EPI 381
கொஞ்ச நாளா?? நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் வேண்டாம் என்று சித்தார்த் விடாப்பிடியாக கூறிவிட்டு சென்றான்..அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது இது அவன்தானா? எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான்? ஏன் பண்ணிட்டு இருக்கான்? என்று யோசனையாக இருந்தது.
அவள் இதே யோசனையில் படுக்கையில் படுத்திருக்க சட்டென அவளது போன் அலறியது. யாரென எடுத்துப் பார்க்க, வேற யாரா இருப்பா? பவானி அழைத்து இருந்தார்.
உடையில்லாத தேகத்தை மரியாதை நிமித்தம் காரணமாக போர்வை கொண்டு மூடியவள் அழைப்பை ஏற்று சட்டென காதில் வைத்தாள்.
ஹலோ அத்! அத்தை நல்லாருக்கீங்களா? என ஆரம்பித்தாள் இதன்யா. நீ எப்டி இருக்க? சித்தார்த் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தான்? எதோ பிராண்ட் அம்பாசிடர் பேர் எதோ அடிக்கடி interfear ஆகுது போல இப்போ என்னாச்சு? என்று கேட்டார். அது இப்போ எந்த பிரச்னையும் இல்ல த்த எல்லாமே சரி ஆகிடுச்சு. என புன்னகையுடன் கூறினாள் இதன்யா. ஆனால் அவளுக்கு விடயம் தெரிய வில்லை. பவானி எதற்கு போன் செய்திருக்கிறாள் என. அதனால் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டிருந்தாள்.
சரி அவன் நல்லாருக்கான் தானே உங்க ரெண்டு பேருக்குள்ளயும் சண்டை இல்ல தானே! என பவானி கேட்க, எங்க ரெண்டு பேருக்கு நடுவில் என்ன சண்டை வர போகுது? எதுக்குத்த இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்க என்று பவானியிடம் கேட்டாள் இதன்யா.
ஏன் நான் கேட்க கூடாதா? என்று அவர் திரும்பி திரும்பி கேட்க… அத்தை நாங்க எப்பவும் போல நல்லாத்தான் இருக்கோம். நீங்க இப்படி கேக்குறது தான் எனக்கு சங்கடமா இருக்கு. என மனதில் இருப்பதை கூறினாள்.
“நீ சொல்றது சரிதான் ஆனா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டீங்களான்னு இன்னும் கூட எனக்கு டவுட்டுதான். என் பையனோட வாழ்க்கை மேல எனக்கு எப்பவுமே கொஞ்சம் பதட்டமும் பயமும் அக்கறையும் இருக்க தானே செய்யும்” என்று கூறினார்.
இதன்யாவின் மனதில் இவங்க ஏன் தான் இப்படி எல்லாம் நினைச்சிட்டு இருக்காங்களோ? என யோசித்தவள். அப்படி எல்லாம் இல்ல த்தை கவலைப்படாதீங்க. என்று கூறினாள்.
பவானியின் பக்கம் இருந்து அமைதி மட்டுமே நிலவ உடனே “என்ன ஆச்சு? நீங்க முன்ன மாதிரி இல்லையே? என்று அவள் கேட்க..
நான் என்ன சொல்றது என்று பெருமூச்சு விட்டார் பவானி.
அவருடைய குரலில் இருக்கும் மாற்றத்தை தெரிந்து கொண்டவள். அத்தை ஏதாவது பிரச்சனையா என்கிட்ட சொல்லுங்க? என்று மீண்டும் அவள் கேட்க.. பவானி எதுவும் பேசவில்லை.
அத்தை இப்படி அமைதியா இருந்தா நீங்க நினைக்கிறது எனக்கு எப்படி தெரியும்? ப்ளீஸ் என்கிட்ட ஷேர் பண்ணிக்கோங்க. என்று மீண்டும் அவளிடம் கேட்க.மெது மெதுவாக பவானி பேசத் தொடங்கினார். என்ன சொல்ல சொல்ற? நான் உங்ககிட்ட… உங்க ரெண்டு பேருக்கிட்ட எதிர்பார்த்தது ஒன்னு! இன்னும் எதிர்பார்த்திட்டு தான் இருக்கேன். அது என்னைக்கு எனக்கு கிடைக்க போகுதோ தெரியல என்றார்.
இதனால் ஒன்றும் புரியாமல் யோசித்துக் கொண்டே இருக்க பவானி ஒரு பெருமூச்சுடன் நிஷாவுக்கு சீமந்தம் நடக்க போகுது இதெல்லாம் பார்த்து செய்ய எனக்கு எப்போ கொடுத்து வைக்க போகுதோ தெரியல என்று கூறினார்.
இப்படி பவானி அவர்கள் இருவரைப் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நேரமும் பேசுங்க? எதுவும் பிரச்சனையா? அப்டின்னு கேட்டுடுட்டு இருந்த? இப்போ என்னாச்சு என்று அவர் மீண்டும் அவளிடம் கேட்க..
நானும் இத பத்தி உன் கிட்ட பல தடவை கேட்டுட்டேன். ஆனா என்ன பண்றது? எது எப்ப நடக்குதுன்னு எழுதி இருக்கோ, அப்பதானே நடக்கும். சரி அதுக்கெல்லாம் நீ தான் என்ன பண்ண முடியும்? என்னோட நினைப்பு எல்லாமே உங்களை சுத்தி தான் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சண்டை இல்லாம சமாதானமா ஒற்றுமையை இருக்கீங்களான்னு கேட்கணும்னு தோணுச்சு. அதனாலதான் போன் பண்ணேன். சரிமா நீ உன்னோட வேலையை பாரு. காலைல காலேஜ் போகணும் இல்ல. என்று கூறி விட்டு பவானி போனை கட் செய்ய ஆயத்தமானார்.
அத்தை ஒரு நிமிஷம் என்று இதன்யா கூற.. சொல்லு மா என்று விரக்தியான மனநிலையுடன் பவானி கூறினார்.
லாஸ்ட் அண்ட் ஃபைனல்லா உங்க கிட்ட ஒரு விசயம் சொல்ல போறேன். திரும்ப திரும்ப நீங்க இதை கேட்கிற மாதிரி வச்சுக்க மாட்டேன். I mean அடுத்த முறை நீங்க நினைச்சது நடக்கும் இது என்னோட தனிப்பட்ட முடிவு. என்றாள் இதன்யா.
புரியலையே என்று வேண்டுமென்றே பவானி கூட இதன்யா ஒரு பெருமூச்சு விட்ட படி, இனி சொல்லி தெரிய போறது இல்ல. நான் நடத்தி முடிச்சிட்டு நல்ல செய்தியோட உங்களுக்கு போன் பண்றேன்.என தீர்க்கமாக அவள் கூறினாள்.
பவானி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அத்தை நீங்க என்ன நம்ப மாட்டீங்கன்னு தெரியுது. ஆனா இனி கண்டிப்பா நீங்க நினைச்சது நடக்கும். இது என்னோட தனிப்பட்ட முடிவு. யாராலயும் மாற்ற முடியாது. என்கிட்ட இதுவரைக்கும் நீங்க ஒன்னே ஒன்னு தான் எதிர்பார்த்திருக்கீங்க. அது இந்த ஒரு விஷயம் தான் கண்டிப்பா நான் நிறைவேற்றுவேன். இது நான் உங்களுக்கு குடுக்கற வாக்குன்னு கூட நீங்க நினைச்சுக்கோங்க. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னு தான நீங்க நினைக்கிறீங்க. ஒரு மாமியாரா, ஒரு குடும்பத்தோட தலைவியா நீங்க நினைக்கிறதுல எந்த தப்பும் இல்ல.
அவளுடைய பேச்சில் இருக்கும் தீர்க்கமான முடிவையும் பிடிப்பையும் பவானி கண்டு கொண்டார். உள்ளுக்குள் அவருக்கு சந்தோஷமாக இருந்தாலும், விண்வெளி காட்டிக் கொள்ளாமல் முதல்ல நடக்கட்டுமா. அதுக்கப்புறம் பாத்துக்குறேன். முன்னாடியே எக்ஸ்பெக்டேஷன் வைக்க கூடாது. நான் அப்படி நினைக்கிறது எதுவுமே எனக்கு கிடைக்க மாட்டேங்குது. ரொம்ப நாளா நான் ஒரே ஒரு விஷயத்துக்காக தான் காத்துட்டு இருக்கேன். பாக்கலாமே! என்று பெருமூச்சு விட்டார்.
சாரி இந்த ஒட்டாத பேச்சு தன்னால்தான் என்று இதன்யாவுக்கு தோன்றியது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதுக்கு மேல என்னோட செயல்தான் உங்களுக்கு காட்டும் என்று கூறினாள்.
பவானி ஒரு சின்ன புன்னகையுடன் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார். கண்டிப்பாக இந்த முறை இவ்வளவு தூரம் இதன்யா பேசியிருப்பதால் தனக்கு ஒரு பேரக் குழந்தை கிடைக்கும். என நினைத்தார். உடனே சரி சந்தோஷம்தான் நான் போன் வைக்கிறேன் நீ பாரு மா என்று வைத்தார்.
இதை நான் அப்படியே படுக்கையில் விழுந்தவள் பவானி சொன்னதை யோசித்துப் பார்த்தாள். அவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று தோன்றியது. போன தடவை அவர் சொல்லும்போது இதன்யா வேறு மன நிலையில் இருந்தாள். ஆனால் பவானி சொல்லும் விசயம் எதிர்பார்க்கும் விசயம். முற்றிலும் சரியாகத்தான் இருந்தது. ஏனென்றால் சிதார்த்தத்துக்கு இதன்யாவுக்கும் கிட்டத்தட்ட ஏழு வயது வித்தியாசம் இருக்கிறது. இன்னும் இந்த குழந்தை விஷயத்தை தள்ளிப் போட்டால், பின்னால் அது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று தோன்றியது.
ஒரு பெரும் மூச்சைவிட்டவள் இனிமேல் இந்த நம்ம தான் டாக்கில் பண்ணனும். அவர்கிட்ட எடுத்துட்டு போக கூடாது. கண்டிப்பா இதை சித்தார்த் கிட்ட சொன்னா நீ படிச்சு முடி. இது உன்னோட வாழ்க்கை. அவங்களுக்காக நீ குழந்தை பெத்துக்க கூடாது. நமக்காக மனப்பூர்வமாக நீ பெற்றுக் கொள்ளணும். அப்டின்னு டைலாக் விடுவார். இதை எப்படியாவது நம்ம நடத்தி காட்டணும். அதுக்கு முதல்ல புத்தா என்கூட இருக்கணுமே? என்ன பண்றது? எப்படி என்று யோசிப்பதற்கு இன்னொரு பக்கம் தனது வீட்டில் எப்படி சொல்ல போகிறோம் என்று தோன்றியது. இதன்யா ஒரு தீவிர யோசனைக்கி பிறகு ஒரு முடிவாக சொல்லித்தான் ஆகணும் கஷ்டப்பட்டு என்னோட தெளிவா மம்மி கிட்ட இருந்து ஆரம்பிக்கிறேன். என் செல்ல மம்மி மட்டும் ஒத்துக்கிட்டா ஜாலியோ ஜாலி தான். அதுக்கப்புறம் பெருசா பிரச்சனை இல்ல. அந்த நிதன்யா மட்டும் நடுவுல வராம பாத்துக்கணும். அதுக்கு அடிக்கடி என்னோட செல்ல நீ கிட்ட பேசணும் அதுக்கப்புறம் வீட்டுக்கு போய் பாக்கணும் பார்ப்போம் இந்த தடவை கண்டிப்பா அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு அடுத்த கட்டத்துக்கு போயிடனும் என்று புன்னகையுடன் படுக்கையில் விழுந்தவனுக்கு இந்த புத்தாவை எப்படி என் பக்கத்துல வர வைக்கிறது அதற்கான பெரிய டாஸ்க் என்ன சொல்றாரோ! அதே தானே செய்வாறு என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
இதுக்கெல்லாம் சூப்பர் ஐடியா எல்லாமே எனக்கு ஒருத்தியால தான் கொடுக்க முடியும். பிரியா தான் என அடுத்த கட்டமாக அவளுக்கு போன் செய்து இதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ம்ம் எப்படியோ மனப்பூர்வமாக இதன்யா அவனுடன் இணைய தயாராகி விட்டாள். அவள் நினைத்தது போலவே நடத்தி காட்டுவாளா? அடுத்து என்ன நடக்கும்? சித்தார்த் இதை எப்படி எடுத்துக்க போறான்? சித்தார்த்த மொத்தமா இதன்யா விழ வைப்பளா? அது இனிமேதான் தெரியப்போகுது. இன்ட்ரஸ்டா இருக்க போகுது. கதை அடுத்த கட்டத்துக்கி நோக்கி போயிட்டு இருக்கு பாப்போமே!
இதையெல்லாம் நினைத்துக் கொண்டே இதையெல்லாம் மாற்றி விட்டு ஒரு முடிவுடன் உறங்க ஆரம்பித்தாள். அடுத்த நாள் காலை அவளுக்கு எதிரில் ஆஜானுபாகுவாக கண்களை மென்மையாக மூடி நல்ல உறக்கத்தில் இருந்தான் சித்தார்த்.
ஓ இப்படி என் கிட்ட பக்கத்தில் வந்து படுத்து கண்ட்ரோல்ல இருக்க போறீங்க? பார்ப்போமே புத்தா! என உதட்டுக்குள் சிரித்தவள். எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள். வரேன் இன்னிக்கி நைட்ல இருந்து ஆரம்பிக்கிறேன். என எழுந்து குளிக்க சென்றாள்.
காலையில் இருந்தே ஆரம்பிச்சு இருக்கலாம். இன்னும் நல்லா இருக்கும். சரி இந்த விசயத்துல பிரியாவுடைய அறிவுரை எப்படியும் அவளுக்கு ரொம்ப தேவை. பார்ப்போம்.
அதிகாலை 4 மணிக்கு கண்கள் சுற்றி படுக்கையில் போனுடன் கிடந்தாள். பிரியா
ஹே பிரியாஆஆஆ! என மோக குரலில் அந்த கள்ளப்பூனை சதீஷ் அவளை அழைத்தான்.
