துக் கொள்ள..  தேவையில்லாம பேசுற பிள்ளைகளும் வராங்க, மாப்பிள்ளையும் வராரு,  எல்லாமே சமைச்சு வை முக்கியமான விஷயம் எல்லாம் பேச வேண்டியது இருக்கு என்று கூறினார் இளங்கோ. 

கலா யோசனையாக என்ன விஷயம் பேச போறீங்க உங்க தங்கச்சி குடும்பத்தோட இங்க வரான் என்று கேட்க அது அவ வந்ததுக்கு அப்புறம் உனக்கு தெரியும் போ போய் சமைக்கிற வேலையை பாரு என்று  வேகப்படுத்தினார். 

இங்கே பிரியா நேரத்தை  பார்த்தவாறு சரி நான் கிளம்புறேன் டா! வீட்டுக்கு போகனும். சதீஷ் அவளின் ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் வைத்தவன். வீட்டுக்கு போய் என்ன பண்ண போற? அன்னிக்கி மாதிரி ஹோட்டல் போலாமா?… டேய் பண்ணி மாடு என கன்னத்தில் அரை விட்டாள்.

இப்போ எதுக்கு டி அடிக்கிற? நீ கேட்கிறது உனக்கு அசிங்கமா தெரியலையா? என பிரியா கேட்க…  அப்போ வீடா இருந்தா ஓகேவா?  அதுதான் அபி அங்க விசாக்கப்பட்டினம் போறான்… என்ன? என்ன சொன்ன? 

இல்ல போறாங்க! அபி சார் பூஜா மேடம் ரெண்டு பேரும்  போறாங்க! அவங்க வீட்ல தான் நான் ஸ்டே பண்ணிறுக்கென். இப்போ இனி வீட்ல யாருமே இருக்க மாட்டாங்க! அப்படியே என் கூட நீப் வந்துட்டு ஒரு ஒரு மணி… இல்ல இல்ல  இரண்டு மணி நேரம்… அது கூட கம்மி தான் என பெரு மூச்சை விட்டவன்.  சரி ரெண்டு மணி நேரம் உன்ன ஆசை தீர கொஞ்சிட்டு அப்படியே இருக்க வேண்டிய விசயம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கான்னு ஒரு தடவை என்று  அவளின் வதனத்தை தலை முதல் கால் வரை பார்த்தவன்.  அப்புறம் உன்னை நானே கொண்டு போய் வீட்டில் விட்டுவிடுகிறேன்!  சத்தியமா!! எதும் பண்ண மாட்டேன் நான் ரொம்ப நல்ல பையன் டி வாடி என அருகில் நெருங்கினான். 

பிரியா  வெட்கத்தை மறைத்துக் கொண்டு கோபமாக பார்த்தவள்.  அதெல்லாம் நடக்கவே நடக்காது.  அம்மா உடனே வீட்டுக்கு வர சொன்னாங்க ஏற்கனவே உன்னால நான் ஆயிரம் பொய் சொல்லிட்டு இருக்கேன்.  என்னைக்கு மாட்ட போறேன்னு தெரியல.

நீ எதுக்கு மாட்ட போற நீ பெரிய பொய் எல்லாம் ஒன்னும் சொல்லல.  நீ என்கூட இருக்கிறதெல்லாம் பொய்யாகாதடி.  அது ஆத்மார்த்தமான உண்மை உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயம் என்று அவன் அடித்து விட வாய மூடு நாயே, நான் வீட்டுக்கு இப்பவே போகணும் சரி நான் கிளம்புறேன் என்று பிரியா நகர..

தனியா போறியா இரு நான் உன்னை கொண்டு வந்து விடுறேன் என்று வேகமாக அவள் அருகில் வந்தான்.  அபி மற்றும் பூஜா இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து அவர்களின் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்க.. 

பிரியா நேராக அபியின் அருகில் சென்றாள் சரி நான் கிளம்புறேன் என்று சொல்ல..

விசாகப்பட்டினம் வா நல்லா இருக்கும் என்று அழைக்க அவ்வளவு தூரம் எல்லாம் வர முடியாது.  அம்மா இப்பவே கால் பண்ணிட்டாங்க நான் கிளம்பனும் என்று புன்னகையுடன் கூறினாள். 

பூஜா அருகில் அமர்ந்திருக்க அவளை பார்த்து தலையைச் செய்தவர்.  சரி பூஜா ஜாலியா போயிட்டு வா சொல்லவே தேவையில்லை அபி உன்னை நல்லா பார்த்துப்பான் என்று சொல்ல.. 

பூஜாவின் உறவினர்கள் அனைவரும் பிரியாவை மேலும் கீழுமாக பார்த்தார்கள்.  சித்ரா அருகில் வந்தபடி அவரின் கையை கோர்த்துக் கொண்டார்.  அபி தன் அம்மாவை பார்த்துவிட்டு வீட்டுக்கு வான்னு சொன்னா வரமாட்டேங்கிறா  மா என்று கூற..   சித்ரா சிரித்தபடி சரி எங்க போயிடப் போகுது பாப்பா நம்ம வீட்டுக்கு தானே வரும் என்று கூறினார்.

சதீஷ் பதட்டத்துடன் தன் அன்னையை முறைத்துப் பார்க்க அபி மென்மையாக சிரித்தான். பிரியா அது எதையும் அறியாமல் கண்டிப்பா வந்துட்டா போச்சு மா.  ஒரு நாள் நான் கண்டிப்பா வீட்டுக்கு வரேன் பூஜா சரி நான் போயிட்டு வரேன் என்று அவர்கள் நகர வீரசிமா நின்று கொண்டிருந்தார். 

பாதி தூரம் சதீஷ் அவளின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல…  ஹே இரு நான் அப்பாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன் என்று என்று பிரியா சொல்ல எந்த அப்பா என்று சதீஷ் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

எது அப்பாவா? 

டேய் அபிவோட அப்பா டா அந்த அவருதான் இவ்வளவு தூரம் வந்துட்டு மேரேஜ் எல்லாம் அட்டென்ட் பண்ணி விட்டு போறேன் அவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லினா.  அவர் என்னை நினைப்பாரு என்று கூறியவள்.  நேராக அவரின் அருகில் சென்றார். 

வீரசிமா திடுக்கிட்டு அவளைப் பார்க்க அப்பா நான் போயிட்டு வரேன் என்று கூறினால் அவர் சதீஷையும் பிரியாவையும் மாறி மாறி பார்த்தார் சதீஷ் என்ன வீரசிமாவை பார்த்துவிட்டு உடனே வேறு புறம் திரும்பிக் கொண்டான். 

என்னம்மா சொன்ன என்று வீரசிமா மீண்டும் கேட்க..  அப்பா நான் போயிட்டு வரேன்னு சொன்னேன்.  நீங்க அபியோட அப்பா தானே!  அபி என்ன உங்களுக்கு இன்ட்ரோ கொடுத்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.  என்னோட பேரு பிரியா.  சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன் டைம் ஆச்சு அதுதான் எல்லாத்துகிட்டையும் சொன்னேனா!  அப்படியே உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு தான் என்று பிரியா மிகவும் மரியாதையாக பேசிக் கொண்டிருக்க..  வீரசிம்மா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

அபியோ அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்து பார்க்க… பூஜா சிரித்த படி பிரியா மாமா கிட்ட ஏதும் பேசிட்டு இருக்கா? என்னவா இருக்கும் ஒருவேளை விஷயம் தெரிஞ்சிடு விஷயம் தெரிஞ்சிடுச்சாங்க என்று அவள் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்க.. 

தெரிய வாய்ப்பே இல்லடி தெரிஞ்சா அவ இவ்ளோ கூலா பேசிட்டு இருப்பாளா? என்று அபி கூறினான். 

சரி சரி அங்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று அபி எழுந்து செல்ல அவனுடன் பூஜாவும் சென்றாள். சித்ரா அருகில் வந்தபடி என்ன ஆச்சு என்று கேட்க..

 சதீஷ் கண்களை இறுக்கி  மூடி பிரியாவை முறைத்தான். இவளை வச்சுக்கிட்டு எல்லாம் எங்க வந்து என்ன கூட்டிட்டு வந்து இருக்கா? யார் முன்னாடி என்ன கூட்டிட்டு வந்து இருக்கா? அய்யோ இவளை வச்சு ம்ம் ஹிம் என்று அவன் நினைத்துக் கொண்டான் 

சரி அம்மா நான் கிளம்புறேன்.  அதுதான் அப்பாகிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.  என்று பிரியா அநியாயத்துககும் மிகவும் நல்லவளாகவும் மிகவும் வெள்ளந்தியாகவும் பேசிக் கொண்டிருக்க,… 

போயிட்டு வாம்மா நீ என் பொண்ணு மாதிரி தான் என்று கூறியவர். ஆனால் என்ன பண்றது?  என்று பெருமூச்சு விட்டார் சதீஷ் பற்களை கடித்தபடி ஹே நீ வரியா இல்ல நான் போகவா டி  என்று கோபத்தில் காதில் முனும்னுத்தான். 

அவன் பேசுவதை தெரிந்து கொண்ட சித்ரா சிரித்தபடி சரி போயிட்டு வாம்மா!  சீக்கிரமா எங்க வீட்டுக்கு வரணும் என்று இருவரையும் பார்த்து கூற…  கண்டிப்பா ஒரு நாள் வரமா சரிப்பா பாய் டா டா பூஜா பாய் என்று அனைவருக்கும் tata சொல்லிவிட்டு பிரியா வெளியே வர..

வீரசிமா வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தார்.   என்னப்பா அப்படி சிரிக்கிறீங்க என்று அபி கேட்டபடி தன் தந்தையை பார்க்க.. 

அவனுடைய முகத்தை பார்த்தியா பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு சிரிப்பா இருக்கு என்று கூறினார்.ஆமா சிரிப்பா இருக்கும். அவ கிட்ட மட்டும் அவன் உண்மைய சொன்னா?  மொத்தமா பிரியா ருத்ரகாளியா மாற போறான். என்று அபி சிரித்துக்கொண்டே கூற,  கம்முனு இருங்க என்று பூஜா அதட்டினாள். 

விரசிம்மா சிரித்தபடி இருக்கட்டும் அப்படித்தான் அவனை டார்ச்சர் பண்ணனும். பரவால்ல அந்த பொண்ணு திறமைசாலி தான் நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு தான் என்று கூறினார்.

அப்போ உங்களுக்கு ஓகே தான டாடி!  என்று அபி கேட்க.. 

என்ன அப்பான்னு கூப்பிட்டு கூப்பிட்டு போறா!  எனக்கு அந்த பொண்ணு ரொம்ப புடிச்சிருக்கு.  ஏன்னா உன்னைய அவளுக்கு புடிச்சிருக்கு உன்மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறா.  தெரியுமா?  என்று வீரசிம்மா சொல்ல..

ஆமாம் பா என்று அபி கூறினான். பூஜா முறைத்தபடி அபியை பார்த்துக் கொண்டிருக்க,  இப்ப எதுக்கு  டி முறைக்கிற என்று அபி திரும்பினான். ஒன்னும் இல்ல என்று இருவரும் சென்றார்கள்.

வீரசிம்மா காரில் அவர்கள்  ஏறும் வரை பார்த்துக் கொண்டிருக்க…  இப்படி பாக்குற நீங்க அவன்கிட்ட நாலு வார்த்த நல்லா பேசினா தான் என்ன?  என் பையன் கிட்ட எப்ப பாரு எரிஞ்சு விழுகுறிங்க?  உங்களால தான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சு!  ஏதாவது ஆக்கிப் போச்சுன்னா என்ன பண்றது?  என்று மீண்டும் சித்ரா கண்ணே கசக்க தயாராக இருக்க.. 

போதும்டி சும்மா அழுதுட்டு இருக்காத ஆமா வளையிலும் கழுத்துக்கு செயினும் போட்டு விட்டாயே!  முன்னாடியே சொல்லி இருந்தா நான் தம்பிக்கு நம்ம கடையிலிருந்து நெக்லஸ் ஆறம் எல்லாமே வாங்கிட்டு வந்திருப்பேனே என்று வீரசிம்மா சொல்ல.. அப்போ உங்களுக்கு ஓகேவா என்று சித்ரா அவரைப் பார்க்க,  பின்ன இல்லாமையா அவன் பொட்டி பாம்பா  அந்த பாப்பா பின்னாடி அந்த அம்மா இப்ப பின்னாடி அடங்கப் போறான்.  அதுதான் நடக்க போகுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று வீர சிம்மா சிரித்தார். 

இப்ப மட்டும் என்ன என் பையனுக்கு என்ன குறைச்சல்? அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு தான இருக்கான் என்று சித்ரா சொல்ல..

ஆமா பெரிய உலகத்தில் இல்லாத வேலையை பண்ணிட்டு திரியுறான்.  என்ன அவமானப் படுத்துறதுக்குனே, ஒவ்வொரு இடத்திலும் இப்படி வந்து நிற்கிறான் என்று சங்கடப்பட்டு கொண்டார் வீரசிம்மா. 

இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் என்று சித்ரா மீண்டும் ஆரம்பிக்க போதும் போடி நம்ம மருமகளை நேரத்தோட வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் என்று அவர்கள் அங்கிருந்து கிளம்ப தயாராக சொன்னார். 

அப்போ சத்தியஜித் என்று சித்ரா கேட்க

அவன் திரும்ப வருவானா இல்ல அந்த பொண்ணு கூட  என்று கிண்டலுடன் பேசினார் வீரசிம்மா..

நீங்க மட்டும் என்னவாம் எல்லாம் ஒழுங்கா எனன்று சித்ரா பார்க்க… அதனால தாண்டி கேட்கிறேன் என்று வீரசிம்மா கிண்டல் அடித்தார். 

அவன் வந்துட்டுவான் வெயிட் பண்ணலாம் ஒரு அரை மணி நேரம் போன் பண்ணி பேசலாம் என்று சித்ரா சொல்ல.. 

சரி நான் பவானியை பார்த்துட்டு வரேன் என்று அவர் நேராக பவானி அமிர்தா தாரா இருக்கும் இடத்திற்கு சென்றார். 

இங்கே சதீஷ் பிரியாவை அவர்களின் வீட்டு தெரு பக்கம் அழைத்து வந்தவன்.  சரி இடம் வந்துருச்சு நான் இறங்குறேன் என்று பிரியா சொல்ல… 

என்ன என்னை  கவனிக்காமலே இறங்கப்போற என்று சதீஷ் அவளை வளைத்து பிடித்தான்.

என்ன கவனிக்கணும்?  உன்ன கவனிச்சிட்டு தானே இருக்கேன்?  என்று பிரியா சொல்ல..

ஆமா என்று சதீஷ் முகத்தை திருப்பினான்.

டேய் விளையாடாத எனக்கு டைம் ஆகுது நான் கிளம்பனும் என்று அவள் அவனைப் பார்த்தவரை கூறிக் கொண்டிருக்க… அட்லீஸ்ட் முத்தமாவது கொடுத்துட்டு போ என்று சதீஷ் கோபமாக பேசினான்.

இப்படி என்கிட்ட கோபமா பேசியே உன்னோட காரியத்தை சாதித்துக் கொண்டிருக்க இதுக்கெல்லாம் ஒரு நாள் அனுபவிக்க போற டா!  உன்னை சதத்துக்கு பொதுக்குனு போட்டு மிதிக்க தாண்டா போறேன்! என்று அவள் கோபமாக பேச… 

என்ன எனக்கு கொடுக்கிற இந்த முத்தத்தை மட்டும் தான் கொடுக்கிற அதையாவது ஒழுங்கா குடு டி என்று சதீஷ் கேட்க… என்னால் கொடுக்க முடியாது என்ற அவள் அவள் திரும்ப நீ கொடுத்தா என்ன நான் எடுத்துப்பேன்டி என்று அவளை இழுத்து முத்தமிட ஆரம்பித்தான்.

டேய் போதும்டா மட்ட மத்தியானமா இருக்கு!  என்ன விட்டுட்டா என்று பிரியா விலக… ஒரே ஒரு முத்தம் என்று எடுத்து வைத்து இன்னொரு முத்தம் கொடுத்தான் சதீஷ்

சரி போதும் சதீஷ் நான் கிளம்புறேன் என்று அவள் காரில் இருந்து இறங்கிவிட…  சரி பத்திரமா போயிட்டு வா! என்றான்.

ஓவரா பண்ணாத வீட்டு வாசல்ல இறக்கிவிட்டு பத்திரமா போயிட்டு வான்னு டயலாக் அடிக்கிறான் என்று பிரியா சொல்ல…

சரி சரி என்று அவன் காரை எடுத்து விட்டு எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

பிரியாவிற்கு ஏனோ வெறுமையாக இருந்தது.  அவள் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்க எதிரில் பின்னால் யாரோ பின் தொடர்வது போல தோன்ற சட்டை என திரும்பி பார்த்தாள்.  அப்படியே நடந்து சென்று கொண்டிருக்க,  மீண்டும் மீண்டும் யாரோ அவளை உற்றுப் பார்ப்பது போலவும், பின் தொடர்வது போலவும் இருக்க சட்டென திரும்பி பார்க்க, அது சதீஷ் தான்… 

ஒரு நிமிடம் பயந்து நிம்மதி மூச்சை விட்டவள். ஏண்டா நாயே இதுக்கு எப்படி நான் ஃபாலோ பண்ணிட்டு வரேன் என்று அவள் கேட்க அதுவா நீ தனியா போற மாதிரி இருந்தது அதுதான் துணையா என்று கண்ணடித்தான்.

ஆமா ரொம்ப பெரிய துணை என்று பிரியா தலையில் அடித்துக் கொள்ள… போடி உனக்கு என்னடி தெரியும்?  என்று அவளை அருகில் நெருங்கியவன் ஒரு சந்து வளைவுக்கு வழி இழுத்துச் சென்றான். 

அவர்கள் இருவரும் முத்தமிட்டு கட்டி அணைத்துவிட்டு பிரியா பிரிய மனம் இல்லாமல் அவனை அனுப்பி வைக்கவும் சரியாக அவர்கள் இருவரையும் அந்த இடத்தில் சுகந்தியின் குடும்பம் அதாவது பிரியாவின் அத்தை வீட்டு அத்தை பார்க்கவும் சரியாக இருந்தது

அடுத்து என்ன நடக்கும்? 

பிரியா வீட்ல மாட்டிக்கிட்டா!! 

அப்போ சதீஷ்..

.அதை நாளைக்கு பாக்கலாம்

அடுத்து சித் – இதன்யா மீட் 

EPI 429

ஒரே ஒரு முத்தம் deep-ஆ இருக்கணும்! என வார்த்தைகளை முடிப்பதற்குள் முத்தத்தை ஆரம்பித்தது அவன் உதடுகள். பிரியா கண்கள் சொக்க அவன் மேல் கிறங்கி விழுந்து முத்தத்தை மட்டும் அவனுக்கு பரிமாற சைட் டிஷ்சாக அவளின் அங்கங்களை தழுவி தடவி கொடுத்தது சதீசின் கைகள். 

அதில் கிறங்கி நகர்ந்தவள் பார்த்தியா பார்த்தியா உன்னோட வேலைய ஆரம்பிச்சுட்ட! என பிரியா உதட்டை தாவணியின் முந்தியில் துடைத்துக் கொண்டே கூற, சதீஷ் அவளை பார்த்து அன்னிக்கு உன்னோட இங்கே நான் முகம் புதைச்சு தூங்கின போல டெய்லி தூங்கணும் டி! அதை விட உன்னோட காலுக்கு நடுவில் என்னோட.. என அவன் ஆரம்பிக்க.. பிரியா சிணுங்கிய படி சதீசு எனக்கு மாறி இருக்கு டா பையா! இப்படி பேசாத! மட்ட மதியானத்தில் யாரும் இப்படி பேசுவாங்களா? என அவனது மார்பில் வெட்கத்துடன் முகம் புதைத்தாள். 

சதீஷ் சிரித்த படி, நீ மட்டும் எனக்கு முழுசா சொந்தமாகிட்டா இந்த  மட்ட மதியானத்தில் சொல்ற விசயத்தை விட நிறைய செய்வேன் உன் கிட்ட அந்த இடுப்புக்கு கீழெ அதுக்கும் மேல உனக்கு ஒரு மச்சம் இருக்கு டி! அந்த இடத்துக்கு திருஷ்டி பொட்டு போல இருக்கு என இடையுடன் இடித்து மோதினான். 

அய்யோ அய்யோ போதும் டா தடி மாடு! இனி உன்னை பார்க்க வரவே மாட்டேன் என பிரியா சொல்லிக் கொண்டிருக்க, சதீசின் போன் அடித்தது. பிரியா பிரியா செப்போத்தே… நவ்வி நண்ணே முச்சோத்தே என தெலுங்கு பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அதில் அபி என்றிருந்தது. 

அய்யயோ அண்ணா போன் பண்றான் என சதீஷ் பதட்டமாக… பிரியா அவனை மேலும் கீழும் பார்த்தவர். என்னடா இது என்று கோபமாக கேட்டாள்.  சதீஷ் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கியவன்.  அய்யய்யோ ஒருவேளை இவ அபி நம்பரை பார்த்து கண்டுபிடிச்சிட்டாளா?  இல்ல சமாளிக்கலாம்! என்று நினைத்தவன்.  கொஞ்சம் தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டே அபி சார் கால் பண்றாரு டி என்று அப்படியே பல்டி அடித்தான்.

பிரியா இன்னும் முறைத்துக் கொண்டு இருக்க.. சதீஷ் மீண்டும் நம்பரை பார்த்தவன்.  அன்னயான்னு சேவ் பண்ணி வச்சிருக்கோமே!  ஐயையோ என்று பதட்டத்துடன் பிரியாவை பார்க்க..  பிரியா முகத்தை சுருக்கிய படி என்னடா இது பாட்டு?  பிரியா பிரியா செப்புதேனே!  என்னடா இது என்று கேட்க சதீஷ் ஒரு பெருமூச்சு விட்டபடியே, இது உன் பேர்ல வந்து இருக்குல்ல!  அதனால இந்த பாட்டு வச்சிருக்கேன் என்று கூறினான் சதீஷ்.

என்ன? என் பெயரில் வந்து இருக்கா?  என்று பிரியா அவனை முறைத்து பார்க்க..  ஆமான்டி அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணே கிள்ளாதே (  ஜீன்ஸ் படத்தில் வரும் தமிழ் பாடல் தெலுங்கில் ஐஸ்வர்யா ராயின் பெயர் பிரியா அதனால் அந்த பாடலின் முதல் வரி பிரியா பிரியா என்று ஆரம்பிக்கும் வாசகர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் youtube google ஜீன்ஸ் தெலுங்கு மூவி சாங்ஸ் என்று போட்டு சர்ச் செய்து கொள்ளுங்கள்.  அப்பொழுது இந்த பாடல் வரும்) அந்தப் பாட்டோட தெலுங்கு வருஷன் தான் நான் வச்சிருக்கேன் என்று கூறி சமாளித்தான்.

அப்படியா நிஜமாவா என்று பிரியா கேட்க

ஆமாண்டி நீ வேணா பாரு என்று சதீஷ் போனை போனில் யூட்யூப் சென்று அவளுக்கு போட்டு காட்டினான்.  அதே பாடல் பிரசாந்த் ஐஸ்வர்யா இருவரும் வருவது அந்த பாடல் மட்டும் தெலுங்கில் வந்திருந்தது.  பிரியா சிரித்தபடி எனக்கு அன்பே அன்பே கொல்லாதே தான் ஞாபகத்துக்கு வருது என்று கூற.. அவளின் இந்த கோணத்தை  பார்த்தவனுக்கு முத்தமிடாமல் இருக்க தோன்றவில்லை மீண்டும் இதழோடு இதழ் பதித்து கன்னத்தில் முத்தமிட்டான்.

ஏன்டா நொய்யி நொய்னு முத்தம் கொடுத்துட்டே இருக்க!  என்று கோபத்தில் அவன் மார்பை பிடித்து தள்ளிவிட்டாள் பிரியா. 

நான் முத்தம் கொடுக்கறதுக்கு தான் உன்னை கடவுள் படைச்சிருக்கான். அதுக்கு தான்  உதடு இருக்கு அதனால தான் முத்தம் கொடுக்கிறேன்.  இது என்ன கேள்வி?  அப்புறம் நீ என்னை  கவனிக்காம போனா!  எனக்கு  ஹைப்பர் டென்ஷன் ஆகி nose ல ப்லீட் ஆகும் என அவளை பயமுறுத்தினான்.

இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல என்று பிரியா கண்ணை மூடி திறப்பதற்குள், சதீஷ் அருகில் வந்து விட்டான் என்னடா பண்ற? என்று பிரியா கொஞ்சம் அதிர்ச்சியுடன் கேட்க.. 

ஒரே ஒரு கிஸ்… என நெருங்க..  அபி மீண்டும் கால் செய்தான். இவர் வேற திரும்பத் திரும்ப கால் பண்ணிக்கிட்டே இருக்காரு நான் கிளம்பனும்.  டீப் கிஸ் மட்டும் கொடுத்துட்டு போயிடுறேன் என்று சதீஷ் அருகில் வர,  வேண்டாம்டா!  வேண்டாம் பக்கத்துல வராத கிட்ட வராதே என்று பிரியா பின்னால் நகர்ந்து கொண்டே செல்ல.. 

ஒரே ஒரு முத்தம் தான் பட்டுப்படாமல் தொட்டும் தொடாமல் என்றவன் அவளை இறுக்கி பிடித்து  முத்தமிட அந்த காட்சியை சுகந்தியின் கணவர் கேசவன் பார்த்துவிட்டார். பிள்ளைகள் முன்னால் சென்று கொண்டிருக்க..   தன் கணவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வர கேசவன் சந்து பக்கம் திரும்பவும், அங்கே பிரியா ஒருவனை கட்டி அணைத்து முத்தமிடும் காட்சி இருக்க…

உடனே முகம் சுழிப்பு ஏற்பட அந்த இடத்தில் நின்றவர். கோபத்துடன் திரும்பி நடக்க சுகந்தி என்னாச்சுங்க ஏன் ஸ்லோவா வரீங்க என்று திரும்பி பார்க்கவும் சரியாக பிரியா சந்து பக்கம் அவரது பார்வை சென்றதை பார்த்தவருக்கு அதிர்ச்சியாகி போனது.

வா போலாம் என்று கேசவன் வீட்டை நோக்கி நடக்க கம்முனு இருங்க. அவளை சும்மா விடக்கூடாது கல்யாணத்தை வச்சுக்கிட்டு  ஓடுகாளி என்ன வேலை பார்த்துட்டு இருக்கா?  இத ஆதாரத்தோட நிரூபிக்கணும்! இல்ல எங்க அண்ணன எங்க அண்ணிகாரியும் இவளும் சேர்ந்து ஏமாத்திடுவாளுங்க.  எங்க அண்ணிக்காரியோட குடும்பமே ஏமாத்து குடும்பம்தான்.  அதனாலதான் இவளை எங்க அண்ணிக்காரி இப்படி வளத்து வச்சிருக்கா.  என்று சுகந்தி பிரியாவையும் சதீஷையும் இருவரும் கட்டி அணைத்தது போலவே இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். 

இனி கொண்டாட்டம்தான் சுகந்திக்கு.  இதை வைத்து வைத்து கலாவை அர்ச்சித்து அவமானப்படுத்தி குடும்பத்தையே பேசி எடுக்க வேண்டும் கூனி குறுக்க செய்ய வேண்டும்.  தன் அண்ணன் வீட்டில் தனக்கு மரியாதை இன்னும் கூடிக்கொண்டே செல்ல வேண்டும் என்று சுகந்தியின் எண்ணம்.

கேசவன் சுகந்தியிடம் வேணா சுகந்தி.  இதுல பிரச்சனை பண்ணாத. நம்ம தான் மாப்பிள்ளை பார்த்து இருக்கோம்.  என்று கூற..

நீங்க கம்முனு இருங்க உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.  நாம தான் மாப்பிள்ளை பார்த்து இருக்கோம்.  பிரியாவை நாமதான் நாம பார்த்த மாப்பிள்ளை தான் நல்லவன்  அவனுக்கு தான்  கல்யாணம் பண்ணி வைக்கணும்.. எவனோ ஒருத்தன பிடிச்சு ஓடி ஓடிப்போய் கல்யாணம் பண்ணி வைத்துள குழந்தையை வச்சுக்கிட்டு தள்ளிகிட்டு எங்க அண்ணன் முன்னாடி வந்து நின்னானா?  அவளை எல்லாம் யாரு தாங்கி பிடிக்கிறது?  இதுதான் எங்களுக்கு எங்க அண்ணனுக்கு வேலையா?  என்று சுகந்தி கரித்துக் கொட்டியவர். வீட்டுக்கு வரட்டும் அந்த ஓடுகாலி கழுதை!  எந்த இடத்துல என்ன வேலை செய்து என்று முனகியப்படியே சுகந்தி மற்றும் கேசவன் அனைவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். 

இளங்கோ புன்னகையுடன் சுகந்தியின் மகன் மற்றும் மகளை வரவேற்று தாய் மமன் பாசத்தை கொட்டி அவர்களுக்கு உணவு சுகந்தி கொஞ்சம் கடுமையான முகத்துடன் வீட்டுக்குள் வந்தார்.  சுகந்திமா என்று இளங்கோ அழைக்க..  அண்ணா நான் உள்ள போயிட்டு வரேன் என்று பாத்ரூம் சென்று விட்டார்.  கேசவன் மரியாதை நிமித்தமாக மச்சான் என்று அழைத்து பேசியபடி அவர் ஒரு பக்கம் என்ன நடக்கப் போகிறதோ என்று அமர்ந்து கொண்டார். 