டேய் என்ன டா mid night ல கால் பண்ணிருக்க? ராஸ்கல் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே போன் வச்ச? ஏன் சதீசு இப்படி பண்ற என்ன டா வேணும் உனக்கு? என தூக்க கலக்கத்தில் பேசினாள் பிரியா.
சதீஷ்..?
தொடரும்..
EPI 382
அதிகாலை 4 மணிக்கு கண்கள் சுற்றி படுக்கையில் போனுடன் கிடந்தாள். பிரியா
ஹே பிரியாஆஆஆ! என மோக குரலில் அந்த கள்ளப்பூனை சதீஷ் அவளை அழைத்தான்.
டேய் என்ன டா mid night ல கால் பண்ணிருக்க? ராஸ்கல் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே போன் வச்ச? ஏன் சதீசு இப்படி பண்ற என்ன டா வேணும் உனக்கு? என தூக்க கலக்கத்தில் பேசினாள் பிரியா.
பிரியா மணி 4 டி! அதுக்கு தான் கால் பண்ணேன்.
புரியல டா! அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? படிக்க சொல்றியா ட நீ என்கிட்ட காதல் வளர்த்து அதை போன் வச்சதே 2 மணிக்கு தான். இப்போ விடிய காத்தால 4 மணிக்கு போன் பண்ணிறுக்க. இப்போ உடனே எடுத்து படிக்க சொன்னால் நான் எப்படி படிக்க முடியும்? சொல்லு! முடியல நாயே கண்ணெல்லாம் எரியுதுடா என்று சிணுங்கி கொண்டே கூறினாள்.
பிரியாஆஆஆ! என ஹஸ்கி வாயிசில் ராகமாக அழைத்தான். சதீஷ்.
ஹம் . சொல்லு எனக்கு தூக்கம் வருது. என மீண்டும் கூறினாள்.
இன்னிக்கி என்ன ட்ரெஸ் போட்டிருக்க? என்ன கலர்? நைட்டியா? இல்ல நைட் ட்ரெஸ்ஸா? என ராகமாக இழுத்தான்.
இதை கேட்டதையும் ஐயா தலையில் எடுத்துக் கொண்டால் நீ பதில் சொல்லு நான் தான் கேட்கிறேனே? அதே போல உள்ளே என்ன போட்ருக்க? என கொஞ்சி கொண்டே கேட்டான் சதீஷ் காதல் கிறுக்கன்.
நீ வர வர ஓவரா போயிட்டு இருக்க சொல்ல முடியாது நாயே! என அவள் கோபத்தில் கொதிக்க..
ஹே பிளீஸ் பிரியா? என்னோட பூஸ்ட் நீ தானே! என் ஹார்லிக்ஸ் பேபி இப்போ மட்டும் நீ பேசுல நான் செத்திடுவேன் டி! உன் குரலை கேட்டாலே அது ஆக்டிவேட் ஆகிடுது. மணி இப்போ காலையில் 4 டி அது தான். என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியல பிளீஸ் பேபி! என்று கெஞ்சினான் சதீஷ்.
இதை கேட்டதும் அவளுக்கு தூக்கத்தை மீறி சிரிப்பு வர அதை வெளிக்காட்டி கொள்ளாமல், இத்தனை நாள் என்ன டா பண்ண? நான் உன் பக்கத்தில் இல்லவே இல்லையே! இப்போ ரீசன் டைம்சா உன்னோட பேச்சு எல்லாமே லாஸ்ட்டா அங்கே தான் போய் முடியுது. ஒரு நாளா ரெண்டு நாளா? டெய்லி உன் கூட போன்லயே குடும்ப நடத்திட்டு இருக்கேன் டா? எனக்கு பயமா இருக்கு இப்படி போன் பேசியே என் வயித்துல prodect கொடுத்திடுவியா? என சலித்துக் கொண்டே கூறினாள்.
அந்த பக்கம் மிகவும் அமைதி ஆகி ஒரு சில நொடிகளில் சரி நான் போன் வைக்கிறேன் நீ தூங்கு என சொல்லி வைக்க போக. ஹே மாடு இரு! வச்சு தொலையாத? என்றாள் பிரியா.
சொ சொல்லு! என பாவமாக கேட்டான். பிரியா ஹஸ்கி வாயிஸில் நான் நைட் டிரஸ் போட்டிருக்கேன். பிங்க் கலர் போதுமா?
அதில் இன்னும் விரைத்தவன். அப்போ in என்ன? என ராகமாக கேட்டான்.
அது என இழுத்தவள் அவன் கேட்கும் அனைத்துக்கும் பதில் கூறினாள். வெட்கம் எங்கோ சென்று இருந்தது. எனக்கு எந்த பக்கம் தருவ? Left or right? நான் ரெண்டுக்கும் நடுவில் தான் தூங்குவேன். எனக்கு பிளேஸ் கிடைக்குமா? என அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் கரும்பாக மாறி அவளின் இதயத்தை எய்து கொண்டிருந்தது.
அவள் வெட்கத்துடன் சிணுங்கி கொண்டே ம்ம் என கூறினாள். இதழில் இருந்து இதயத்துக்கு இறங்கியவன் அங்கிருந்து இடைக்கு தாவினான் வெறும் வார்த்தையிலேயே அங்கு சென்று இருந்தான்.
ம்ம் ஹிம்… அப்படி பண்ண மாட்டேன் என அவள் சினுங்க! அவனோ வைப்ரேட் மோடில் போன் பேசியே அவளை சிலிர்க்க வைத்தான்.
ஹே ப்.. பிரியாஆஆஆ! என அவன் காதலுடன் இணைந்து தாபத்தில் கண் சொக்கி அழைக்க அவளின் “ ம்ம்ம்ம்ம்ம்” என்ற ஒற்றை பதிலில் வெடித்து சிதறி முத்த மழை பொழிந்தான். தலை துண்டிக்கப்பட்ட ஆடு போல துடித்துக் கொண்டே சிணுங்கியவன் ஹே எப்போ டி இங்கே பக்கத்தில் வருவ? எல்லாமே செஞ்சு பார்க்கணும். எனக்கு இன்னும் நிறைய ஆசை இருக்கு. டெய்லி உன்னை என்ன செய்வேன் தெரியுமா பேபி! என காதலும் மோகமும் போட்டி போட்டுக் கொண்டு வழிந்தது.
போதும் சதீசு என்னை தூங்க விடு டா! இனி இப்படி தொந்தரவு பண்ண? அப்புறம் அபி கிட்ட சொல்லி கீழே இருக்கிறத கட் பண்ணிடுவேன். என்றாள்.
ப்ச்ச்! இந்த நேரத்தில் எதுக்கு டி அவனை நினைக்கிற? எனக்கு பிடிக்கல பிரியா! இது நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் இருக்கும் intimate ஆன விசயம் அதில நீ அவனை பத்தி பேசுறது I hate.. என பொங்கிக் கொண்டிருந்தான் சதீஷ்.
சரி சாரி! என அவள் சொல்லும் முன் போன் வெடுக்கென கட் செய்ய பட்டது.
அதற்கும் மேல் அவளால் முடிய வில்லை. கண்கள் எல்லாம் எரிய அப்படியே விழுந்து தூங்க ஆரம்பித்தாள். அவள் தூங்கி எழுந்தது காலை 8.30 மணி. கலா தொண்டை தண்ணி வற்றவற்ற கத்தியே கடைசியில் 8:30 மணிக்கு எழுந்து இருக்கிறாள்.
அறக்க பறக்க பாத்ரூம் சென்றவள் காக்காய் குளியலை போட்டு விட்டு வெளியே வந்ததும், அவசர அவசரமாக காலை மற்றும் மாலை என இரண்டு வேளைக்கும் உணவை கட்டிக் கொண்டு வியர்க்க விறுவிறுக்க கல்லூரி பேருந்தை பிடிக்க பறந்தாள்.
இளங்கோ இலக்கியாவை கல்லூரியில் விட சென்று இருந்தார். கலா பள்ளிக்கு சென்று விட்டார். பிரியா மட்டுமே வேகமாக மணியை காத்துக் கொண்டு நடந்து போக.. எதிரில் இளங்கோ வந்தார். பாப்பா என்று அழைக்க.. திரும்பி பார்த்தாள். என்ன என்றால் அதற்கு பதிலுடன் முடித்துக் கொள்வாள். பட்டும் படாமல் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரியா மற்றும் தினேஷ் இருவரின் திருமணத்திற்கு இளங்கோ வேகம் காட்டியதில் இருந்து பிரியா அவருடன் பேசி சண்டையிட்டு தன்னுடைய மாமன் வீட்டில் இத்தனை நாள் இருந்தாள். அந்த கடத்தல் பிரச்சினை சித்தார்த்துக்கு தெரிந்ததிலிருந்து. அது இன்னும் இளங்கோவுக்கு தெரியாது. பிரியாவை தாய் தந்தையிடம் இருக்கும்படி சித்தார்த் கேட்டுக் கொண்டதன் பெயரில் இப்பொழுது அவள் வீட்டுக்கு வந்து விட்டாள்.
பொண்ணு! என மீண்டும் அழைக்க.. சொல்லுங்க.. என்றவள் அமைதியாக அவரை பார்த்தாள்.
வண்டியில ஏறு டைம் ஆயிப்போச்சு என்று வா பொண்ணு நான் கொண்டு போய் விடுறென் என கூறினார். இல்ல பரவால்ல.நான் நடந்தே போகிறேன் என்று அவள் கூற..
வா பொண்ணு என சொல்ல.. வேறு வழியே இல்லாமல் ஏறிக் கொண்டாள். காலேஜில் இறக்கி விட்டதும் அவள் உள்ளே செல்ல திரும்ப..கோகுல பிரியா! என அழைத்தார்.
என்ன என்பதை போல திரும்பி பார்க்க, விக்ஸ் மிட்டாய் கூடவே ஒரு 5 ரூபாய் 5 ஸ்டார் சாக்லேட் வாங்கி புன்னகையுடன் நீட்டினார். ப்ரேக் டைமில் சாப்பிடு என நீட்ட…
விக்ஸ் மிட்டாயை வாங்கி கொண்டவள். 5 ஸ்டார் வேணாம் இலக்கியாவுக்கு கொடுங்க என வேகமாக உள்ளே சென்று விட்டாள். இளங்கோ புன்னகையுடன் தன் பெண்ணை பார்த்தவர். சாயங்காலம் பாப்பாவுக்கு பிடிச்சது சமைக்கணும். அரை கிலோ ஆட்டு கறி வெட்டிட்டு போறேன் என சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.
ஒரு விக்ஸ் மிட்டாயை பிரித்து வாயில் போட்டுக் கொண்டவள் கிறக்கத்துடன் தூக்க கலக்கத்தில் நடக்க, தள்ளாடிக் கொண்டே ஒரு உருவத்தின் மேல் மோதினாள்.
அது வேறு யாராக இருக்க முடியும். சதீஸ் தான். அவள் மோதவில்லை. அவனே மோதி இருக்கிறான். ச ஸாரி என கண்களை தேய்த்துக் கொண்டே பிரியா நிமிர்ந்து பதில் அளிக்க..
அவன் முறைத்து கொண்டே பார்த்தான். இவனா எங்கே பார்த்தாலும் இவன் தான் என் முன்னாடி வந்து நிக்கிறான். என்னை ரொம்ப நச்சு பண்றான். என அவள் யோசித்துக் கொண்டிருக்க..
ஹே வாயில என்ன டி? காலேஜுக்கு வர நேரம் இது தானா? என வரிசையாக கேள்வி கேட்டான் சதீஷ்.
நீ தான் டா எல்லாத்துக்கும் காரணம் என அவன் மேல் பாய வேண்டும் போல இருந்தது. அவனை கீழே தள்ளி மார்பில் அமர்ந்து தலையில் உள்ள முடியை பிடித்து இழுக்க வேண்டும் போல இருந்தது.
அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நடக்க.. பிரியா! ஓவரா பண்ற டி! என அவனுக்கு முன்னால் போய் நின்றவன். என் கிட்ட forgive கேட்க மாட்டியா? என எதிர்பார்ப்புடன் அவளின் முகத்தை பார்த்தான்.
கேட்க முடியாது போ என்று அவளுடைய அலட்சிய பார்வை இருக்க.. அவ்ளோ தான்ல.. நீ பண்ணது தப்பு டி! அந்த அபிக்கு அவனை பத்தி பேசுறதுக்கு ஒரு டைம் இருக்கு. ஆனால் நீ பண்றது எனக்கு பிடிக்கல.. I’m hurting என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.
என்னோட இஸ்ட் படி தான் நான் இருப்பேன். நீ பேசாமல் விட்டால் கூட எனக்கு நிம்மதி தான். இந்த லவ் லவ்னு சொல்லி என்னை டார்ச்சர் பண்ற? எனக்கு விடிய விடிய தூங்க விட மாட்ற 24 மணி நேரம் கூட உனக்கு பத்தாது எப்போ பாரு உன் கிட்ட நான் பேசிக்கிட்டே இருக்கணும். என்னை ஓவரா கட்டு படுத்தி வச்சிருக்க, எல்லார்த்திலும் influence பண்ற என மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டி விட்டாள்.
அனைத்து விசயமும் கேட்க கேட்க சதீசின் முகம் மாற.. மிகவும் வேதனை பார்வையை அவள் புறம் வீசினான். தன்னையே நினைத்து கேவலமாக உணர்ந்தான்.
பிரியா mood swings ல மனதில் இருந்த சின்ன சின்ன விசயங்களை பேசி பெரிது படுத்தி விட்டாள். அடுத்து என்ன செய்ய போகிறான்? சதீஸ்?
நாளைக்கு பார்ப்போம். .
பிரியா அவனை முறைத்து விட்டு அவளது வகுப்புக்குள் சென்று விட்டாள். மதிய உணவு இடைவேளையின் போது இதன்யா பிரியாவுக்கு காத்திருந்தாள்.
ஹே பிரியா! பிரியா! பிரியா என நச்சரித்தாள் இதன்யா.