இங்கே பிரியா சதீசிடம் இருந்து பெரும்பாடு பட்டு விலகினால் அவ அவளின் உதடுகள் தடித்து ரத்தமே கசிந்து வந்துவிட்டது. படுபாவி என்னடா பண்ணி வச்சிருக்க?  என்னோட லிப்ஸில் இருக்கிற தோல் எல்லாம் உரிஞ்சே வந்துடுச்சு! பாவி படுபாவி என்று அவள் திட்டிக் கொண்டிருக்க..

சதீஷ் கூலாக அதுக்கு தான் பேபி நான் முத்தம் கொடுத்தேன். நம்ம சலை போல நிறைய குட் பாக்டீரியாஸ் இருக்கு.  இப்ப நான் உனக்கு கிஸ் பண்ணும் போது அந்த பாக்டீரியாஸ் எல்லாம் சீக்கிரம் உன்னோட லிப்ஸில் இருக்கிற குட்டி குட்டி கிராக்கையெல்லாம் சரிப்படுத்திடும் என்று பெரிய சைண்டிஸ்ட் போல பேசிக் கொண்டிருந்தான். 

வாய மூடு எனக்கு டைம் ஆகுது நான் கிளம்புறேன் என்று அவள் நகர சரி அடுத்து எப்ப பார்க்கலாம் என்று கையை பிடித்து கேட்டான். 

டேய் நிமிஷத்துக்கு நிமிஷம் உங்ககிட்ட பார்த்துட்டு பேசிட்டு தான் இருக்கேன். அடுத்து எப்போ பார்க்கலாம்னு கேக்குற என்று பிரியா கேட்க.. 

என்னால உன்ன பாக்காம இருக்க முடியல என்று அவன் ஆரம்பிக்க நீ உருட்டினது போதும் ராசா நான் உனக்கு மெசேஜ் பண்றேன் என்று அவனை வழி அனுப்பி வைக்க மீண்டும் அபி அழைத்தான் .

அதே தெலுங்கு பாடல் பிரியா பிரியா பிரியா செப்பேத்தி என்று வர பிரியா கடுப்புடன் தயவு செஞ்சு இந்த பாட்டை மாத்திடு  என்று சொல்லிக்கொண்டே சென்றாள்.

அவளுக்கு ஒரு பூகம்பமே காத்திருக்கிறது வீட்டில். அதை அறியாமல் சிரித்த முகத்துடன் அவள் சென்றால் சட்டுனு அவளுக்கு ஒரு நினைவு..  இவனுக்கு என்ன பைத்தியமா?  தமிழ்ல பிரியான்னு எத்தனையோ பாட்டு இருக்கு.  ஓ பிரியா பிரியா உன் பிரியா பிரியா… பிரியமானவளே… பிரியா பிரியா ஓ பிரியா என அத்தனை பாடல் இருக்கும்போது இந்த நாய் எதுக்கு தெலுங்குல போய் பாட்டு எடுக்குது என்று முதன்முறையாக அறிவார்ந்தமாக யோசித்தாள் பிரியா.

சதீஷ் ஒரு பெருமூச்சு விட்டபடி ஹப்பா நம்ப தப்பிச்சோம் என்று நினைத்தபடியே மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். அனைவரும் அவர்களுக்காக காத்திருக்க..  அங்கிருந்து சித்ராவுடன்  வேண்டா வெறுப்பாக ஒட்டிக்கொண்டவன் விசாக்கப்பட்டினம் கிளம்பினான் அவர்களுடன். 

அப்புறம் சமாதானம் ஆகியாச்சா? உன் கோபத்தை குறைச்சாச்சா என்று சித்ரா கேட்க..

மா!! என்ன சித்ரா  பேசிட்டு இருக்க என்று சதீஷ் அதட்ட..   அப்பொழுது தொண்டை கணக்கும் சத்தம் கேட்டது.  வீரசிம்மா தான் நின்று கொண்டிருந்தார். 

சதீஷ் தனது அம்மாவின் கையை கோர்த்துக்கொண்டு அமர்ந்திருக்க..  வீரா அவனை முறைத்தவாறு ஒழுங்கா இருந்து போய்க்க..  அந்த பக்கம் சித்ரா தலையில அடித்தபடி என்னங்க என்ன பாவா பண்றீங்க என்று கேட்க..

இவன் எதுக்கு உன் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்கான்.  உன்கிட்ட வீட்டு விஷயமா நிறைய பேசணும் அவனை எந்திரிச்சு போக சொல்லு.  முன்னாடி போய் பிரண்ட் ஷிட்டில் உட்கார சொல்லு என்று வீரசிம்மா அதட்ட..

சதீஷ் அம்மா என்று அழைத்தான்.. 

இவன் போகல இப்பவே அந்த பொண்ணு வீட்டுக்கு போயி இவன பத்தி சதீஷ் நாடகத்தை பத்தி மொத்தமா அரங்கேற்றம் பண்ணி வச்சிட்டு வந்துடுவேன் என்று வீரசிம்மா பயம் காட்ட திக்கென பார்த்தவன். உடனே எழுந்தான்.

அந்த பயம் இருக்கட்டும் ராஸ்கல் என்று வீரசிமா சித்ராவின் அருகில் அமர நான் முதல வரவே மாட்டேன்னு சொன்னேன். எதுக்கு மா என்னை  அங்க கூப்பிடுறீங்க.  எனக்கு அங்க வரதுக்கு பிடிக்கல என்று சதீஷ் பேச வர.. 

வீரா ஓங்கி அவன் கன்னத்தில் அரைய வந்தவர் கைகள் அப்படியே நின்றது.  பாவா ப்ளீஸ் என்று சித்ராவின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள..

நீ வர வரலைனா அந்த பொண்ணு வீட்ல போய் நான் நிச்சயமா சொல்லுவேன் என்று மீண்டும் கூறினார்.

சதீஷ் தன் தாயையும் தந்தையையும் ஒருசேர முறைத்தவன் வேறு வழி இல்லாமல் முன் சீட்டுக்கு சென்று அமர்ந்தான் .

இங்கிருந்து பிரைவேட் ஜெட் விமானத்தில் அனைவரும் முக்கியமான நபர்கள் மட்டும் விசாகப்பட்டினம் போய் இறங்குகிறார்கள்.  பூஜாவின் நெருக்கமான சொந்தங்கள் காரில் வரக்கப்படுகிறார்கள் இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க..

இங்கே பிரியாவின் வீட்டில் நுழைந்ததும் சுகந்தி மற்றும் கேசவன் இருவரும் அமர்ந்திருக்க, கலா அவளை பார்த்ததும் கல்யாணம் எல்லாம் நல்லா முடிஞ்சதா டி! என கேட்க.. ம்ம் மா! என்றவள். மாமா எப்படி இருக்கீங்க? என உபசரித்தாள். அவர் ஒரு வார்த்தையுடன் முடித்து விட்டு ஜீவிதா, ராகுல் ரெண்டு பேரும் உள்ளே வாங்க என உடனே அழைத்து சென்று விட.. பிரியா நேராக தன் அம்மாவின் பக்கம் சென்று மா இங்கே பாரு போட்டோ என பூஜா மற்றும் அபியின் திருமண படங்களை காட்டினாள். 

க்கும் என தொண்டையை கமைத்த படி சுகந்தி வர, பிரியா தன் அம்மாவிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள்.இளங்கோ ஒரு நோட் மற்றும் பேனா எடுத்துக் கொண்டு சுகந்தியை அழைக்க, கலா மெதுவாக உன் அத்தை கிட்ட பேசிட்டு வந்திடு பிரியா வந்ததில் இருந்து முகரைய தூக்கி வச்சிட்டு இருக்கா! என சொல்ல.. சரி மம் என்றவள் அத்தை என அழைத்துக் கொண்டு வெளியே வர, கேசவன் ஜீவிதா மற்றும் ராகுல் இருவரையும் வெளியே அழைத்து செல்கிறேன் என விடாப்பிடியாக நின்றவர் வேகமாக சென்று விட்டார். இனி புயலே கிளம்ப போகிறது. 

அத்தை எப்படி இருக்க? என பிரியா வர, நான் எனக்கென்ன எதோ இருக்கேன் என ஒட்டாத பதில் கொடுத்தார் சுகந்தி. பிரியா நெற்றியை தேய்த்த படி அங்கிருந்து நகர, எங்கே போன? கையில் என்ன? தங்கம் மாதிரி இருக்கு? கழுத்தில் கூட என சுகந்தி கதிர் வீச்சு பார்வையுடன் அவளை கூறு போட்டாள். 

அது என யோசித்தவள் அய்யயோ இது சித்ரா மா கிட்ட கொடுக்க மறந்துட்டேனே! என நினைத்தவள். தலையில் அடித்துக் கொண்டு அது என் பிரென்ட் அவுங்க மாமியார் தான் கழுத்து மொட்டையா இருக்குன்னு போட்டு விட்டாங்க என சொல்லிக் கொண்டிருக்க, கலா வெளியே வந்து எது பிரியா என கேட்க.. எங்கே போன? என சுகந்தி கேட்டார். 

என் ஃபிரண்ட் கல்யாணத்துக்கு அத்தை!! என உள்ளே நகர திரும்பினாள். கலா அவளிடம் பிரியா இதை பத்திரமா திருப்பி கொடுத்திடனும்.  இப்போவே ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லிடு என கூற.. இதோ மா என பிரியா நகர..  அப்புறம் நீ எப்போ ஓடி போக போற? என்றார் சுகந்தி. 

பிரியா கோப கண்களுடன் திரும்பி பார்க்க, சுகந்தி என்ன பேச்சு இது என தாவிகொண்டு கலா வந்தார். இளங்கோ தன் தங்கையை திடுக்கிட்டு பார்க்க, அண்ணா நீ வேணாலும் பாரு ஆயாலும் மகளும் உன்னை ஏமாத்த போறாளுங்க இவள் ஒருத்தனை இழுத்துட்டு ஓட தான் போறா! என சுங்கதி கூற.. 

நாக்கை அடக்கி பேசு சுகந்தி நல்லால்ல சொல்லிட்டேன் என கலா பாயிந்து கொண்டு வந்தார். சுகந்தியின் கண்களில் நீருடன் அண்ணா! என்ன அமைதியா இருக்க? நீ கல்யாணத்துக்கு பத்திரிக்கை எழுத, ஜவுளி வாங்க என்னை கூப்பிட்ட..  ஆனால் பாரு இவள் ஓடி தான் போக போறா! என பார்த்தார். 

அத்தை தேவையில்லாம பேசாதீங்க! என்ற பிரியா நேராக தன் தந்தையின் அருகில் சென்று ப்பா என்ன பா என்னை கேட்காம எல்லாம் பண்றீங்க? என நின்றாள்.

அது பிரியா என இளங்கோ ஆரம்பிக்க, சுகந்தி தன் அண்ணனின் மாற்றத்தை தாங்க மாட்டாதவள் இவழுங்களை சந்தி சிரிக்க வைக்கணும் என போனை எடுத்து என்னை நம்பாதே அண்ணா! இந்தா இதை பார்த்து முடிவு பண்ணிக்க இப்போவே நான் என் புருஷனை கூட்டிட்டு வீட்டுக்கு போறேன். என் மனசு தாங்கல என சுகந்தி ஒரு பக்கம் நின்று கொள்ள.. இளங்கோ அந்த போனில் இருக்கும் படங்களை பார்த்ததும் வேகமாக போனை சோபாவில் போட்டவர். திரும்பி கலாவின் கன்னத்தில் அறைந்தார். 

அப்பாஆஆஆ!! என பிரியா பெரு வீச்சுடன் கத்திய படி தன் அம்மாவை பார்க்க.. அடி தாங்காமல் கீழே விழுந்த கலாவின் கண்களில் நீர் வழிய இளங்கோவின் கையில் இருந்த மோதிரம் கலாவின் மூக்கை பதம் பார்த்து இரத்தம் சொட்டியது. பிரியா திக் பிரம்மை பிடித்தவள் போல.. ப்ப்பாஆஆ! என கத்திய படி கலாவின் அருகில் நடுங்கிக் கொண்டே அமர.. போனை வீசிய இளங்கோ என்ன டி இதெல்லாம் உனக்கு தெரிஞ்சு தான் நடக்குதா? என ஆவேசமாக கலாவின் தலை முடியை கொத்தாக பிடித்தார். 

கலா நடுங்கும் கைகளுடன் போனில் இருப்பதை பார்க்க, சுகந்தி வெற்றி களிப்புடன் இரட்டை வேடம் போட்டவள். அண்ணா கோப படாதே! நல்ல வேளை படிக்கும் போது இவள் ஓடி போகல விடு அடிக்காதே என இன்னும் கொஞ்சம் ஏற்றி விட… இளங்கோ வின் கண்கள் கோபத்தில் சிவந்து போனது. பிரியா அவமானத்தில் கூனி குறுகி அழுதாள். 

எல்லாம் போச்சு! எதை கண்டு பயந்தாலோ அதுவே நடந்து விட்டதே! இனி என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. என்னால் என் அம்மா என கலாவை பார்த்ததும் இப்பொழுதே செத்து விடலாம் போல தோன்றியது பிரியாவுக்கு. 

சுகந்தி அவளை ரூமுக்குள்ள போக சொல்லு! என இளங்கோ பிரியாவை பற்றி கூற.. ப்பா நான் அது.. என தயங்கிய படி.. அப்பா நான் அவரை லவ்வ்வ் என ஆரம்பிக்க இளங்கோவின் உக்கிர பார்வை பிரியாவின் மீது திரும்ப அவள் கண்கள் சிவக்க அழுது மருகி கொண்டே நின்றாள். இளங்கோ அப்படியே அமர்ந்தவர். தலையை பிடித்த படி அமர, பிரியா அழுத படி தன் அம்மாவின் அருகில் வந்தவள். மா நான் எந்த தப்பும் பண்ணல மா! அவன் கெட்டவன் இல்ல நல்ல பையன்! எங்க காலேஜில் தான் மா ஒர்க் பண்றான் கரெஸ்பான்டென்ட் பொறுப்பு. எனக்கு உன் கிட்ட சொல்ல பயம்.. ஒரு வருசமா அவனை வேண்டாம்னு அலைகளிச்சென். ஒரு கட்டத்துக்கு மேலே முடியல மா! நான் அவமான படுத்தனும்ன்னு எப்போவும் நினைச்சதில்லை. நீ சொல்லு மா! என தன் அம்மாவை கட்டி கொண்டாள். 

கலா கண்களை துடைத்த படி எழுந்து நிற்க.. மா என பிரியா அழுது கொண்டே பார்த்தாள். என்னை மீறி யாரும் போக நினைச்சா என் பிணத்தை தாண்டி போங்க என இளங்கோ அமர்ந்து கொண்டார். அண்ணா! என சுகந்தி அழ ஆரம்பிக்க..

பிரியா அழுத படி மா சின்ன வயசுல இருந்து இதன்யா நம்ம வீட்டுக்கு எத்தனை தடவை வந்து தங்கி இருப்பாள். ஆனால் அப்பா என்னை இது வரை எங்கேயும் அனுப்பினது இல்ல..  என் பிரெண்ட்ஸ் என்னோட வீட்டுக்கு வரலாம். ஆனால் நான் எங்கேயும் போக கூடாது. அப்படி தானே! ஸ்கூல்ல day scholer, college ல அப்பா சொன்னதை எடுத்து பக்கத்திலேயே படிக்கணும், டூர் போக கூடாது. அப்படி இப்படின்னு காலேஜ் கூட பஸ் ஸ்டாப் வரைக்கும் போய் இந்த வயசுல அனுபவிக்கிற சின்ன சின்ன விசயம் சினிமா பார்க்கிறது, ஃப்ரெண்ட்ஸ் கூட ஐஸ் கிரீம் சாப்பிடுறது இப்படி எல்லாமே restriction வச்சு கைக்குள்ளயே கட்டு படுத்தி வச்சு எல்லாரும் என்ஜாய் பண்ற சின்ன சின்ன விசயத்தை கூட நான் சுதந்திரமா என்ஜாய் பண்ணல..  சரி அங்கிருந்து தப்பிக்க தனக்கு வர போறவன் நல்லா பார்த்துப்பான்னு நினைச்சா அவன் அப்பாவை விட ஓவரா கண்டிசன் போட்டு இந்த கட்டுபாடுடன் கட்டி போட்ட வாழ்க்கை எனக்கு நெருப்புல நடக்குற மாதிரி இருந்தது மா! அதான் என்னால அதுக்கு மேல கட்டு படுத்த முடியல என்னோட உணர்வுகளை அப்பாவுக்காக உனக்காக நம்ம குடும்பத்துக்காக ஒதுக்கி வச்சிருந்தேன். அவர் நல்லவர் சதீஷ்! படிக்காத முட்டாளை லவ் பண்றேன்னு வந்து நிக்கல மா! அவர் நல்ல பண்பு குணம் என்னை நல்லா பார்த்துப்பார். எனக்கு பிடிச்சது லவ் பண்ணேன். நான் பண்ணது தப்புன்னு இப்போ சொல்லுங்க பா !

சுகந்தி அவளை பார்த்து இப்போ என்ன உன்னை ஊர் பொறுக்க எங்க அண்ணன் அனுப்பி வைக்கணுமா? அண்ணா இதையெல்லாம் கலா தான் சொல்லி கொடுத்து உனக்கு எதிராக பேச வைக்குறா என கூற.. 

பிரியா உதட்டை கடித்து துக்கத்தை அடக்கியவள்.  உங்களுக்கே தெரியும் பா! உங்களை எதிர்த்து கிட்டு நான் எதுவும் செய்ய மாட்டேன். நானே அவரை intro கொடுக்க நினைச்சேன் அதுக்குள்.. என தலை குனிந்தவள் இப்போ ரெண்டு பேரும் சொல்லுங்க நான் அவனை மறந்திடுறேன். ஆனால் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். உங்க பொண்ணா இதே வீட்டில் இருக்கேன் என உறுதியுடன் கூறி விட்டு தன் அன்னையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு எழுந்தவள். கலாவை கட்டி அணைத்து விட்டு வேகமாக அறைக்குள் ஓடி கதவை அரைத்தாள். 

தொடரும்..

நாளைக்கு சதீஷ் மாட்ட போகிறான் பிரியாவிடம். 

பார்ப்போம் 

கமெண்ட் பண்ணுங்க … 

EPI 430

அடை மழை அடித்து ஓய்ந்தது போல இருந்தது. இளங்கோ இடிந்த மனதுடன் அப்படியே ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டார். என்ன செய்ய? என ஒன்றும் புரியாமல் தவித்தார். காலேஜ் முடித்து விட்டு வீட்டுக்கு வந்த இலக்கியா வீட்டின் சூழலை பார்த்தபடி என்னாச்சு? அம்மா என கேட்க… கலா சமையலறையில் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்தார். முகம் வீங்கி போயிருந்தது. சுகந்தி அமைதியாக அடுத்து என்ன நடக்க போகிறதோ என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். 

அந்த நாள் அப்படியே செல்ல யாரும் உணவு கூட எடுத்துக் கொள்ள வில்லை . பிள்ளைகளுக்கு கொடுக்கிறேன் என்ற பெயரில் சுகந்தி வயிற்றை நிரப்பிக் கொண்டாள். இரவு 11 மணியை தாண்டியது. கலா கண்ணை துடைத்த படி எழுந்தவர். அடுப்பை பற்ற வைத்து தோசை ஊற்றினார். சீக்கிரமாக பொட்டு கடலை சட்னி செய்து ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வெளியே வந்தார் முகத்தில் எந்த சலனமும் இல்லை. பிரியா! பிரியா கதவை திற? என கொஞ்சம் சத்தமாக அழைத்தார். 

சுகந்தி வன்மத்துடன் பார்க்க இளங்கோ கலாவை பார்த்தார். ப்பா என்னாச்சு என இலக்கியா தந்தையின் அருகில் தான் அமர்ந்து இருந்தாள். என்னாச்சு என எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என இலக்கியா துடித்தாள். ஒரு வேளை பிரியா அடி வாங்கி இருப்பாளா!! ஜாலி ஜாலி வேணும் அந்த பண்ணி நாயிக்கு! அப்போ எப்போவும் அப்பாவுக்கு என்னை தான் பிடிக்கும். இன்னும் கொஞ்சம் தான் மொத்தமா தள்ளி விட்டு உன்னோட பிளேஸ்க்கு வருவேன் டி! எல்லா நல்ல விசயமும் expensive எல்லாமே எனக்கு மட்டும் தான் கிடக்கனும்.. கிடைக்கும் என சொல்லிக் கொண்டாள் இலக்கியா. 

“பெரிய எருமை!!” என கலா கொஞ்சம் சத்தத்துடன் அழைக்க, சட்டென கண்ணை துடைத்த படி கதவை திறந்தாள் பிரியா. வா வா வந்து சாப்பிடு! நீ பசி தாங்க மாட்ட.. வா அம்மாவே உனக்கு ஊட்டி வுடுறேன் என கலா பிட்டு அவளுக்கு ஊட்டி விட, சுகந்தி தன் அண்ணனின் அருகில் சென்றவள். இப்போ என்னை நம்புறயா அண்ணா! பார்த்தியா! இது அம்மாளும் மகளும் சேர்ந்து போடுற நாடகம் உன்னை ஏமாத்தி நடுத்தெருவில் நிக்க வைக்க போறாங்க என கூறினாள். 

தம்பி!! தம்பி என கேசவனை அழைத்தாள். அவருக்கும் சாப்பிட சொல்ல… அவரோ தன் மனைவியை பார்த்தார். பிரியா என்ன செய்வது என தெரியாமல் அப்படியே நின்றாள் உயிரையே பிரட்டி போட்டது போல இருந்தது தன் அன்னையை அப்பா அடிக்கும் போது. பரவாயில்லை தம்பி உங்க பொண்டாட்டி பேச்சை கேட்கிறீங்க நல்லாவே! என்றார் கிண்டலுடன். அக்கா அப்படி இல்லைங்க என கூறி கொண்டே தட்டை வாங்கினார். 

அண்ணா நீ சும்மா இருக்காத அவளை தட்டி வை என சுகந்தி அடுத்த அடியை போட, அதுவே அவளுக்கு ஆப்பாக மாறியது. அந்த கஷ்டம் உங்களுக்கு வேணாம் சுகந்தி என் புள்ளைய கூட்டிட்டு நான் நாளைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போறேன். சின்ன பிள்ளைகளுக்கு பள்ளி கூடத்தில் நான் பாடம் எடுத்தேன். ஆனால் இன்னிக்கு எனக்கு வாழ்க்கையில் கிடைக்காத பெரிய பாடம் கிடைச்சு போச்சு. என்றார். 

என்ன மா! என்ன பேசுற என இலக்கியா வர, உனக்கு கொழுப்பு குறையல அண்ணி! எங்க அண்ணன் கிட்ட மன்னிப்பு கேளு. அவளுக்கு நல்ல புத்தி மதி சொல்லி கொடு என சுகந்தி கூற..  கலா உடல்கள் நடுங்க என்னால் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கவும் முடியாது. அந்த மாதிரி ஒரு இடத்தில என் பொண்ணு நிக்க வைக்க மாட்டாள் இப்போ கூட என் பொண்ணு எந்த தப்பும் பண்ணல என்றார். 

என்ன பேசுற? எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறயா….. ஆமா ஏன் பேச மாட்ட! நீ பேசிட்டு தான் இருப்ப. இப்படியே பேசி என் அண்ணனை நீயும் அவளும் சேர்ந்து என சுகந்தி ஆரம்பிக்க, உனக்கு அவ்ளோ தான் மரியாதை. உன் அண்ணன் நடுத்தெருவில் நின்னா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது. இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்றார். 

அப்படி என்ன டி தப்பா கேட்டுட்டோம்? உத்தமி மாதிரி நடக்காத பேசாதே! நீ என மேலும் சுகந்தி பேச வர, ஆமா இப்போ என டி! என் பொண்ணு எந்த தப்பும் பண்ணல! அவள் யாருக்கும் விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. என் பொண்ணை நான் நூறு சதவீதம் நம்புறேன். 

அண்ணா பார்த்தியா பார்த்தியா என சுகந்தி ரெக்கை பட்டை அடிக்க, கலா தன் மகளின் கையை பிடித்த படி என் பொண்ணு ஒருத்தனை தேர்ந்தெடுத்திருக்கா! அது கொலை குத்தம் இல்ல. காதல் தப்பு இல்ல.. முதல்ல இந்த தினேஷ் சம்மதத்தை கட்டாய படுத்தி தூக்கிட்டு வந்தது நீ! முக்கியமா என் பொண்ணு திருட்டு வேலை பண்ணி ஓடல உங்க அண்ணன் குடும்பத்துக்கு அவமானம் தேடி தரல.. என பெரு மூச்சை விட்ட கலா என் பொன்னே ஒருத்தனை நம்பி அவன் கைய பிடிச்சுருக்கா அப்டின்னா அவன் நிச்சயம் நல்லவனா தான் இருக்கணும். அவள் விருப்ப பட்ட படி கல்யாணம் பண்ணி வைப்பென். P.F ல லோன் போட்டு அவள் ஆசை படுறா மாதிரி பார்த்து பார்த்து செய்வேன். என்றார். 

அண்ணா அப்போ நான் தான் தப்பா! என சுகந்தி கண்களில் நீர் கோர்க்க.. நீ சரி நான் தான் 25 வருஷம் ஒருத்தனையே நேசிச்சு வாழ்ந்தேன். ஆனால் மணைவி குழந்தை சந்தோசத்தை விட என மருகியவர்.  25 வருஷ நம்பிக்கை இந்த இடத்தில் உடைஞ்சது உடைஞ்சு போச்சு இனி ஒட்ட வைக்க முடியாது. என்னோட கதை எதுக்கு? யார் எதிர்த்தாலும் இந்த கல்யாணத்தை நான் நடத்துவேன். என பேசி முடித்து விட்டு பிரியாவை அழைத்து வெளியே ஒரு பாயை போட்டவர் அவளை அணைத்த படி படுத்துக் கொண்டார். 

பிரியா உதட்டை பித்துக்கிய படி மருகி கொண்டே மா என் மேலே உங்களுக்கு கோபம்? கலா சிரித்த படி நீ சொன்னது சரிதான் பிரியா! அத்தனை கட்டு பாடு இருந்தால் தான் சுதந்திரமா எட்டி பறக்க தோணும். காதல் தப்பில்லை. நீ பண்ண விசயமும் தப்பு இல்ல.. இது கணவன் மனைவி நடுவில் இருக்கும் விசயம்.. உனக்கு எதுக்கு கவலை? இத்தனை நாள் என் தங்கம் அத்தனை விசயத்தை மனசுல போட்டு குமுறிகிட்டு இருந்திருக்க! இனி அதுக்கு அவசியம் இல்ல யார் எதிர்த்தாலும் படிச்சாலும் அவரையே நீ கட்டிக்க.. நான் பாலு கிட்ட காலையில் பேசி அவனை வர சொல்றேன். நம்ம ரெண்டு பேரும் அம்மாச்சி வீட்டுக்கு போயிடலாம் என்றார் கலா. 

இத்தனையும் பேசிய தாயின் பிம்பம் கண்ணை மூடுவதை போல படுத்திருந்தது. அவ்வளவே கண்களில் நீர் தேங்கி கொண்டே இருந்தது. சுகந்தி அடுத்து என்ன திட்டம் தீட்டுவது என நினைத்தவள். இல்ல இல்ல அண்ணனே கேட்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு என உறங்க சென்று விட்டாள். 

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. இளங்கோ அவரின் மனதில் கலா சண்டைக்காக பேச வேண்டும் என்று தான் சொல்கிறார் என நினைக்க பாலு அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்து விட்டான். தம்பி நீ அங்கேயே நில்லு என கலா சொல்ல..  பிரியாவுக்கு இப்பொழுது என்ன செய்வது என ஒன்றுமே புரிய வில்லை. 

என்னக்கா? என்னாச்சு சொல்லு! அவரு உள்ள தான் இருக்காரா? சொல்லுங்க நான் இப்போவே கேட்டு வரேன் என கோபத்தில் கண்கள் சிவக்க துள்ளி கொண்டு வந்தான். பாலு சொல்றத கேளு டா விடு பார்த்துபோம். என்றவர் பிரியா! பிரியா என அழைக்க.. அவள் அழுது அழுது கலைத்து போய் அறையை விட்டு வெளியே வந்தாள். 

புதுமண தம்பதிக்கு சடங்கு சாங்கியம் சம்பிரதாயம் என அனைத்தையும் ஒரு வாரம் தள்ளி போட்டு விட்டு வேலையை பாருங்கள் என மேலிடத்தில் என மெசேஜ் வந்து சேர்ந்து விட்டது. 

வேற யார்? ஒன்று ஜோசியகாரர் இன்னொன்று சித்ரா தான். அந்த வீட்டின் முதல் மகாராணி அவர் தானே! அடுத்த நாள் அபி ஒரு முக்கிய மீட்டிங்குக்கு கிளம்பி கொண்டிருக்க, மீட்டிங் எங்கே எப்போ வருவீங்க? என கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள் பூஜா. 

நான் வரது இருக்கட்டும் நீ எப்போ என் கூட தூங்க வருவ என அவளை அழகாக தூக்கிய அபி டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் அமர வைத்தான். பூஜாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அவனை பார்க்க திராணி இல்லை. அபி அவளின் அருகில் நெருங்கியவன். நீ…. ம்ம்ம் எதோ ஒரு விசயத்துல நீ என்னை impress… என அபி காதல் சொட்ட சொட்ட பேச வர அண்ணா! அபி.. வாங்க என்ன பண்றீங்க என சொல்லிக் கொண்டே சதீஷ் வந்தான். 

அவனது குரலை கேட்டதும் பூஜா பதட்டத்துடன் கீழே இறங்க முயற்சி செய்ய…ஆனால் அவளால் இறங்க முடிய வில்லை. அபியே ஒரு பெரு மூச்சை விட்ட படி அவளை இறக்கி விட்டான். அபி!! என சொல்லிய படி உள்ளே நுழைந்தான் சதீஷ். 

என்ன எதுக்கு இப்படி ஓடி வர? என அபி  கடுப்புடன் கேட்க..  பூஜா அங்கிருந்து வெளியே ஓடி விட்டாள். உனக்கு மேனர்ஸ் இருக்கா இல்லையா? லண்டனுக்கு போய் என்னத்தை படிச்சு கிழிச்ச என அபி முறைத்தான். 

அது ஒன்னும் இல்ல உனக்கு பிரியா போன் மெஸேஜ் எதுவும் பண்ணாலா? என கேட்டான். இல்லையே என அபி பதில் கொடுக்க… சதீஷ் தீவிரமாக யோசித்தான். 

என்ன பண்றது? எப்படி அவள் கிட்ட பேச? என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அபி கிளம்பி விட்டான். பூஜா எதையோ யோசித்தவளாக.. என்னங்க அங்கே சென்னையில் இருக்க நம்ம வீட்டில் என்னோட திங்க்ஸ் எல்லாம் இருக்கு. அதை இங்கே ஷிப்ட் பண்ணனுமே என்ன பண்றது? என கேட்டாள். 

அப்படியா ஒன்னும் கவலை இல்லை எர்ப்பாடு பண்றேன். நீ அம்மா கூட இரு. நான் வரேன் என கிளம்பி விட்டான் அபி. பூஜா எழுதிய நாட்குறிப்பு இப்பொழுது ஒருவனுக்கு குளிர கலத்தை கோடை களமாக மாற போகிறது. பார்ப்போம். 

சித்தார்த் மற்றும் ஜான்வி இருவரும் சேர்ந்து நடித்த படம் வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓட ஆரம்பித்தது. 

அடுத்து இதன்யா அவனை பாருக்குன் நேரம்… 

தொடரும்… 

இதான்யாவை பார்க்க சென்று விட்டான் பய புள்ளை 

நாளைக்கு பூஜாவின் டைரி? . சதீஸ் ..? 

EPI 431

கோடை காற்று உடலை உரச தனது ஐந்து மாத பெரிய வயிற்றை நீவிய படி அமர்ந்திருந்தாள் இதன்யா. தனக்காக சாப்பிட வில்லை அவள். தனது குழந்தைக்காக மட்டுமே உணவு எடுத்துக் கொள்கிறாள். கழுத்து நீண்டு உடல் வெளுத்து பார்க்கவே மிகவும் ஒல்லியாக இருந்தாள். ஆனால் முகத்தின் வசீகரம் கொஞ்சம் கூட குறைய வில்லை. அதே போல அவளின் முகத்தில் கவலையும் மண்டி கிடந்தது. அதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். 

நவீன் குமார் அனைத்து வேலைகளை முடித்து விட்டு தூங்க போகும் முன் தேடும் ஒரே முகம் அவள் தான். அருகில் நெருங்க நினைத்தால் சாம்பல் தான் என்பது போல பார்வை தகித்து கொண்டிருக்கும். அவனுக்கு தன் மேல் ஈர்ப்பு இருக்கிறது என எதோ ஒர் மூலையில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அப்படி இருக்க கூடாது என தனக்கு தானே சொல்லிக் கொள்வாள். 

நவீன் மிகவும் தந்திரமாக தான் பிரச்சனையை கொண்டு செல்கிறான். இதோ வந்து விட்டான் ஒரு சில புகை படங்களை எடுத்துக் கொண்டு, சித்தார்த்தின் மீதான அவிப்ராயத்தை அவளின் மனதுக்குள் ஒவ்வொரு நாளும் விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தை யை கலைக்க முடிய வில்லை. அது நமக்கு தேவையும் இல்லை. பிறக்கட்டும் அவனிடமே கொடுத்து விட வேண்டும் என்று தான் மொத்த சிந்தனையும். சரி இப்பொழுது கதைக்கு வருவோம். 

டிவியை ஆன் செய்யும் சத்தம் கேட்க சட்டென திரும்பினாள். நவீன் தான் நின்று கொண்டிருந்தான். அவள் திரும்பியதும் தன் கையில் வைத்திருந்த கவரை நீட்டினான். என்ன என்பதை போல அவள் பார்க்க, அதில் இருக்கும் படங்களை டேபிலில் அடக்கினான். அதை பார்க்க பிடிக்காமல் இதன்யா வேறு புறம் திரும்பிக் கொள்ள, இது பட promotionல சித் ஜானவி கூட இருக்கிறது. இதோ பெட்டி கூட ஓடுது. நீ அவனை பத்தி தான் பார்க்கணும் ஏன்னா உன்னோட வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவன் தான் அப்பா! என நவீன் கூறினான். 

பிளீஸ் சார் நான் எதையும் பார்க்க விரும்பல… நம்பிக்கை துரோகத்தை சந்திச்சிருக்கேன் என்னால ஜீரணிக்க முடியல. நீங்க திரும்ப திரும்ப இதை கொண்டு வந்து காட்டினால் அப்புறம் உங்களுக்கு தெரியாம நான் வீட்டை விட்டு போக வேண்டி வரும் என கூறினாள். 

அச்சோ நான் அதுக்கு சொல்லல இதன்யா. உன் கிட்ட நான் வேற என்ன கேட்க போறேன். என நவீன் சொல்ல பற்களை கடித்த படி திரும்பி பார்த்தாள். நீ சிரித்து சந்தோசமா இருக்கணும். அந்த pleasent வேணும் மா! என்றான். 

அதற்கு அவள் எத்வும் சொல்ல வில்லை. டேபிளின் மேல் இருந்த படங்களை எல்லாம் நவீன் அப்படியே விட்டு சென்று விட அவன் சென்றதும் வேகமாக உள்ளே வந்தவள் டிவியை ஆஃப் செய்து விட்டு கொஞ்ச நேரம் தூங்களாமே என கட்டிலில் படுத்துக் கொண்டாள். இன்னிக்கி வேலா வேலைக்கு சாப்பாடு சாப்பிட்டாங்களா மேடம் என நவீன் அவளை பற்றி விசாரிக்க..  அவர்கள் விவரங்களை கூறினார்கள். 

மோகன் அந்த நேரம் வந்தான். பாஸ் என அழைக்க.. ம்ம் சொல்லு என்றான் நவீன். 

இதன்யா மேடத்துக்கு இப்போ அஞ்சு மாசம் ஆகுது இப்போ fetel scan ஒன்னு எடுக்கணும் அது ரொம்ப முக்கியமான ஒண்ணுண்ணு கேள்வி பட்டேன். அதான் எப்போ பண்ணலாம்னு என பார்த்தான் மோகன். 

நவீன் அவனை கூர்ந்து பார்த்தவன். அந்த அளவுக்கு அக்கறையோ? என கேட்க… மோகன் தீவிர முகத்துடன் குழந்தையோட மூவ் ரொம்ப முக்கியம் அதுல இதன்யா மேடத்தின் ஹெல்த் கண்டிசன்சும் அடங்கி இருக்கு. அதுக்கு தான் சொன்னேன். என்றான்..

மோகன் சொல்லும் விசயங்கள் அனைத்தும் சரியாக படவே அதற்குண்டான வேலைகளை செய்ய நினைத்தவன் உடனே சதாவுக்கு போன் செய்தான் நவீன். 

எப்படி இருக்காங்க மேடம் என இளக்காரமாக சதா கேட்க..

அது fetel ஸ்கேன் எடுக்கணுமாம். எப்போ எடுக்க முடியும்? என நவீன் கேட்க… அந்த பக்கம் சிரிப்பு சத்தம் கேட்டது. 

நவீன் அமைதியாக காத்திருந்தான். சிறிது நேரத்தில் பேச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது. நீ எந்த ஸ்கேனிங்கும் எடுக்க வேணாம் என்றான். என்ன சொல்ற என நவீன் கொந்தளிக்க.. சதா சிரித்த படி நான் எதுக்கு தேவையே இல்லாம அவளை அங்கே வச்சிருக்கேன்னு நினைக்கிற? என வினவினான் சதா. 

என்ன பேசுறீங்க என நவீன் கேட்க..

மிஸ்டர் நவீன் குமார்…  ஒடிசா தான் இருக்குறதுலயே மொக்கையான ஒரு ஸ்டேட் ஆணவ கொலை, அரசியல் கொலை, நக்சலைட் நடமாட்டம், கடத்தல், கொள்ளை, என எல்லாமே அங்க இருக்கும் அது கூடவே ஹாஸ்பிடல் இருக்கவே இருக்காது. எதுவும் emergencyன்னா அம்பெல் தான். சித்தார்த்தின் வாரிசு எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் வளரனும். அந்த குழந்தையை வச்சு நான் நிறைய பிளான் போட்டிருக்கேன். எனக்கு எப்போ எது பண்ணனும்னு தெரியும் என்றான் சதா. 

அது வந்து என நவீன் தயங்க… முக்கியமா ஒரு விசயம் பேசணும். அவனோட பிஸ்னஸ் இப்போ சரிவுல தான் இருக்கு. படத்தில் மட்டும் தான் நடிக்கிறான். அது இருக்கட்டும் அவனோட சொத்துக்களை முடக்க ஆள் இருக்குன்னு சொன்னியே என்னாச்சு நெக்ஸ்ட் அதை புரோசீட் பண்ணனும் அப்போ தான் எல்லாமே நமக்கு சாதகமாக முடியும். சோ நீ என்ன பண்ற நாளைக்கு அதை தொடங்கி வச்ச்சிடு என கட்டளையிட்டான் சதானந்தன். 

நாளைக்கே வா என நவீன் கேட்க.. ஆமா நாளைக்கே என கூறினான் சதா. 

அடுத்த நாள் காலையில் informor மூலமாக விசயம் சித்தார்த்துக்கு தெரிய வர.. அந்த நாள் மாலையில் ஃபிளாஷ் நியூஸ் “வளர்ந்து வரும் நாயகி மேகா தாயாகி விட்டார். திருமணம் ஆகாமலேயே தாயாகி இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது. அதி விரைவில் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை யார் என அறிவிக்க இருக்கிறார் மேகா தயாகரன். என செய்திகள் வெள்ளி திரையிலும் பொது வெளியிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்க.. 

இங்கே வீட்டில் அவளை கை தாங்கலாக சித்தார்த் அழைத்து வந்தான். பவானி அவனுக்காகவே காத்திருக்க, மேகா புன்னகையுடன் சித்து இப்போவே நான் விசயத்தை சொல்லி இருப்பேன் நீங்க தான் கேட்கல.. நம்ம குழந்தன்னு சொல்லி இருந்தால் எவ்ளோ நல்லாருக்கும்? என மேகா அவனிடம் கேட்க..  அவளின் தலையை வருடிய சித்தார்த் கூடிய சீக்கிரத்தில் எல்லாருக்கும் சொல்லுவேன். என்றான். 

ம்ம் என அவனை அணைத்துக் கொள்ள.. அவனும் மறுப்பு ஏதும் சொல்லாமல் கட்டிக் கொண்டான். என்ன நடக்குது? என ஆவேசமாக இருவரையும் கோபத்துடன் விலக்கி விட்டார் பவானி. ஹே பாத்து என மேகாவை தாக்கினான் சித். 

சித்தார்த் என பற்களை கடித்த படி பவானி கத்த.. அத்தை நீங்க பாட்டி ஆக போறீங்க. என்னோட வயிற்றில் சித்து குழந்தை என புன்னகையுடன் கூறினாள் மேகா. அவளின் பார்வையில் வெற்றி பெற்று விட்டோம். இனி சித்தார்த் ராஜ்ஜியத்தின் ராணி நான் தான். சித்தார்த் எனக்கு அடிமை என பார்த்தாள். 

மேகாவை பார்க்க பார்க்க ரதி தேவியை போல இருந்தது பவானிக்கு. அப்படியே சித்தார்த் இன்னொரு ரவி சந்திரன் போல அவளின் கண்ணுக்கு தெரிந்தான். 

பவானி ஆவேசமாக சித்தார்த்தின் அருகில் வந்தவர் கோபத்தை அடக்க முயலாமல் அவ . அவள் சொல்றது உண்மையா? என கேட்க..  சித் மவுனமாக நின்றான். எதுவும் பதில் சொல்ல வில்லை. 

சொல்லு டா! சொல்லு என கன்னம் கண்ணமாக அரைய ஆரம்பித்தார் பவானி. ஆண்ட்டி என்ன பண்றீங்க என வேகமாக தடுக்க முயற்சி செய்தாள் பவானி. பவானி ருத்ர காலியாக முன்னால் நிற்க..  இன்னொரு தடவை என் சித்து மேலே கை வைக்கிற வேலையை வச்சுகாதீங்க என ஆவேசமாக எச்சரித்தாள் மேகா. 

பேபி டென்ஷன் ஆகாத! குழந்தை ரொம்ப முக்கியம். நீ அமைதியா உட்காரு! மதி மா என உரக்க அழைத்தான் சித். அவரோ பதட்டத்துடன் ஓடி வர . ஃப்ரெஷ் ஜுஸ் போட்டு கொண்டு வாங்க அதுக்கும் முன்னாடி தண்ணி வேணும். லைட்டா ஹாட் வாட்டர். அப்போ தான் குழந்தைக்கு எதுவும் ஆகாது. எனக்கு எல்லாரையும் விட குழந்தை ரொம்ப முக்கியம் என கூறினான். 

சித்து!! என பவானி திக் பிரம்மை பிடித்தவர் போல அழைக்க, மா நீங்க பாட்டி ஆகிட்டிங்க இன்னும் எத்தனை வருஷம் நான் வெயிட் பண்ண? சொல்லுங்க! எனக்கு வாரிசு வேணும். அது தான் ஊர் அறிய கல்யாணம் பண்ணிக்கிரதுக்கு முன்னாடியே குழந்தையை கொடுத்துட்டேன். குழந்தை பிறந்ததும் உரிமையா தோல் மேல் கை போட்டு என் குழந்தைய அணைச்சு இது தான் என் குழந்தை இவள் தான் என் பொண்டாட்டி அப்டின்னு அறிமுக படுத்த போறேன் என கூறினான். 

பவானி அதற்கு அடுத்த நொடி அங்கு நிற்க வில்லை வேகமாக வெளியே சென்று விட்டார். சித்தார்த்தும் தடுக்க வில்லை. அவர் சென்றதும் சித்தார்த்தின் பார்வை மேகா பக்கம் திரும்பி இப்போதைக்கு கீழே இருக்க ரூமில் இரு. அது தான் குழந்தைக்கு நல்லது என கூறினான். 

நீ!! என கேட்க..  

உன் கழுத்தில் தாலி கட்டிட்டு தான் இனி உன்னை தொடனும் அப்டின்னு உன்னத குறிக்கோள் வச்சிருக்கேன். நீ அந்த அளவு எனக்கு முக்கியம் என்றான் சித். 

இதை கேட்டதும் மேகாவின் கண்கள் அகலமாக விரிய… ஜுஸ் ரெடி..  குடி..  என அவளுக்கு பாசமாக கொடுத்தான். எனக்கு கனவு மாதிரி இருக்கு சித்து என மேகா கூற.. எல்லாமே நிஜம் தான் என கண்ணை சிமட்டினான். 

போதும் போதும் என சொல்லும் அளவுக்கு திகட்ட திகட்ட மேகா ஜுஸ் குடித்தாள். ம்ம் குட் இப்போ போயி தூங்கி ரெஸ்ட் எடு! நான் ஸ்டடி ரூமில் எனக்கு வேலை இருக்கு என்றவன். அவளை படுக்க வைத்து விட்டு கிளம்பினான். 

பிரியா தன் மாமனுடன் கிளம்பி விட்டாள். சுகந்தி மட்டும் பேசிக் கொண்டிருக்க இளங்கோ அங்கு நடக்கும் விசயத்தை பார்த்துக் கொண்டிருந்தார். எதுவும் பேச வில்லை. 

கலா புறபட்டவள் பிரியாவின் கையை பிடித்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு தாயின் வீட்டுக்கு கிளம்பினாள். 

பிரியா எதுவும் பேசாமல் இருந்தாள். அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஏன் என்றால் தான் இந்த காதலை… காதலிக்காமல் இருந்திருந்தால்? என மண்டையை குடைந்து கொண்டிருந்தது பல கேள்விகள். 

கலா, பிரியா இருவரும் பாப்பாத்தியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். 

*

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. காலையிலேயே ஜான்வி அமைத்திருந்தாள். ம்ம் சொல்லு ஜான்வி. 

படத்தோட promotion அப்புறம் expectations அதிக படுத்த theatre ல போய் பார்க்கணும். நீ போயிட்டு வந்திடுரயா. நான் important meeting ல மாட்டிகிட்டென் என சொன்னாள் ஜான்வி.

எங்கே? 

ஒடிசா… ம்ம் ஆந்திரா பார்டர் தான். குருதா ரோடு என்றாள். 

ம்ம் போயிட்டா போச்சு என சித்தார்த்தின் கண்கள் மின்னியது. சரி சித்து என அவள் வைக்க போக.. நெஸ்ட் மூவி? என கேட்டான் சித்து. 

உன் கூட தான் நடிப்பேன் போதுமா டா! என்றாள். 

சரி என போனை வைத்தவன் அடுத்த நாள் கிளம்பி குறுதா ரோடு கிளம்பினான். 

சித்தார்த்தின் பார்வை அவளின் வயிற்றின் மீது பரவ..  உதட்டில் புன்னகையுடன் அருகில் நெருங்கினான். 

அவனை நேர் கொண்ட பார்வையுடன் இதன்யா பார்த்தாள். 

தாடையை தேய்த்த சித்தார்த் அவளிடம், என்ன வயிறு முட்டிக்கிட்டு இருக்கு? யாரோட குழந்தை? என கேட்டான். 

அவள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல.. கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்? யாரு குழந்தை? என மீண்டும் கேட்க .

என்னோட குழந்தை என இதன்யா கூற.. ஓ ஹோ சரி சரி குழந்தைக்கு அப்பா யாரு என அவனது பார்வை வயிற்றின் மேல் இருந்த திராட்சை மீது அழுத்தமாக படிந்தது. 

ம்ம் சொல்லு என ஒவ்வொரு அடிகளாக நெருங்கினான் சித். 

இதன்யா…? 

தொடரும்…

என்னோட கதைகளின் updates.. அது கூடவே இலவச புதிய கதை … இப்போ ongoing போற ஸ்டோரி பத்தி எல்லா ud தெரிஞ்சுக்க face book ல இருக்கவங்க https://www.facebook.com/share/YDadW2TyNaai5pRQ/?mibextid=A7sQZp

இந்த link a follow பண்ணுங்க… விருப்பம் இருந்தால்… Link work ஆகலன்னா Pradhanya Kuzhali novels ன்னு search பண்ணுங்க dears … Stay connect… அனைவரையும் அதீத காதல் கதைகளின் உலகுக்கு வரவேற்கிறேன். 

EPI 432

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது.  சித்தார்த் தன்னை நன்றாக தயார் படுத்திக் கொண்டான். பெங்களூரில் இருந்து பிரைவேட் ஜெட்டில் பறந்து சென்றான். கார்ணிவல் தேட்டர். சித்தார்த் மற்றும் ஜானவி இருவரும் போஸ்டர்களில் மின்னிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு வருடங்களில் மொத்தமாக மூன்றாவது படத்தில் நடித்திருக்கிறான். அனைத்துமே வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் அதனால் மக்களிடத்தில் சித்தார்த்தின் படங்களுக்கு தனி வரவேற்பு.  சித்தார்த்தை அங்கிருக்கும் காவலாளிகள் வளைத்துக் கொண்டார்கள்..

அனைவருக்கும் ஒரு புன்னகையை கொடுத்தவன் இரண்டு மணி நேரம் படத்தில் அதாவது தியேட்டரில் அவன் செலவழிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்ய பட்டிருந்தது. அனைவருடனும் சேர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தான் சித்தார்த். இதன்யா அங்கிருக்கும் சத்ய நாராயணன் கோவிலுக்கு சென்றவள். அங்கிருக்கும் மக்களை போல தலையில் முக்காடு போட்டு கொண்டு கோவிலுக்கு சென்றவள் நவீன் குமாரால் ஏற்பாடு செய்ய பட்ட பாதுகாப்புடன் சோர்வுடன் வீட்டுக்கு வந்தாள். 

க்கும் என தொண்டை சிரும்பும் சத்தம். அந்த சத்தத்தை கேட்டதும் கால்கள் தானாக அதே இடத்தில் நின்று விட நிமிர்ந்து பார்க்க தோன்ற வில்லை. இதயத்துக்குள் ஆழி பேரலை போல  உள்ளுக்குள் பூகம்பம்.. இருந்தாலும் மனதை திட படுத்திக் கொண்டு மெதுவாக அடுத்த அடியை எடுத்து வைத்தாள். 

“லிட்டில் ஹார்ட்” என உயிரை உறுக்கும் குரல் கேட்டது. கண்களில் நீர் கோர்க்க உதடுகள் துடிக்க அத்தனையும் உள் இழுத்தவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். 

அவனது உதட்டில் புன்னகை கால் மேல் கால் போட்டு கொண்டே நட்ட நடு ஹாலில் ஆளுமையாக அமர்ந்திருந்தான். 

அவள் பின்னால் திரும்ப.. அதற்குள் இரண்டு ஆட்கள் அணை கட்டினார்கள். 

களுக் களுக் என அவனது தந்திர சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் பரவ ஆரம்பிக்க உதட்டை கடித்தவள். வேறு வழி இல்லாமல் முன்னேறினான். 

சித்தார்த்தின் பார்வை அவளின் வயிற்றின் மீது பரவ..  உதட்டில் புன்னகையுடன் அருகில் நெருங்கினான். 

அவனை நேர் கொண்ட பார்வையுடன் இதன்யா பார்த்தாள். 

தாடையை தேய்த்த சித்தார்த் மெல்ல மெல்ல அவளின் அருகில் வந்து விட்டான். அவனது பார்வை அவளை அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டே என்ன வயிறு முட்டிக்கிட்டு இருக்கு? யாரோட குழந்தை? என கேட்டான். 

அவள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல..

அதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்? யாரு குழந்தை? என மீண்டும் கேட்டவன் அவளை அணை கட்டும் விதமாக முன்னால் வந்து நின்றான். 

என்னோட குழந்தை என இதன்யா கூற..

ஓ ஹோ சரி சரி குழந்தைக்கு அப்பா யாரு என அவனது பார்வை வயிற்றின் மேல் இருந்த  கனி திராட்சை மீது அழுத்தமாக படிந்தது. உடனே அவள் உடையை சரி செய்ய இடையின் மீது தாவியது அவனது பார்வை. 

உடனே வேகமாக இடையை சரி செய்த படி அப்படியே அவளது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

பதில் தெரியாதோ!! என சித் சொல்ல.. அவனை பார்த்து முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள். 

கேள்வி கேட்டேன். பதில் சொல்லணும்.. ம்ம் சொல்லு என அவளின் முன்னால் நெருங்கி அவளை நோக்கி அடி எடுத்து வைக்க, அவளோ ஒவ்வொரு அடிகலாக பின்னால் வைத்தாள். 

கேட்டதுக்கு பதில் வேணும். என்றவன் கைகள் அவளின் மணி வயிற்றை வருட கைகள் செல்ல.. வேகமாக தட்டி விட்டாள். 

சித்தார்த் சிரித்த படி யாரோட குழந்தை இதுன்னு கேட்டேன். 

என்னோடது!! 

ஓ polination ஆ?? என சித் கேட்க… 

இதன்யா அவனை புரியாமல் பார்த்தாள். 

ம்ம் மகரந்த சேர்க்கையா என சித் பார்க்க, அவளால் அதற்கும் மேல் நிற்க முடிய வில்லை. வேகமாக அந்த இடத்தை விட்டு செல்ல போக, ஐந்து மாத கருவையும் சேர்த்து பிடித்தவன் அவளை தன் பக்கம் இழுத்தான். 

விடு டா ராஸ்கல்!! என இதன்யா அவனது கையை தட்டி விட.. சித்தார்த் அலேக்காக அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன். பெட் ரூம் எங்கே இருக்கு என அங்கிருக்கும் காவலாளிகளை   பார்க்காமல் கேட்டான். 

இந்த பக்கம் பாஸ் என சிரிப்பை உள்ளுக்குள் அடக்கிய படி வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்கள். 

இதன்யா அப்பட்ட அதிர்ச்சியுடன் அவர்களை  பார்க்க அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தவன். தூக்கிக் கொண்டு கதவை சாத்தினான். 

ஒழுங்கா வெளியே போயிடு! உன்னை கொன்றுவேன் என இதன்யா கோபத்தில் கொந்தளித்தாள். ம்ம் ஹிம் என அவளிடம் நெருங்க… இதன்யா ஓங்கி கண்ணம் கன்னமாக அவனை அரைய ஆரம்பித்தாள். கண்களில் இன்னொரு பக்கம் நீர் நிற்காமல் சென்றது.  சித்தார்த் எதுவும் பேசாமல் அப்படியே நின்றான். 

அவளின் சக்தி ஓயும் வரை அவனை அடித்தாள்.  கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கியது.  கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு அடி.. வாங்கிக்கிறேன் ரெண்டு மணி நேரம் இருப்பேன். அவ்ளோ நேரமும் அடிச்சுகிட்டே இருக்க போறியா என சித் கேட்க.. இன்னும் ஆவேசமாக அடிக்க ஆரம்பித்தாள். 

சரி டி! அடி டி என கண்களை மூடிய படி நின்றான். ஒரு சில நிமிடம் கழித்து அவள் அடிப்பது ஓய்ந்து இருக்க விசும்பும் சத்தம் கேட்டது. முழித்து பார்த்தான். கண்களை தேய்த்த படி தேம்பி தேம்பி அழுதாள். 

அருகில் இருக்கும் தண்ணீரை அவளுக்கு நீட்டினான். முகத்தை திருப்பிக் கொண்டாள். இன்னொரு பக்கம் திரும்பினாள். என் கூட இருக்க இஷ்டம் இல்ல போல சரி நான் கிளம்பி போறேன் என அவன் நகர, போடா!! அப்படியே போயிடு என இதன்யா அடி வயிற்றை பிடித்துக் கொண்டு அப்படியே மெத்தையில் அமர்ந்தாள். 

கதவு வரை சித்தார்த் செல்ல.. கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள். ஒரு பெரு மூச்சை விட்ட படி அருகில் வந்தவன். இன்னும் நாலு அடி கூட அடிச்சுக்க என்னை கொண்ணுக்க ஆனால் அழாத எனக்கு பிடிக்காதுன்னு தெரியும் தானே! நான் உயிரோட தானே இருக்கேன். சாகள தானே என கோபத்தில் கூறினான். 

அவள் அழுவதை நிறுத்தி விட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். இப்போ இருக்கவா போகவா சொல்லு டி! என சித் அவளை பார்க்க, என்னை இப்போ தான் பார்க்க தோனிச்சா? என உதட்டை சுளித்த படி கேட்டாள். 

சித்தார்த் அவளின் அருகில் ஆசையாக அமர வர..  பக்கத்தில் உட்கார்ந்த!! உன்னை மறுபடியும் அடிப்பேன் என கைகளை ஓங்கினாள்.  யார் சொன்னது? நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்றேன்னு என்னோட கண்களுக்கு தெரியும் நான் ப்ரீத் பண்ற அந்த ஆக்ஸிஜநுக்கு தெரியும். ஆனாலும் நீ இங்கே இருக்கிறது தான் நல்லது அப்போ தான் என்னோட குழந்தை நாளைக்கு தந்திரகாரனா வருவான் டி லிட்டில் ஹார்ட் என ஆசையுடன் வயிற்றை பார்த்தான். 

அவள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, சித்தார்த் அவளின் இடையை இறக்கி விட்டு மெல்ல கைகளை வைத்து படற விட்டவன். தோல் தளருது போல ரொம்ப சேட்டையா? என மெதுவாக கேட்டான். 

அது தெரியல ஆனால் எனி டைம் இங்கே நெஞ்சு மேலே வந்து முட்டுது உங்க பேபி! ஒரே ஓட்டம் தான் என கண்கள் விரிய கதை கூறினாள். நேராக நேரத்துக்கு சாப்பிடுற தானே! அந்த சத்ய நாராயணன் டெம்பிள் பின்னாடி போ! உன்னோட ultra சவுண்ட், அது கூடவே blood டெஸ்ட் எல்லாம் பண்ணிக்கலாம். ஆனால் fetal தான் என சித் தீவிர முகத்துடன் இருந்தான். 

எதை நினைச்சும் கவலை பட வேணாம் ஹெல்தி தான் உங்க குழந்தை. நைட்டு தூங்கவே முடியாது. விடிய விடிய உங்களை மாதிரியே நைட் ஷிப்ட் இப்போவே வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டான் உங்க குழந்தை என்றாள். 

சித்தார்த் அவள் பேசுவதை மட்டும் கேட்டவன் மெதுவாக அவளை அணைத்த படி ரொம்ப கஷ்டமா இருக்கா! என கேட்க..  ஆமா என்னையும் கூட்டிட்டு போங்க புத்தா! அந்த ரப்பிஸ் நவீன் குமார்! அவனை சுட்டு பொசுக்கும் ஆத்திரம் வருது. என்றாள். 

என்ன பண்றான்? மிஸ் behave பன்றானா? என தாடைகள் இறுக கேட்டான். இல்ல அப்படி இல்ல என இதன்யா மறுக்க… 

சித்தார்த் மவுனமாக இருந்தான். எதுவும் பேச வில்லை. இதன்யா அவனை தாவி அனைத்துக் கொண்டவள். எனக்கு தூக்கம் வர மாட்டிக்கிது. இந்த மாதிரி டைம்ல எப்போவும் ஒரு பொண்ணுக்கு அவளோட கணவன் கூட இருக்க தான் ஆசை படுவாளாம். எனக்கு அதை விட அதிகமா இருக்கு. அட்லீஸ்ட் தூரம் ஓகே ஆனால் போன் கூட நீங்க பன்றத்தில்லை. போன் use பண்ண கூடாதுன்னு ஸ்றிக்டா சொல்லிட்டீங்க!! அது தான் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… எப்போ டா வீட்டுக்கு வருவோமன்னு இருக்கு புத்தா!!