என்ன குண்டு என சிணுங்கி கொண்டே பிரியா பார்க்க..
எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும் என வெட்கம் கலந்த தொனியில் பேசினாள். இதன்யா..
மீதிய நாளைக்கு பார்ப்போம். .
தொடரும் .
EPI 383
பிரியா அவனை பற்றி பேசி விட்டு பார்க்க , சதீஷ் தன்னைத்தானே மிகவும் கேவலமாக உணர்ந்தான். அவனது முகம் ஒரு நொடி பொழுதினில் மாறி இருக்க, பிரியா அடுத்து பேச வரும் முன் அவளிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
போனால் போடா! என அவள் அலட்சியமாக நடக்க… இதோ இதன்யாவும், பூஜாவும் வந்து விட்டார்கள். ஹே பிரியா! என இதன்யா அவனை சுற்று போட ஆரம்பித்து விட்டாள். பிரியா அவனை அலட்சியமாக கடந்து விட்டு தன் தோழிகளுடன் ஐக்கியம் ஆகி விட்டாள்.
பிரியா ஒரு விசயம் டி மாடு! என இதன்யா சொல்ல.. சதீஸின் மீது இருந்த எண்ணம் அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போய் அவளின் மீது முழு எண்ணமும் தாண்டி விட்டது. அப்படி என்ன விசயம் நான் கேட்டால் கூட சொல்ல மாட்டிக்கிற? என பூஜா சொல்ல..
இந்த மாதிரி விடயத்தில் உன்னை விட பிரியா தான் எக்ஸ்பர்ட் என கூறினாள் இதன்யா. ஓ அப்படியா என யோசித்த பூஜாவுக்கு நம்ம ஊர் தேவையே இல்லாமல் அதற்கு நடுவில் அபியின் நினைவு வர அவன் என்ன செய்கிறான்? எப்படி இருக்கிறான் என உடனே தெரிந்து கொள்ள கிளம்பி விட்டாள்.
ஹே எங்கே போற? என பிரியாவின் குரல் அவளை தடுக்க, சட்டென நின்றாள். என்னாச்சு இப்போ எங்கே போற? என்பதை போல அவள் கேட்க..
அது ஒன்னும் இல்ல… ஹான் ரெஸ்ட் ரூம் போகனும் நீங்க பேசிட்டு இருங்க நான் வந்துடுறேன். என சொல்லி விட்டு சிட்டாக பறந்து விட்டாள் பூஜா.
இதற்காகவே காத்திருந்தவள் போல அவளை பார்த்தாள் இதன்யா. என்னாச்சு? உன்னோட முகம் ஏன் இப்படி இருக்கு? என பிரியா கேள்வி கணைகளை அவளின் மீது தூக்கி போட..
அதை ஏன் கேட்கிற? இந்த புத்தா! என ஆரம்பித்தவள். பட்டும் படாமல் அனைத்து விசயங்களையும் கூற ஆரம்பித்தாள்.
அதை கேட்டதும் பிரியா சிரிக்க ஆரம்பிக்க, இப்போ இப்போ எதுக்கு சிரிக்கிற? நான் எவ்ளோ டெண்ஷனில் இருக்கேன்னு தெரியுமா? என்னோட கல்யாணம் நடக்க இன்னும் எத்தனை நாள் இருக்குன்னு தெரியல அது வரைக்கும். இப்படித்தான். இதுல நடுவில் பவானி அத்த வேற என நொந்து கொண்டே அமர்ந்தாள்.
என்னாச்சு? அவங்க என்ன சொன்னாங்க? என அவர்களை பற்றி கூற ஆரம்பித்தாள். என்ன டி சொல்ற? இப்போ என்ன பண்றது? என சிரித்துக் கொண்டே கேட்டாள் பிரியா.
இப்ப எதுக்கு சிரிக்கிற? நான் சொல்றது உனக்கு சிரிப்பா இருக்கா? நானே அடுத்து என்ன பண்றதுன்னு புரியாமலும் தெரியாமலும் ஒரே குழப்பத்தில் இருக்கேன். நீ என்னடான்னா சிரிக்கிற? போ பிரியா எனக்கு நம்பிக்கையே விட்டு போச்சு. என்றாள் இதன்யா
இந்த விடயத்துக்கு எல்லாம் நீ கவலை பட வேண்டிய அவசியமும் இல்லை. அதுக்குன்னு பெரிய பெரிய வார்த்தையா நீ எதுக்கு பேசிட்டு இருக்க? இப்போ என்ன ஆகி போச்சு. இதெல்லாம் எனக்கு சப்ப மேட்டர் சால்ட் வாட்டர் டி குண்டு என பிரியா கூறினாள்.
ம்ம் சொல்லுவ சொல்லுவ? இப்போ எப்படி இதை proceed பண்ண போறேன்னு தான் எனக்கு தெரியல.
அதெல்லாம் பெரிய கஷ்டம் இல்ல. சொல்ல போனால் ரொம்ப ரொம்ப ஈஸி ஆல்ரெடி சித்து உன் மேல பைத்தியமான பைத்தியத்தில் தான் இருக்காங்க இதுல நீ நினைக்கிறத ஈசியா பண்ணிடலாம் குண்டு.
அதை தான் எப்படி பண்றதுன்னு தெரியாம இருக்கேன். என நொந்து கொண்டே கூறினாள்.
பிரியா எதை எதையோ தீவிரமாக யோசித்தாள். இதன்யா அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஹான் ஐடியா?
என்ன என ஆர்வத்துடன் இதன்யா கேட்க, அது வந்து என அவளை அருகில் அமர வைத்து காதில் சில விசயத்தை கூறினாள்.
பிரியா? எப்டி டி நானு இதை பண்ண முடியும்? வெட்கமா இருக்கு.
இப்படி சொன்னால் எப்படி? நான் சொல்ற மாதிரி டிரை பண்ணி பாரு இன்னிக்கி ராத்திரி உடனே ஒர்க் அவுட் ஆகும் சித்தார்த் தாவி வந்து உன்னை கட்டிப்பார். என சொல்லிக் கொண்டே பிரியா அவளை கட்டி கொண்டாள்.
எதோ நீ சொல்ற பார்க்கலாம் அதே போல செஞ்சு பார்க்கிறேன். என சொன்னவள் நான்கு எட்டுக்கள் வைத்தாள்.
பிரியா ஒரு பெரு மூச்சுடன் அவளது வகுப்பறையின் பக்கம் செல்ல .
ஹே பிரியா மாடு!.
என்ன டி? என சலிப்புடன் திரும்பினாள் பிரியா. .
இதன்யா சிரித்துக் கொண்டே சதீஸ் அண்ணா ரொம்ப லக்கி. ஒரே கொண்டாட்டம் தான் போ என விஷம புன்னகையுடன் கூறினாள்.
பிரியா அவள் சொல்றதை யோசித்துப் பார்த்தாள். உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து தன் மேல் விழுவது போக தன்னை சுற்றி ரெக்கை முளைத்து தூக்குவது போல என தோன்றியது.
ஆனால் இது அனைத்தையும் தாண்டி உள்ளுக்குள் அப்பட்டமான சோகம் எட்டி பார்த்தது. தனது உயிரை, தனக்கு உயிரின் மேலாக பாசத்தை கொட்டி வளர்த்த அம்மாவையும் முக்கியமாக என்னோட டாடி! அவருக்கு தெரியாம நான் டெய்லி போன் பேசி மறைக்கிறேன் என குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தாள்.
சதீசுடன் குடும்பம் மட்டும் தான் நடத்த வில்லை ஓர் உயிர் ஈருடல் போல அவளை பற்றிய அனைத்தும் அவனுக்கு அத்துபடி.. எப்படி பேசி பேசி மயக்கினான் என அவளுக்கே தெரிய வில்லை. அவனுடைய நினைவுகள் அவளுக்கு சுவாசத்தில் கூட ஒரு கனத்தை கொடுத்தது. அந்த அளவுக்கு அவளுள் வேர் போக ஊன்றி இருக்கிறான்.
அதே மன நிலையுடன் வகுப்புக்கு சென்றாள். அவள் உள்ளே சென்றதும் சர்குரல் அவள் கூடவே வந்து விட்டது எனக் கூறலாம். அனைவரும் ஆர்வத்துடன் அமர்ந்திருக்க, சர்குளர் படிக்க பட்டது. கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் டே நடைபெறுவதற்கு உண்டான உத்தரவு. அதை படிக்க படிக்க மாணவ மாணவிகள் என அனைவர் முகத்திலும் உற்சாக கலை பொங்கி வழிந்தது.
ஆனால் பிரியாவின் முகத்தில் சந்தோச ரேகைகள் துளி கூட இல்லை. வற்றியது போல இருந்தது . வினோ மற்றும் பூர்ணா என அவளை உற்சாகப் படுத்தி கொஞ்சி சிரிக்க வைக்க முயற்சி செய்தார்கள்.
அதற்கு எந்த பலனும் இல்லை. சதீஸ் அவளிடம் அதற்கு மேல் பேச முயற்சி செய்ய வில்லை..அவளாக வந்து பேச வேண்டும் என தீர்மானத்தில் இருந்தான். யானை தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் என்பதை போல தேவையில்லாத விசயத்தை செய்து சதீசின் இன்னொரு வீர சிம்மமான முகத்தை பார்க்க போகிறாள்.
ஹான் அந்த நாளுக்காக நான் வெயிட்டிங். சரி பூஜா என்ன செய்கிறா? பார்ப்போம். அதுக்கு அப்புறம் இதன்யா.
பூஜா கல்லூரி முடிந்ததும் நேராக ஹாஸ்பிடல் சென்றாள். எபொழுதும் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அந்த மருத்துவமனை. அதன் இதய துடிப்பாக இருக்கும் அபி.. இதய துடிப்பே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.
அந்த அறைக்குள் இருந்தானே தவிர முகத்தை வெளியில் காட்ட வில்லை. எல்லாம் என்னோட நேரம் டா! இவன் கையில் வந்து மாட்டி இருக்கேன். என நொந்து கொண்டே பூஜா அவனிடம் பேச முயற்சி செய்ய அவளுக்கு கிடைத்தது அனைத்தும் நிராகரிப்பு தான்.
அந்த அளவுக்கு போயாச்சு போல? வீட்டுக்கு வந்து தானே ஆகணும் அப்போ டிரை பண்றேன் என நினைத்தவள். இன்று கொஞ்சம் நேரமாகவும் வீட்டுக்கு சென்று அவனுக்காக உணவு மேஜையில் காத்திருந்தாள்.
அதே போல இங்கே இதன்யா அறைக்குள் வந்தவள். பணியாட்களை கொண்டு இரண்டு மூன்று முறை சுத்தம் செய்தவள். அவன் வருண் வரை அவளது படிப்பு வேலையை பார்த்தாள். அதன் பின் அவன் கேட்டில் உள்ளே வரும் சத்தத்தை வைத்து சரியாக அந்த நேரம் பாத் ரூமில் குளிக்க சென்றாள். வெறும் பூந்துவளை துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு நுழைந்தாள்.
சித் அறைக்கு வருகிறான்.
அவள் துண்டுடன் வெளியே வருகிறாள். அடுத்து என்ன நடக்கும்?
நாளை பார்ப்போம்.
தொடரும்..
இனிமே ud proper ஆ வரும் ன்னு நினைக்கிறேன். பார்ப்போம்.
பூஜா கல்லூரி முடிந்ததும் நேராக ஹாஸ்பிடல் சென்றாள். எபொழுதும் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அந்த மருத்துவமனை. அதன் இதய துடிப்பாக இருக்கும் அபி.. இதய துடிப்பே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.
அந்த அறைக்குள் இருந்தானே தவிர முகத்தை வெளியில் காட்ட வில்லை. எல்லாம் என்னோட நேரம் டா! இவன் கையில் வந்து மாட்டி இருக்கேன். என நொந்து கொண்டே பூஜா அவனிடம் பேச முயற்சி செய்ய அவளுக்கு கிடைத்தது அனைத்தும் நிராகரிப்பு தான்.
அந்த அளவுக்கு போயாச்சு போல? வீட்டுக்கு வந்து தானே ஆகணும் அப்போ டிரை பண்றேன் என நினைத்தவள். இன்று கொஞ்சம் நேரமாகவும் வீட்டுக்கு சென்று அவனுக்காக உணவு மேஜையில் காத்திருந்தாள்.
அதே போல இங்கே இதன்யா அறைக்குள் வந்தவள். பணியாட்களை கொண்டு இரண்டு மூன்று முறை சுத்தம் செய்தவள். அவன் வருண் வரை அவளது படிப்பு வேலையை பார்த்தாள். அதன் பின் அவன் கேட்டில் உள்ளே வரும் சத்தத்தை வைத்து சரியாக அந்த நேரம் பாத் ரூமில் குளிக்க சென்றாள். வெறும் பூந்துவளை துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு நுழைந்தாள்.
சித் அறைக்கு வருகிறான்.
அவள் துண்டுடன் வெளியே வருகிறாள். அடுத்து என்ன நடக்கும்?
நாளை பார்ப்போம்.
தொடரும்..
இனிமே ud proper ஆ வரும் ன்னு நினைக்கிறேன். பார்ப்போம்.
அதே போல இங்கே இதன்யா அறைக்குள் வந்தவள். பணியாட்களை கொண்டு இரண்டு மூன்று முறை சுத்தம் செய்தவள். அவன் வருண் வரை அவளது படிப்பு வேலையை பார்த்தாள். அதன் பின் அவன் கேட்டில் உள்ளே வரும் சத்தத்தை வைத்து சரியாக அந்த நேரம் பாத் ரூமில் குளிக்க சென்றாள். வெறும் பூந்துவளை துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு நுழைந்தாள்.
EPI 384
உள்ளுக்குள் ஒரே படபடப்பாக இருக்க, வேற வழி இல்ல, ம்ம்மம் என பெரு மூச்சுடன் assignment முடித்து எடுத்து வைத்தவள் சோம்பல் முறித்துக் கொண்டே அசரிக்கையாக அமர்ந்தாள். அந்த நேரம் இண்டர்காம் அலறியது. ஹலோ! என அவசரமாக போனை எடுத்தாள்.