மேகா கன்சீவா இருக்கா த்ரீ மந்த் என்றான் சித். அது தான் தெரியுமே! நான் தானே பார்த்தேன் என இதன்யா முகத்தை சுழிக்க, 5 month’s ஆகட்டும் அவளோட utrus ல இருந்து sample எடுத்து செக் பண்ண போறேன். நான் ஆல்ரெடி வச்சிருக்க report கூட இது மேட்ச் ஆச்சுன்னா! ஆட்டம் அப்போ ஆரம்பிக்கும். 

எனக்கு பயமா இருக்கு புத்தா! நம்ம குழந்தை என அவள் வறுத்த பட… சித்தார்த் கர்வனாக புன்னகைத்தான். 

எதுக்கு சிரிக்கிரீங்க? என இதன்யா கேட்க… சவுத்ல உன்னை எங்கே கூட்டி போனாலும் நீ பாதுகாப்போட தான் இருப்ப. ஏன்ன்னா நீ சித்தார்த் பொண்டாட்டி. உன்னை சுத்தி இருக்கிற எல்லாரும் நம்ம ஆளுங்க… எது நடந்தாலும் என்னோட காதுக்கு வந்திடும் டி! என தலையை தலையோடு முட்டினான். 

ம்ம் என அவள் பதிலளிக்க… நீ நல்லா சாப்பிடு. ஹெல்த் தான் முக்கியம் சீக்கிரம் பிரச்சனையை முடிச்சிட்டு உன்னை கூட்டிட்டு போவேன். இதன்யா சித்தார்த் ரொம்ப புத்திசாலி பொண்ணு! அதனால் என் குழந்தை பிறக்கும் போதே ரிஸ்க் எடுத்து வரும். நாளைக்கு இந்த உலகத்தில் சர்வைவ் பண்ண போல்ட்ஆ ஹேண்டில் பண்ண கத்துக்கும் என்றான். 

ம்ம் என இதன்யா தலை ஆட்டினாள். சரி இவளோ தூரம் வந்திருக்கேன். என்னை மேடம் கவனிக்கவே இல்லையே என சித்தார்த்தின் கைகள் அவளின் அங்கங்களின் மேல் செல்ல, இதன்யா…? 

தொடரும்.. 

EPI 433

சரி இவளோ தூரம் வந்திருக்கேன். என்னை மேடம் கவனிக்கவே இல்லையே என சித்தார்த்தின் கைகள் அவளின் அங்கங்களின் மேல் செல்ல, இதன்யா அவனை தள்ளி விட்டாள். 

ஹே என்ன டிஇஇஇ!! என சித்தார்த் அவளின் முகத்தை பார்க்க… தொட கூடாது. 

ஏன்?? ஏன் தொட கூடாது. உன்னை எவ்ளோ மிஸ் பண்றேன்னு இது கிட்ட கேளு என அவளின் கைகளை எடுத்து அவனது உயிர் நாடியில் வைத்தான். 

எல்லா பிரச்னையும் இதால வந்தது. என கொஞ்சம் அழுத்தினாள். 

ஹே செத்திடுவேன் டி! என சித் அதிர்ச்சியுடன் கூற..  அவனை முறைத்த படி பார்த்தவள். உங்களுக்காக தான் இங்கே வந்து கிடக்கிறேன். நீங்க பாட்டுக்கு பொசுக்குன்னு செத்துருவேன்னு சொல்றீங்க!  இனிமே இந்த வார்த்தை உங்க வாயிலிருந்து வந்தது?  அப்புறம் நான்  செ… என்று அவள் ஆரம்பிக்க…  அதற்குள் சித்தார்த் அவளின் வாயில் உதட்டோடு உதட்டை பொருத்திக் கொண்ட முத்தமிட ஆரம்பித்தான். 

முத்தங்கள் ஆழமானது. அவளுக்கு மூச்சு முட்டாமல் முத்தமிட்டவன் மணி வயிற்றை வருடி கொடுத்துக் கொண்டே இருந்தான். சித்தார்த் அவளிடம் இருந்து மெதுவாக நகர்ந்து படுக்கையில் கிடத்தியவன். லிட்டில் ஹார்ட் இருக்க இடம் பெருசா இருக்கே! ம்ம் என உதட்டை துடைத்துக் கொண்டே அவளை பார்த்தான். 

ச்சீ தொடாதீங்க! என கைகளை விலக்கி விட்டாள். 

கடவுள் படைச்சதே நான் அப்புறம் இதோ என வயிற்றை வருடியவன். உள்ளே இருக்கிற ஆளுங்க வெளியே வந்ததும் யூஸ் பண்றதுக்காக தான் அது ரெண்டும்  அப்போ as a பாதரா நான் செக் பண்ணனுமா?  இல்லையா?  என்று கண்ணடித்தான் அவளைப் பார்த்து. 

என்ன பண்றீங்க புத்தா இது நம்ம வீடில்லை. அந்த நவீன் குமார்து. அவன் வந்திட போறான் என இதன்யா சொல்ல.. அந்த நாயை பத்தி இப்போ எதுக்கு டி நினைக்கிற? என்றவன் மெல்ல அவளை கட்டிலில் கிடத்தி உதட்டில் முத்தமிட்ட படி அவளின் வனப்பான இரண்டு அங்கங்களையும் பார்த்தான். 

கண்கள் அதே இடத்தில் நிலை கொண்டது. வேணும் டி! இப்போ பார்க்கணும். அப்போ விட இப்போ ரொம்ப ரொம்ப tempt பண்ணுது. Oh இதன்யா என ஆவேசமாக அவளை ஆராய தொடங்கினான். 

வேணாம் புத்தா! வெனாஆ!! என்றவள் கண்களை தாபத்துடன் மூடி கிடந்தாள். வேண்டும் என்பது தான் இதன் அர்த்தம். எவ்வளவு நேரம் அந்த ஏகாந்தம் என தெரிய வில்லை அவன் எட்ச்சில் படுத்தியதில் உள்ளிருந்த குட்டிகள் தன் அன்னையின் சந்தோசத்தில் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டது. 

போதும் புத்தா! என அவள் அவனது தலையை வருடி கொடுத்தாள். இரு டி என அவளின் மணி வயிற்றை வருடினான். முத்தம் மட்டும் கணக்கில்லாமல் எல்லையை கடந்து கொண்டிருந்தது. இருவரும் வேறு உலகத்துக்கு சஞ்சரித்துக் கொண்டிர்ந்தார்கள். ரெட் பேபிஇஇ!! என மெதுவாக அழைத்தான். 

ஹம் என மூச்சு வாங்கிய படி பதில் கொடுத்தாள் முனகளில், இப்போ பண்ணலாமா டி! ரெடி ஆகிட்டேன் நான். அதுவும் உன்னை பார்த்ததும் ஆக்டிவெட் ஆகிடுச்சு என அவளின் கைகளை எடுத்து வருட வைக்க அவன் நினைக்க, அவளே தானாக முன் வந்து வருடி கொடுத்ததில் கணக்கே இல்லாமல் முத்தங்கள் இன்னும் ஆழமானது. 

பண்ணலாமா! ம்ம் என மூக்கோடு மூக்கை உரசியவன் அவளின் நெற்றியில் மெல்ல முட்ட, இதன்யா அவனது சங்கு முழுங்கிய கழுத்தை வளைத்து மூச்சு முட்ட நெருங்கி ஒரு கடி கடித்தாள். ப்ச் என அவளின் ஒற்றை திராட்சையை நருக்கென கடித்தான். 

ஹஹாஆ!! என இதன்யா கத்திக் கொண்டே வலியில் உதட்டை மடித்து கடிக்க, sound amazing baby!! என அவளை மெதுவாக கிடத்தியவன் கட்டிலின் விளிம்புக்கு கொண்டு வந்து அவளை அரங்கேற்றம் செய்யும் நேரம், கிராதகன் வந்து விட்டான். 

சித்தார்த்தின் போன் விடாமல் அடிக்க குறுஞ்செய்தியில் நவீன் வந்து விட்டான் என செய்திகள் வர, விடுவான் இல்லை. சித்தார்த்தின் முகத்தில் கோபத்துக்கு உண்டான ரேகைகள் பரவி கிடந்தது. 

என்னாச்சுங்க? என அவள் புரியாமல் பார்க்க, மொண்ணை நாயி வந்திடுச்சு! என்றவன் அவளின் கெண்டை கால்களை விரித்து தன் உதிறத்துக்கு உயிர் கொடுத்து இவ்வுலகத்துக்கு கூட்டி வரும் கதவுகளுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். 

புத்தா என்ன பண்றீங்க? அந்த ஆளு வந்துட்டு இருக்கான் அப்புறம் என்னோட தியாகத்துக்கு அர்த்தம் இல்லாம போயிடும் என கத்தினாள். இரு டி அவனுக்கு நான் எதுக்கு பயப்படனும் என அவ்விடத்தில் இருந்து துளி கூட சித்தார்த் நகர வில்லை. 

சித் அவளுக்கு உச்சம் காட்ட ஆரம்பித்தான். இதன்யாவின் முகம் தேக சுகத்தில் மெய் சிலிர்த்து உணர்வுகள் வெடிக்க கிறங்கி கிடந்தாள். பேபி! லிட்டில் ஹார்ட் நீ எனக்கு ரொம்ப முக்கியம் உன்னை அப்படியே விட்டு நான் கிளம்புறேன்னு நினைச்சுக்காத! என்னோட ஒவ்வொரு நிமிடமும் உன்னை பத்தி தான்! என்னோட லிட்டில் ஹார்ட்ன்னு நீ தான் டி! என்றவன் முத்தமிட்டு அவளின் வாசனையை உள் இழுத்துக் கொண்டான். 

ஒரு சில நொடிகளில் அவள் மெதுவாக கண் விழிக்க.. சித்தார்த் அங்கு இல்லை. ஜன்னல் வழியாக பறந்து விட்டான். உள்ளுக்குள் தாயை பிரிந்த குழந்தையை போல கண்ணீர் முட்டிக் கொண்டு வர மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள். நவீன் வேகமாக அவளின் அறை கதவை தட்ட ஆரம்பித்தான். 

இதன்யா இதன்யா என பதட்டத்துடன் தட்டினான். அவள் மெதுவாக எழுந்து தன்னை சமன் படுத்திக் கொண்டவள். உடையை சரி செய்த படி கண்ணீரை துடைத்துக் கொண்டு முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கதவை திறந்தாள். 

சொல்லுங்க சார் என இதன்யா அவனை பார்க்க, இவ்வளவு நேரம் என்ன பண்ண? நான் பயிந்தே போயிட்டேன். உன் கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கதவை தாழ் போடாதேன்னு? என அவன் பேசிக் கொண்டிருக்க..  உள்ளுக்குள் அவளுக்கு கோபம் கனன்று கொண்டு வந்தது. ஆனால் வேறு வழி இல்லாமல் பற்களை கடித்த படி நின்று கொண்டிருந்தாள். 

வெளியே காவலாளிகள் எந்த உணர்ச்சியும் வெளி படுத்தாமல் நவீனின் அருகில் வந்து காதில் எதோ கூறினார்கள். அதில் கொஞ்சம் அவனது முகம் பதட்டத்தை தத்தெடுத்து கொண்டது.

காவலாளி யைப் பார்த்தாள். இவர் தானே என்னோட ரூம் எங்கே இருக்குன்னு புத்தா கிட்ட சொன்னது. அப்போ இதுக்கு அர்த்தம் என்ன? இங்கே இருக்கிற எல்லாரும் நம்ம ஆளுங்க தானா! என நினைத்தவள் முகத்தில் கொஞ்சம் நிம்மதி பரவியது. என்னாச்சு? என முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தாள் இதன்யா. 

அது நீ உள்ளேயே இரு! ரெஸ்ட் எடு! நான் வ.. வரேன்.. வந்து.. வந்துடுறேன் என தடுமாறினான். 

என்னாச்சு சார் என இதன்யா விடாப்பிடியாக நிற்க.. நான் தான் சொல்றேன்ல உள்ளே போ இதன்யா என நவீன் அவளிடம் கொஞ்சம் குரலை உயர்த்தி பேசவும். எதிர்பார்க்கலல்ல நான் வருவேன்னு சுத்தமா expect பண்ணவே இல்லல்ல என கேட்டுக் கொண்டே முன்வாசல் வழியாக உள்ளே வந்தான் சித்தார்த். 

இதன்யா கண்கள் விரிய அவனை பார்த்தவள். பாதியிலேயே விட்டுட்டு போட்டீங்க என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டாள். திறந்த வீட்டுக்கு உள்ளே எதோ புகுந்த மாதிரி வீட்டுக்குள் நுழைஞ்சிருக்க? உன் கிட்ட எண்ணத்தை சொல்ல முடியும் ஹான் என நவீன் குமார் பேசினான். 

அவனது மனதில் ஒரு வேளை இதன்யா அவன் பக்கம் திரும்பி விட்டால் இந்த ஐந்து மாதங்கள் எடுத்த அத்தனை வேலைகளும்  வீணாகி விடும் என உள்ளுக்குள் தோன்றியது. இதன்யா சிரிப்பை அடக்க முடியாமல் அறையின் பக்கம் திரும்பிக் கொண்டாள். நவீன நினைக்க நினைக்க அவளுக்கு சிரிப்பாக வந்தது. எதையும் நம்பும் மாங்கா மடையனாக இருக்கிறானே? என உள்ளுக்குள் தோன்றியது. 

அவள் அடுத்த அடி எடுத்து வைக்க… ஹே நில்லு டி! என உரக்க அழைத்தான் சித்தார்த். அவன் கண்களில் சுவாரஸ்யம் கொட்டி கிடந்தது. 

என்ன என தெனாவட்டாக திரும்பினாள் இதன்யா.  அவன் கிட்ட என்ன பேச்சு நீ உள்ளே போ இதன்யா என நவீன் அவளை உள்ளே அனுப்புவதிலேயே குறியாக இருந்தான். ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் உன்னோட வயித்துல வளருற குழந்தைக்கு அப்பா யாரு என நேராக ஒவ்வொரு அடிகளாக வைத்தவன் நேராக இதன்யாவை நெருங்கும் பொருட்டு வந்து விட்டான். 

டேய் ராஸ்கல் என நவீன் சித்தார்த்தை எதிர்க்க கை ஓங்கிட..  நான் உன்னை பார்க்க வரல..  இதோ இவள் கிட்ட நாலு வார்த்தை நாக்கை புடுங்கி மெல்லுற மாதிரி கேட்கணும். அதுக்கு தான் வந்தேன். உனக்கு மயிருல கூட இங்கே சம்மந்தம் இல்ல. சோ கொஞ்சம் தள்ளி போ! என்ற சித்தார்த் இதன்யாவின் தலையை பிடித்தான். 

நவீன் பாய்ந்து கொண்டு வர, அதற்குள் சித்தார்த்தின் காவலாளிகள் அவனை பிடித்துக் கொண்டார்கள். பார்த்தியா இதன்யா இது தான் அவனோட உண்மையான குணம், இத்தனை நாளாக உன்ன  நடிச்சு ஏமாத்தி இருக்கான். இப்போ அவனோட வேலைய முழு நேரமா நடிக்கிறதா வச்சிருக்கான்.  இதுல இருந்து என்ன தெரியுது?! இவன் இந்த ரெண்டு வருஷமா உன்ன நல்லா ஏமாத்திருக்கான்.  பயன்படுத்தி இருக்கான் என்று வாய்க்கு வந்தபடி  கூறினான். 

சித்தார்த் இதை கேட்டதும் கோரமாக சிரித்தான்.  இதன்யா அவனை பார்த்துக் கொண்டிருக்க, இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப டா! என நவீன் கூற…  ஓ அப்படியா அப்போ முதல்ல உன் கூட பேசிட்டு அப்புறம் இவள் கூட பேசுறென் என இதன்யாவை விட்டு நகர்ந்தபடி நவீனின் அருகில் வந்து நின்றான். 

இதன்யா பேச வர,  preganant லேடீஸ் இதயம் பலவீனமாய் இருக்கிற மாதிரி நடிக்கிறவ,  கொஞ்சம் உள்ள போனா நல்லா இருக்கும்ன்னு  நினைக்கிறேன் என்று சித்தார்த் இதன்யாவை பார்த்து கொண்டே கூற

அவளோ அவனை கண்டபடி முறைத்தாள்.  நவீன் சித்தார்த்தின் மேல் கை வைக்க போக..  அய்யயோ அய்யோ எல்லாத்துலயும் அவசரம். கொஞ்சம் பொறுங்க பாஸ்! மேடம் போகட்டும்.  முதல்ல உன் கட்ட சங்கதி பேசிட்ட  அப்புறம் அவளுக்கு இருக்கு. என்றான் பற்களை நரணரத்துக் கொண்டே. 

என்ன டா? என்ன என நவீன் கேட்க.. 

சித்தார்த்தின் பார்வை கடுமையாக இதன்யாவின் மீது இருக்க, அவள் வேறு வழி இல்லாமல் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள். 

ம்ம் போயிட்டா என சித்தார்த் வாய்மொழியாக கூறிக் கொண்டே சரி விஷயத்துக்கு வருவோமா? என அவனை குறும்பாக பார்த்தான் செய்தார் நவீன் அவனை ஊடுருவை பார்த்துக் கொண்டிருக்க.. 

என்ன அப்படி பார்க்கிறாய்? நான் எதைப்பற்றி பேச போறேன்ன்னு நினைக்கிற? என சித் எகத்தாளனாக கேட்க.. 

நீ எதை பத்தி பேசினா எனக்கு என்ன சொல்லிக் கொண்டேன் நவீன் வேறு பக்கம் திரும்பிக்கொள்ள அதுதானே பார்த்தேன் நவீன் சார் ரொம்ப ரொம்ப புத்திசாலி என்று சித்தார்த் சிரிக்க ஆரம்பித்தான். 

இப்போ எதுக்கு சிரிக்கிற?  என்ற நவீன் கேட்க..

சித்தார்த் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டே நேராக அமர்த்தவன்.  தலையை மட்டும் நவீன் பக்கம் திருப்பி, அப்புறம் நாளைக்கு எத்தனை மணிக்கு ரெயிட் வர போறாங்க?  என்று கேட்டான்

நவீன் அப்பட்டமான அதிர்ச்சியுடன் சித்தார்த்தை பார்க்க…  அவனும் சிரித்தபடி எப்படியும் நான் ஜெயிலுக்கு போக மாட்டேன் என்று கூறினான் சித்தார்த். 

நவீன் புரியாமல் சித்தார்த்தை பார்க்க..  அவனும் கைகுட்டி சிரித்தபடி,  ஆமா கண்டிப்பா ரைடு முடித்ததும் நேரா போலீஸ் இந்த வீட்டுக்கு வரும் என்று சிதார்த் கூறினாள். 

எதுக்கு என்று பதட்டத்துடன் நவீன் கேட்க என இந்த வீட்ல தான் அந்த நீ என்ன போட்டு கொடுக்க…  பிளான் பண்ணல அந்த ஆள பிடிக்கிறதுக்கு… ஆனால்  அவங்க இந்த வீட்ல தான் இருக்காங்க என்று ஏதாவது கூற…

என்ன சொல்ற என்று  மீண்டும் நவீன் மீண்டும்  குழப்பத்துடன் கேட்க..

சித்தர் செரித்தபடி அது ஒன்னும் இல்ல மிஸ்டர் நவீன் குமார் என்னோட சொத்துக்கள் அதாவது சந்திர மௌலி பவானி குரூப்ஸ், and என்னோட தனிப்பட்ட சினிமா வாழ்க்கையில,  நான் சேர்த்த பணம் எல்லாமே எப்படி எல்லாமே ஒருத்தி பேர்ல தான் இருக்கு என்று கூறி முடித்தான். 

நவீன் அப்பட்டமான அதிர்ச்சியுடன் சித்தார்த்தை பார்க்க.. 

சித்தார்த் கண் சிமிட்டியபடி ஆமா மொத்தத்தையும் நான் இதன்யா பேருக்கு தான் மாற்றி வச்சிருக்கேன்.  சோ நீ பிளான் பண்ண மாதிரி ரைடு நாளைக்கு வந்தாங்கன்னு வச்சுக்கோ!  கவர்மெண்ட் ரெஜிஸ்டரேஷன் ஆபீஸ்ல இருந்து பைல இதன்யா பேர் தான் இருக்கும்.  அவ்வளவுதான் நாளைக்கு பிடிக்க வருவாங்க.. 

அதுக்கு தான்…  அப்போ அவகிட்ட சொல்லிடு இத பத்தி வேணா இப்போ நானே பார்க்க போறேன்.  நானே சொல்லிட்டு வரேன் என சித்தார்த் நகர்ந்தான். 

நில்லு என நவீன் கூற ..

சித்தார்த்….? 

தொடரும்.. .

Romantic+++ 

கமெண்ட் பண்ணுங்க .

நாளை போதை தேன் ஆரம்பிக்க போறேன். சின்ன கதை தான்… அதீத காதல் கதை உங்களுக்காக காத்திருக்கு. 

என்னோட கதைகளின் updates.. அது கூடவே இலவச புதிய கதை … இப்போ ongoing போற ஸ்டோரி பத்தி எல்லா ud தெரிஞ்சுக்க face book ல இருக்கவங்க விருப்பம் இருந்தால்…  Pradhanya Kuzhali novels ன்னு search பண்ணுங்க dears … Stay connect… அனைவரையும் அதீத காதல் இலவச காதல் கதைகளை படிக்க என்னுடைய கதைகளின் உலகுக்கு வரவேற்கிறேன்.

EPI 434

சித்தர் சிரித்தபடி அது ஒன்னும் இல்ல மிஸ்டர் நவீன் குமார் என்னோட சொத்துக்கள் அதாவது சந்திர மௌலி பவானி குரூப்ஸ், and என்னோட தனிப்பட்ட சினிமா வாழ்க்கையில,  நான் சேர்த்த பணம் எல்லாமே எப்படி எல்லாமே ஒருத்தி பேர்ல தான் இருக்கு என்று கூறி முடித்தான். 

அனைத்து சொத்துக்களையும் நம்பிக்கையான ஒருத்தர் மீது மாற்றி வைத்தால் பிற்காலத்தில் பிரச்னை வராது என நினைத்திருந்தான் சித்தார்த். அப்போதே அவன் மனதில் யாரோ ஒருவர் மீது மாற்றி வைப்பதற்கு பதிலாக தான் வாழ்வின் அர்த்தம் ஒருத்தி தன் வாழ்க்கையின் மேலே எழுதி வைக்கலாம் என நினைத்து தான் மொத்தத்தையும் இதன் யாவின் மீது மாற்றி வைத்தான். ஆனால் அவன் அன்று செய்த இந்த சின்ன விசயம் நல்லதாக தான் முடிந்திருக்கிறது.

சித்தார்த் சொன்ன விசயத்தை கேட்டு நவீன் அப்பட்டமான அதிர்ச்சியுடன் சித்தார்த்தை பார்க்க.. 

சித்தார்த் கண் சிமிட்டியபடி ஆமா மொத்தத்தையும் நான் இதன்யா பேருக்கு தான் மாற்றி வச்சிருக்கேன்.  சோ நீ பிளான் பண்ண மாதிரி ரைடு நாளைக்கு வந்தாங்கன்னு வச்சுக்கோ! என்று இழுத்தவன்.  கவர்மெண்ட் ரெஜிஸ்டரேஷன் ஆபீஸ்ல இருக்க எல்லா பைலயும் இதன்யா பேர் தான் இருக்கும்.  அவ்வளவுதான் நாளைக்கு பிடிக்க வருவாங்க.. அவள் ஜெயிலுக்கு போயிடுவா! அப்புறம் நீ அவளை கல்யாணம் பண்ண நினைச்சது எதுவும் நடக்காது. மொத்தமா ஊத்திக்கும் எப்படி பார்த்தாலும் நான் safe என்றவன். உடலை முறுக்கிக் கொண்டே சரி இரு வரேன் இந்த சந்தோச விசயத்தை அவள் கிட்ட சொல்லிட்டு வரேன் என நகர்ந்தான். 

நவீணுக்கு தலையே வெடிப்பது போல இருக்க, இதை இப்படியே விட கூடாது அய்யோ! என பதட்டமானவன் வேகமாக அவனை அழைத்தான். சித்தார்த் நில்லு!! நில்லு என கத்தினான். 

என்ன சீக்கிரம் சொல்லு! எனக்கு டைம் ஆகுது. என மணியை பார்த்தான். 

அவள் கிட்ட சொல்லாத உடைஞ்சு போயிடுவா என்றான் நவீன். 

சித்தார்த் அவனை பார்த்து களுக் களுக் என சிரிக்க ஆரம்பித்தான். B* எதுக்கு சிரிக்கிற? என நவீன் கேட்க… ஹலோ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க அவ்வளவுதான் மரியாதை உனக்கு பின்னாடி மட்டும் தான் ஆள் இருக்காங்கன்னு நினைச்சியா டா நான் நெனச்சனா உன்ன ஒன்னும் இல்லாம பண்ணிடுவேன் என்று நரநரத்தான் நவீன்குமார்.

சித்தார்த் கிண்டல் தொனியில் அதுதான் பார்த்தாலே தெரியுதே என்று கூறியவன்  இப்போ நான் போய் யாரை பத்தி சொல்லுவேன்னு நினைச்சுட்டு இருக்க..

அவளை ஜெயிலுக்கு போக வைப்பேன்னு நினைச்சுட்டு இருக்கியா டா என்று சிரிக்க ஆரம்பித்தான். 

நவீன் புரியாமல் சித்தார்த்தை பார்க்க இப்ப போய் நான் சொல்ல போறதே! உன்ன பத்தி தான் என்று கூறினான். .

என்ன பத்தி என்ன சொல்ல போற என்று நபியின் கேட்க நீதான் என் மேல கிஸ் குடுத்தேன்னு சொல்லுவேன். 

நீ ஒன்றும் இல்லாம போகணும்னு தான் இதை நீ நெனச்சிட்டு இருக்கா அதனால அவ என்ன நல்ல விதமா தான் நினைப்பா.  அவளுக்கு சார்பா உன்னை நான் பழிவாங்குவத தான் நினைப்பா போடா என்ன வேணாலும் சொல்லிக்கோ!  நான் கூட பயந்துட்டேன் என்று கூறினான் நவீன் குமார் 

சித்தார்த் மெல்ல சிரிக்க ஆரம்பித்தவன் ஓ இப்படி வேற ஒரு நம்பிக்கையில் சுத்திட்டு இருக்கியா என்று வாயில் முணுமுணு தான் என சொன்ன என்று கோபமாக நவீன் குமார் கேட்க ஒன்னும் இல்ல இதன் ஞாபகப் பத்தி உனக்கு தெரிஞ்சத விட எனக்கு 100 மடங்கு தெரியும் புரியுதா அவ என்ன நினைப்பான் என்ற எனக்கு தெரியும் எப்பவும் அடுத்தவங்களுக்கு எந்த பழியும் போடவும் மாட்டா நினைக்கவும் மாட்டான் அப்படி இருக்கிறவன் குழந்தை வர கொடுத்தோம் என்ன ஒன்னும் இல்லாம போகணும்னு நினைப்பாளா சொல்லு என்று கேட்டான். 

அந்த குழந்தை அது உன்னோடது இல்ல என்று வேகமாக நவீன் சொல்ல..

அப்போ வேற யாரோடது?  உன்னோடதா? என்று பற்களை கடித்தபடி கோபத்தில் கண்கள் சிவக்க பார்த்தான்.

ஆனால் அதற்கு நவீனால் என்ன பதில் சொல்ல முடியும்? அவன் விக்கித் நின்று கொண்டிருக்க.. 

அது என்னோட குழந்தை என்று தீவிரமான குரலில் உன்ன பக்கத்துல கூட நெருங்க விட மாட்டாளே!!  எனக்கு தெரியும் அவளோட அடி ஆழ மனசுல நான் தான் இருக்கேன்.  ஆனா எனக்கு அவ தேவை இல்லை என்று வேண்டுமென்றே நவீன் முன்னால் கூறினான் 

அதுதான் எனக்கும் வேணும் உனக்கு அவ வேண்டாம் உன் கூட இருந்தா அவ சந்தோஷமா இருக்க மாட்டான் அவ என் கூட இருக்கணும் நான் அவளை ராணி மாதிரி பார்த்துப்பேன் என்று நவீன்குமார் சொல்ல பாத்துக்கோ பாத்துக்கோ குடும்பமே அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்ட குடும்பம் அப்படித்தான் இருக்கும் என்று கூறினான் சித்தார்த், நவீன் பாய்ந்து கொண்டு அடிக்க வர அதற்குள் காவலாளிகள் பிடித்துக் கொண்டார்கள்

சரி அதை விடு இப்போ உன்ன பத்தி வண்டவாளத்தை நான் கொஞ்சம் தண்டவாளம் ஏத்திட்டு வரலாம்னு நினைக்கிறேன்.  சரி நான் போய் அவகிட்ட உன்ன பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன். அவ ஜெயிலுக்கு போற விஷயத்த என்ன சொல்லிடுறேன் என்று சித்தார்த் இரண்டு அடிகள் வைக்க… 

நாளைக்கு அப்படி எதுவும் சொல்லிடாத என்று நவீன் பேக் அடித்தான். ஏன் அவதான் இதுவும் தப்பா நினைக்க மாட்டான்னு சொன்னா? நான் போய் சொல்றேன் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சித்தார்த் கூற..  

வேண்டாம் என்று கத்தினான் நவீன் குமார். 