மேடம் சார் உள்ளே வந்துட்டாரு! என நுழைவு வாயிலில் இருக்கும் பணியாள் கூற.. ஹான் சரி அண்ணா! ஓகே நீங்க பாருங்க என்றவள் வேகமாக அய்யோ அடுத்து என்ன செய்ய என யோசித்தாள். ச்சே இப்படி ஒரு நிலைமைக்கு நான் வந்துட்டேனே! என வேகமாக குளியலறை ஓடினாள் இதன்யா.
சித்தார்த் வழக்கம் போல அவனது அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததும் வெறும் அறை மட்டுமே வரவேற்க, கண்கள் இடுங்கியது. எங்கே இதன்யா? என்ற கேள்வி தான். அவனது ஒரே எதிர்பார்ப்பு வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அறையில் அவள் இருக்க வேண்டும்.
யோசனையுடன் உள்ளே வந்தான். குளியலறையில் சத்தம் கேட்க, ஒரு நிம்மதி பரவியது. லிட்டில் ஹார்ட் இருக்காளே! என அப்படியே அமர்ந்து சில போன் கால்கள், ஆபிஸ் தொடர்பான அனைத்தையும் பேச ஆரம்பித்தான். நீரின் சலசலப்பு நின்றது உள்ளே இதன் யா பெரு மூச்சுடன் அவளையே பார்த்துக் கொண்டவள் சொட்ட சொட்ட தலையில் நீர் வழிய ஒற்றை பூந்துவளையை நெஞ்சுடன் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.
சித்தார்த் போனில் கவனம் செலுத்திக் கொண்டே இவளோ நேரம் என்ன பண்ண? சரியா சாப்பிட்டியா? இல்ல மோஷன் பிராப்ளம்மா என கூற..
இவனை கொண்ணுடலாமா? எந்த நேரத்தில் எதை பேசுறான்! அய்யோ இவனை எப்படி என்னோட வழிக்கு கொண்டு வரது? என நினைத்தவள். எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. இனி பாத்ரூம் ஃப்ரீ தான் தாராளமா போங்க. என்று எதிரில் உள்ள டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் இன்னொரு பூந்துண்டை எடுத்து மெல்ல அவளின் தலை முடியை துவட்ட ஆரம்பித்தாள்.
இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி எரிஞ்சு விழுகிற? என்றவன் அவளை எதெட்சையாக நிமிர்ந்து பார்த்தான். உடனே சாதாரணமாக மீண்டும் போனில் கண் பதித்தான். அவ்ளோ தானா? இதுக்கு தான் நான் கஷ்ட பட்டு இந்த துண்டை கட்டிகிட்டு வெளியே வந்தேனா? என நினைத்தவள். அருகில் இருக்கும் ட்ரையரை பார்த்து கல்மிசபுன்னகையுடன் புத்தா!..
பதில் இல்லை.
புத்தா உங்களை தான் கூப்பிடுறேன். காது கேட்குதா இல்லையா? என்று அவள் மீண்டும் அழைக்க..
என்ன என்றான் சிடுசிடுப்புடன்.
வாங்க கொஞ்சம் என்னோட முடிய காய வைக்கணும் பிளீஸ்!
ந. நான் பிரஷ் ஆகணும் நீ முதல்ல ட்ரெஸ் மாத்திட்டு வந்து பொறுமையா பண்ணு. என்றவன் உள்ளே உடைகள் இருக்கும் அறை பக்கம் நழுவ…
இது கூட பண்ண முடியாதா? என் மேலே பாசம் இருக்கா? இல்லையா? என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண உங்களுக்கு தோணல. தெரிஞ்சு போச்சு. ஹான் ஹீரோயின் முன்னாடி இருந்தால் செஞ்சு என அவள் பேச வர, நிறுத்து டி வந்துட்டேன். என்றவன் உஷ்ண மூச்சுடன் அவளை பார்த்தான். கண்கள் எல்லாம் சிவந்து இருந்தது. பார்க்கவே அவனது நிலை புறிந்திருந்தது. நடிப்பு கள்ளன் புத்தா தான் என உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள்.
ட்ரையர் ஸ்விட்ச் தட்டி விட்டவன். ஒரு நிமிசம் இரு ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுறேன்.என அவன் நகர, சரி என்றவள். அய்யோ வேணாம். வேணாம்.
ஏன் டி? இரு நானே பண்ணி விடுகிறேன். ஆனால் ரெஸ்ட் போயிட்டு வந்து பண்றேன்.
No no! காரியம் கெட்டுச்ச்சு! என்றாள் வாய்மொழியாக..
என்ன? என்ன? என்ன சொன்ன?
முன்னழகு திமிரி குலுங்க . தலையில் இருந்து நீர் சொட்ட பற்களை கடித்தவள். இப்போ வந்து செஞ்சு விட போறீங்களா? இல்லையா? எனக்கு பதில் தான் வேணும். சொல்லுங்க? என கேட்டுக் கொண்டே கோபமாக நின்றாள்.
என்ன டி இன்னிக்கு புதுசு புதசா என்னென்னமோ பண்ற? என அவன் கூர்மையாக பார்க்க..
உங்க கண்ணுக்கு அப்படி தெரியுது. நான் எப்போவும் போல தான் இருக்கேன். வாங்க என்று அவள் முறைத்து பார்க்க, கஷ்ட பட்டு எட்சிலை விழுங்கி கொண்டே அவளின் அருகில் மெல்ல எட்டுகளை எடுத்து வைத்தான்.
என்ன மசமசன்னு வந்தால் எப்படி? என அவனது சட்டையை பிடித்து இழுத்தாள். இழுத்த வேகத்தில் வேண்டும் என்றே இலகுவாக கட்டி இருந்த துண்டு மெல்ல சரிந்து கீழே விழ சித்தார்த்தின் உடலில் உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்தும் நேராக விறைத்துக் கொண்டு நின்றது.
அவனது முகத்தை பார்த்தாள். உணர்வுகளை கட்டு படுத்தும் போது அவனது முகம் சிவந்து கிடக்கும். இதன்யாவுக்கு உள்ளுக்குள் எதையோ சாதித்த உணர்வு ஹா! குளிரிது புத்.. புத்தா என்னோட டவல்? என அவனை கட்டிக் கொள்ள அருகில் வர அதற்குள் மொத்தமான bed sheetஆல் சுற்ற பட்டிருந்தாள்.
அவனை அணைப்பதற்குள் bed sheet ஐ சுற்றி இருந்தான் க்ராதகன். இப்போ ஓகே வா? என கேட்டுக் கொண்டே கண்களை திறந்தான். எப்போவும் குட் ஹாபிட்டா ரெஸ்ட் ரூம்லயே ட்ரெஸ் change பண்ணிருவ? இன் இன்னிக்கு என்ன? வெளியே வந்து இப்படி? And இன்னிக்கு என்ன தலைக்கு குளிச்சு இருக்க? என்ன விசயம் த்ரி டேஸ் பிராப்ளம் இப்போ இல்லையே? என வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான் சித்தார்த்.
கோப கண்களுடன் அவனை பார்த்தவள். போங்க ரெஸ்ட் ரூம் போங்க! என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை துப்பினாள். நிஜமாவே நான் போகவா? என சித் மீண்டும் கேட்க..
டேய் ஒழுங்கா போயிடு! என்றாள் ஏமாற்றத்துடன்.
ட்ரையர்? என தொட வர.. போடா! ஒழுங்கா ஓடிடு..
என்னடி மரியாதை குறையுது nude ஆ என் முன்னாடி நின்னுருக்க? உனக்காக என்னோட உணர்வுகளை எவ்ளோ கட்டுபடுத்திட்டு இருக்கேன். உனக்கு எங்கே டி அதெல்லாம் தெரிய போகுது? ராட்சசி. என்றான்
நீ மனுஷனா டா! என்று அவள் முறைத்தாள்.
சித்தார்த் தலையை அழுத்தி கோதி பிடித்தபடி உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டான். அவளின் உணர்வுகள் அனைத்தும் இணையை பொறுத்திக்கொள்ள துடித்துக் கொண்டிருந்தது.
இதன்யா வேகமாக அவன் அருகில் வந்தவள். எதுக்கு இப்படி இருக்கணும்? எதுவும் ஆகிட போகுது. உங்களை பார்த்தால் ஒன்னும் சரி இல்லையே என்னாச்சு? உங்க முகம் எல்லாம் சிவந்து கடக்குது? ஹாஸ்பிடல் போலாமா என bed sheet அ கொஞ்சம் கீழே இறக்கினாள்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு பாத் ரூம் போகனும். போனால் சரி ஆகிடும் என நகரச் செல்ல..
அவ்ளோ கஷ்ட பட்டு நீங்க எதுக்கு இப்படி இருக்கணும்? அதான் நான் பக்கத்தில் இருக்கேனே? என்றாள். வெட்கம் விட்டு.
நீ முதல்ல ட்ரெஸ் மாத்து டி! என்று சொல்லி விட்டு வேகமாக ரெஸ்ட் ரூம் சென்று விட்டான். அப்படியே போ டா என உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனிடம் வெட்கம் விட்டு கேட்கவும் முடிய வில்லை. தன்னை பள்ளிக்கூடம் செல்லும் lkg பிள்ளையை போல படிக்க சொல்கிறான் இவன். ஆனால் இவனது அம்மாவோ lkg போகும் குழந்தையை இப்போதே பெற்று கொடு என சொல்கிறார். இவர்களுக்கு இடையில் மத்தளம் போல அவளின் உணர்வுகள் ஒரு பக்கம் துடித்தது. உன்னைஅஅஅ!! போடா என வேகமாக உடையை மாற்றியவள் வெளியே வர.
அதற்குள் கண்கள் பளிச்சிட வெளியே வந்தான். அவ்வளவு தெளிவு அவனது பார்வையில்.
Flush பண்ணிடீங்களா? என பெரு மூச்சுடன் கேட்டாள்.
என்ன? என புருவம் சுருக்கி கேட்டான்.
ஒன்னும் இல்ல போயா? என முகத்தை சிலுப்பிக் கொண்டே முன்னால் நடந்தாள்.
ஹே லிட்டில் ஹார்ட்! என வேகமாக அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
ஹே கையை எடுங்க. எதுக்கு பக்கத்தில் வரீங்க? போ! என ஒருமை பன்மை என இறங்கி ஏறியது.
அது அப்போ பிச்சு திங்கிற மோட் ல இருந்தேன். இப்போ புத்தகம் போல புத்தனா இருக்கேன் டி.
கைய எடு டா! போ! போடா!
சித்தார்த் இறுக்கி பிடித்த படி. யோசனையாக முகத்தை மாற்றியவன். அப்போ மேடம் எதையோ எதிர்பார்த்து நடக்காதது போல இருக்கே! என்றான்.
ஆமா! அப்படி தான் நீ என் கிட்ட கெஞ்சனும் அப்டின்னு நினைச்சேன். தள்ளி போ! என்றாள் ஏக கடுப்பில்.
சித் சிரிப்பை அடக்கிக் கொண்டு சரி தள்ளி நடக்கணும் அவ்ளோ தானே இப்போவே என தள்ளி நடந்தவன். ஒரு நிமிசம் டீச்சர்.
அவள் படிகட்டில் நடக்க.. டெய்லி இப்டி ஒரு ஷோ கிடைக்குமா? அப்படியே ஜிவ்வுன்னு இருக்கு டி! என்றான் வேண்டும் என்றே!..
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவள் திரும்பினாள்.
சித் சிரித்துக் கொண்டே என்ன டி தப்பா கேட்டுட்டேன்? என கண் சிமட்டினான்.
அவள் ஒரெட்டு முன்னால் வைத்தாள்.
இங்கே ஹாஸ்பிடலில் இரவு பணிக்கான ஆட்கள் அனைவரும் மாற்றம் பெற்றிருக்க பூஜா மட்டும் அவளது இடத்தில் அமர்ந்திருந்தாள்.
அபி அவனுடைய வேலையை முடித்து விட்டு வெளியே வந்தான். அவள் அதே இடத்தில் இருக்க இரண்டு முறை உள்ளேயும் வெளியேயும் சென்று வந்தவன் அவளது அலட்சிய பார்வையை கண்டு, டியூட்டி இஞ்சார்ஜை அழைத்து விசாரித்தவன் பத்து நிமிடத்தில் ஆழ்ட்ரேசன் செய்து விட்டு அவள் முன் போய் அமர்ந்தான். இரவு நேரம் என்பதால் ஆட்கள் கம்மியாக இருக்க, அவளுக்கு மாற்று ஆள் வந்து நின்றார்.
என்னாச்சு? ஏன் நிக்கிரீங்க? என்றாள்.
எனக்கு தான் பூஜா இன்னிக்கு டூட்டி நீ கிளம்பு என அவள் படபடத்துக் கொண்டே கூற.. அதற்குள் அபி வந்து அருகில் நின்றான்.
ஓ இதுக்கு காரணம் இவன் தான் என தோன்றியது. எதுவும் பேசாமல் அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
அபி வெளியே அவளுக்காக காத்திருக்க, அவளும் வீம்பு பிடிக்காமல் காரில் ஏறி கொண்டாள்.
அபி வீட்டிற்கு வந்ததும் வேகமாக அவனது அறைக்கு செல்ல.
ஒரு நிமிசம்.. நில்லுங்க..
என்ன என்பதை போல திரும்பி பார்த்தான். அபி.
சாப்பிட்டு போங்க.. என அவனுக்கு எதிரில் வந்தாள்.
உன் வேலையை பார்த்திட்டு போடி! என்றான் அபி..
தொடரும்..
EPI 385
காரில் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டை அடைந்தார்கள் உள்ளே வந்ததும் அபிஜித் வேகவேகமாக அவனுடைய அறைக்கு செல்ல போக..
அவன் வருவதற்காகவே காத்திருந்த பணியாள் ஐயா என்று அழைத்தான்.