சித்தார்த் அவனை மேலும் கீழும் பார்க்க… 

நவீன் மெதுவான குரலில் நான் அந்த கஷ்டம் ஆபிஸர்ஸ் கிட்ட பேசிக்கிறேன் யாரும் உன் வீட்டுக்கு ரைட்டுக்கு வர மாட்டாங்க என்று உறுதி அளித்தான்

வந்தாலும் எனக்கு பிரச்சனை இல்ல.  ஏன்னா என்னோட சொத்துக்கு எல்லாமே அவ தான் பினாமி என்று கூறியவன்..

இரண்டடி வைத்துக் கொண்டே நீ வேணும்னா என்னோட சொத்தை அபகரிக்கணும்னு நினைச்சா,  அவ கிட்ட போய் கேளு.   உன்னை காரி என்று ஆரம்பிக்க..

டேய் நீ ரொம்ப ரொம்ப ஓவரா பேசுற என்கிட்ட அடிவாங்கிய செத்துருவ என்று நவீன் கமார் கூற . 

நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதை மட்டும் நடக்காது.  நீ பொறந்தா உன்னை எதிர்க்கறதுக்காக கண்டிப்பா நான் பொறப்பேன்.  அது முதல் ஆளா இருந்தாலும் சரி கடைசியா இருந்தாலும் சரி என்று கூறியவன்.  நேராக அவளின் அறையை நோக்கினான். 

போடா போய் அவகிட்ட அடி வாங்கிட்டு வா என்று கூற

அடிச்சாலும் பரவால்ல அவளை நான் கஷ்டப்படுத்தணும் அதுதான் எனக்கு வேணும் என்ன விட்டுட்டு போயும் போயும் முத்தின கத்திரிக்கா உன்னை நம்பி வந்திருக்கா பாரு அதனால அவளை நான் சும்மா விட மாட்டேன்.  என்று சித்தார்த் நேராக அறைக்குள் நுழைந்தான். 

நவீன் குமார் பாய்ந்து கொண்டு வர எங்க பாஸ் அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு வந்துட்டுவாரு உங்கள மாதிரி நினைச்சீங்களா?  கொஞ்சம் பொறுமையா இருங்க.  என்று காவலாளிகள் பதில் அளித்தார்கள்..

நவீன் குமார் அவர்களை ஏளனமாக பார்த்தவன் பெரிய பாஸ் நான் சொல்றதை கேளுங்க நீங்க எனக்கு சாதகமா வந்துடுங்க.  அவன் கொடுக்கிறது விட நிறைய பணம் நான் கொடுக்கிறேன் என்று நவீன் குமார் அழைக்க..

உயிரே கொடுத்தாலும் அது எங்க சித்தார்த் கிருஷ்ணாவுக்காக தான் நீ கூப்பிட்டா உன் பின்னாடி நாங்க வந்துருவோம் என்று நினைக்கிறாயா என்று வயிற்றில் ஒரு குத்து விட்டார்கள்.

இதை நவீன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை சித்தார்த்தாக இருந்தால் கூட அடித்திருக்க மாட்டான்.  ஆனால் இந்த கூலி நாய்கள் அவனை அடிக்கிறதா இது என்ன பிரமாதம் இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கிறது?  என்பது போல இன்னொரு பக்கம் சயந்தனின் மகன் சதானந்தன் காத்துக் கொண்டிருக்கிறான்.  அவனிடம் செருப்படி வாங்கிவிட்டால், நவீன்  தானடா விட்டாலும் தன் தசையாடும் என்று கூறுவார்களே.  அதைப் போல நவீனனுடைய ரத்தமே 10 100 அடி பாயும் போது நவீன் எம்மாத்திரம்? 

பார்க்கலாம் யாரது கூடிய சீக்கிரம் உங்களுக்கே தெரிய வரும். 

சரி இப்ப ரூமுக்குள்ள போய் சித்தார்த் என்ன பண்ணிட்டு இருக்கான் வாங்க அதையும் பார்த்துடலாம். 

இதன்யா அவன் உள்ளே வருவதை தெரிந்து கொண்டவள். வேகமாக முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வேறு புறம் திரும்ப..

எதுக்குடி இப்படி போற?  அந்த நாய் வேற வெளியே இருக்கான். என்று சித்தார்த் பெரும் மூச்சை விட்டு அவளை பின்னால் இருந்து அணைத்தான். 

எதுக்கு என்கிட்ட சொல்லாம போனீங்க? என்ன தவிக்க விட்டுட்டு போயிருக்கீங்க?  நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?  என்று இதன்யா கூறினாள்.

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டபடி அவன் வரான் என்று மெசேஜ் வந்துச்சுடி.  உனக்கே தெரியும்ல்ல என்று அவளின் முகத்தை ஏந்திக்கொள்ள,  அதுதான் எனக்கு தெரியுமே உங்களை அப்பவே போக சொன்னேன்ல என்று இதன்யா பிதிக்கி  கொண்டே கூற..

கரெக்டு தான்.  ஆனா என்னோட லிட்டில் ஹார்ட்ட விட்டு என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல. அதனால தான் ரிஸ்க் எடுத்து உனக்கு முத்தத்தை கொடுத்து, உன்ன நான் எந்த நிலையில் பாக்கணும்ன்னு  நினைச்சேனோ?  அப்படி நீ சொக்கி போய் கிடக்கிறத அந்த நிமிசத்தை மனசுக்குள்ள முழுக்க நிறைச்சிக்கிட்டு,  கஷ்டப்பட்டு பைப்பு பிடிச்சு கீழ குதிச்சு முன் வாசல் வழியாக வந்தேன். என்று மூச்சு வாங்காமல் பேசினான்.

அதில் ஆவேசமாக அவனை அணைத்துக்கொள்ள தாவியவள் உதட்டில் முத்தமிட ஆரம்பித்தாள்.

ப்ச் இது டிஸ்டர்ப் பண்ணுது டி என்று சிதார்த் சொல்ல…

என்ன என்று அவனைப் பார்த்தாள்.

அதோ உன்னோட வயிறு தான் என்று சித்தார்த் முகத்தை சுளிக்க… அதற்கு காரணமே நீ தானடா என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.

ஆமா உன்ன பாதுகாக்குறதே என்னோட வாரிசு தான்.  தெரிஞ்சுக்கோடி! என் பேபி இல்லன்னா வெளில நிக்குதே ஒரு மொன்ன நாய்… அது எப்படான்னு காத்துட்டு இருக்கு.  என்கிட்டயே சொல்லுது!  உன்ன கல்யாணம் பண்ணிக்குமாம்..ரெடியா நீயு என்று கேட்க..

இதன் யார் அவனை முறைத்து பார்த்தால் சித்தார்த் அருகில் வர தள்ளிப்போங்க என்று வெடிக்கென தள்ளிவிட்டாள். 

சும்மா சொன்னேன். உனக்கு உன்ன நான் ஒவ்வொரு நிமிஷமும் கவனிச்சிட்டு இருக்கேன் உன்ன ஆயிரம் கண்கள் பாதுகாத்துட்டு இருக்கு.  அதுல ஒரு சில கண்கள் எப்படான்னு காத்துக்கொண்டிருக்கும்,  அதாவது நம்மள சாய்க்கறதுக்காக… சோ நீ பத்திரமா இரு.  குழந்தை நல்லா பத்திரமா பாத்துக்க.  நான் போயிட்டு வரேன். எதை நினைச்சும்  கவலைப்படாத.. அவன் வந்து தேவையில்லாமல் ரீல்சு நிறைய விடுவான். அவன கவனமா தாக்கல் பண்ணு

எனக்கு ராஞ் எதுவும் தெரிஞ்சா எனக்கு தெரிஞ்சத நான் நானே அவனை சும்மா விட மாட்டேன்.  நீ கவலைப்படாதே என்னோட கண்ணெல்லாம் உன்னை சுத்தி தான்.  நான் போயிட்டு வரேன் என்று கூறினான் சித்தார்த். 

ஆனால் டெலிவரிக்குள்ள கூட்டிட்டு போயிருவீங்கல்ல!  ஏன்னா டெலிவரிக்கு நீங்க வேணும். 

அப்படியா என்று சித்தார்த் கேட்க .

 சித்தார்த்தின் முகம் கண்கள் இடிங்கியது.

என்ன அப்படி பாக்கறீங்க?  முடியாதா என்று இதன்யாவின் முகம் வாடி போக.

ட்ரை பண்றேன்டி என்று கூறினான் சித்தார்த். 

அப்படின்னா அதுக்கு என்ன அர்த்தம்?  நான் இப்படியே இந்த நாய்!!  இந்த இடத்துல இருக்கணும்னு அர்த்தமா? என்று அவளின் முகம் வீங்கி போனது. 

இல்ல என் செல்லத்தை என்னோட லிட்டில் ஹார்ட்டை அப்படி எல்லாம் நான் விட்டு விட மாட்டேன். கொஞ்சம் பொறுடி உனக்கு அப்புறம் மூணு மாசம் கழிச்சு தான்  டெலிவரி அந்த  மேகாவுக்கு அப்பதான் நமக்கு எல்லா விஷயமும் தெரியவரும்.  அதுக்கு தான் சொல்றேன் என்று கூறினான். 

சரி அது எப்படி வேணா இருந்துட்டு போகட்டும்.  ஆனா டெலிவரிக்கு நீங்க என் பக்கத்துலயாவது இருக்கணும் என்று இதன்யா கேட்க..

நான் வருவேன் கண்டிப்பா..

நிஜமாவா என்று இதன்யா ஏக்க கண்களுடன் கேட்க

சித்தார்த்துக்கு பொய் சொல்ல மனம் வரவில்லை. ஆனால் வேறு வழி இல்லாமல் கண்டிப்பா வரவேண்டி… நீ கவலைப்படாத குழந்தையை பத்திரமா பாத்துக்க.  நான் போயிட்டு வரேன்.  என்று அவளை இறுக்கி அணைத்து உதட்டில் முத்தமிட்டவன். 

அழக்கூடாது.. ம்ம் நீ அழுதா நான் இல்லன்னு அர்த்தம்..

புத்தா!!!

இனிமே உன் கண்ணுல இருந்து கண்ணீர் நான் பார்க்க கூடாது எனக்கு அது தெரியக்கூடாது உனக்கு ஏதாவது நான் விட்டுடுவேனா எல்லாத்தையும் கொன்னு புதைத்து விடுவேன். உன் கூட சந்தோஷமா வாழனும்னு நினைக்கிறேன்.  அதனால தான் இந்த அடித்தடி, வெட்டு, குத்து ரத்தம் இதுக்கெல்லாம் போக கூடாதுன்னு…  இல்லனா என்னை எதிர்க்கிறவங்களை அடிச்சு இருக்கிற இடமே இல்லாம பண்ண எனக்கு கொஞ்சம் நேரம் கூட போதும். அதுவே அதிகம் தான் அவங்கள லீகலாவே இல்லாம பண்ண,  என்னால முடியும். ஆனா வேணாம்னு தோணுது.  நீ கவலைப்படாம இரு.  என்று உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டவன். 

அவளை இறுக்கி அணைத்து மிஸ் யூ டெய்லியும் உன்ன நெனச்சிட்டு தான் நான் படுக்கையில் விழுவேன்.  தூங்கியே நான் ரொம்ப நாளாச்சு டி.  இன்னைக்கு தான் உன்ன நெனச்சிட்டு தூங்க போறேன்!  என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான். 

அடுத்து என்ன நடக்கும்? 

பார்ப்போம்..

.

தொடரும் .

கமெண்ட் பண்ணுங்க… 

EPI 435

சித்தார்த் அங்கிருந்து நகர போக புத்தாஅஅஅ! என உள்ளுக்குள் இருந்து அழைத்தாள். என்ன டி என மென்மையுடன் திரும்பி பார்த்தான். அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். அழுகை பீறிட்டது. ஜெயிலில் விட்டு செல்வது போல ஒரு உணர்வு. 

சீக்கிரம் என் தங்க பொண்டாட்டியை கூட்டிட்டு போவேன். கவலை படாத இதன்யா பேபி என கூறியவன்.  அவளின் உதட்டில் முத்தமிட்டான். வந்திடுவீங்க தானே! டெலிவரி அப்போ நீங்க வேணும் புத்தா! எனக்கு பயமா இருக்கு என்றாள்.

நிச்சயமா வந்துடுவேன். என சொல்லி மெல்ல அவளை ஆற்று படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினான். 

இதன்யா அப்படியே திரும்பி அதே இடத்தில் அமர்ந்து அழுதாள். எப்பொழுது பிரச்னை தீரும்? அவனை விட்டு ஒரு நாள் கூட பிரிந்ததில்லை. இப்பொழுது? என நினைத்தவழுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. 

Actually என்ன தான் நடந்தது? அப்படியே கொஞ்சம் ஆறு மாசத்துக்கு பின்னாடி போவோம். சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் அவர்களின் ஹனி மூனை முடித்து விட்டு வந்த தருணத்தில் அவர்களுடன் உகாண்டாவில் வேலை முடித்தபடி வந்து சேர்ந்தான் சாணக்யா! 

அன்றில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான நிறைய சம்பவங்கள் வீட்டில் எதுவும் நடந்து கொண்டே இருந்தது. ஏற்கனவே இதன்யா பிரியா, பூஜா மூவரையும் கடத்த பட்ட விவகாரத்தில் அபி சரியான நேரத்துக்கு அங்கு போய் சேர்ந்தது இதன்யா போன் செய்து அல்ல.. ஜியா அதற்கு முன்னால் அபிக்கு போன் செய்து விவரத்தை கூறினாள். 

எப்படி ஜியா சொன்னா? அப்டின்னு உங்களுக்கு கேள்வி வரும். சித்தார்த்துக்கு இதன்யா கடத்தப்பட்ட அடுத்த நொடியே தெரிந்து விட்டது. ஆம் இதன்யாவின் தாலி கொடியில் ஒரு சின்ன எந்திரம் போல கோர்க்க பட்டிருக்கும் அதற்குள் GPS navigation ட்ராக்கரை பொருத்தி இருந்தான். அதனால் அவள் கடத்த பட்ட நொடியே வேலையை வேக படுத்தி விட்டு கடைசியாக வந்து சேர்ந்தான். ஆனால் அது எதையும் வெளிக்காட்டி கொள்ள வில்லை. உள்ளுக்குள் பதட்டம் இல்லாமல் இருக்குமா என்ன? அத்தனையையும் செய்து முடித்தது. சாணக்யா என தெரிந்து கொண்டான். சாரி சாணக்யா என்ற போர்வையை போர்த்தி கொண்டு அனைத்து வேலையையும் செய்வது சயந்தனின் வாரிசு சதானந்தன். 

ஆம் பழுப்பு நிற கண்களுக்கு சொந்தகாரன். அதை எப்படி சித்தார்த் கண்டு பிடித்தான்? அதற்கு துருப்பு சீட்டே மேகா தான். ஆம் சித்தார்த்,  இதன்யா, நிசா, ஆரவ் என நால்வரும் சுவிட்சர்லாந்து ஹனிமூன் போன இடத்தில் மேகா திட்டம் தீட்டி அதற்கு பதிலடி சித்தார்த் அவளின் உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து விட்டு அவளை கண்டு கொள்ளாமல் வந்தானே! நினைவிருக்கிறதா? Readers.. அதற்கு அடுத்த நாள் யாரென்றே தெரியாத ஒரு அந்நிய ஆடவனுடன் விடிய விடிய தன்னிலை இழந்து கூடலில் ஈடுபட்டு அவளின் கற்பை இழந்தாள். அதை எடுத்துக் கொண்டவன். பழுப்பு நிற கண்களுக்கு சொந்தக்காரன் சதானந்தன். 

ஆனால் சுவிட்சர்லாந்தில் இருந்து கிளம்பும் போது அவன் உபயோக படுத்தியது சாணக்யா என்னும் உருவம் கொண்ட ஒரு ஆளாக அறையை வெக்கேட் செய்து கொண்டு கிளம்பினான். இதன் யாவின் வற்புறுத்தலின் அவளை வீட்டில் விட்டு விட்டு மேகா என்ன செய்கிறாள்? என பார்க்க போன நேரம் தான் சானக்யாவை அங்கு சித்தார்த் பார்த்தான். அதாவது சானக்யாவின் உருவத்தில் இருக்கும் ஒருவன். அப்பொழுதே சித்தார்த் அலாட் ஆகி சானக்யாவை தேட..  அந்த சானக்யா என்பவன் உண்மையாக இறந்து கிட்ட தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. இந்த சதா AI தொழில் நுட்பத்தை பயன் படுத்தி சிலிக்கா மாஸ்க் தயாரித்து மெனக்கெட்டு இன்னொருவனாக மாறி ஆள் மாறாட்டம் செய்திருக்கிறான். 

சரி இப்பொழுது கதைக்கு வருவோம். சித் மற்றும் இதன்யா இருவரும் ஊருக்கு வருவதற்கு முன்னாலேயே இதன்யாவிடம் அன்று அவள் கடத்தப்பட்டதற்கான காரணமும்,  யார் அவளை கடத்தினார்கள்? என்று சித்தார்த் கூறினான். 

அதை கேட்க கேட்க இதன்யாவின் முகம் மாறிப்போனது.  என்னங்க சொல்றீங்க? எனக்கு பயமா இருக்கு.  என்ற இதன்யா திணறி பார்த்தாள்.

பயப்படாத அவன்  நினைச்சுக்கிட்டு இருக்கான்!!   அவன் தான் நமக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கான்னு.  ஆனா அவனுக்கு முன்னாடியே நான் ஸ்கெட்ச் போட்டுட்டேன்.  அவனை வலுவா சக்கரவியூகம் மாதிரி சிக்க வச்சு தூக்க போறேன் என்று கூறினான் சித்தார்த். 

நமக்கு தேவையில்லாத வேலை வேண்டாங்க!  போலீஸ்ல விஷயத்த சொல்லிடலாம். குரு பிரகாஷ் அண்ணா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவோம். அண்ணா பாத்துப்பாங்க.  என்று இதன்யா அவனிடம் கூற..

அவன் போலீஸ்ல எல்லாம் சிக்க மாட்டான். 

எப்படி சொல்றீங்க என்று இதன்யா கேட்க..

ஆமா இப்ப பாரு சாணக்யா அப்படின்னு ஒரு ஆளோட மாஸ்க்கு போட்டுட்டு சுத்திக்கிட்டு இருக்கான். வேற வேற மாஸ்க்கு நிறைய செஞ்சு வைத்திருந்தா?  யாருக்கு தெரியும்?  அதனால அவனை இப்படி வச்சு அடிக்க கூடாது. அவன தூக்குவதற்கு வேற வழி இருக்கு.  கண்டிப்பா அதுல அவன் சிக்குவான். அவனுடைய வீக்னெஸ்ஸ நான் கண்டுபிடிச்சிட்டேன். 

 அவன் இன்டர்நேஷனல் லெவல்ல ட்ரக் டீலர் டி? அது தன்னையும் கடல் மார்க்கம் தான். அதனால தான் ஒடிசா மேலே அவனுக்கு அத்தனை கண்ணு. எல்லாமே கடல் மார்க்கமா தான் இப்போ இந்த சாணக்யா அப்டின்ற பையனோட மாஸ்க் கிடைத்ததுனால இதை வச்சு சுத்திகிட்டு இருக்கான்.  அதனால தான் நான் அவன கொஞ்சம் தூரம் வரைக்கும் அனுப்பி இருந்தேன்.  அதுக்குள்ள என்னை நான் ரொம்ப பவர்ஃபுல்லான ஆளா  மாத்திக்கிட்டேன். ஆனா இதுல என்ன நடந்தாலும், நீ நீ தான் முக்கியம் எனக்கு என்று சித்தார்த் அவளின்  கைபிடித்த படி கேட்க

இல்ல எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.  யார் எது சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.  என்ற இதன்யா கூறினாள்.

பார்க்கலாம் டி அதையும் மாறி ஏதாவது சந்தேகப்படு உன்னை தூக்கிட்டு போய் என்ன பண்ணுவேன் தெரியுமா? என்று சித்தார்த் அவளிடம் நெருங்க..

போதும் போதும் இதையே பண்ணி பண்ணி சலிச்சு போயிடுச்சு என்று அவள் சினுங்க.. 

ஹே… ஓ நான் உனக்கு அதுகுள்ள சலித்து போய்ட்டேன் ஹான்!! என்று சித்தார்த் கேட்க.. 

சும்மா சொன்னேன் வாங்க ஊருக்கு போலாம் என்று கனடாவில் இருந்து கிளம்பி வந்தார்கள்.  

அதன் பின் என்ன நடந்தது. 

சித்தார்த் ஒரு வேலையாக பார்ட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தான் அதே இடத்திற்கு மேகா வந்திருக்க அவன் பாட்டி முடித்து தங்கம் ஹோட்டலுக்கு அருகில் உள்ள இன்னொரு அறைக்கு சித்தார்த்தை போலவே முகமூடியை போட்டுக்கொண்ட மேகாவை பின் தொடர்ந்து சென்றான் சதா. 

 சித்தார்த் தான் தன் பின்னால் வருகிறான்.  என்று நினைத்துக் கொண்ட மேகா அவனை மிரட்சியுடன் பார்த்து,  என்ன சித்து? என் பக்கம் வரீங்க?  என்று கேட்க

எதுவும் பேசாமல் முத்தமிட ஆரம்பித்தான் சித்தார்த்தின் உருவில் இருக்கும் சதானந்தன். அதே இரவில் சதானந்தன் மற்றும் மேகா இருவரின் கூடல் முடிந்த அவன் வழக்கம் போல அவனது அறைக்கு சென்று  விட  .  இங்கே இன்னொரு பக்கம்  சித்தார்த்தின் பானத்தில் ஏற்கனவே மயக்கமருந்தை கலந்து கொடுத்திருந்தான் சதானந்தன்.

அதனால் அந்த மயக்கத்தின் வீரியத்தில் கண்டிப்பாக எதுவும் நினைவிருக்காது!  அதேபோல் சித் எழுந்ததும் என்ன  நடந்தது?  என்று கேட்டால்…  ஹோட்டலில் இருக்கும் வீடியோ footage காட்டி மெகாவுடன் முத்தமிட்டு கொண்டே அறைக்கு சென்ற காட்சியை காண்பித்தால் சித்தார்த் கண்டிப்பாக நம்பி விடுவான் என்று நினைத்தான் சதா.

அதற்காக அப்படியே சும்மா இருக்கவில்லை சித்தார்த்தின் ஒரு சில உடைகளை மேகாவின் அறையில் வைத்துவிட்டு வந்தான். ஆனால் அதில் என்ன ஒரு அதிர்ச்சி என்று பார்த்தால்?  சதா நினைத்தது போல சித்தார்த் மயக்க மருந்து கலந்த பானத்தை அருந்தவும் இல்லை.. தூக்க கலக்கமாக இருப்பது போல  இருக்க வந்து படுத்து விட்டான். 

ஏனென்றால் இப்பொழுது சித்தார்த் சொந்த வீட்டிலேயே உணவை பார்த்து பத்திரமாகத்தான் சாப்பிடுகிறான் ஏனென்றால் அங்கு தானே நரியின் வேஷம் போட்டுக் கொண்டு திரியும் சாணக்கியா இருக்கிறான் அதனால்… ஆனால் மேகா ஒன்றும் சாதாரணமான ஆள் கிடையாது சித்தார்த்தின் குழந்தை வயிற்றில் சுமக்கும் வரை அவனிடம் உடலுறவு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அந்த ஒரு சில நாட்களில் இதன்யாவுக்கு மிகவும் களைப்பாக இருந்தது.  என்ன வென தெரியவில்லை உடல் மிகவும் சோர்வாக இருக்க..  குமட்டி கொண்டு கூட வந்தது.  என்ன ரெண்டு மூணு நாள்ல டிஃபரண்டா இருக்கு?  என்று நினைத்தவள். நாட்களை நினைத்துப் பார்க்க…

தள்ளிப் போயிருந்தது.  கண்டிப்பா அதுவா இருக்குமா?  என்று நகத்தை கடித்து யோசிக்க ஆரம்பித்தாள். அன்னைக்கு வேணாம் வேணாமன்னு சொல்லி அது எந்த ஒரு பிரகாஷனும் இல்லாமல் மேட்டர் பண்ணி இப்போ வயதுக்குள்ள குழந்தையை கொடுத்துட்டான்  அந்த படுபாவி  சித்தார்த் பையன். என்னோட புத்தா என்று நினைக்க ஆரம்பித்தாள்.  உள்ளுக்குள் ஆனந்தம் தான்.

அவளுக்கு குழந்தையை நினைத்து ஒரு பக்கம் பயமாக இருந்தாலும்,  இன்னொரு பக்கம் மிகவும் சந்தோஷமாக இருந்தது.  நிஜமாவா??  நிஜமா நான் அம்மாவ போறனா? எனக்கு வயசு என்ன ஆகுது?  இப்பவே நான் அம்மாவாகிவிட்டேனே!  என்று இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது. 

சரி முதல்ல இதை ப்ராப்பரா செக் பண்ணிட்டு அதுக்கப்புறம் புத்தா கிட்ட சொல்லணும் என்று நினைத்தவள்.  அதற்கான வேலையில் ஈடுபட்டாள். அதற்கு அடுத்த நாள் தான் தேர்வுக்கு கடைசி நாள் இதன்யா அவளது சிறுநீரில் சோதனை செய்து பார்க்க இரண்டு பிங்க் நிற கோடுகள் அழகாக வந்தது. உள்ளுக்குள் எதோ ஒரு மாற்றம்? ஆழி பேரழையை  உருவாக்கியது.

அப்போ நான் நெஜமாவே மாசமா இருக்கணும் என்ற வயித்துல சித்தார்த் என் புத்தாவோட குழந்தை வளருதா இத புத்தா கிட்ட சொல்லணும் என்று அந்த நாள் மாலை நேரத்துடன் வீட்டுக்கு சென்றாள் அங்கு சென்று பார்த்தால் அவர்களின் அறையில் சித்தார்த்தின் வீட்டில் அவன் மேகாவை அழைத்து வந்து.  அவர்களின் அறையில் கொஞ்சி குலாவி கலவியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். சித்தார்த்தின் உருவத்தில்..

இதையெல்லாம்  காலேஜ் முடித்து வந்த இதன் யாவின் கண்களில் அது பட்டுவிட்டது.

இது எதையும் அறியாத மேகா மற்றும் சதா இருவரும் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். மேகா நினைத்தது போலவே அவள் உடலுறவு இருந்தது அனைத்தும் சதானந்தன் அதுதான் உச்சகட்ட டூரிஸ்ட் இப்பொழுது சதானந்தனின் குழந்தை மேகாவின் வயிற்றில் வளர்கிறது அதை சாணக்யா எனும் முகமூடி போட்டுக் கொண்டு சித்தார்த்தின் ரூபத்தில் கூட அடிக்கடி வந்து செல்வதை அவளின் உள் உணர்வு சொல்ல இந்த விசயத்தை உடனே அவரை பார்க்கணும் என கிளம்பினாள். 

தொடரும்… 

EPI 436

வீட்டில் நடக்கும் விசயத்தை எப்படியாவது சித்தார்த் கிட்ட சொல்லி விட வேண்டும் என இதன்யா ஆவேசமாக நடக்க அவளின் முன் ஒரு கார் வந்து அள்ளிக் கொண்டு சென்று விட்டது அல்லி மகளை…

நேராக அந்த கார் ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலில் போய் நிற்க.. எங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க?  யார் நீங்கெல்லாம் என்று இதன்யா கேட்டுக் கொண்டே படபடப்புடன் அவர்களைப் பார்த்தாள். 

அவள் பேசுவதை கண்டு கொள்ளாமல் அவளை அனைத்து பக்கமும் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களின் நடக்க ஈடு கொடுத்தபடி இதன்யா நடக்கலானால் வேறு வழியில்லை அவளுக்கு. உள்ளுக்குள் நடுக்கம் பரவியது. 

நீங்க எல்லாம் யாரு என்று அவள் மீண்டும் கேட்டால் அதற்கு பதில் அளிக்காமல் நேராக ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.  இதன்யா அவர்கள் அனைவரையும் எட்சிலை விழுங்கிக் கொண்டே பார்க்க.. 

உள்ள போங்க மேம் என்று கூறினார்கள். 

இல்ல என்று அவள் பதட்டத்துடன் பேச வர அதற்குள் கதவு திறந்தது.  உள்ளே சித்தாத் காத்திருக்க வேகமாக உள்ளே அறைக்குள் நுழைந்தாள்.

என்னங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று அவள் மிகவும் பதட்டத்துடன் காணப்பட 

என்னாச்சு என்று சித்தார்த்  அவளின் முகத்தை  பார்த்துக்கொண்டே தண்ணீரை ஊற்றி அவளிடம் நீட்டினான். அதை வாங்கி பருகியவள் மூச்சு வாங்க நான் வந்து உங்களை மாதிரியே ஒருத்தன நம்ம வீட்ல பார்த்தேன்.  அது கனவா?  நினைவா?  தெரியல.  அந்த மேகாவை கட்டி பிடிச்சுக்கிட்டு இருந்தான் என்று கூறினாள் இதன்யா. 

சிதார்த் அவளின் முகத்தைப் பார்த்து அது ஏன் நானா இருக்கக் கூடாது. 

இதன்யா அவனது முகத்தை தீர்க்கமாக பார்த்தவள். என் புத்தாவ பத்தி எனக்கு தெரியும் அது நீங்க இல்ல என்று கூறினாள்.

இல்ல நான் தான் அது.  அதனால்தான் அங்க இருந்து தான் இங்க உனக்கு முன்னாடியே இந்த ரூமுக்கு வந்துட்டேன்.. உன்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணனும் தான் நெனச்சன். ஆனால்  இதுக்கு மேல உன்கிட்ட மறைக்க எனக்கு தோணல. ஆமா நான் மேகா கூட நான் தான் இருந்தேன்.  இதோ இந்த வீடியோவை பாரு என்று போட்டுக் காட்டினான் சித்தார்த்.