ஆனால் அபிஜித் எந்த பதிலும் கூறாமல் படிக்கட்டில் ஏற “ஐயா நீங்க ரெண்டு நாளா எதுவும் சாப்பிடவே இல்ல. ஹாஸ்பிடல்லையும் சாப்பிடலன்னு தகவல் வந்துச்சு.நீங்க சாப்பிடலைன்னா பெரியய்யா எங்களை வேலையை விட்டு தூக்கிடுவாரு தயவு செஞ்சு வந்து சாப்பிடுங்க” என்று பதட்டத்துடன் திக்கி தடுமாறி பேசி முடித்தான்.
இது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பூஜாவின் மனதில் அப்போ கிட்டத்தட்ட இந்த ரெண்டு நாளா சாப்பிடவே இல்லையா? அதுக்கு காரணம் நான் தானா? என்று தோன்றியது. நான் எப்படி இருக்க பொறுப்பாக முடியும்? நான் எப்படி ஊட்டி விட முடியும்? இது கேட்க நல்லாவா இருக்கு ? ரொம்ப நாராசமா இருக்கு l. எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன உறவு? நான் எப்படி இதை பண்ண முடியும்? என்று தீவிரமாக அவள் யோசித்துக் கொண்டிருக்க..
பணியாள் பேசுவதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் அபிஜித் அவனுடைய அறைக்கு பக்கம் ஏறி சென்று விட்டான்.
பணியாட்கள் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டு அடுத்து என்ன செய்றது? ஐயா வேற சாப்பிடலையே! இது வீர சிம்மா ஐயாவுக்கு தெரிஞ்சா அவரு கிளம்பி இங்கேயே வந்துடுவாரு என்ற அவர்கள் பேசிக்கொண்டு சமையலறை பக்கம் சென்றார்கள்.
பூஜா ஒரு பெருமூச்சு விட்டபடி நேராக அபிஜித்தின் அறையை நோக்கி சென்றாள். மெதுவாக படியேறி மேலே சென்றவளுக்கு அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது? எப்படி சாப்பிட அழைப்பது? என்ன சொல்வானோ? என்று நினைத்தபடி அறையின் முன்னால் வந்தவள் கதவை தட்டினாள்.
டக் டக் என்று இரண்டு மூன்று முறை கதவு தட்டப்பட்டது. என்ன யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று உறுமலுடன் சத்தம் கேட்டது.
பூஜா கண்களை இறுக்கி மூடியவள். இது என்ன எனக்கு வந்த சோதனை? என்று உதட்டைப் கடித்துக் கொண்டு மீண்டும் கதவை தட்டினாள். உள்ளிருந்து அடுத்த நொடி படார் என திறந்து கொண்டு வெளியே வந்தான் அபிஜித்.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டே வாங்க சாப்பிடலாம். ரெண்டு நாளா சாப்பிடலையாமாம் என்று பூஜா அவனை அழைக்க..
அவன் மீண்டும் கதவை சாத்த சென்றான்.
உங்கள வாங்கனு சொன்னேன். நீங்க தான் சாப்பிடலையே! பசிக்கும். இப்படி சாப்பிடாம இருக்க கூடாது வாங்க. என்று மீண்டும் அழைத்தாள்.
என் மேல உனக்கு என்ன அக்கறை? உன் வேலையை பார்த்துட்டு போ என்று அவன் கதவை சாத்த செல்ல..
உங்களை வாங்கன்னு சொன்னேன். எனக்கும் பசிக்குது நானும் இன்னும் சாப்பிடல என்று பூஜா சொல்ல..
போய் கொட்டிக்கோ என்னால வர முடியாது என்று கதவை சாத்த சென்றான்.
அப்போ நான் இப்பவே இந்த வீட்டை விட்டு கிளம்புறேன் என்று அவள் செல்ல போடி என்று அவளை நகர விட்டு கதவை படார் என சாத்தினான்.
ஐயோ இப்ப என்ன பண்றது? எதுக்கு இவர் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாரு? நடக்காத ஒரு விஷயத்தை எப்படி நடத்திக் காட்ட முடியும்? நான் போய் எப்படி?… என்றவள் தயங்கி அதே இடத்தில் நின்றாள். அதன் பின் பெரும் மூச்சை விட்டபடி வேறு வழியில்லாமல் மீண்டும் கீழே வந்தாள். உணவுகளை அனைத்து பார்த்தவள். அனைத்து பதார்த்தங்களையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, அவனது அறைக்கு மீண்டும் சென்றாள். மறுபடியும் முதலில் இருந்து கதவு தட்டப்பட்டது.
உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? திரும்பத் திரும்ப வந்து என்னை தொந்தரவு பண்றதையே வேலையா வச்சிருக்க. உனக்கு அறிவில்லையா? என்று வாய்க்கு வந்த வசைச் சொற்களை பற்களுக்கு இடையில் கடித்து துப்பினான் அபிஜித்.
இப்போ உங்களுக்கு என்ன வேணும் நான் ஓட்டம் அவ்வளவுதானா இப்போ உடனே விட்டு விடுகிறேன் சரியா சாப்பிடுறீங்களா என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.
இவ்வளவு தூரம் பொறிந்து தள்ளியவன். அவள் சொன்ன வார்த்தையில் தன்னிச்சையாக புருவம் உயர்த்தி நீ எனக்கு ஊட்டிவிடப் போறியா? என்று கேட்க
ஆமா அதுக்கு தானே இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கீங்க. என்ன பண்றது? வேற வழியில்லை என்று சொல்லிக் கொண்டே அவள் ஸ்பூனை எடுத்துக் கொண்டு வாங்க கீழ போலாம்… கீழே போய் சாப்பிடலாம் என்று பூஜா அழைக்க…
கீழே வேணாம் இங்க என்னோட ரூமுக்கு வா என்று கண்கள் மின்ன அழைத்தான்.
உங்க ரூம்!! உங்க ரூமுக்கு நான் வரமாட்டேன் என்று வெடுக்கென கூறினாள்.
அப்போ போடி! உன்னை யாரும் இங்க வர சொல்லல. உன்னோட வேலைய நீ பார்த்துட்டு போ என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் உள்ளே செல்ல போக..
இருங்க வந்து தொலைகிறேன் என்று அவள் கூறிக் கொண்டே அறையின் வாசலில் நின்றாள் பூஜா.
அபி கதவைத் திறந்து விட்டவன். நேராக உள்ளே பிரமாண்டமாக போடப்பட்ட சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
பயந்து நடுங்கிய கோழிக்குஞ்சு போல உள்ளே வந்தவள். அந்த அறையை சுற்றி பார்க்க, அப்படியே பயந்து நடுங்காத ஓவரா சீன் போடாத வா என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டே அவளை அழைத்தான்.
பூஜா ஒரு பெருமூச்சியை விட்டுக் கொண்டே நேராக அவனுக்கு அருகில் சென்றவள். அந்த தட்டை எதிரில் இருக்கும் டீபாயில் வைத்து விட்டு அவனைப் பார்த்தாள்.
ம்ம்ம் ஆரம்பி.. எனக்கு ஊட்டு என்று ஃபோனை நோண்டிக்கொண்டே ஜம்பமாக அமர்ந்தான் அபி.
பூஜா அவனை உற்றுப் பார்த்தவள். ஒரு பெரும் மூச்சை விட்டு மெதுவாக ஸ்பூனில் உணவுகளை அள்ளி அவன் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல..
என்ன பண்ற என்று கடுமையாக கேட்டான்.
நீங்க தானே ஊட்டி விட சொன்னீங்க அதுதான் பண்ணிட்டு இருக்கேன் என்று அவள் கூற
அபி…?
*
சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து விடலாம்.
அவனை அடிக்க கை ஓங்கியவள் அவனை எட்டி பிடிக்க வர, சரி சரி ஓவரா டென்ஷனாகாத லிட்டில் ஹார்ட். ஃப்ரீ ஷோவ பத்தி நாளைக்கு பாத்துக்கலாம். இன்னிக்கி டின்னர் சாப்பிடணும் என்று சொல்லிக் கொண்டே அழைத்துச் சென்றான்.
தள்ளி நடங்க. மேல கை போட்டு நடக்கிற வேலையை வச்சுக்காதீங்க. இப்போ எதுக்கு ஒட்டி வரீங்க. என்று அவனை எட்ட நிறுத்துவதிலேயே குறியாக இருந்தாள் இதன்யா.
ஹே ஃப்ரீ ஷோவெல்லாம் காட்டிட்டு இப்படி தள்ளி நடன்னு சொன்னா? என்ன அர்த்தம்? என்று சித் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே அவளிடம் கேட்க..
ஹான் ஹான் எதுக்கும் லாய்க்கு கிடையாது. நீங்க எட்ட நின்னு வாங்க.. ஒன்னும் இப்படி ஒட்டி எதுவும் வரப்போறதில்ல. என்று கூறினாள்.
இதை கேட்டதும் உள்ளுக்குள் சிரித்தவன். ஒட்டுனா என்ன வரும்? என்று வேண்டுமென்றே அவளிடம் கேட்டான்.
இதன்யா அவனை நின்று முறைத்தாள். சரி சரி கோபப்படாத லிட்டில் ஹார்ட்! நான் எவ்ளோ கஷ்டப்பட்டு என்னோட உணர்வுகளை அடக்கிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுமா? இந்நேரம் உன்னோட இந்த nude free showல ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டு பிரிய கூடாதுன்னு என்னோட ஒவ்வொரு செல்லும் துடிக்குது. ஆனா என்ன பண்றது? இப்போதைக்கு உன்னோட படிப்பு தான் முக்கியம். நீ படிச்சு முடிச்சு வெளியே வரணும். அப்படியே நம்ம உங்க வீட்டுக்கு போயிட்டு உங்க மம்மி கிட்ட proper கல்யாணம் என அவளின் கழுத்தில் இருக்கும் மஞ்சள் பீசையும் அத்தோடு சுற்றபட்டிருக்கும் தாலி கொடியையும் காட்டி இதை பத்தி என் அத்தை கிட்ட சொல்லிட்டு அதுக்கப்புறம் தான் உன்னை வேட்டையாடனும்னு, நான் காத்துகிட்டு இருக்கேன் என்று மோக கண்களில் கூறினான் சித்தார்த்.
அது என்னைக்கு நடக்க என அவள் நொந்து கொண்டே அவனை பார்க்க.. ம்ம் கண்டிப்பா நடக்கும் என்று சிரித்துக் கொண்டே கூறியவன். அவளை அழைத்துக்கொண்டு உணவை சாப்பிட சென்றான். அதன் பின் இரண்டு மணி நேரம் கழித்து இதன்யாவின் போன் சினுங்கிக் கொண்டே இருந்தது.
யாருடா இந்நேரத்துல போன் பண்றது என் பார்க்க..
அதில் பிரியா என்று இருந்தது. அய்யோ இவ வேற நேரம் காலம் தெரியாம என்னை கேள்வி கேட்டு கொடைவாலே என்று நினைத்துக் கொண்டே போனை எடுத்தாள்.
பிரியா மிகவும் மெதுவாக ஹே குண்டு என்ன ஆச்சு? எல்லாமே நம்ம நினைச்ச மாதிரி முடிஞ்சிடுச்சா? என்று தேன் சொட்டும் குரலில் கேட்டாள்.
இதன்யா அமைதியாக இருக்க, என்னடி அமைதியா இருக்க. Oh சந்தோஷத்துல பேச்சு வரலையா? அது என்னோட ஐடியா அப்படி. எனக்கு தெரியும் டி சித்தார்த் உன்ன பார்த்தாலே பிளார்ட் தான். அதுக்குத்தான் இந்த மாதிரி ஒரு ஐடியாவை சொன்னேன். எப்படி? பத்தியா நான் சொன்ன மாதிரியே சித் மொத்தமா பிளார்ட்டா? என்று பூரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் பிரியா.
மண்ணாங்கட்டி என்று விரக்தியாக கூறினாள் இதன்யா.
என்ன மண்ணாங்கட்டியா என்று பிரியா கேட்க நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல.
என்ன சொல்ற என்று பிரியா தலையை கோதிக்கொண்டே பேச்சில் கவனம் செலுத்த ஆமாண்டி அவன் எதுவுமே பண்ணல வேகமா பாத்ரூம் ஓடிட்டான்.
என்னடி சொல்ற நீ என்ன சொல்ற என்று பிரியா வருத்தத்துடன் கேட்க..
உன்னோட பிளான் பிலாப் ஆயிடுச்சு. அதனால தயவு செஞ்சு நல்ல பிளானானா யோசிச்சு வை. இப்போதைக்கு என்னால எதுவும் பேச முடியாது. காலையில உனக்கு வந்து சொல்றேன். இப்ப நான் போய் நேரத்திலேயே தூங்குறேன். வேற என்ன பண்றது? என்று இதன்யாவின் குரலில் கொஞ்சம் கலக்கம் தெரிய..
சரி சரி நீ கவலைப்படாத நாளைக்கு இதைவிட பெட்டரா ஒரு ஐடியாவை ரெடி பண்ணி வைக்கிறேன். இப்போதைக்கு போய் தூங்கு குண்டு என்று கூறினாள் பிரியா.
சரி போறேன் வச்சுடறேன் என்று பாவமான குரலில் பேச..
ஓவரா பண்ணாதடி இதெல்லாம் நீயா உருவாக்கப்பட்டது. என்று அவள் திட்ட..
இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல போ போய் தூங்கு என்று இருவரும் போனை வைத்தார்கள்.
சித்தார்த் அவனுடைய லேப்டாப்பில் வேகமாக தட்டிக் கொண்டிருக்க..
எப்ப பாரு இதை மட்டும் தடவிட்டு இருக்கான். அவங்க அம்மா கிட்ட சொல்லணும். லேப்டாப்ல பேற குழந்தை பெத்துக்கோங்கன்னு என்று முறைத்துக் கொண்டே கட்டிலில் விழுந்தாள் இதன்யா.
நாளைக்கு பிரியா ஒரு பிளான எடுத்துட்டு வரா? அது என்ன நடக்கும்?
நாளைக்கு பாக்கலாம்.