லேப்டாப்பில் காட்டிய அடுத்த நொடி அதை மூடி வைத்தவள்.  அவனைப் பார்த்து என் புத்தாவை  பத்தி எனக்கு தெரியும்.  அது நீங்க இல்ல எத்தனை வீடியோ?  எத்தனை ஆதாரம் கொண்டு வந்து என்கிட்ட காட்டினாலும்,  என்னோட புத்தா அப்படி பண்ண மாட்டாங்கன்னு,  நான் ரொம்ப மேட்டிலியா நம்புவேன்.  என நீங்க கனவுல கூட எனக்கு துரோகம் செய்ய மாட்டீங்க என்று தீர்க்கமாக கூறினாள்.

சித்தார்த்த ஒரு நிமிடம் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருக்க..   நீங்க நடிப்பிங்கனு தெரியும். ஆனா என்கிட்ட உங்களால நடிக்க முடியாது. என்று இதன்யா புன்னகையுடன் கூறினாள். 

சித்தார்த், ஒரு பெருமூச்சு விட்டபடி அங்குமிங்கும் நடந்தவன் வேகமாக அவளின் அருகில் வந்து எனக்கு உன் கிட்ட… I mean  இன்னும் நான் எக்ஸ்பிரஸ் பண்ணாத ஒரு விஷயம் இருக்கு.  இன்னிக்கு அதை சொல்லிடுறேன் என்றவன்.  அவள் முன்னால் முட்டி போட்டு அவளின் இரண்டு கைகளையும் எடுத்து கோர்த்துக்கொண்டு ஐ லவ் யூ டி! நான் உன்ன அந்த அளவுக்கு காதலிக்கிறேன்!  இது ஃபீலிங்ஸ் என்று சொல்ல தெரியல…  ஆனா இந்த நிமிஷம்.  என்னோட மனசுக்குள்ள ஒரு உணர்வு…  அது கெமிக்கல் ரியாக்ஷனா இருந்தா கூட,  அது உன்னால உருவானது. இங்கே அத எல்லாரும் காதல்னு சொல்றாங்க. நான் அப்படியே ஏத்துகிறேன் என்று கூறினான். 

இதன்யா அவனை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்க… சித்தார்த் அவளின் உதட்டோடு உதடு சேர்த்து தீவிரமாக ஆழ முத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தான். எதைப்பற்றியும் அவன் யோசிக்கும் நிலையில் இல்லை. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினை அது கடலளவு பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது.  அதை எப்படி சரி செய்வோம்?  எப்படியாவது சரி செய்து விடுவோம்.  என்று ஒரு நம்பிக்கையில். 

ஒரு சில நொடிகளில் மூச்சு முட்ட விலகினார்கள்.  இதன்யாவை அனைத்து கொண்டு வந்தவன்.  படுக்கையில் அவளை கிடத்தி வேகமாக முத்தமிட ஆரம்பித்தான். அவளுக்கு தெரிந்த விட்டது. இது கூடலுக்கு முன் நடக்கும் புற விளையாட்டு ஆரம்பித்து விட்டான்.  என்றவள்.  வேகமாக அவனை தள்ளிவிட்டாள்.‌

என்னடி?  இப்பதான் நான் உன்கிட்ட லவ் சொல்லி இருக்கேன். தள்ளிவிடுகிறே என்று கூற . 

நீங்க இனி என் பக்கத்துல வரவே கூடாது என்று கூறினாள். .

ஏன் என்னாச்சு?  அப்போ சந்தேகப்படறியா? இப்படி  சொல்ற மாதிரி சொல்லி,  போட்டு வாங்க வந்தியா என்று சித்தார்த் கேட்டான். 

இதன்யா பட்டென அவனது கன்னத்தில்  வலிக்காத மாதிரி ஒரு அடி வைத்தவள்.  புத்தா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று கூறினாள். 

என்ன என்று சித் கேட்க..

அது என்று அவள் தயங்கினாள். மெதுவா சொல்லு சீக்கிரம் என்று மீண்டும் அவன் கூடலுக்கு அடி போட.. 

நான் தான் சொல்றேன்ல இனிமேல் நீங்க பக்கத்துல வரக்கூடாது.  அப்போ நீ பீரியட்ஸ் ஆகிட்டியா என்று சித்தார்த் கேட்க..

இனி ஒம்போது மாசத்துக்கு எனக்கு பீரியட்ஸ்சே இல்ல என்று இதன்யா கூறினாள். 

அப்போ நிச்சயமா டாக்டர்ர செக் பண்ணனும்.  என்ன ஆச்சு என்று அவனது முகத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது.

இதன்யா வேறுபுரம் திரும்பி கொண்டு அத்தை பாட்டியாக போறாங்க…  ரோஷினி அத்தையாக போறா!  எங்க அண்ணா மாமாவாக  போறான். என்றாள். 

இது நேரடியான பதில் இல்லை மறைமுகமாக அவனுக்கு வெளிப்படுத்த நினைத்தாள்.

புரியவில்லையே!! திரும்ப சொல்லு என்று தெரிந்தும் தெரியாதது போல அவனது மூச்சு வேகமாகியது. அவளையே இமை வெட்டாமல் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் எது ஏதோ தோன்றியது. 

இதன்யா தவிப்புடன் அவனைப் பார்த்து நிஜமாகவே உங்களுக்கு புரியலையா? என்று கேட்க

புரியல சொல்லு!  என்ன பாத்து சொல்லு! என் கண்ண பாத்து சொல்லு என்று  அவனது இரு கைகளையும் கிண்ணங்களாக மாற்றி  அவளது கன்னத்தை பிடித்துக் கொண்டான்..

இப்ப சொல்லு என்ன விஷயம் என்ன சொல்ல வந்த என்று கேட்டான் சித்தார்த். 

அவள் தலையை குனிந்து கொள்ள..

 நீ என் பொண்டாட்டி இப்போ எதுக்கு தலையை குனிஞ்சு கிட்டு இருக்க? நிமிர்ந்து நில்லுடி என்று அதட்டினான்.

இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆனா சொல்ற விஷயத்தை மட்டும் புரிஞ்சுக்கிறது கிடையாது.  மக்கு புத்தா என்று கூறிக் கொண்டாள். 

சொல்லு இப்ப சொல்லு என்று சித்தார்த் கேட்க..

நீங்க… நீங்க… வந்து நீங்க வந்து…

 நானே நான் எங்க வந்து என்று அவன் மீண்டும் கேட்டான்.

உடனே இதன்யா நீங்க இங்க வந்துட்டீங்க என்று வயிற்றை காட்டினாள்.

அங்கன்னா?  புரியல!  என்று சித்தார்த் விளையாட ..

அய்யோ முருகா!!  நீங்க அப்பா வாங்கிட்டீங்க என்று வெடிக்கென கூறினாள். 

சித்தார்த்த வேகமாக அவளின் இதழில் முத்தமிட ஆரம்பித்தான் மேல் உதடு கீழ் உதடு என்று காமத்தில் திளைக்காத முத்தமாக இருந்தது.. இந்த முத்தம் முழுக்க முழுக்க கர்வத்திலும் பாசத்திலும் காதலிலும் திளைத்தது.  இந்த முத்தம்…  நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி.  இது எப்படி?  இதைத்தான் நான் இத்தனை நாள் எதிர்பார்த்தேன்.  என்னோட வாரிசு…

இல்ல இல்ல நம்மளோட வாரிசு..நான் நினைச்ச மாதிரியே அழகான கொஞ்சம் மக்கு பொண்டாட்டி தான் என்று சித்தார்த் சொல்ல..

அவனின் மூக்கை பிடித்து கிள்ளினாள இதன்யா. 

நான் நெனச்ச்ச மாதிரி கண்ணு நல்ல நெருக்கமான இமை பாக்கும்போதே ஆல சாய்க்கிற கண்ணு, கிளியோபட்ரா மாதிரி இருக்கிற மூக்கு,  அதேபோல அழகான ரெண்டு லிப்ஸ் ம்ம்ம் டோப்போமேனயும் ஆக்ஸிடோசனையும் எக்கச்சக்கமா சுரக்க தைக்கிற ரெண்டு லிப்ஸ்…  இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சயின்டிஃபிக்ளையும் சரி ஹியூமன் ரிப்புரோடக்டீவ் சிஸ்டத்தில் சரி சயின்டிபிக்கா பார்த்தா உங்க அம்மாவும் உங்க அப்பாவும் சேர்ந்து உன்ன படைச்ச என்கிட்ட கொடுத்திருக்காங்க.. 

நான் நினைச்ச மாதிரியான ஒரு பொண்ணு கிட்ட இருந்து எனக்கு வாரிசு வரப்போகுது இதைவிட வேற சந்தோஷம் இருக்குமா போதடி என்று அவளின் கீழ் உதட்டை கடித்தான்.

இதன்யா அவனை முறைத்து பார்த்தால் இப்போ எதுக்குடி முறைக்கிற?  என்று சித்தார்த் கேட்க

உங்களோட வர்ணிப்பு ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கு என்று முகத்தை திருப்பினாள். 

நீ திருப்பிக்கோ என்று அவளின் இடையே படித்து வருடியவன் பச்சத் என்று முத்தமிட்டான். 

இப்பொழுதும் அவள் முகத்தை தூக்கிக் கொண்டிருக்க..  சித்தார்த் கண்டுகொள்ளாமல் வயிற்றையே வருடி கொடுத்தான்.  கையை எடுங்க என தொடாதீங்க என்ற இதனியா சொல்ல… இப்போ ரொம்ப பொறாமையா இருக்கே!  ஒருத்திக்கு மூக்கெல்லாம் சிவப்பா இருக்குது தலையில் இரணடு கொம்பு வருது என்று சித்தார்த் கூற.. 

இதன்யா அவனை பார்த்து உங்களுக்கு நான் முக்கியம் இல்லல்ல. இப்போ என்ன தூக்கி போட்டுட்டு குழந்தையை கொஞ்சம் ஆரம்பிச்சுட்டீங்க.  வரத்துக்கு முன்னாடியே ஆமா உன்ன விட பேரழகியா ஒரு பொண்ணு உள்ளுக்குள்ள இருக்கு என்று சித்தார்த் பெருமைப்பட்டுக் கொண்டே அவளைப் பார்த்தான். 

சான்சே இல்ல எனக்கு பையன் தான் வரும் எனக்கு பையன்  தான் ரொம்ப பிடிக்கும் என்று அவள் கூற..

பார்க்கலாமா யார் ஜெயிக்கிறார்கள் என்று என்ன சித்தார்த் கேட்டான்.

அதையும் பார்த்துடலாமே நான் நினைக்கிறது தன் என் குழந்தைகள் செய்யும் என்ற இதன்யா கூற..

பாக்கலாம் டி யாரு சொல்றது நடக்குதுன்னு என்று இருவரும் குழந்தையை பற்றி நினைத்துக் கொண்டிருக்க..

அப்பொழுதுதான் ஏங்க… அப்போ அந்த வீட்ல இருக்குற அந்த சித்தார்த்தை சாரி சாரி அவன் யாருங்க?  உங்கள மாதிரி இருக்கான்? . உங்க அப்பாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி உங்களை உங்க அளவுல ஒரு பையன் இருக்கானா என்று இதன்யா கேட்க..

ஐயோ அறிவு.. அறிவு ரொம்ப தாண்டி அறிவு. மக்கு பொண்டாட்டி என்று சித்தார்த் கூற..

முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க

அது நீங்கதானா என்னை ஏமாத்துனியாடா என்று இதன் தனியா கேட்க அது நான் இல்ல சாணக்யா என்று கூறினான் சித்தார்த் அதைக் கேட்டதும் இதன்யா அவருக்கு ஷாக் ஆக போக திரும்பி பார்த்தாள்.

அந்த நேரம் பார்த்து வீட்டில் இருந்து அனைத்து வேலையாட்களும் மாறி மாறி போன் செய்தார்கள்

.என்ன நடக்குது இங்க மேகமம் சித்தார்த் சாரோட ரூம்ல இருக்காங்க..

சித்தார்த் நம்ம பாஸ் மேகமம் கூட இருக்காங்களே என்று வதந்தி பெரிதாக பரவ ஆரம்பித்தது.

அதை சொல்லவே போன் வந்தது அடுத்ததாக நீதியை நாளை பார்க்கலாம் நாளைக்கு பார்ப்போம்…

தொடரும்

கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம். 

EPI 437

பாஸ் உங்களோட ரூமில் இருந்து மேகா மேம் வரான்க என்ன நடக்குது இங்கே என செய்திகள் போன் கால்கள் வந்த வண்ணம் இருக்க.. சித் எதற்கும் பதில் கொடுக்க வில்லை. 

இதன்யா சித்தார்த்தின் மார்பில் சாய்ந்து கொண்டு எனக்கு இன்று மெதுவாக நிமிர்த்தவள்.  இப்பவே அத்தைக்கு போன் பண்ணி சொல்லணும்.  அவங்க தான் ரொம்ப ஆசையா கனவோடு இருந்தாங்க.  எப்ப பாரு குழந்தை நினைப்பு தான் எல்லாருக்கும் இருக்கும் இயல்பான ஆசை.  இந்த ஒரு விஷயத்துக்கு தான்  நினைச்சுக்கிட்டே இருந்தாங்க இப்பவே சொல்லலாம் என புன்னகையுடன் கூறினாள்‌. 

ம்ம் ஹிம் என வேகமாக மறுத்தான் சித்தார்த்.  என்னாச்சு என்று இதன்யா கேட்க, உன்னோட வயிற்றில் நம்மளோட வாரிசு இருக்குற இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது. ரொம்ப கேர் ஃபுல்லா பத்திரமா பாத்துக்கணும் ஏன்னா எனக்கு எதிரிகள் அதிகம் இதன்யா!! என்று கூறினான் சித். 

என்னங்க நம்ம அத்தை கிட்ட தானே சொல்ல போறோம் அதனால என்ன புத்தா பிரச்சனை வந்துற போகுது?  ஏன் இப்படி நினைக்கிறீங்க?  அத்தை ரொம்ப சந்தோஷப்படுவாங்க!  அவங்க உங்களோட அம்மா புத்தா!  என்று கூறினாள் இதன்யா. 

சித்தார்த் அவளை முகத்தை ஏந்தி போன்ல சொல்ல வேணாம் நேர்ல சொல்லிக்கலாம். ஆனா அம்மா எல்லாத்துகிட்டையும் இப்பவே பரப்ப ஆரம்பிச்சுடுவாங்க. ஏற்கனவே அந்த ஆரவ் நிஷா இரண்டு பேர்தோட குழந்தை  ஆக்சிடென்ட்ல அபர்ட் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.  இந்த விஷயம் தெரிஞ்சா  அந்த ரதி  ப்ளே பண்ண சான்ஸ் இருக்கு.  ஏன்னா நம்மளை சுத்தி இருக்கிற எல்லாருமே பாய்சன்!  என்று பக்குவமாக எடுத்துக் கூறினான் சித்தார்த். 

அப்போ இந்த விஷயத்தை இப்போதைக்கு யாரிடமும் சொல்லக்கூடாதா என்று இதன்யா கேட்க இப்போதைக்கு வேணாம். நம்ம உன்னோட எக்ஸாம் முடியட்டும் இத கொஞ்சம் கான்ஃபிடன்சியலா மெயின்டன் பண்ணனும் என்று கூறினான் சித்தார்த்.

சரி அப்போ நான் வீட்டுக்கு கிளம்பவா என்று இதன்யா கேட்க… 

அங்கதான் அந்த ரெண்டு பிசாசுகளும் இருக்கே இரு அடுத்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.  என்று அந்த பொழுதை அங்கேயே கழித்தார்கள். 

மாலை ஆனதும் சாணக்யா சித்தாரத்துக்கு அழைத்தான் பாஸ் எங்க இருக்கீங்க இதன்யா மாமா எங்கேயும் காணோம் என்று கூறினார் என்ன சொல்ற என்று சித்தார்த் அவளை பார்த்து கண்டே கேட்க ஆமாம் பாஸ் இங்கே வீட்ல எல்லா இடத்திலும் தேடிட்டேன். அதே போல நீங்க மேகா மேம் கூட இருக்கிற போல போட்டோஸ் நம்ம சர்வன்ஸ் பேசிக்கிராங்க.. என்றான் சமாளிக்கும் பொருட்டு 

என்ன சொல்ற? வாட் தி ஹெல் என சித்தார்த் கர்ஜனை செய்து கொண்டே அவளின் நெற்றியில் முத்தமிட்டான். ஆமா பாஸ் அன்னிக்கு நீங்க ஹோட்டலில் என தயங்கினான். 

என்ன சொல்ற? நீ என்ன சொல்ற? என சித் பதட்டத்துடன் கேட்பது போல சதா என்னும் சாணக்யாவுக்கு தோன்றியது. உடனே அவன் அனைத்து விஷயங்களையும் கூறத் தயங்குபவன் போல பாஸ் உங்களுக்கு எல்லா ப்ரூபையும் அனுப்புறேன். நீங்களே பாருங்க என்று கூறினான்.

அடுத்த நொடி சித்தார்த் வைத்திருந்த காப்பியை கொஞ்சம் மாடுலேஷனுடன் அனுப்பினான் சதா எனும் சாணக்கியன். 

உடனே அவனுக்கு போன் செய்த சித் வாட் தி ஹெல் அது நான் இல்ல… என கோபமாக கர்ஜித்தான். 

பாஸ் என சதா உள் வாங்கினான். 

எப்படி இது நானா இருக்க முடியும்?  என இதன்யாவை பார்த்து கண்ணடித்தான். அடி என அவள் என் உதட்டை அசைக்க, 

பாஸ் அது நீங்க தான்! எங்களை யாரையும் வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க! என சாணக்யா சொல்ல… 

ஒரு சில நொடிகள் அமைதியில் கழிந்தது. பாஸ் என அவன் மீண்டும் மீண்டும் அழைக்க, சித் மும்முரமாக அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டிருந்தான். 

பாஸ்! எனக்கு புரியுது உங்களுக்கு வருத்தமா இருக்கும். ஆனால் இப்போ என்ன பண்ண முடியும்? சொல்லுங்க! அதனாலே தான் சொல்றேன். அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல. ஓ பாஸ் இதை சொல்ல மறந்துட்டேன் இதன் யா மேம் வேற அழுதுகிட்டே போனாங்க அதை பார்த்து இங்கே இருக்கும் எல்லாரும் சொல்றாங்க என்றான். 

உடனே சித்தார்த் கண்களை சொக்கி தன்னை மீட்டுக் கொண்டு, எதுக்கு அழுதுக்கிட்டு போனாள்? இந்த விசயம் எப்படி தெரிஞ்சது? அது நான் நானா இருக்க வாய்ப்பு இல்ல. இந்த விடயம் மேகாவுக்கு தெரியும் தானே அப்புறம் ஏன் அவள் இன்னும் என்னை பார்க்க வரவே இல்ல? என சித் கொஞ்சம் யோசிப்பது போல பாவலா காட்ட.. 

இதை தான் உங்க கிட்ட முதல்ல சொல்லி இருக்கணும். அது அது வந்து.. 

என்ன வந்து போயின்னு சீக்கிரம் சொல்லு எனக்கு இதன்யாவை தேடனும். அவள் கிட்ட புரிய வைக்கணும் அது நான் இல்லன்னு. என்றான் சித். 

மேகா மேடம் இங்க தான் பாஸ் உங்க ரூமில் வெயிட் பண்றாங்க! அவங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு பாஸ்! இப்போ அதுக்கு தான் முக்கியமா கால் பண்ணேன். கூடவே இதன் யா மேடம் அழுதிட்டு போய்ட்டாங்க தேட சொல்லி நம்ம ஆளுங்களை அனுப்பி இருக்கேன் என்றான். 

நீ ஒன்னு பண்ணு மேகா கிட்ட இதை பத்தி அப்புறம் பேசுறன். இப்போதைக்கு எனக்கு இதன் யா தான் முக்கியம் நான் அவளை தேடி போகனும் என வேகமாக கிளம்புவது போல பாவனை செய்தான். 

ஓகே ஓகே பாஸ் என தலையை கோதிய படி பெரு மூச்சை விட்டான். சதா. 

புத்தா என்னால நம்பவே முடியல!! இந்த ஆளு எவ்வளவு கிரிமினல்லா நடிக்கிறான்.  எனக்கு பயமா இருக்குங்க.  என்று வயிற்றை வருடியபடி கூறினாள். 

சித்தார்த் தீவிரமாக யோசித்தவன்.  இதன்யா நீ இங்கிருந்து கிளம்பு என்று கூறினான். 

எதுக்கு நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா போலாம் என்று அவள் கூற

வேண்டாம் என்றான் வெடுக்கென..  

என்னாச்சு? வீட்டுக்கு தானே போக போறோம் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போலாம் என்றாள். 

சித் அவளை பார்த்து, வீட்டில் இருந்து அழுது கிட்டு தான் ஓடி வந்தியா? என கேட்டான். 

இதன்யா அசடு வழிந்த படி அவனை பார்த்தாள். அப்போ எல்லாமே பொய்யா என சித் கேட்க..  

அய்யோ புத்தா! முதன் முதல்ல அப்படி பார்த்ததும் பயந்து போயிட்டேன். எனக்கு என் புத்தாவ பத்தி நல்லா தெரியும். கனவில் கூட எனக்கு துரோகம் செய்ய நினைக்க மாட்டாரு. என்றாள். 

அப்புறம் எதுக்கு டி அழுத? 

பின்னர் என்ன பண்ண சொல்றீங்க? உங்களை மாதிரியே ஒருத்தன் உங்க முகம் இருக்க ஒருத்தன் அந்த மேகாவை கட்டி அணைக்கிறான். என்னால எப்படி தாங்கிக்க முடியும். அது தான் எனக்கு நீங்க படம் நடிக்கிறது கூட பிடிக்காது என்றாள். 

சித்தார்த் அவளை மடியில் அமர்த்திக் கொண்டு சரி என் லிட்டில் ஹார்ட்டை நம்புறேன் என்றவன் இன்னொரு முத்தம். உதட்டிலும் கண்களிலும் மாற்றி மாற்றி கொடுத்தான். அவளின் புடவையை நகர்த்தி விட்டு சிறிது நேரம் அவளின் வாசனையை முகர்ந்தவன். இப்போ நீ கிளம்பு… என்றான் பெரு மூச்சை விட்ட படி..

சரி என அவள் எழுந்து கொள்ள… நீ இப்போ நம்ம வீட்டுக்கு போக போறதில்ல.. 

வேற என இதன்யா சாதாரண தொனியில் கேட்க… நான் உன்னை ஏமாத்திட்டா எப்படி என்னை வெருப்பியோ அது போல போ! நேராக ரயில்வே ஸ்டேஷன் போ! நான் எல்லா விசயத்தையும் வீரா பெரிப்பா கிட்ட பேசிடறேன் என்றான். 

வெடுக்கென திரும்பி பார்த்தவள். அங்கே எதுக்கு போகனும்? நான் எதுக்கு உங்களை வெருக்கணும்? அது நீங்க இல்ல. என கூறினாள். 

சித்தார்த் அவளின் முகத்தை கையில் ஏந்தி அது நான் இல்ல தான். தெரியுது லிட்டில் ஹார்ட் ஆனால் இப்போ போய் ஆக வேண்டிய கட்டாயம். இந்த விசயத்தை நீ நினைக்கிற மாதிரி ஒரே நாளில் முடிக்க வேண்டியது இல்ல.. கொஞ்சம் நிதானமா என அவனது முகம் மாறி பொறுத்து பொறுமையா நின்னு ஆடனும். கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு என்றான் கொலை வெறி முகத்துடன். 

அவள் அமைதியாக நின்று கொண்டிருக்க, என் செல்லம் நான் சொல்றத கேளு உன்னை சித்ரா பெரியம்மா நல்லா பார்த்துப்பாங்க. நீ இங்கே இருக்கிறது நல்லதில்லை.  என்னோட குழந்தை பத்திரமா இருக்கணும். அதை விட நூறு மடங்கு உன்னோட பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம் என சித் கூற.. இதன்யா முகத்தை தொங்க போட்டுக் கொண்டாள். 

பிளீஸ் லிட்டில் ஹார்ட்.. என மெல்லிய குரலில் கெஞ்சினான். அவளை சாப்பிட வைத்து முத்தமிட்டு அவளுடன் எழுந்தான். எதில போகனும் என இதன்யா கேட்க..  

டிரெயின் என்றான் சித். 

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள். இந்த மாதிரி நேரத்தில் டிரெயின்ல போகலாமா? என கேட்டாள்.  

நல்ல உயிரணுவுடன் சேர்ந்த கருமுட்டை நல்ல உறுதியானது. அதை சுமந்து ஒரு பொண்ணு மலை மேலே இருந்து கீழே விழுந்தால் கூட உள்ளே இருக்கிற  குழந்தைக்கு ஒன்னும் ஆகாது. அது இந்த உலகத்தில் உருவாகிற அதிசயத்தில் ஒன்னு என்றான்..

ம்ம் என ஒற்றை வார்த்தை தான் அவள். அதற்கும் மேல் எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள். நிஜமாகவே கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள வயிற்றை வருடிக் கொண்டு நடந்தாள். சித் உடனே போன் எடுத்து சதா பற்றிய அனைத்து விவரங்களையும் கூறியவன் இதன்யா வருவதை கூட சொல்லி விட்டான். 

வீர சிம்மா அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.

இருவரும் திரும்பி பார்த்துக் கொள்ள வில்லை. சித் அவளின் பின்னால் நான்கு காவலாளிகள் அனுப்பி இருந்தான். ஆனால் இந்த திட்டத்தில் எதிர்பாராமல் குடட்டையை குழப்ப வந்தது நவீன் குமார் தான். என்ன நடந்திருக்கும்? நாளை பார்க்கலாம். 

பிரியா என்ன ஆனாள்? 

நவ்யா அப்டின்னு ஒரு கதாபாத்திரம் இருந்ததே? என்னாச்சு அதுக்கு? எல்லாத்துக்கும் விடை இருக்கும் பார்ப்போம். கமெண்ட் பண்ணுங்க..

பரபரப்பான திருப்பங்களுடன்

பாப்போம்.. 

சதீஷ் மாட்டிக் கொள்ளும் தருணம் விரைவில்.. 

தொடரும்…

EPI 438

இதன்யா அங்கிருந்து நேராக ரயில்வே ஸ்டேஷன் அதாவது சித்தார்த் சொன்னதை போலவே விசாகப்பட்டினம் ட்ரெயினில் ஏற ஜங்ஷனுக்கு வந்திருந்தாள். இதோ மோப்பம் பிடிக்கும் நாயை போல பின்னாலயே வந்து விட்டான் நவீன் குமார். 

அவளை எங்கிருந்த இப்படி பிடித்தான் என்று தெரியவில்லை.   இதன்யாவுக்கு அவனைப் பார்த்ததும் பக்கென இருந்தது.  ஒருவேளை நான் புத்தா கிட்ட போய் பேசிட்டு வந்ததை  இவன்  பார்த்திருப்பானோ?  தெரிஞ்துனா எல்லாமே இத்தனை தூரம் புத்தா கஷ்டப்பட்டது எல்லாமே வேஸ்ட்டா போயிருமே!  இப்போ என்ன பண்றது என்ற விதிர்விதிர்த்த படி  அவனைப் பார்த்தாள். 

எனக்கு எல்லாமே தெரியும் என்று நவீன் குமார் அவளை பார்த்தான்.  என்ன?  என்று சேலையின் தலைப்பால் உயர்த்த முகத்தை துடைத்தபடி அவனை பார்த்தாள் இதன்யா. 

சும்மா என்கிட்ட நடிக்காத நான் அன்னைக்கே உன்கிட்ட எவ்வளவு தூரம் சொன்னேன் நீ என்னை புரிஞ்சுக்கவே இல்ல என்ற நவீன் குமார் அவளை பார்த்தபடி கூறினான்.

என்ன சொல்றீங்க?  என இதன்யாவின் கண்கள் கலங்கிவிட்டது. சித்தார்த் அவளிடம் சொல்லி தான் அனுப்பி வைத்திருக்கிறான் யாரேனும் தன்னைப் பற்றி தவறாக பேசினால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு கடந்து விடு என்று கூறிவிட்டு இருக்கிறான். ஆனாலும் அவள் மனதில் பயம் தான். அவளுக்கு இதெல்லாம் புதிது. 

 நவீன் குமார் அவளை பார்த்தபடி கொஞ்சம் அந்த பக்கம் வரீங்களா என்று அழைத்தான். அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் வேறு வழியில்லாமல் அவன் பின்னால் சென்றாள். 

என்ன விஷயம்ன்னு சொல்லுங்க எனக்கு ட்ரைனுக்கு நேரமாகுது என்று கூறினாள். 

இப்போ எங்க போக போறீங்க என்று நவீன் கேட்க…  முதல்ல நீங்க எதுக்காக கேக்குறீங்க?  என்று இதன்யா கோபமாக பேசினாள். 

நவீன் குமார் அவளை ஆழ்ந்து பார்த்தவன் எனக்கு நல்லாவே புரியுது நீங்க என்ன கஷ்டத்துல இருக்கீங்கன்னு எனக்கு தெரியும் என்றான்.

உங்களுக்கு என்ன தெரியும் என்று அவனிடம் போட்டு வாங்க முயற்சி செய்தாள்.

நவீன் குமார் போனை எடுத்து அவள் பக்கம் நீட்டியவன்.  பாருங்க இதா என்று காட்டினான்.