தொடரும்
Epi 386
இங்கே கட்டிலில் படுத்தவள்.வேகமாக போனை எடுத்துப் பார்த்தாள். ஒரு செய்தி கூட இல்லை. தன்னை மொத்தமாக மறந்து விட்டானா? என்று பிரியாவின் ஒரு மனம் துடித்தது. இன்னொரு மனமோ சதீஸ் அவளின் மேல் இன்னும் உரிமையாக ஒட்டிக் கொண்டே அவனது எல்லை மீறல் எக்க சக்கமாக போய் கொண்டிருந்தது.
தலையை உலுக்கிக் கொண்டே இருவரும் ஒன்றாக சேர்ந்து கிரியேட் செய்த gmail account மற்றும் google டிரைவ்ல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ( வீட்டுக்கு தெரியாமல், இளங்கோ, இலக்கியா இருவர் கண்ணிலும் படக்கூடாது என இந்த ஏற்ப்பாடு) உருவாக்கி இருந்தார்கள். சதீஸ் அவளிடம் பசை போல ஒட்டிக் கிடப்பது. உதட்டை கவ்வி பிடித்துக் கொண்டே சில கிளிக்ஸ், அவளின் ரகசியத்தை எட்டி பார்ப்பது போல ஒரு சில, அவனது காதை அவள் திருகுவது. பிரியா அவனது காதை கடிப்பது. என இயல்பாக எடுக்கப்பட்ட படங்களின் குவியல் தன்னிச்சையாக அத்தனையும் பார்த்தவளுக்கு இப்போதே அவனை கட்டி கொள்ள உணர்வுகள் துடித்தது.
ஆனால் ஆனால் பெற்ற தாய், உலகம் சொல்லி கொடுத்து வளர்த்த தந்தையை இப்படி பொய் சொல்லி ஏமாற்றவது என இதயம் பதைத்து போனது. அப்படியே எவ்வளவு நேரம் ரசித்தாளோ? கண்களில் நீர் வழிய விசும்ப ஆரம்பித்தாள். பிரியா.
என்னால என்னோட டாடிக்கும், என் அம்மிக்கும் துரோகம் செய்ய முடியாது. இனி உன்னை இப்படி தான் அவாய்ட் பண்ண போறேன் டா என சொல்லிக் கொண்டே அவனது படத்துக்கு ஆழ்ந்து முத்தம் வைத்தாள் பிரியா. ஆம் காலையில் இளங்கோ அவளை கல்லூரியில் கொண்டு வந்து விட்டு நான்கு விக்ஸ் மிட்டாய் கொடுத்ததில் பாசம் அப்படியே ஜம்ப் அடித்து தந்தையின் மீது ஒட்டிக் கொள்ள, இப்போ சதீஷ் வந்து உனக்கு வேண்டாதவள் ஆகி விட்டானா? அந்த அளவுக்கு போயாச்சா? பார்ப்போம் அடுத்து என்ன நடக்குதுன்னு.
இப்படியே அவனது எண்ணங்களில் உழன்று கொண்டே தீர்க்கமாக கண்ணை மூடினாள். படிச்சு முடிக்கிற வரைக்கும் காத்திருந்தால் நான் கிடைப்பென். அப்படி இல்லன்னா என உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டவள் அந்த பிசிக்ஸ் பேயி சோனாலி ய கட்டிக்கிட்டு குஷ்டம் வரனும் அவனுக்கு என நினைத்துக் கொண்டே கண்களை மூடினாள்.
பாவம் பிரியா நீ? உனக்கு இருக்கு டி weight சம்பவம்.
*
தலைவி எந்த துயரில் தத்தளித்து கொண்டிருக்கிறாளோ அதே துயர் கூடவே இரண்டு மூன்று சொட்டு நீர் கோர்த்து கலங்கள் என மொத்தமாக உடைந்து உள்ளுக்குள் கனன்று போயிருந்தான். சதீஸ்.
இவளை எல்லாம் கார்ட்ஸ் கிட்ட ஒரு வார்த்தை சொன்னால், கைய காலை கட்டி தூக்கிட்டு வந்து நம்ம முன்னாடி போட்டுருப்பானுங்க. அந்த அளவுக்கு என்னை டென்ஷன் படுத்துறா என்று அதே ஜிமெயில் மற்றும் டிரைவ் என அனைத்தையும் ஆசையாக கண்களில் மேயிந்து கொண்டிருந்தான் சதீஷ்.
பெரு மூச்சு மட்டுமே விட முடிந்தது. அருகில் பைங்கிளி இல்லை. முக்கிய விடயமாக அவளுக்கு நான் போன் செய்யவே மாட்டேன். கெஞ்சினால் இன்னும் மிஞ்சிகொண்டே செல்வாள். இனி அதற்கு இடம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன். சோக கீத பாடல்களை பாடிக்கொண்டு அப்படியே உலாத்திக் கொண்டிருந்தான்.
*
அதே போல இங்கே பூஜா அபியிடம் சென்று அவளின் கைகளாலேயே உணவை ஊட்ட வைத்தவன். சாதித்து விட்ட சந்தோசத்தில் நிம்மதியாக கீழ் உதட்டை கடித்து கண்களை மூடி தன் முன்னால் அமர்ந்திருப்பவளை ஆத்மார்த்தமாக உணர ஆரம்பித்தான். உள்ளுக்குள் டோபமைன் சுரந்து மூளையை எது எதோ செய்து கொண்டிருந்தது.
ஆனால் பூஜாவின் நிலையோ அதற்கு மேல் நானா இவருக்கு ஊட்டி விட்டேன்? என தலை தலையாக அடிக்காத குறை. அதே படபடப்புடன் அவன் முன்னாள் உணவு தட்டுக்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அபி அவளின் அருகில் நெறுங்கியவன். இன்னிக்கி என் கூட தூங்கினா என்ன கம்பனி கொடுக்க இன்னும் நல்லாருக்கும். என அபி சொல்லி முடிக்க வில்லை. வேக வேகமாக அந்த விட்டு விருட்டென எழுந்தாள் பூஜா. சரி சரி நீங்க தூங்குங்க. நான் போறேன். என கதவை திறந்து கொண்டு செல்ல…
அபி கால் மேல் கால் போட்டு கொண்டே ஒரு நாள் அதுவும் நடக்க தான் போகுது இந்த ரூம்ல நீயும் நானும் சேர்ந்து தூங்க தான் போறோம். இல்ல இல்ல தூங்க மாட்டோம் அப்போ நமக்கு செய்ய நிறைய விசயங்கள் இருக்கும். என நினைத்தவன். துள்ளலுடன் கட்டிலில் விழுந்தான்.
அவனது அறையில் இருந்து தப்பித்து மெதுவாக வெளியே வந்தவள் அப்படியே சதீஸ் கிட்ட மாட்டிக் கொண்டாள். அவனை கடந்து செல்லும் போது கீழே குனிந்து கொண்டே அவள் செல்ல, அப்பொழுது கம்பீர குரல் அவண்டுடையது தான் feeding ஆ? வதினா என புன்னகையுடன் சதீஷ் கேட்க…
பிளீஸ் சார் இதை பத்தி மறுபடியும் கேட்காதீங்க என சொல்லிக் கொண்டே அவள் முன்னால் நடக்க, என் அண்ணா என்னை போல இல்லை எப்போவுமே கொடுத்து வச்சவன். அவனுக்கு எல்லாமே பெஸ்ட்டா அமையும் என மனதில் இருக்கும் அனைத்தையும் நேரடியாக அவன் கூற..
பிளீஸ் சார் கிண்டல் பண்ணாதீங்க என அவள் நெளிந்து கொண்டே சதீஷின் முன்னால் நின்றாள். ஓகே அண்ணி நீங்க போங்க என பெரு மூச்சுடன் அவன் சொல்ல.. அவர்களின் சிரிப்பு உரையாடலை பார்த்த அந்த இரு கண்களுக்கு உள்ளுக்குள் வருத்தம் ஏற்பட அது இன்னும் பலூன் போல உப்பி வெடித்தது.
இங்கே சித்தார்த் அவனது வேலையில் கவனம் செலுத்தியவன் கண்கள் அவ்வப்பொழுது படுக்கையில் சேட்டைகள் செய்து கொண்டு இருக்கும் பெண்ணின் மீது விழ உதடுகள் தானாக வளைந்து கொண்டது.
அவன் ரோபோவை விட மோசமான ஒருவன் என நினைத்தவள் தன் நிலையை எண்ணி கொண்டு நொந்து கொண்டது என உறங்க ஆரம்பித்தாள். அவள் உறங்கிய சில மணி நேரங்களிலேயே அவளுக்கு அருகில் வந்தவன். பார்வையில் அவளை விழுங்கிக் கொண்டே படுத்துக் கொண்டான். அவளின் ஆழ்ந்த உறக்கத்தில் அது கிடைக்கவே மாட்டிக்கிது என காமத்து மற்றும் தீரா காதலின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். அவளை இஞ்ச் இன்சாக அளவெடுத்து அதில் கொஞ்சம் தடுமாறி தனது மனையாளியை பார்த்தவன். அப்படியே உறங்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. இதன்யா அவனை ஒதுக்கி விட்டு கல்லூரி கிளம்பினாள். என்ன டி என்னை பார்க்க கூட மாட்டுக்கிற? என அதிகாலை உணர்வுகளின் கிளர்ச்சியைத் மறைத்துக் கொண்டு கேட்டான்.
பேச என்ன இருக்கு? படிக்கிற விசயத்தில் கவனம் செலுத்துறேன். இனி உங்க கிட்ட தேவையில்லாம கூட பேச மாட்டேன். என சொல்லி விட்டு கிளம்பியே விட்டாள். ஆனால் சித்தார்த் எந்த அளவுக்கு மாறி இருக்கிறான் என கடவுளுக்கு தான் வெளிச்சம்.
*
என்ன ஐடியா வச்சிருக்க? நீ சொல்றது எல்லாமே உனக்கு தெரியாது. அந்த மனுஷன் சாதாரண ஆள் இல்ல டி அணுகுண்டு வச்சாலும் அசால்ட்டா தூக்கி எறந்துவிட்டு போவான். அப்படி இருக்கான். அவனோட மனசை எப்படி களைக்க? என்னோட மாமியார் வேற தீவிரமாக இருக்காங்க டி என நொந்து கொண்டே கூறினாள். இதன்யா
பிரியா அவளை பார்த்து குண்டு கவலை படாதே நான் சொல்ற மாதிரி பண்ணிப்பார்.
முதலில் சொல்லித் தொலை அப்புறம் என்னன்னு யோசிப்போம். என பிரியாவின் யோசனையை கேட்க ஆரம்பித்தவள் கண்கள் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் விரிய அப்படியே பிரியாவை பார்த்தாள். இதன்யா.
என்ன அப்படி பார்க்கிற? மற்ற விசயத்தை விட நான் இப்போ சொல்றது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும் சித்து நிலமை இனி சிவராத்திரி பாடு தான் என சொல்லிக் கொண்டே சிரித்தாள்.
ச்சீ போடி எனக்கு வெட்கமா இருக்கு என இதன்யா கூற..
பாருடா இதுக்கே வெட்க பட்டால் எப்படி விசயங்கள் இன்னும் நிறைய இருக்கு டி குண்டு என இருவரும் களுக் களுக் என சிரித்துக் கொண்டே வந்தார்கள்.
ஸ்போர்ட்ஸ் டே நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவரும் கல்லூரியில் உற்சாகமாக திரிந்தார்கள். அதன் ஏற்பாடுகளும் நடன மற்றும் பாட்டு போட்டிகள் என அனைத்தும் தீவிரமாக போய் கொண்டிருந்தது.
பிரியா யாரை தவிர்க்க வேண்டும் என நினைத்தாலோ அவனே தனித்துவமாக அந்த இடத்தை மொத்தமாக ஆக்கிரமித்து விட்டான். அதுவும் அவளை மட்டும் இல்லை. அங்கிருக்கும் மொத்த பெண்களின் கண்களும் சதீஷின் மீது தான் இருந்தது.
பிரியா அந்த வளைவை தாண்டும் போது ஆயிரம் முறையாவது அவனை தீண்டி இருக்கும். ஆனால் பிரியாவுக்கு ஏமாற்றமும் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
ஹே என்னாச்சு? அந்த சதீஷ் பின்னாடி பிசிக்ஸ் கூட்டம் மொத்தமும் நிக்கிது. என வினோ கேட்க..
கன்னம் இரண்டும் உப்பி போக பிரியா அவளது துக்கத்தை அடக்கி கொண்டு அவன் ஒரு புறம்போக்கு, மொள்ள மாறி, முடிச்சு அவுக்கி. எங்கே இருந்தால் எனக்கென்ன இப்பிந்தி நாயி என இஸ்ட்ட படி வாய்க்கு வந்த அனைத்தையும் உளறி தள்ளியவள் அதே சோக கீதத்திடன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.
சார் சார் சொல்லுங்க? யாரு ஸ்போர்ட்ஸ் டே க்கு சீப் கெஸ்டா வர போறாங்க என கேட்டுக் கொண்டே அவனிடம் வழிந்து கொண்டிருந்தது. பெண்கள் பட்டாளம். அந்த கூட்டத்திடம் பேச சதீஷ்க்கு இஸ்டமே இல்லை தான் ஆனால் பிரியா அவனை பார்த்து விட ஆண் மகனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அவளை சீண்டும் எண்ணம் தலை தூக்க அதை சிறப்பாக செய்து கொண்டிருந்தான். இந்த முறை அவனை தேடி அவள் வர வேண்டும். அதற்காக என்ன வேண்டும் என்றாலும் சதீஷ் செய்வான்.
பிரியா அந்த நாளின் மொத்தமும் சோக கீதம் வாசித்துக் கொண்டே அந்த நாளை யோசித்து பார்க்க இதயம் இன்னும் துடித்தது. எனக்கென்ன வந்தது? அவன் எந்த சிறுக்கி கிட்ட பேசினால் என்ன? அதெல்லாம் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. என உள்ளுக்குள் வெட்டி விராப்புடன் இருந்தாள்.
அவளின் மனதை அசைப்பானா சதீஸ். மொத்தமாக வீழ்த்துவானா? பார்ப்போம்.