அதாவது சித்தார்த் ஏற்கனவே இதன்யாவிடம் போட்டு கட்டிய அந்த வீடியோ மேகாவுடன்  தோல் மேல் கை போட்டுக் கொண்டே  ஹோட்டல் அறைக்கு செல்வது. இதன்யாவிற்கு அந்த வீடியோவை பார்க்க பார்க்க கோபமாக வந்தது.  அதைவிட நவீன் குமாரின் மீது வெட்டி போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. 

அப்போ என் புத்தாவை கஷ்டப்படுத்த கீழ தள்ள பிளான் பண்றது,  அந்த சதானந்தனுக்கு கூட்டா இருக்கிறது உதவி செய்வது,  எல்லாம் இவன் தானா?  அல்ப புத்திகாரன் என்று உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தாள். நவீன் குமார் வைத்த கண் வாங்காமல் இதன்யாவை பார்த்துக் கொண்டிருக்க…

உடனே சட்டென கண்களில் நீர் வைத்து கொண்டவள்.  ப்ளீஸ் சார் திரும்பத் திரும்ப இதை என்கிட்ட காட்டி என்ன ஹர்ட் பண்ணாதீங்க.  இங்க இருந்து நான் காணாத இடத்துக்கு போக போறேன்.  என்ன விட்டுடுங்க சார்!  எனக்கு ரொம்ப ரணமா இருக்கு என்று அழ ஆரம்பித்தாள்‌. 

நவீன் குமார் மிகவும் நல்லவன் போல அதுதான் நான் உன்கிட்ட உங்ககிட்ட  வர சொன்னேன்.  அவன் ரொம்ப கெட்டவன்.  அவங்க அப்பாவோட புத்தி தான் அவனுக்கு இருக்கு.  உங்கள எனக்கு  விட்டுக் கொடுக்க சொல்லி என சொல்ல வந்தவன்.  அப்படியே பேச்சை மாற்றிக்கொண்டு உங்கள விட சொல்லி, அப்பாவி பண்ண ஏமாத்தாதடா!! விட்டுடடா அப்படின்னு எவ்வளவோ எடுத்து சொன்னேன். ஆனா அந்த சித்தார்த்!! நேரடியா சொன்னேன் அதுக்காக உங்கள ஆசை தீர இப்போ என்று அவன் பேச வர..

இதன்யா காதை அடைத்துக் கொண்டாள்.  அவனை அப்படியே  தண்டவாளம் பக்கம் தள்ளிவிடும் ஆத்திரம் வந்தது.  வேறு வழியில்லாமல் அமைதியாக நின்றாள். 

உடனே நவீன் குமார் அவளிடம் சரி வாங்க உங்களுக்கு இனிமே நான் பாதுகாப்பு.  உங்களை பத்திரமா பாத்துக்குவேன் என்று கூறினான். 

எடுத்த  எடுப்பில் இதன்யா..  எனக்கு என்னால உங்களுக்கு சிரமம் கொடுக்க முடியாது.  உங்க வேலையை நீங்க பாருங்க. சார்.‌ ப்ளீஸ் என்ன தொந்தரவு பண்ணாதீங்க!  என்று எடுத்து கூறினாள்‌

இல்ல நீங்க என்ன முழுசா நம்பலாம் என்று மீண்டும் நவீன் அழைக்க என்னால வர முடியாது என்று ஆவேசமாக கத்தினாள்.

நவீன்  அவளை வித்தியாசமாக பார்க்க..

அதே இடத்தில் அமர்ந்து கொண்டு இதன்யா அழ ஆரம்பித்தாள். 

இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.  சித்தார்த் சொன்னபடி விசாகப்பட்டினம் வண்டியில் ஏற வேண்டும்.  இதற்கு நடுவில் இந்த நாய் எங்கிருந்து வந்தது?  தெரு நாய் எப்படி பார்க்கிறது?  என்னை? இவங்க மத்தியில் என் புத்தா எவ்ளோ பாவம் இதுல என்னோட வயித்தில் இருக்கும் குழந்தை பத்தி தெரிஞ்சா இவனுங்க எதுக்கும் தயங்க மாட்டாங்க என யோசித்தாள்.  திடீரென  திட்டத்தை தீட்டினாள்.  எனக்கு ரொம்ப தாகமா இருக்கு.  எதுவும் சாப்பிடனும் போல இருக்கு.  என்ன கூட்டிட்டு போறீங்களா?  அதுக்கப்புறம் நம்ம இங்க இருந்து போகலாம் என்று இதன்யா  கூற..

நவீன் குமாருக்கு இப்பொழுது தான் அவளின் மீது உள்ள காதல் கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது.  என்னோட லக்கி ச்சர்ம எந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி வச்சிருக்கான்.  அவளுக்கு நான் இருக்கும் போது அவ இப்படி வாடின பூ மாதிரி ஆகிட்டா.  என்ற தேவையில்லாத கற்பனை கோட்டையில் திளைத்துக் கொண்டிருந்தான்.

சார் உங்களை தான் கூப்பிடுறேன் ப்ளீஸ் என்னால இதுக்கு மேல முடியல என்னோட காலில் தெம்பில்லை.  என்னோட மனசுல இதுக்கு மேல எந்த ஒரு அதிர்ச்சியான விஷயத்தையும் தாங்கிக்கிற சக்தி இல்ல என்று இதன்யா உடைந்த மனநிலையுடன் பேச..

ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க வாங்க என்று அழைத்துச் சென்றான்.  அவர்கள் ஹோட்டல் பக்கம் வருகிறார்கள் என்று இன்பார்மர் மூலம் தெரிந்து கொண்டு சித் அவர்களுக்கு முன்னால் அந்த இடத்தில் இதன்யாவிடம் என்ன பேச வேண்டுமோ அதை தயார் செய்து திட்டத்தை தீட்டி அதை செயல்படுத்த ஆரம்பித்தான்.

நவீன் குமார் உள்ளே வந்ததும் இதன்யா ஒரு பக்கம் போய் அமர்ந்து கொண்டால் சர்வர் அவளிடம் ஒரு மெனு கார்டை கொடுத்து பேப்பருடன் நீட்ட வாங்கிப் பார்த்தவள் புரியாமல் முழித்தாள்.

அதில் லிட்டில் ஹார்ட் என்று எழுதி இருக்க..  புத்தர் என்று உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல..  அவனது வாசம் உள்ளுக்குள் வீச ஆரம்பித்தது.  இப்பொழுது உள்ளுக்குள் ஒரு பாதுகாப்பு படலம் பரவியது. 

எங்க என்று கேட்க

ரெஸ்ட் ரூம் அந்த பக்கம் இருக்க போய் கை கழுவிட்டு வாங்க என்று சர்வர் கூற.. 

நவீன் குமார் அவளை பார்க்கவும் நான் போயிட்டு வந்தேன் சார் கைகளை விட்டு வந்துடுறேன் என்று அவனிடம் எதற்கு சொல்ல வேண்டும்?  அவள் கண்டு கொள்ளாமல்  எழுந்து செல்ல .

நவீன் பெருமூச்சுடன் அவள் பக்கம் சென்றான்.  சார் ஜென்ட்ஸ்க்கு அந்த  பக்கம் இன்று சர்வர் அவனை திருப்பி  விட்டாகள்..  இன்னொரு நவீன் குமார் இன்னொரு பக்கம் திரும்பினான்.

இதன்யா பதட்டத்துடன் உள்ளே  நுழைய அங்கே ஆஜானுபாகுவாக சித்தார்த் நின்று கொண்டிருந்தவன்.  அவளை பார்த்ததும் பாய்ந்து வந்து உதட்டில் முத்தமிட்டான்.

இதன்யா இறுக்க அணைத்த படியும் புத்தா என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.  அந்த நாய் என்னை  அவன் கூட கூப்பிடுறான் என்னால என்று அவள் அழ ஆரம்பிக்க…

நான் என்ன சொல்ல வரேன்னா?! எதிரியோட கோட்டையில நம்ம இருக்கணும்.  அப்பதான் எதிரிய அழிக்க முடியும்.  நீ பாதுகாப்பா இருப்ப. என்னையே உனக்கு துணையா..  I மின் நான் என்னோட உயிர் அனுப்பி இருக்கேன்.  உன் வயித்துல வளர குழந்தை உன்ன காப்பாற்றும்.  அவன் உன்கிட்ட நெருங்கினான்ன்னு வை அந்த நிமிஷம் சாம்பல் ஆகிவிடுவான்.  இப்போ நீ உன் பின்னாடி அத்தனை பாடி கார்ட்ஸ் இருக்காங்க.  என்னோட கண்ணு எல்லா இடத்திலும் இருக்கும்.  நீ வீட்டுக்கு போ பத்திரமா போ.  அவன் உன்னை எதுவும் பண்ண மாட்டான்.  உன்னோட விருப்பம் இல்லாம அவன் உன்  நகத்தோட நுனியை கூட தொட மாட்டான்.  நீ தைரியமா போயிட்டு வா.  என்று சித்தார்த் கூறினாள்.

இதன்யா உதட்டை பெருக்கிக் கொண்ட அழ ஆரம்பித்தாள்.

நான் சொல்றதை கேளுடி இங்க பிரச்சனை பயங்கரமா இருக்கு.  எங்க இருந்து ஆரம்பிக்கிறதுனே தெரியல. ரொம்ப சிக்கலா இருக்கு.  நீ போயிட்டு வா ஒரு பிரச்சனையும் இல்ல.  நீ போய் அவன காதலிக்கிற மாதிரி ஏமாத்த போறதில்லை.  ஜஸ்ட் ஒரு அவன் வீட்ல தங்கி இருக்க போற.  அவன நம்ப எந்த ஒரு விஷயத்தையும் பயன்படுத்திக்க மாட்டோம். அவனா உன்ன கூப்பிடுறான்.  கெஸ்ட் மாதிரி போய் தங்கி வா என் குழந்தை உன்னோட வயித்துல இருக்கு.  உனக்கு அவ்வளவு சீக்கிரம் என் குழந்தை எதுவும் ஆக விடாது.  நீ தைரியமா போயிட்டு வா.  நீ இதன்யா சித்தார்த் என்று அவளுக்கு தெம்பு கொடுத்தான்.

சரி என்று உதட்டை பிதுக்கி கொண்டே கூற…  முத்தமிட்ட படி  நல்லா சாப்பிடணும் கரெக்டான நேரத்துல சரியா செக் பண்ணனும்.  எல்லாமே கரெக்டா நடக்கும். அதே போல குழந்தை இருக்கிற விஷயம் அவனுக்கு தெரியணும்.  அப்பதான் அவன் உன் கிட்ட இருந்து எட்ட  இருப்பான்.  அவன் விரல் உன் மேல தொடணும்னு அவன் மனசுல நினைச்சா கூட அதுக்கு முன்னாடி உன் பக்கத்துல நான் இருப்பேன்.  என்று சித்தார்த் கூறினான். 

அந்த நம்பிக்கையில் இதன்யா கிளம்பி நவீனுடன் சென்றாள். 

அங்கு சித்தார்த் வந்தது இதன்யாவிடம் பேசியது என எதுவும் நவீன் குமாருக்கு தெரியாது.  அவன் ஒரு கிறுக்கன் போல தெரிந்தால் இதன்யாவை சதானந்தன் காவலில் விசாகப்பட்டினத்தில் ஒரு பிரம்மாண்டமான வீட்டில் அவள் தங்க வைக்கப்பட்டாள். 

இது தான் சின்ன ஃப்ளாஷ் பேக் ரொம்ப பெருசா இல்லன்னு நினைக்கிறேன். ஓகே அடுத்து என்ன நடக்க போகுது பார்ப்போம். 

இனி…

ஒரு உயர் ரக பாரில் தயாரிப்பாளரை சந்திக்க வந்திருந்தாள் நவ்யா.  திடீரென அந்த பக்கம் சலசலப்பு ஏற்பட ஒருவனை கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள். 

என்ன என்பது போல் ஆஷிஷ் அந்த இடத்தில் நெருங்கினான்.  அங்கு நவ்யா ருத்ர காலியாக நின்று கொண்டிருந்தாள்.

ஹே நவ்யா என அழைக்க… சட்டென திரும்பி பார்த்தவள் அந்த கோப்பையில் இருக்கும் வயினை எடுத்து அந்த தயாரிப்பாளரின் முகத்தில் ஊற்றிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள்‌

ஆஷிஷ் அந்த தயாரிப்பாளரை ஒரு சட்டை செய்யாமல் நேராக நவ்யாவின் பக்கம் சென்றவன்.  என்னாச்சு அவரு எவ்வளவு பெரிய ஆள் என்று தெரியுமா?  அசால்ட்டா அவர் மேல ஊத்திட்டு போறீங்க!  என்று கேட்க..

நவ்யா ஒரு நிமிடம் நின்று ஆஷிசை பார்த்தவள்.  அது வந்து என்று தயங்கினாள். ஆஷிஷ் அவளைப் பார்த்து ஜஸ்ட் ரிலாக்ஸ் நீங்க ரொம்ப டென்ஷனா இருக்குற மாதிரி இருக்கு.   வாங்க கொஞ்ச ரிலாக்ஸ் பண்ணலாம் என்று அழைத்தான். 

நபியா அவனை முறைக்க ஐயோ தப்பா நினைக்காதீங்க நான் குடிப்பதை பத்தி சொன்னேன்.  அதுவும் நிறைய குடிக்க வேணாம்.  சும்மா ஒரு அகேஷனல் கொஞ்சம் கம்பெனிக்காக கூப்பிட்டேன்.  விருப்பம் இருந்தா வாங்க மா!  அதுக்காக இப்படி எல்லாம் என்னை முறைக்காதீங்க என்ற ஆசிஸ் கூற.. 

அவள் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள்.  சரிமா நீங்க உங்களோட ஒர்க்க பாருங்க என்று அவன் நகர சார் வரேன் என்று கூறினாள்.  ஒரு கார்னர் பக்கமாக இடத்தை தேர்வு செய்து அமர்ந்தார்கள்.

அப்புறம் என்ன  படம் பண்ணிட்டு இருக்கீங்க?  என்று ஆஷிஷ் கேட்க..

நவ்யாவின் உதட்டில் கசந்த புன்னகை  தோன்றியது.  என்னாச்சு? அப்போ அத்தனை படம் வச்சிருக்கீங்களா? அது தான் தைரியமா தயாரிப்பாளர் மூஞ்சில வயின ஊத்திட்டு வந்து இருக்கீங்க?  என்று ஆசிஸ் சிரிக்க..

எந்த படமும் இல்லாம…. கிட்டத்தட்ட நான்….  என்ன தப்பான படம் நடிக்கறதுக்கு கூப்பிடுறாங்க.  அப்படி இல்லன்னா படுக்கைக்கு கூப்பிடுறாங்க சார்!  என்று நவ்யா பெரு மூச்சுடன் கூறினாள்.

ஒரு சில நொடிகள் அந்த இடத்தில் மிகவும் அமைதியாக இருக்க வைட்டர் வந்து ஆல்கஹாலிக் மற்றும் நான் ஆல்கஹாலிக் பானங்களை வைத்துவிட்ட சென்றார்.

நவ்யா சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க.. என்னாச்சு என்று மெல்லிய குரலில் கேட்டான் ஆஷிஷ். 

அதுதான் சொன்னேனே என்று அவள் கூற..

ஆஷிஷ் ஒரு பெருமூச்சுடன் நீங்க சித்தார்த் கிட்ட போய் எதுவும் ப்ரொபோசல் பண்ணீங்களா?  என்ற கேட்டான். 

நவ்யா கொஞ்சம் ஆச்சரியமாக மற்றும் திடுக்கிட்ட படி  உங்களுக்கு எப்படி தெரியும் என  தயங்கிக்கொண்டே  கேட்டாள்.

ஆஷிஷ் அவளைப் பார்த்து அவனோட பாதுகாப்புல நீங்க இருந்ததினால் இந்த மாதிரியான விஷயத்தை எல்லாம் நீங்க சந்திக்கல. நான் சொல்லியும் நீங்க உங்களுக்கு உண்மை தெரிந்தருக்குமே!  என்று ஆஷிஷ் அவளிடம் கூற..

நபியா ஒரு கசந்த  புன்னகையுடன் என்ன பெரிய உண்மை அந்த சித்தார்த் ஒன்னும்  யோக்கியம் கிடையாது.  இப்போ அந்த மேகா கூட சுத்திக்கிட்டு இருக்கிறதா வதந்தி பரவிவிட்டு இருக்க… இதன்யாவையும் ஏமாத்திட்டாரு! அப்பாவி அந்த பொண்ண ஏமாத்திட்டாரு.  நல்ல வேலை நான் தப்பிச்சிட்டேன்.  என்று கூறினாள்‌.

என் நண்பன பத்தி என்கிட்டையே தப்பா பேசுறீங்க இட்ஸ் ஓகே ஆனா அவனை பத்தி உங்களுக்கு முழுசா தெரியாது அவன் ஒரு புரியாத புதிர் எப்போ எப்படி வந்து நிற்பான்னு தெரியாது.  இப்போ அது முக்கியம் இல்ல நீங்க போய் ப்ரொபோஸ் பண்ணி இருக்கீங்க அப்போ அவன் என்ன சொன்னான் என்று கேட்டான். 

இப்போ எதுக்கு சார் தேவையில்லாம அதை கிளறுறீங்க என்று நவ்யா உடைந்த மனதுடன் கூறினாள்.

ஆசிஸ் சிரித்தபடி இப்ப கூட நீங்க என்ன சொன்னீங்க தானே!  வதந்தினாவே அது உண்மை இல்லை என்று அர்த்தம் என்று கூறினான் ஆஷிஷ். 

நதியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ஆஷிஷ் அவளிடம் இதை சரி பண்றதுக்கு நீங்க போ பேச வேண்டியது ஒரே ஆள் தான் என்று கூறினான்.

யாரு என்ற நவ்யா கேட்க..

நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் சித்தார்த்த பாக்க போறோம் என்று கூறினான்.

இல்ல சார் வேண்டாம் என்று அவள் வெடுக்கென நிறுத்த…

நான் சொல்றது புரிஞ்சுக்கோங்க நவ்யா அவன பாத்து பேசலன்னா.  இது மாதிரி தான் உங்களுக்கு எப்பவும் ப்ரொபோசல் வரும்.  நீங்க ஒரு படம் நடிக்க முடியாது.  அதுக்கப்புறம் நான் சொல்ல விரும்பல நீங்களே புரிஞ்சுக்கணும்.  ஒன்னு நீங்க சினிமா துறையை விட்டு போகணும்.  அப்படி இல்லன்னா என்று அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் இருக்க…

அவர் என்ன பாக்க கூட மாட்டார் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று நவ்யா கண்கலங்கி கூறினாள்.

அவன் புதுசா உங்கள பாக்குற மாதிரி பேசவா பேசவே மாட்டான் சொல்ல நம்ம போய் ஒரு தடவ பார்த்துட்டு வரலாம் என்று கூறினாள்.

சரி என்று அவள் இருவரும் சினேகமாக புன்னகைத்தார்கள்.

சரி வாங்க உங்கள டிரா பண்றேன் என்று அழைத்துச் சென்றான் ஆஷிஷ். 

இந்த பக்கம் பிரியா சித்ராதேவி போட்டுவிட்ட அனைத்து நகைகளையும் எடுத்து அபியிடம் கொடுத்து விடலாம் என ங்கு நகையை எடுத்துக் கொண்டு சென்றாள். 

கிட்டத்தட்ட அபி வீட்டிற்கு வந்து  10  நாட்களுக்கு மேல் ஆகிறது.  என்ன ஆயிற்று என பதட்டத்துடன் பூஜா அந்த வீட்டிற்கு வந்தாள்.

அதேநேரம் பிரியா வந்தாள்.  பிரியாவின் காதுகளில் கேட்க கூடாத விஷயங்கள் அனைத்தையும் கேட்டு விட

அந்த நொடி சதீஷ் மாட்டிக்கினாரு ஒருத்தரு .  

தொடரும்.. 

EPI 439

கலா பிரியாவை மட்டும் தான் அம்மாவின் தன் தம்பியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.  அம்மா நானும் அங்கேயே வந்துடுறேன் என்று பிரியா சொல்ல… சொல்றத கேளு நீ இங்கே இருக்க வேணாம் நான் எனக்கும் உங்கப்பனுக்கும் ஆயிரம் பிரச்சனை வரும் அதுக்காக  எனக்கு உங்க அப்பா கூட இருக்கணும்னு எனக்கு விருப்பமில்லை.  ஆனா எங்க அம்மா வீட்ல வாழாவெட்டியா இருக்கக்கூடாது.  அதுதான் எங்க இருந்தாலும் ஒரே மரியாதை.   எனக்கு என்று விரக்தியாக பேசினார் கலா.  இல்லம்மா இதுக்கெல்லாம் காரணம் நான் தான் என்று பிரியா அழ ஆரம்பிக்க…  இல்ல பிரியா உனக்குன்னு தனியான விருப்பம் இருக்கு உன்னோட வாழ்க்கைய நீ தேர்ந்தெடுத்து வாழறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.  தப்பில்லை நீ அங்கேயே இரு.  இங்க உன் தங்கச்சி இருக்கா! உங்க அப்பா இருக்காரு. நம்ம வீட்டு பிரச்னை தெரிஞ்சு எங்க அம்மா மனசு கஷ்டப்படக்கூடாது.  அதனாலதான் எதையும் நான் அம்மாச்சி கிட்ட சொல்லல..  அதனால நீயும் எதையும் காட்டிக்காத என்று கூறினார். 

வந்த வேலை முடிந்தது என்பது போல சுகந்தி தேவையான அளவுக்கு தன் அண்ணனின் மனதை மாற்றி வீட்டில் பல பிரச்சனைகளை உருவாக்கி விட்டு கிளம்பிவிடடார் இலக்கியா இளங்கோ கலா  மூவரும் தான் அந்த வீட்டில் இருக்கிறார்கள். 

இளங்கோ கலா பேசும் அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். இப்படியே நாட்கள் ஓட கலா ஒரு முறை மீண்டும் ஃபோன் செய்தார். 

சொல்லுங்கமா என்று பிரியா கூற.. 

அடுத்து என்ன பண்ண போற என்று கேட்டார். 

அது கொஞ்சம் இப்போதைக்கு சதீஷ் கிட்ட கொஞ்ச நாள் பேச வேணாம்னு முடிவு மா. அது எனக்கு அப்பா நினைப்பு.. என பிரியா சொல்ல..

நீ தான் உன் அப்பணை நினைச்சுக்கனும். 

அது… என  அவள் ஆரம்பிக்க… 

அது ஒன்னும் பிரச்சனை இல்ல பொறுமையா பேசிக்கலாம்.  இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் உங்க அப்பா என்ன மெண்டலிட்டில இருக்கிறார்ன்னு  கண்டுபிடித்து நான் சொல்றேன் என்று கூறினார் கலா. 

சரி மா என்று பிரியா சுரத்தே இல்லாமல் பேச.. 

ஆக்டிவா இருடி எதுக்குடி டல்லா பேசுற என்று கேட்டார் கலா. 

அது அம்மா என்று பிரியா தயங்கிக் கொண்டே அப்பா என கேட்க

சரி உன் அப்பனை விடு டி அன்னைக்கு பங்க்ஷன் போயிட்டு நகையெல்லாம் போயிட்டு போட்டுட்டு வந்தியே? அது இங்கேயே இருக்குது என்று கூறினார். 

ஐயோ மறந்தே போயிட்டேன் அது எல்லாம் பூஜா கிட்ட கொடுக்கணும். என்று பிரியா சொல்ல.. 

சரி வாங்கி கொடுத்துடு இது நிறைய பவுன் இருக்கும் போல என்று கலா சொல்ல

சரிமா நான் இப்பவே வரேன் என்று பிரியா கிளம்பினால் வராத நீ மொனக்கடை கிட்ட நில்லு நான் வந்து நகை எடுத்து கொடுக்கிறேன்.  நீ போய் பத்திரமா கொடுத்துட்டு வந்துடு இன்னைக்கு சாயங்காலம் நான் வீட்டுக்கு வரேன் என்று கூறினார் கலா.

பிரியாவிற்கும் அது சரியாகவே பட அவளும் கலா சொன்னது போலவே அவர்களின் தெருவின் முனை கடையில் நின்று கொண்டிருந்தாள். 

கலா வந்து தன் பெண்ணை அணைத்துக் கொண்டு போயிட்டு வா! இன்னிக்கு அம்மாச்சி உனக்கு அல்வா புட்டும் வடையும் சுட்றன்னு சொன்னாங்க சாயந்திரம் வந்து சுடச்சுட சாப்பிடு என்று கூறினார்.

அப்பா என்று பிரியா கேட்க..

அந்த ஆளுக்கு உன்ன பத்தி கவலை இல்லை. அவனுக்கு கௌரவமும் அவனோட தங்கச்சியும் தான் முக்கியம் நீ வாயை மூடிட்டு போடி என்று மிரட்டி அனுப்பினார். 

பிரியா நேராக இங்கிருந்து அபியின் வீட்டை நோக்கி சென்றாள் புயல் ஒரு சூறாவளி கிளம்பியது. 

கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலானது.  தினமும் சித்ரா பூஜாவிடம் வந்து என்னம்மா அபி போன் பண்ணானா?  சாப்பிட்டானா வீட்டு பக்கமே வர மாட்டேங்குறான்.  வேலன்னு எதுக்கு அலையனும்?  கல்யாணம் ஆயிட்டு,  உன்ன ஒரு ஹனிமூன் கூட எங்குமே கூட்டிட்டு போகல!; இதுக்கு தான் அவங்க அப்பா மாதிரியே கரடு முரடா என்று சித்ரா புலம்பி தள்ளினார். 

விடுங்க  அத்தை அவர் தானே நம்முடைய எல்லா ஹாஸ்பிடலையும் பார்த்துக்கிறாரு. அதனால வேலை அதிகமா இருக்கும்.  என்று கூறினாள் பூஜா.

அது சரிதாமா இப்படி அலைஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகிறது?  எனக்கு ஒரே கவலையா இருக்கு?  அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சாவது மாறுவான்னு பாத்தா இப்பயும் அவன் அப்படித்தான் அலைஞ்சுகிட்டு இருக்கிறான். என்று சங்கடப்பட்டார் சித்ராதேவி. 

கவலைப்படாதீங்க அத்தை நான் வேணும்னா போய் பாத்துட்டு வரட்டுமா என்று கூற

தனியாக எப்படி போவ? 

நான் ட்ரெயின்ல போயிடறேன்.

ஐயோ  பாவாவுக்கு தெரிஞ்சது  அவ்வளவுதான் நான் இப்பவே ஜெட் ஏற்பாடு பண்ண சொல்றேன் என்று சித்ரா சர்வ சாதாரணமாக கூறிவிட்டு திரும்ப.. 

ஐயோ வேண்டாம் அத்தை அதெல்லாம் வேண்டாம் என்று பூஜா பயப்பட்டாள்.

ஏன்மா என்று சித்ரா கேட்க..

அது வந்து நான் சர்ப்ரைஸா போய் நிக்கலாம் என்று நினைத்தேன். இப்போ ஜெட் ல போனா நான் வரது அவருக்கு தெரிஞ்சுடுங்க அத்தை என்று வெட்கத்துடன் கூறினாள் பூஜா. 

சித்ரா சிரித்துக்கொண்டே என் பையனை எப்படியாவது மாத்திடு.  அவன் கோபம் நிறைய வரும் அதெல்லாம் குறைச்சிடு.  எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு என்று கூறினார்  சித்ரா. 

பூஜா பலத்த பாதுகாப்புடன் கிளம்பினாள் வீரசிம்மா வெளியில் காத்திருக்க..

ஒருவித நடுக்கம் எப்பொழுதும் அவரைப் பார்த்தால்,  உள்ளுக்குள் ஒரு சின்ன பயம் தோன்றும்.  அவள் தயங்கிக் கொண்டே நின்றிருக்க..

என்னம்மா அங்கே நிற்கிற?   ரா… மா இக்கடறா என்று அழைத்தார் வீரசிம்மா. 

அது அது வந்து மாமா என்று கைகளை பிசைந்தபடி நின்று இருந்தாள்‌

என்ன விஷயம்? நீ என் பொண்ணு மாதிரி மா!   பயப்படாதம்மா கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது?  இன்னும் என்ன பயம் என்ன பார்த்தா சிங்கம் புலி மாதிரி தெரியுதா?  என்று வீரா சிரித்துக்கொண்ட கேட்க.. 

பூஜாவுக்கு கொலையே நடுங்கியது அது மாமா என்று அவள் திக்கி திணற.. 

 அதற்குள் அங்கு வந்த  சித்ரா பாவா அவ அபிய அப்படியே பாக்க அங்க சென்னை போக கிலம்பிட்டா. 

நீ ஏம சிரமப்பட்டு போகணும்?  நான் இங்க வர சொல்லட்டுமா என்று சொல்ல..

பூஜா பாவமாக சித்ராவை பார்த்தாள். 

சித்ரா சிரித்தபடி போயிட்டு வரட்டும் பாவா..

அது என்று அவர் சொல்ல வர..

இல்ல நான் அபிய இங்க வர சொல்றேன் என்று அவர் மீண்டும் கூறினார்.

பாவா நான் சொல்றத கேளுங்க. பூஜா போயிட்டு வரட்டும் என்று சொல்ல..

 சரி உன் பேச்சுக்கு இந்த வீட்ல என்ன மறுப்பேச்சு இருக்கு என்று கூறியவர் பத்திரமா போயிட்டு வாம்மா என்று கூறினார்.

சரிங்க மாமா என்று சிரித்தபடி அவள் கிளம்பினார் சகல பாதுகாப்புடன் பூஜா கிட்டத்தட்ட 12 மணி நேர பயணத்திற்கு பிறகு வந்து சேர்ந்தாள். 