இங்கே இதன்யா என்ன செய்கிறாள்? இதோ போலாம். வீட்டுக்கு வந்ததும் உற்சாகமாக குளிக்க சென்றவள். தலைக்கு குளித்து பிரியா சொன்னதை போலவே உடையை தேர்வு செய்து அணிந்து கொண்டாள். அதே உடையுடன் கீழே பூஜையை முடித்து விட்டு மேலே நடக்கும் பூஜைக்காக ஆசையாக அவனுக்காக காத்திருந்தாள்.
அப்படி என்ன ட்ரெஸ் போட்டிருந்தாள்? சித் அவள் கிட்ட மயங்கிடுவா போலயே. பார்ப்போம்.
தொடரும்..
Epi 387
இங்கே கட்டிலில் படுத்தவள்.வேகமாக போனை எடுத்துப் பார்த்தாள். ஒரு செய்தி கூட இல்லை. தன்னை மொத்தமாக மறந்து விட்டானா? என்று பிரியாவின் ஒரு மனம் துடித்தது. இன்னொரு மனமோ சதீஸ் அவளின் மேல் இன்னும் உரிமையாக ஒட்டிக் கொண்டே அவனது எல்லை மீறல் எக்க சக்கமாக போய் கொண்டிருந்தது.
தலையை உலுக்கிக் கொண்டே இருவரும் ஒன்றாக சேர்ந்து கிரியேட் செய்த gmail account மற்றும் google டிரைவ்ல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ( வீட்டுக்கு தெரியாமல், இளங்கோ, இலக்கியா இருவர் கண்ணிலும் படக்கூடாது என இந்த ஏற்ப்பாடு) உருவாக்கி இருந்தார்கள். சதீஸ் அவளிடம் பசை போல ஒட்டிக் கிடப்பது. உதட்டை கவ்வி பிடித்துக் கொண்டே சில கிளிக்ஸ், அவளின் ரகசியத்தை எட்டி பார்ப்பது போல ஒரு சில, அவனது காதை அவள் திருகுவது. பிரியா அவனது காதை கடிப்பது. என இயல்பாக எடுக்கப்பட்ட படங்களின் குவியல் தன்னிச்சையாக அத்தனையும் பார்த்தவளுக்கு இப்போதே அவனை கட்டி கொள்ள உணர்வுகள் துடித்தது.
ஆனால் ஆனால் பெற்ற தாய், உலகம் சொல்லி கொடுத்து வளர்த்த தந்தையை இப்படி பொய் சொல்லி ஏமாற்றவது என இதயம் பதைத்து போனது. அப்படியே எவ்வளவு நேரம் ரசித்தாளோ? கண்களில் நீர் வழிய விசும்ப ஆரம்பித்தாள். பிரியா.
என்னால என்னோட டாடிக்கும், என் அம்மிக்கும் துரோகம் செய்ய முடியாது. இனி உன்னை இப்படி தான் அவாய்ட் பண்ண போறேன் டா என சொல்லிக் கொண்டே அவனது படத்துக்கு ஆழ்ந்து முத்தம் வைத்தாள் பிரியா. ஆம் காலையில் இளங்கோ அவளை கல்லூரியில் கொண்டு வந்து விட்டு நான்கு விக்ஸ் மிட்டாய் கொடுத்ததில் பாசம் அப்படியே ஜம்ப் அடித்து தந்தையின் மீது ஒட்டிக் கொள்ள, இப்போ சதீஷ் வந்து உனக்கு வேண்டாதவள் ஆகி விட்டானா? அந்த அளவுக்கு போயாச்சா? பார்ப்போம் அடுத்து என்ன நடக்குதுன்னு.
இப்படியே அவனது எண்ணங்களில் உழன்று கொண்டே தீர்க்கமாக கண்ணை மூடினாள். படிச்சு முடிக்கிற வரைக்கும் காத்திருந்தால் நான் கிடைப்பென். அப்படி இல்லன்னா என உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டவள் அந்த பிசிக்ஸ் பேயி சோனாலி ய கட்டிக்கிட்டு குஷ்டம் வரனும் அவனுக்கு என நினைத்துக் கொண்டே கண்களை மூடினாள்.
பாவம் பிரியா நீ? உனக்கு இருக்கு டி weight சம்பவம்.
*
தலைவி எந்த துயரில் தத்தளித்து கொண்டிருக்கிறாளோ அதே துயர் கூடவே இரண்டு மூன்று சொட்டு நீர் கோர்த்து கலங்கள் என மொத்தமாக உடைந்து உள்ளுக்குள் கனன்று போயிருந்தான். சதீஸ்.
இவளை எல்லாம் கார்ட்ஸ் கிட்ட ஒரு வார்த்தை சொன்னால், கைய காலை கட்டி தூக்கிட்டு வந்து நம்ம முன்னாடி போட்டுருப்பானுங்க. அந்த அளவுக்கு என்னை டென்ஷன் படுத்துறா என்று அதே ஜிமெயில் மற்றும் டிரைவ் என அனைத்தையும் ஆசையாக கண்களில் மேயிந்து கொண்டிருந்தான் சதீஷ்.
பெரு மூச்சு மட்டுமே விட முடிந்தது. அருகில் பைங்கிளி இல்லை. முக்கிய விடயமாக அவளுக்கு நான் போன் செய்யவே மாட்டேன். கெஞ்சினால் இன்னும் மிஞ்சிகொண்டே செல்வாள். இனி அதற்கு இடம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன். சோக கீத பாடல்களை பாடிக்கொண்டு அப்படியே உலாத்திக் கொண்டிருந்தான்.
*
அதே போல இங்கே பூஜா அபியிடம் சென்று அவளின் கைகளாலேயே உணவை ஊட்ட வைத்தவன். சாதித்து விட்ட சந்தோசத்தில் நிம்மதியாக கீழ் உதட்டை கடித்து கண்களை மூடி தன் முன்னால் அமர்ந்திருப்பவளை ஆத்மார்த்தமாக உணர ஆரம்பித்தான். உள்ளுக்குள் டோபமைன் சுரந்து மூளையை எது எதோ செய்து கொண்டிருந்தது.
ஆனால் பூஜாவின் நிலையோ அதற்கு மேல் நானா இவருக்கு ஊட்டி விட்டேன்? என தலை தலையாக அடிக்காத குறை. அதே படபடப்புடன் அவன் முன்னாள் உணவு தட்டுக்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அபி அவளின் அருகில் நெறுங்கியவன். இன்னிக்கி என் கூட தூங்கினா என்ன கம்பனி கொடுக்க இன்னும் நல்லாருக்கும். என அபி சொல்லி முடிக்க வில்லை. வேக வேகமாக அந்த விட்டு விருட்டென எழுந்தாள் பூஜா. சரி சரி நீங்க தூங்குங்க. நான் போறேன். என கதவை திறந்து கொண்டு செல்ல…
அபி கால் மேல் கால் போட்டு கொண்டே ஒரு நாள் அதுவும் நடக்க தான் போகுது இந்த ரூம்ல நீயும் நானும் சேர்ந்து தூங்க தான் போறோம். இல்ல இல்ல தூங்க மாட்டோம் அப்போ நமக்கு செய்ய நிறைய விசயங்கள் இருக்கும். என நினைத்தவன். துள்ளலுடன் கட்டிலில் விழுந்தான்.
அவனது அறையில் இருந்து தப்பித்து மெதுவாக வெளியே வந்தவள் அப்படியே சதீஸ் கிட்ட மாட்டிக் கொண்டாள். அவனை கடந்து செல்லும் போது கீழே குனிந்து கொண்டே அவள் செல்ல, அப்பொழுது கம்பீர குரல் அவண்டுடையது தான் feeding ஆ? வதினா என புன்னகையுடன் சதீஷ் கேட்க…
பிளீஸ் சார் இதை பத்தி மறுபடியும் கேட்காதீங்க என சொல்லிக் கொண்டே அவள் முன்னால் நடக்க, என் அண்ணா என்னை போல இல்லை எப்போவுமே கொடுத்து வச்சவன். அவனுக்கு எல்லாமே பெஸ்ட்டா அமையும் என மனதில் இருக்கும் அனைத்தையும் நேரடியாக அவன் கூற..
பிளீஸ் சார் கிண்டல் பண்ணாதீங்க என அவள் நெளிந்து கொண்டே சதீஷின் முன்னால் நின்றாள். ஓகே அண்ணி நீங்க போங்க என பெரு மூச்சுடன் அவன் சொல்ல.. அவர்களின் சிரிப்பு உரையாடலை பார்த்த அந்த இரு கண்களுக்கு உள்ளுக்குள் வருத்தம் ஏற்பட அது இன்னும் பலூன் போல உப்பி வெடித்தது.
இங்கே சித்தார்த் அவனது வேலையில் கவனம் செலுத்தியவன் கண்கள் அவ்வப்பொழுது படுக்கையில் சேட்டைகள் செய்து கொண்டு இருக்கும் பெண்ணின் மீது விழ உதடுகள் தானாக வளைந்து கொண்டது.
அவன் ரோபோவை விட மோசமான ஒருவன் என நினைத்தவள் தன் நிலையை எண்ணி கொண்டு நொந்து கொண்டது என உறங்க ஆரம்பித்தாள். அவள் உறங்கிய சில மணி நேரங்களிலேயே அவளுக்கு அருகில் வந்தவன். பார்வையில் அவளை விழுங்கிக் கொண்டே படுத்துக் கொண்டான். அவளின் ஆழ்ந்த உறக்கத்தில் அது கிடைக்கவே மாட்டிக்கிது என காமத்து மற்றும் தீரா காதலின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். அவளை இஞ்ச் இன்சாக அளவெடுத்து அதில் கொஞ்சம் தடுமாறி தனது மனையாளியை பார்த்தவன். அப்படியே உறங்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. இதன்யா அவனை ஒதுக்கி விட்டு கல்லூரி கிளம்பினாள். என்ன டி என்னை பார்க்க கூட மாட்டுக்கிற? என அதிகாலை உணர்வுகளின் கிளர்ச்சியைத் மறைத்துக் கொண்டு கேட்டான்.
பேச என்ன இருக்கு? படிக்கிற விசயத்தில் கவனம் செலுத்துறேன். இனி உங்க கிட்ட தேவையில்லாம கூட பேச மாட்டேன். என சொல்லி விட்டு கிளம்பியே விட்டாள். ஆனால் சித்தார்த் எந்த அளவுக்கு மாறி இருக்கிறான் என கடவுளுக்கு தான் வெளிச்சம்.
*
என்ன ஐடியா வச்சிருக்க? நீ சொல்றது எல்லாமே உனக்கு தெரியாது. அந்த மனுஷன் சாதாரண ஆள் இல்ல டி அணுகுண்டு வச்சாலும் அசால்ட்டா தூக்கி எறந்துவிட்டு போவான். அப்படி இருக்கான். அவனோட மனசை எப்படி களைக்க? என்னோட மாமியார் வேற தீவிரமாக இருக்காங்க டி என நொந்து கொண்டே கூறினாள். இதன்யா
பிரியா அவளை பார்த்து குண்டு கவலை படாதே நான் சொல்ற மாதிரி பண்ணிப்பார்.
முதலில் சொல்லித் தொலை அப்புறம் என்னன்னு யோசிப்போம். என பிரியாவின் யோசனையை கேட்க ஆரம்பித்தவள் கண்கள் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் விரிய அப்படியே பிரியாவை பார்த்தாள். இதன்யா.
என்ன அப்படி பார்க்கிற? மற்ற விசயத்தை விட நான் இப்போ சொல்றது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும் சித்து நிலமை இனி சிவராத்திரி பாடு தான் என சொல்லிக் கொண்டே சிரித்தாள்.
ச்சீ போடி எனக்கு வெட்கமா இருக்கு என இதன்யா கூற..
பாருடா இதுக்கே வெட்க பட்டால் எப்படி விசயங்கள் இன்னும் நிறைய இருக்கு டி குண்டு என இருவரும் களுக் களுக் என சிரித்துக் கொண்டே வந்தார்கள்.
ஸ்போர்ட்ஸ் டே நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவரும் கல்லூரியில் உற்சாகமாக திரிந்தார்கள். அதன் ஏற்பாடுகளும் நடன மற்றும் பாட்டு போட்டிகள் என அனைத்தும் தீவிரமாக போய் கொண்டிருந்தது.
பிரியா யாரை தவிர்க்க வேண்டும் என நினைத்தாலோ அவனே தனித்துவமாக அந்த இடத்தை மொத்தமாக ஆக்கிரமித்து விட்டான். அதுவும் அவளை மட்டும் இல்லை. அங்கிருக்கும் மொத்த பெண்களின் கண்களும் சதீஷின் மீது தான் இருந்தது.
பிரியா அந்த வளைவை தாண்டும் போது ஆயிரம் முறையாவது அவனை தீண்டி இருக்கும். ஆனால் பிரியாவுக்கு ஏமாற்றமும் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
ஹே என்னாச்சு? அந்த சதீஷ் பின்னாடி பிசிக்ஸ் கூட்டம் மொத்தமும் நிக்கிது. என வினோ கேட்க..
கன்னம் இரண்டும் உப்பி போக பிரியா அவளது துக்கத்தை அடக்கி கொண்டு அவன் ஒரு புறம்போக்கு, மொள்ள மாறி, முடிச்சு அவுக்கி. எங்கே இருந்தால் எனக்கென்ன இப்பிந்தி நாயி என இஸ்ட்ட படி வாய்க்கு வந்த அனைத்தையும் உளறி தள்ளியவள் அதே சோக கீதத்திடன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.
சார் சார் சொல்லுங்க? யாரு ஸ்போர்ட்ஸ் டே க்கு சீப் கெஸ்டா வர போறாங்க என கேட்டுக் கொண்டே அவனிடம் வழிந்து கொண்டிருந்தது. பெண்கள் பட்டாளம். அந்த கூட்டத்திடம் பேச சதீஷ்க்கு இஸ்டமே இல்லை தான் ஆனால் பிரியா அவனை பார்த்து விட ஆண் மகனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அவளை சீண்டும் எண்ணம் தலை தூக்க அதை சிறப்பாக செய்து கொண்டிருந்தான். இந்த முறை அவனை தேடி அவள் வர வேண்டும். அதற்காக என்ன வேண்டும் என்றாலும் சதீஷ் செய்வான்.