பூஜா ஒரு வித  எதிர்பார்ப்புடன் இருந்தாள் இத்தனை நாள் என்னுடன் ஞாபகம் வரவே இல்லையா?  காதலிக்கிறேன்!  அத பண்றன்! இத பண்ற அப்படின்னு கோபத்தை மட்டும் தான் கொட்ட தெரியுமே தவிர,  வேற எதுவும் ச பண்ண தெரியாது இதுல டாக்டர் வேற என்று உள்ளுக்குள் முணுமுணுத்தவள். சிரித்தபடி அமர்ந்திருந்தாள்.

அவள் இறங்க கதவைத் திறந்து விட்டார்கள் மகாராணி போல இருந்தது.  ஆனால் உள்ளுக்குள் ஏனோ இதெல்லாம் அவளுக்கு ஒரு பயத்தை கொடுத்தது.  அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டே எப்படியும் இந்நேரம் ஹாஸ்பிடல்ஸ் ரூம்ஸ் போயிருப்பாரு என்ற நினைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.

அம்மா என்று அங்கிருக்கும் பணியாளர்கள் அனைவரும் பூஜாவை நோக்கி வந்தார்கள்.‌

ஐயா அவர் எப்படி இருக்கீங்க எல்லாரும் இன்று பூஜா பேச அதற்குள் நாங்க நல்லா இருக்குமா ஐயா இங்கே இருக்காரு நீங்களும் வருவீங்கன்னு நினைச்சு பார்த்தோம் என்று அவர்கள் பேச..

இப்போ வீட்லதான் இருக்காரா என்று பூஜா கேள்வியுடன் நேற்று சுருக்கினாள்.

உடனே பணியாளர்கள் அனைவரும் சிரித்தபடி அய்யா உங்க ரூம்ல தான் இருக்காரு என ஒரு சிலர்.  அபி தம்பியும் உங்க ரூம்ல தான் இருக்காங்க என்று சொல்ல..

பூஜாவுக்கு வெட்கமாக வர அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அப்படியா சரி நான் போய் பாத்துட்டு வரேன் மா என்று அவள் நேராக அறைக்கு செல்ல..

அனைவரும் நம்ம வெளிய போய் இருக்கிற வேலையை பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டே கிளம்பினார்கள் இரு புதுமண தம்பதிகளுக்கு தனிமையை கொடுத்து வெளியே சென்றார்கள். 

அபியின் முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லை ஏன் இந்த அறையில் இருக்கிறான் அவனுக்கே தெரியவில்லை. ஏதோ உள்ளுக்குள் அடைப்பது போல இருந்தது அவள் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய அவன் அப்படியே அமர்ந்திருந்தான் ஹலோ டாக்டரே உள்ள வரலாமா என்று பூஜா புன்னத்துடன் கேட்க மெதுவாக அவனை அவளை திரும்பிப் பார்த்தான் அபி. 

டாக்டர் அவளைப் பார்த்து அடுத்த நொடி எழுந்து கொண்டவன் இங்கு எதுக்கு வந்த என்று எடுத்ததும் எரிந்து  விழுந்தவன் வேகமாக அரையவிட்டு வெளியே செல்ல பூஜா அவனை இடைமறித்து உங்களுக்கு கொஞ்சம் கூட என்னோட நினைப்பே வரலையா என்ற வேகமாக அவனை கட்டிக் கொண்டாள். ஒரே நிமிடத்தில் வேகமாக அவளை தள்ளி விட்டான். அவன் விலக்கி விட்டத்தில் பொத்தென போய் படுக்கையில் விழுந்தாள். 

மிகவும் அவமானமாக போனது பூஜாவுக்கு. உள்ளுக்குள் தன்னையே கேவலமாக உணர்ந்தாள். நான் என்ன பண்ணேன்னு இப்படி தள்ளி விடுறீங்க? என அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

யாருக்காக நடிக்கிற? அவ்ளோ கஷ்ட பட்டு நடிக்க வேணுமா பூஜா குமரன் என்றான் அபி. அவள் ஒன்றும் புரியாமல் அவளை பார்க்க, நடிக்கிற வேலையை வச்சுக்க வேணாம். நீங்க நீங்களா இருக்கலாம். என அவன் வெளியே செல்ல போக.. வேகமாக படுக்கையில் இருந்து எழுந்தவள். எதுக்கு இப்படி பேசுறீங்க? என்ன நடந்தது? என அவள் கண்களில் நீர் கொட்டியது. இருவரும் இன்னும் வாழ்க்கையை கூட வாழ ஆரம்பிக்க வில்லை. 

எனக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு என அபி திரும்ப திரும்ப கூறினான். பிளீஸ் முழுசா சொல்லுங்க என பூஜா புரியாமல் அவனை பார்க்க, அபி அங்கிருந்த அவளின் டைரியை எடுத்து முகத்தில் வீச போனவன். முன் பக்கத்தில் இருந்து முதலாம் சந்திப்பு, காய்ச்சல் மருந்து, கார் பயணம், பணம் கொடுத்ததுண்ணு உங்க காதலனை நினைச்சு உருகி உருகி எழுதின விடயங்கள் சரியா என் கண்ணில் பட்டுடுச்சு என்றவன் நோட்டை வீசி எறிந்தான். 

அந்த டைரி வெளியில் பறந்து கொண்டு ஒருத்தியின் கால் மேல் விழுந்தது. இங்கே உள்ளே பூஜா அவனை பார்த்து இல்லங்க அது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. நான் வந்து  என அவள் விளக்கம் கொடுக்க வர, போதும் பூஜா குமரன். என்னைக்கும் சில விசயத்தில் எனக்கு ஏமாற்றம் தான் ஆனால் இந்த முறை எனக்கு முதலில் இருந்தே தெரியுமே! உன்னோட மனசுல அவன் தான் இருக்கான்னு. 

போதும் நிறுத்துங்க! இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசாதீங்க! என பூஜா விசும்பிக் கொண்டே அவனை பார்த்தாள். 

அபி ஒரு கசந்த புன்னகையுடன் எப்படி டி அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டில் இருப்போம். அப்போ ஒவ்வொரு தடவையும் சத்ய ஜித்தை பார்க்கும் போது இந்த முதலாம் சந்திப்பு, பப்ஸ் சாப்பிட்டது, கார் பயணம், அவனோட சிரிப்பு, கூடவே சதீஷ் அதை அடிச்சிட்டு சத்ய ஜித்ன்னு அவன் பேரு கூட பூஜான்னு பேர் போட்டு flames அடிச்சு பார்த்திருக்கீங்க மேடம். இப்படி தான நியாபகத்துக்கு வரும் என அவன் பேசிக் கொண்டே போக… 

பூஜா மூச்சு வாங்கிக் கொண்டே எனக்கு உங்க தம்பி மேலே அப்படி பட்ட எண்ணம் இல்ல. பிளீஸ் உங்களை கெஞ்சி கேட்கிறேன். இப்படி பேசாதீங்க என அழுது கரைந்தாள். 

இருந்தாலும் ஏன்னு கேட்க மாட்டேன் இல்லைன்னாலும் ஏன்னு கேட்க மாட்டேன் என கசந்த புன்னகையுடன் வெளியே வந்தான் அபி.  

என்னங்க அந்த டைரிய முழுசா படிக்காம பேசாதீங்க என சொல்லிக் கொண்டே வெளியே வந்த பூஜா எதிரில் நின்றிருந்த ஆளை பார்த்ததும் உறைந்து போயி நின்றாள். 

பிரி.. பிரியா என அபி அழைக்க, இன்னும் எவ்ளோ நாள் என்னை ஏமாத்த போற அபி என அழாமல் கேட்டாள் பிரியா. அவளின் கையில் இருக்கும் டைரியை பார்த்ததும் இன்னும் தூக்கி வாரி போட்டது பூஜாவுக்கு. 

பிரியா! என அழைத்துக் கொண்டு பூஜா வர, போதும் என கையெடுத்து கும்பிட்டவள் உதடுகள் நடுங்கியது.  நீங்க எல்லாரும் என்னை ஏமாத்தல.. நான் என தலையில் அடித்துக் கொண்டவள் நான் ஏமார்ந்துட்டேன் என்றாள். 

பூஜா அழுது கொண்டே முன்னால் சென்றாள் இல்ல பிரியா அது என ஆரம்பிக்க, அப்போ நீ லவ் பண்ண ஆளை தான் நான் விரும்பி இருக்கேன்ல!!  பிரியா உள்ளங்கையை மடக்கினாள். 

இல்.. இல்ல பிரியா.. அத்.. அது நான் ஒன் சைட் இப்போ வரைக்கும் சதீஸ் சாருக்கு…

அப்டியா! சதீஸ் சாரா இல்ல சத்ய ஜித் வீரசிம்மா ரெட்டியா? சொல்லுங்க மிஸ்டர் அபி ஜீத் வீரசிம்மா ரெட்டி!! கடைசியில் என மூச்சு விட சிரம பட்ட பிரியா அவனை பார்த்து நீயும்..  என்றவள் வார்த்தையை திருத்தி நீங்களும் என்னை ஏமாத்திட்டிங்கல்ல என கூறினாள். 

சூடான நீர் அபியின் கண்ணில் இருந்து கசிந்தது. அய்யோ இல்ல டி பிரியா என வேகமாக அருகில் வந்தான் அபி. 

போதும் என கையெடுத்து கும்பிட்டவள். பூஜாவை பார்த்து என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு மிசஸ் அபி ஜித்! நீங்க விட்டு கொடுத்த ஒருத்தனோட நான்.. ச்சீ என முகத்தை சுளித்தாள் பிரியா தேகம் எல்லாம் பற்றிக் கொண்டு வந்தது. 

பூஜா அங்கு அண்ணனை பார்க்க வந்திருக்கிறாள். கொஞ்சம் கிண்டல் செய்து விட்டு அண்ணனை களாய்க்களாம் என நினைத்துக் கொண்டே வந்தான் சதீஷ். 

அவன் உள்ளே நுழைந்ததும் அங்கே பிரியா நின்று கொண்டிருக்க, பூஜா ஒரு பக்கம், அபி என ஆள் ஆளுக்கு தீவிரமான முகத்துடன் இருக்க, அபி சார் என சொல்லிக் கொண்டே வந்தான் சதீஷ். 

இந்த வார்த்தைகளை கேட்டதும் காதுகளின் செவி திறன் வார்த்தைகளை தாங்காமல் வெடித்தால் எப்படி இருக்குமோ, அது போல பிரியாவின் செவி திறன் அவனது குறைந்த டெசிபல் கொண்ட வார்த்தைக்கே வெடித்து சிதருவது போல உணர்ந்தாள். 

பூஜா மேடம்! என அழைத்தான் சதீஸ். பூஜா தலையை குனிந்து கொண்டாள். சதீஸ் பிரியாவின் அருகில் வந்து 15 நாளா மெஸேஜ் போன் எதுவுமே இல்ல டி! நீயா கூப்பிடுற வரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்ட. எப்படியோ இன்னிக்காவது என்னை பார்க்க தோணுச்சே சந்தோஷம் என சொன்னவன். அபியின் பக்கம் திரும்பி சார் எனக்கும் பிரியாவுக்கும் வேலை இருக்கு. நீங்க ஒன்னும் சிரம படாதீங்க நானே அவங்களை கொண்டு விடுறேன் என்றான். 

அபி எதுவும் பேசாமல் மவுனமாக நிற்க..  பிரியா அதற்கும் மேல் தாங்க முடியாமல் எரிமலையாக சிதறும் நிலைக்கு சென்றவள் தன்னை கட்டு படுத்திக் கொண்டு அவன் பக்கம் திரும்பி இந்தாங்க உங்க அம்மாவோட நகைகள் என நீட்டினாள் பிரியா. 

சதீசு கொஞ்சம் விவரமாக , என்னோட அம்மாவா? அது அபி சாரோட அம்மாவின் வளையல் என அவன் சொல்லி முடிக்க வில்லை பிரியாவின் பார்வை அவனை துளைத்து எடுத்தது. 

நி.. நிஜமா பிரியா என சதீஷ் தயங்கிய படி கூற…  பிரியா உதட்டை கடித்த படி நேராக பூஜாவின் பக்கம் சென்றவள். உன்னோட கொழுந்தனார் சத்ய ஜித்துக்கு ரொம்ப குசும்பு போல.. நல்ல குடும்பம் பல்கலை கழகம்… நடிப்புக்கு அண்ணன் நேசனல் அவர்ட் தம்பி இன்டர்நேஷனல், என அவளின் காதில் கேட்கும் படி முனுமுனுத்து விட்டு வேகமாக நகைகளை கையில் திணித்து விட்டு  திரும்பி நடக்க ஆரம்பித்தாள். 

பிரியா  ஒரு நிமிசம் .. என அபி அழைக்க, சதீஷ் வேகமாக பிரியாவின் பின்னால் செல்ல.. அபி கவலையுடன் பார்த்தான். 

அபி என அழைத்தாள் பிரியா. அவன் தடுமாறி முன்னால் நடந்து அவளின் முன் நின்றான். அடுத்த மாசம் எனக்கும் தினேஷ்ககும் கல்யாணம். என்னோட முழு மனதுடன் சம்மதத்தோடு நடக்குது. என பிரியா கூறினாள். 

இந்த விசயங்களை கேட்டதும் சதீஷின் முகம் உடனே மாறி போக.. பிரியா மேலும் அபியை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள் தயவு செஞ்சு நீ, உன்னோட பொண்டாட்டி, உன்னோட அம்மா, அப்பா, உன்னோட தம்பி என்று சதீசை பார்த்தவள் யாரும் வராதீங்க என நடையை காட்டினாள். 

சதீசின் இதயம் வேகமாக துடிக்க வேகமாக அவளின் பின்னால் ஓடினான். அபி அதே இடத்தில் நின்றான். பூஜா அழுது கொண்டே அவளின் அறைக்கு ஓடி விட்டாள். பிரியாஆஆஆ! என தோள்களை பிடித்து அவன் புறம் இழுத்தான். 

கையை எடு என ஆவேசமாக பிடித்து தள்ளி விட்டாள் பிரியா. 

இப்போ என்ன டி சொன்ன? அந்த தினேஷ் பத்தி பேச கூடாதுன்னு ஏற்கனவே உன் கிட்ட சொல்லிருக்கெனே மறந்து போச்சா என கோபத்தில் கர்ஜித்தான். 

பிரியா அவனை கண்டு கொள்ளாமல் தந்தைக்கு போன் செய்தாள். முதல் அழைப்பிலயே போன் எடுக்க பட்டது. ப்பா நான் தப்பு பா! நீங்க சரி! உங்க விருப்பம் தான் எனக்கு முக்கியம் நான் இங்கே 4 th Street ல இருக்கேன் வந்து கூட்டிட்டு போங்க என்றாள். 

சதீஷ் கோபத்தின் உச்சிக்கே சென்றவன் அவளின் கழுத்தை பிடித்து என்ன டி நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கேன் நீ பேசிட்டே போற! என கத்தினான். 

அவனை ஆவேசமாக தள்ளி விட்டவள். I hate.. என்னோட வெறுப்ப சுமக்க கூட ஒரு தகுதி வேணும். அது உனக்கு இல்ல. எனக்கு நீ வேணாம் என தள்ளி விட்டு விலகி நடந்தாள். 

பிரியா என இதயம் படபடக்க அவன் அழைக்க, என்னை நிம்மதியா வாழ விடு. நீ எனக்கு வேணாம் உன்னை தூக்கி டஸ்ட் பின்ல போட்டுட்டேன் என்றவள் வேகமாக நடையிட்டாள். 

பிரியாஆஆஆஆ! என கோபத்தின் உச்சிக்கே சென்றவன் மூக்கில் உதிரம் கொட்ட அவளை வளைத்து பிடித்து எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு கட்டி அணைத்த படி அவளின் எதிர்ப்புகளை பொருட் படுத்தாமல் உதட்டில் ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான். 

பிரியா மர கட்டை போல அப்படியே துவண்டு நிற்க மெல்ல மெல்ல விலகி விலகி முத்தமிட்டான். இனி ஒரு வார்த்தை இப்படி சொல்லாத டிஇஇஇ! என சதீஷ் மூச்சு வாங்கி கொண்டே வெடிக்கும் தலை வலியுடன் அவளை பார்க்க, 

“நீ என்னை விடனுன்னா நான் என்ன பண்ணனும் மிஸ்டர் சத்ய ஜித் ரெட்டி” என்றாள் பிரியா..

சதீஷ்…? 

தொடரும்.. 

கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம்.. 

EPI 440

பிரியாஆஆஆஆ! என கோபத்தின் உச்சிக்கே சென்றவன் மூக்கில் உதிரம் கொட்ட அவளை வளைத்து பிடித்து எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு கட்டி அணைத்த படி அவளின் எதிர்ப்புகளை பொருட் படுத்தாமல் உதட்டில் ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான். 

பிரியா மர கட்டை போல அப்படியே துவண்டு நிற்க மெல்ல மெல்ல விலகி விலகி முத்தமிட்டான். இனி ஒரு வார்த்தை இப்படி சொல்லாத டிஇஇஇ! என சதீஷ் மூச்சு வாங்கி கொண்டே வெடிக்கும் தலை வலியுடன் அவளை பார்க்க, 

“நீ என்னை விடனுன்னா நான் என்ன பண்ணனும் மிஸ்டர் சத்ய ஜித் ரெட்டி” என்றாள் பிரியா..

சதீஸ் ஒரு நிமிடம் திணறி கொண்டே அவளை பார்த்தான். 

நான் ஏமாந்துட்டேன் மிஸ்டர்! என்றவள் அவனை பொருட் படுத்தாமல் நடந்து சென்றாள். சதீஸ் தாவிக் கொண்டு அவளின் அருகில் சென்றவன். இல்ல இல்ல பிரியா நான் சதீஷ்! என் பேர் சதீஷ்! நீ யாரை சொல்ற? என இரத்தம் கொட்ட அவளை தடுத்தான். 

பிரியா உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவனை பார்த்தவள். நீ யாரா வேணாலும் இருந்திட்டு போ! ஆனால் எனக்கு நீ வேணாம் என இரண்டு வரியில் இரண்டாக பிரித்து விட்டு முடித்தாள். 

பிரியா சொல்றத கேளு டி என சதீசுக்கு இன்னொரு புறம் தலை வேறு வழி பின்னி எடுத்தது. அன்று சிறு கீரலுக்கு அப்படி துடித்ததவள் இன்று தன்னை துட்சமாக எண்ணி கடந்து செல்கிறாள் என உள்ளுக்குள் அவனுக்கு அழுத்தம் கூடிக் கொண்டே செல்ல… சதீஷ் அவளின் முன்னால் சென்று நின்றவன். பிரியா நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம் டி! நீ எது நடந்தாலும் விட்டு போக மாட்டேன்னு சொல்லி இருக்க… 

இப்போ விட்டு போறேன். என அவள் நகர..  பிரியா! என ஆவேசத்தில் கத்தியவன் அவளின் கையை பிடித்து என்னை தவிர உன்னால யார் கூடவும் வாழ முடியாது என கூறினான். 

பிரியா அவனை பார்க்க பிடிக்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டவள். எனக்கு கல்யாணம் நடந்து முடியும் போது உனக்கே தெரியும். நீ இப்படி நினைச்சு கற்பனை கோட்டை கட்டாதே என நடக்க ஆரம்பித்தாள். 

அவளை இழுத்து பிடித்தவன். அழுத்த பிடியுடன் இப்படி சொல்லாத பிரியா. நீயும் நானும் நமக்குள்… அது மட்டும் தான் நடக்கல ஆனால் உன்னை தான்..  நீ தான் என்னோட soulmate என கட்டி அணைக்க முயற்சி செய்தான். 

அது தான் என் வாழ்க்கையில் நான் செய்யாத நல்ல விசயம். உன்னை ஒரு எல்லைக்குள் நிருத்திட்டென். நீ எனக்கு வேணாம். நான் கன்னி பொண்ணு தான்.. சோ என அவள் ஆரம்பிக்க.. .

சதீஸுக்கு கோபம் தலைக்கு ஏற அவளின் கொத்து முடியை ஆவேசமாக பிடித்தவன்.  என்னை விட்டு  இன்னொருத்தன தொட விட்டுடுவியா என கண்கள் சிவந்தது.

விட்டுடுவேன் என அசராமல் பதில் கூறினாள். 

ஆஆஆஆ!! பிரியாஆஆஆ! என கத்தினான். 

அவள் கண்டு கொள்ளாமல் நடக்க ஆரம்பிக்க..  சதீஸ் ஆவேசமாக அருகில் நெருங்கியவன். அன்னிக்கு நானா மனசு வச்சு தான் உன்னை விட்டேன். இப்போ இப்போ சொடக்கு போடுற நேரத்தில் உன்னை தூக்கிட்டு போக என்னால முடியும் டி! அன்னிக்கு விட்டு வச்சத இன்னிக்கு பண்ணுவேன் டி! என்றான். 

இது தான் ஆண்பிள்ளை புத்தி என கூறியவள். உன்னால வேற என்ன என்னை பண்ண முடியும்? எல்லா ஆண்பிள்ளையும் அதை தான பண்ணுவீங்க என கூறினாள். 

என்ன வார்த்தை சொல்லி விட்டாள்? கொஞ்சம் நஞ்சமா வாயில் இருந்து வருவது அனைத்தும் உயிரை குத்தி கிழிக்கும் வார்த்தைகள். சதீஸ் அதே இடத்தில் நிற்க..  பிரியா எப்போதோ கடந்து சென்று விட்டாள். 

எவன் உன் கழுத்தில் தாலி கட்டுறான்னு பார்க்கிறேன் டி வருவேன் என்றான் ஆவேசமாக.. 

இப்பொழுது நின்று திரும்பி பார்த்தாள். நீ வந்தால் அடுத்த நொடி கோகுல பிரியா M.Sc கண்ணீர் அஞ்சலின்னு நிழல்ல இருக்கும் நான் நாளைக்கு நிழல் படமா தொங்குவேன் என்றாள் அசராமல். 

மூக்கில் இரத்தம் ஒரு பக்கம் கொட்ட,  கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது அவனுக்கு. பிரியாஆஆஆ!! என உள்ளார அழைத்தான். அவனை பார்த்தவள் ஏற்கனவே நெஞ்சில் குத்தின வலியில் செத்துட்டென். ஆனால் அது காதல் இல்ல உன் அண்ணன், உன்னோட ஒரு தலை காதலி இந்நாள் அண்ணி பூஜா, அப்புறம் அவங்களை விட நீ சிறப்பா செஞ்சுட்ட…  செத்தாலும் கோகுல பிரியா இளங்கோவன் என்ற என் அப்பாவோட அடையாளத்தை சுமந்து கிட்டு தான் இந்த உலகத்தை விட்டு போவேன். சோ என்னோட சாவு உன்னோட கையில் தயவு செஞ்சு வராதே என அவள் திரும்பவும் சதீஸ் இரத்த அழுத்தத்தில் மூக்கில் இரத்தம் வழிய சரியவும் ஒரே நேரத்தில் நடந்தது. 

சத்யா! சத்யா! என சொல்லிக் கொண்டே வெளியில் ஓடி வந்தான் அபி. மயங்கி கிடப்பவனை பார்த்ததும் ஓடி சென்று தூக்கியவன். காரில் போட்டுக் கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான். 

அடுத்த நொடி வீர சிம்மா – சித்ரா, தர்மன், அமிர்தா, கோவிந்த், தாரா, சித்தார்த், கிருஷ்ணன் என மொத்த குடும்பத்துக்கும் செய்தி பரவியது. சித்ரா அழுது கறைந்தார். 

இங்கே பிரியா தன் தந்தைக்காக காத்திருந்தவள். அவர் வந்ததும் கண்களில் நீர் முட்டிக் கொள்ள அப்பாஆஆஆ! என அழுது கொண்டே ஓடி சென்று அணைத்துக் கொண்டாள். 

பிரியா தங்கம்! என் செல்லம் எதுக்கு டா அழுகிற அப்பா உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டென் என அவர் ஆரம்பிக்க.. இல்ல ப்பா நான் தான் பா தப்பு. என்னை எமாத்திட்டாங்க பா! உங்க பொண்ணு ஏமார்ந்து போயிட்டா. உங்க கைய நான் விட்டது தப்பு பா! ஏன் பா என்னை விட்டீங்க. நான் உங்க கைய பிடிச்சிருந்தா என் பக்கத்தில் யாரும் நெருங்கி இருக்க மாட்டாங்க. என எது எதோ பேசியவள் பொது இடம் என்று கூட பாராமல் அவரின் காலில் விழுந்தாள். 

இளங்கோவுக்கு அழுகையே வந்து விட தலை தலையாக அடித்துக் கொண்ட பிரியா. என் அப்பாவை நான் அழ வச்சுட்டென். நான் பாவி.. நான் பாவி என இன்னும் அழுதாள். இல்ல இல்ல பொண்ணு. வா வாமா அழ வேணாம். என்ன டா செல்லம். வீட்டுக்கு போலாம் வா என தன் பெண்ணின் நிலையை எண்ணி உள்ளுக்குள் கவலை பரவியது. பிரியா வண்டியில் இருந்து இறங்கியதுமே படபடவென இளங்கோவுக்கு இதயம் அடித்துக் கொள்ள அதே இடத்தில் நிலை இல்லாமல் வண்டியை போட்டு விட்டார். 

இந்த 15 நாட்களும் தன் மகளை பிரிந்த வலி வெகுவாக தாக்கி விட இதயத்தை பிடித்த படி அமர்ந்தார். அப்பாஆஆஆ! என கத்திய படி பிரியா தவிப்புடன் அருகில் செல்ல சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சேர்ந்தார்கள். உடனே ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் சென்றார்கள். ECG, ECO, ஸ்கேன், பிளட், யூரின் என அனைத்தையும் எடுத்து பார்த்த டாக்டர் கலைவாணி மற்றும் பாலு இருவரிடமும் மயில்ட் அட்டாக் ஃபர்ஸ்ட் அட்டாக் என சொல்லி விட்டு நன்றாக பார்த்துக் கொள்ளும் படி அனுப்பினார்கள். கலா மருகி கொண்டே நின்றார். எல்லாம் தன் தவறோ? தன்னால் தான் அவருக்கு இந்த நிலை என உள்ளுக்குள் ஒரே போராட்டம். 

அவர் எழுந்ததும் முதலில் அழைத்தது பிரியாவை தான். அப்பா என கதறிக் கொண்டு ஓடினாள் உள்ளே. தங்கம் அப்பாவுக்கு ஒன்னும் இல்ல நான் நல்லாருக்கேன். என சொன்னவரின் கண்கள் கலாவை தான் தேடியது. கலா என மெதுவாக அழைத்தார். இருங்க பா நான் நான் என பிரியா அம்மாவை அழைக்க.. என்னங்க என அழுது கொண்டே கலா உள்ளே சென்றார். 

அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே நின்ற பிரியாவின் உள்ளம் வாள் கொண்டு வெட்டப்பட்டது அவனால். தன்னால் தான் அப்பாவுக்கு மயில்டு ஹார்ட் அட்டாக் என அவளுக்கு நன்றாகவே தெரிந்தது .

அவனை பார்த்திருக்க கூடாது.  முதல் முறையே அவனை தவிர்த்து இருக்க வேண்டும். படிக்க தானே போனேன். ஆனால் என்ன மயிருக்கு இந்த இளவு உணர்ச்சிகள். நான் அலைகிறேன் போல. அதனால் தானே அவன் சொன்னதும் உடனே அவனுடன் தனியாக ஒரே அறையில் வெற்று மேனியுடன் ச்சீ! என நினைத்தவளுக்கு இப்போதே தன்னை கொளுத்திக் கொள்ள வேண்டும் என தோன்றியது. 

எனக்கு யாரும் வேணாம். என் அப்பா மட்டும் போதும். எங்க அப்பா என்ன சொல்றாரே அதை தான் கேட்பேன். என உள்ளுக்குள் உறுதி மொழி எடுத்துக் கொண்டவள் அவனை குழியில் போட்டு புதைத்து விட்டாள். இங்கே சித்ராவின் முகம் அழுது அழுது வீங்கி போனது. பூஜா அவரின் அருகில் நின்றிருந்தாள். 

அத்தை அழாதீங்க என ஆறுதல் சொல்லி சொல்லி ஒடிந்து விட்டாள். என்ன நடந்தது என சித்தார்த் அபியிடம் விசாரிக்க, அவனோ அனைத்து விசயங்களையும் கூறாமல் பிரியாவுக்கு உண்மை தெரிந்த விசயத்தை கூறினான். 

ஓ இது வேறயா அங்கே பிரியாவோட டாடிக்கு மயில்ட் அட்டாக் இப்போ he will be alright.  என கூறினான் சித்து. அய்யோ பிரியா! என அபியின் நெஞ்சம் கணத்துக் போனது. சதீஸ் இப்போது பரவாயில்லை. அதனால் அவன் ஜெனரல் வார்டுக்கு ஷிப்ட் செய்ய பட்டான். கோபமே பட கூடாது. அதே சமயம் அதிக சிரிப்பு, அதிக கோபம், வெறுப்பு, ஆவேச பேச்சு எது பண்ணாலும் இரத்தம் வரும் என கூறினார். 

அபி அடுத்த கட்டமாக பிரியாவிடம் பேச முயற்சி செய்தான். இதோ வந்து விட்டாள் பூஜா. கூடவே டைவர்ஸ் நோட்டீஸ் என வந்து நின்றாள். 

அபி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். உடனே அவனிடம் கையெழுத்து போட்டு நீட்டிய பூஜா.. எல்லாத்துக்கும் காரணம் நான் தான். இதுக்கு மேலே என்னால் விளக்கம் கொடுக்க முடியாது. என் மனசுல என்ன உணர்வுகள் இருக்குன்னு கூட நான் இன்னும் எக்ஸ்பிரஸ் பண்ணல இட்ஸ் ஓகே என உதட்டை கடித்த பூஜா அங்கிருந்து கிளம்பினாள். 

தொடரும்..

அடுத்து பிரியா கல்யாணம். 

You may also like

Leave a Comment