பிரியா அந்த நாளின் மொத்தமும் சோக கீதம் வாசித்துக் கொண்டே அந்த நாளை யோசித்து பார்க்க இதயம் இன்னும் துடித்தது. எனக்கென்ன வந்தது? அவன் எந்த சிறுக்கி கிட்ட பேசினால் என்ன? அதெல்லாம் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. என உள்ளுக்குள் வெட்டி விராப்புடன் இருந்தாள்.
அவளின் மனதை அசைப்பானா சதீஸ். மொத்தமாக வீழ்த்துவானா? பார்ப்போம்.
இங்கே இதன்யா என்ன செய்கிறாள்? இதோ போலாம். வீட்டுக்கு வந்ததும் உற்சாகமாக குளிக்க சென்றவள். தலைக்கு குளித்து பிரியா சொன்னதை போலவே உடையை தேர்வு செய்து அணிந்து கொண்டாள். அதே உடையுடன் கீழே பூஜையை முடித்து விட்டு மேலே நடக்கும் பூஜைக்காக ஆசையாக அவனுக்காக காத்திருந்தாள்.
அப்படி என்ன ட்ரெஸ் போட்டிருந்தாள்? சித் அவள் கிட்ட மயங்கிடுவா போலயே. பார்ப்போம்.
தொடரும்..
EPI 388
சித்தார்த் ரத்தினகுமாரிடம் பேசிவிட்ட உள்ளே வரும் சமயத்தில் ஸ்டார்ஜியா போன் செய்தாள்.
யோசனையாக கண்கள் எடுங்க போனை அட்டென்ட் செய்தான் ஹலோ சொல்லு ஜியா? என்ன விஷயம்? என்று கேட்க
பாஸ் கங்கிராஜுலேஷன்ஸ் என்று அவள் துள்ளலுடன் கூறினாள்.
எதுக்கு என்று சித் கேட்க, அந்த ரத்னகுமார் படத்துக்கு உங்களுக்கு நேஷனல் அவார்டு கிடைக்க போகுது. ப்ராப்பரா ஃபோன் கால் வந்திருக்கு பாஸ். கூடவே மெயில் ஐடி அவங்க என்னை காண்டாக்ட் பண்ணாங்க. நான் இப்போதான் பேசுனேன். அதுதான் உங்ககிட்ட அத பத்தி சொல்றதுக்கு தான் கால் பண்ணேன். சாரி பாஸ் இந்நேரத்துல போன் பண்ணிட்டேன். என்று அவள் தயங்கினாள்.
அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. எனக்கும் தெரியும் இப்போ தான் டைரக்டர் போன் பண்ணி சொன்னாரு. என்று கூறினான் சித்தார்த்.
ரொம்ப ஹாப்பி பாஸ் உங்களுக்கு இனிமே எல்லாமே சக்சஸ் தான். கொஞ்சம் கொஞ்சமா அடுத்தடுத்து நீங்க பெரிய லெவலுக்கு போய்க்கொண்டே இருக்கணும் என்று உண்மையாக கூறினாள் ஜியா.
எல்லாமே இதன்யாவால தான் என்று கூற..
அப்படியா பாஸ் என்று அவள் பதில் அளித்தாள்.
ஆமா இந்த படத்துல நான் நடிக்க காரணமே அவதான் அவதான் என்ன மோட்டிவேட் பண்ணா என்னோட “sappire moon light” என அவன் கண்களில் காதல் மின்னியது அந்த நொடி ஸ்டார்சியாவிற்கு மோகனின் நினைவுகள் மினனி மறைந்தது.
அவள் அமைதியாக இருக்க, சித்தார்த் மெதுவாக பேச்சு கொடுத்தான். ஜியா எதுவும் சொல்ல இருக்கா? நான் மார்னிங் போன் பண்ணவா? என்று கேட்க..
ஓ சாரி பாஸ் மறந்தே போயிட்டேன் நீங்க பாருங்க மறுபடியும் கங்கிராஜுலேசன் என்ன சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
இதன்யா அதற்குள் கீழே சாப்பிட சென்று விட்டாள். அவன் ஆசையுடன் உள்ளே வந்து பார்க்க.. கிராதகி! ராத்திரி மோகினி மேலே இல்லை..
அடிப்பாவி என்ன விட்டுட்டு போயிட்டாளே! என்று அவன் வேகமாக அவளைக் காண சென்றான்.
அங்கே கீழே இதன்யா அவளுக்கான உணவுகள் அனைத்தையும் போட்டுக்கொண்டு சாப்பிட ஏய் ராட்சசி! என்ன விட்டுட்டே வந்துட்ட? என்று அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை பிடுங்கி அவன் சாப்பிட ஆரம்பித்தான்.
அது என்னுடைய எட்சில்… உங்களுக்கு வேற சாப்பாடே கிடைக்கலையா? உங்களுக்காக தானே இங்கே ஹோட்டல்ல சமைக்கிற அளவுக்கு சமைக்கிறாங்க. என்னோட சாப்பாடு எதுக்கு வாங்கி சாப்பிட்டீங்க? ஏன் தான் இப்படி பண்றீங்க? என்று அவள் சிணுங்கி கொண்டே மோகினிஇஇ! ராட்சசிஈஈ! என்னும் மோகினியாக வசீகரமாக அவன் கண்களை கொள்ளையிட ஆரம்பித்தாள்.
சித்தார்த் சப்பு கொட்டிக்கொண்டே ரொம்ப டேஸ்டா இருக்கே! உன்னோட எச்சில் பட்டதால் இவ்வளவு டேஸ்டா இருக்கா? என்று ஒவ்வொரு விரலாக ரசித்து ருசித்து லிக்கு, டிப்பு, செய்து சாப்பிட்டு கொண்டிருக்க.. அவளது முகத்தில் வெட்க கோடுகள் சிவப்பு வண்ணங்களாக மாறியது.
அவள் பெரு மூச்சை விட்டு இன்னொரு தட்டை எடுத்துக் கொண்டு உணவு மொத்தத்தையும் மீண்டும் முதலில் இருந்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். சித்தார்த் கிறக்கமான குரலில் “நல்லா சாப்பிட்டுக்கோ! நைட்டு நிறைய பசி எடுக்கும்” என்று கூறினான்.
எனக்கு எதுக்கு பசி எடுக்க போகுது? பசிச்சா வந்து சாப்பிட போறேன். இத்தனை பெரிய வீட்ல எனக்கு ஒரு ஆளுக்கு சாப்பிட இருக்காதா என்ன? என்று அவள் சொல்லிக் கொண்டே சாப்பிட..
அதில்ல டி அசடு நைட்டு நிறைய வேலை இருக்கு! ரெட் பாப்பா என்று மோகத்துடன் அழைத்தான்.
இது என்ன புது பெயராக இருக்கிறது? ரெட்டு பாப்பாவா? என குரலில் வித்தியாசமா இருக்கே! என்று கிளியோபட்ரா கண்களை உருட்டிக் கொண்டே அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
சித்தார்த் உணவில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க… இப்போ என்ன சொன்னீங்க? என்று அவள் கேட்க, நான் என்ன சொன்னேன்? தெரியலையே! நிறைய சொல்லி இருப்பேன். ஒன்னு கேட்டா எப்படி சொல்ல முடியும்? என்று மீண்டும் கண் சிமிட்டிக் கொண்டே கூறினான்.
சரி அப்போ சொன்ன மொத்தத்தையும் திரும்ப சொல்லுங்க என்று இதன்யா கட்டளையிடும் தொனியில் கூற,
அதுதான் நைட்டு ரொம்ப பசிக்கும். அதனால தேவையான அளவுக்கு சாப்பிட்டு போ ன்னு சொன்னேன். வேற என்ன சொன்னன்? நைட் நிறைய வேலை இருக்கும். ரெட் பேபி!! ம்ம் இல்ல ரெட்டு பாப்பா ஒன்னு விடாம சொல்லிட்டேன் போதுமா என்று கண்ணடித்தான்.
அதென்ன ரெட்ப பாப்பா? புதுசா கூப்பிடுறீங்க? வேற யாரையாவது கூப்பிட்டு அதை வந்து என்ன கூப்பிடுறீங்களா? என்று அவள் சிஐடி மூலை வேலை செய்ய..
அட படுபாவி உன்ன தாண்டி ரெட் பாப்பானு கூப்பிடுறன். ரெட் பேபின்னு இருக்கிறத ரெட் பாப்பானு கூப்பிட்டேன். ஏன் உன்ன நான் கொஞ்ச கூடாதா? என்று சித்தார்த் கேட்டான்.
“என்ன புதுசா கொஞ்சிறிங்க? அதுதான் படிச்சு முடிக்கிற வரைக்கும் பக்கத்துல வரக்கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க.”
சொன்னேன் தான் ஆனா இந்த காந்த கண்ணழகி என்னை கண் மை போட்டு இழுக்குறாலே. என்ன பண்றது? அதுதான் இன்னிக்கி என்று அவன் அடுத்து பேச வர..
அதற்குள் சாப்பிட்டு எழுந்தவள். நீங்க நினைக்கிறதெல்லாம் இங்க நடக்காது. பக்கத்துல வந்தீங்க பிச்சிடுவேன். என்று சொல்லிக் கொண்டே வேகமாக மேலே ஏறினாள்.
போடி போ வரேன் பொறுமையா பசிய தீர்த்துகிட்டு மேலே வந்து ஆரம்பிக்கிறேன். என்று இரு பொருள் பட சத்தமாகவே கூறினான்.
அதைக் கேட்டவள் காதை அடைத்துக் கொண்டே ஐயோ என்று வேகமாக அறைக்குள் ஓடிவிட்டாள்.
சிறிது நேரத்தில் அவன் வராமல் போகவே, என்னாச்சு? இவ்வளவு நேரம் என்ன பண்றாரு? வழக்கம் போல ஸ்டடி ரூமுக்கு போயிட்டு, அந்த லேப்டாப்பை தடவுறது மட்டும்தான் வேலை. இன்னிக்கு நம்ம நினைக்கிறது நடக்குமா? அப்படியே நடந்தாலும் பிளேவர்ஸ் யூஸ் பண்ணா எல்லாம் பாழாகி போயிடுமே! என்று இதன்யாவிற்கு பயம் ஏற்பட்டது.
எப்படியாவது இந்த முறை குழந்தையை பெற்று மனைவயிற்றில் வந்து விட வேண்டும் என்று பேராவல் எழுந்தது.
அப்படியே திரும்பி பார்த்தாள். அங்கே லேப்டாப் மற்றும் அவனது உபகரணங்கள் அனைத்தும் இருக்க, இன்னும் வரலையா என்று நினைத்துக் கொண்டே கதவருகில் செல்ல..
சித்தார்த் மேலே வந்து கொண்டிருந்தான். வராரு இப்பவே போய் படுத்துக்கொள்ளலாம் என்று புடவையை சுருட்டிக் கொண்டே முடியை ஒரு பக்கமாக போட்டவள். வேகமாக படுக்கையின் மேல் ஏற,
அந்த நேரம் ஹே இருடி என்று அழைத்தான்.
என்ன என்பது போல் அவள் திரும்பிப் பார்க்க.. கைகளில் ஐஸ் கேக் உருகி கொண்டிருந்தது. அவளின் புருவங்கள் முடிச்சிட என்ன இது? என்று கேட்டாள்.
சொல்கிறேன் என்று உள்ளே சென்று கொண்டு வந்தவன் டீபாயின் மேல் வைத்துவிட்டு கதவை தாழிட்டவன். அப்படியே பிரிட்ஜ் சென்று அங்கே அக்மார்க் ஒரிஜினல் கிரேப் ஒயினை எடுத்துக்கொண்டு இரண்டு கோப்பைகளில் ஊற்றியவன். அவளை கண் சிமிட்டுக் கொண்டே பார்த்தான்.
இன்னிக்கு என்ன? உங்களுக்கு பர்த்டே வா? உங்களுக்கு எப்பவோ பிறந்தநாள் முடிந்து போச்சே! என்று இதன்யா கேட்க, என்னோட பர்த்டேக்கு விஷ் பண்ணியா நீ? என்று கேட்டான்.
நீங்கதான் பர்த்டே கொண்டாடுவது பிடிக்காதுன்னு சொன்னீங்களே. அதனாலதான் விஷ் பண்ணல என்று இதன்யா பச்சையாக பொய் கூற.. எனக்கு இன்னும் பர்த்டே வரவே இல்லை. நெக்ஸ்ட் மந்த் தான் என்று கூறினான்.
அப்போ எல்லாரும் கொண்டாடுவது என்று இதன்யா கேட்க.. அது வந்து சர்டிபிகேட்டடா சும்மா இந்த உலகத்துக்காக பொய் பர்த்டே என்று கூறினான்.
அப்போ உங்களுக்கு வயசு என்னவாம்? என்னை ஏமாத்துறீங்களா? வயசு நிறைய வா? என்று அவள் குதர்க்கமாக கேட்க..
வயசு அதிகமாக இருந்தால் என்னடி? என்னால எல்லாமே முடியும். உன்ன என்று உதட்டை கடித்தவன். எல்லாமே அப்டின்னா எல்லாமே கூடவே அதையும் தான் என்று அப்பட்டமாக கூறினான்.
ஆனால் அவனை அவளால் தாக்குப் பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு மூர்கனாக இருப்பான். ஒவ்வொரு நிமிடமும் உடல் மொத்தமும் சித்தார்த் என்று பெயர் சொல்லும் அளவுக்கு டிராகுலா போல கடித்து பல் தடம் தெரிய அவளை விழுங்கிக் கொண்டிருப்பான் இந்த ராட்சஸ டிராகுலா.
அவனது முகம் தொங்கி போய் இருக்க. சும்மா சொன்னேன். உங்களுக்கு பர்த்டே எப்பன்னு எனக்கு தெரியும். இன்னும் 20 நாள் இருக்கு என்று இதன்யா கூற..
அதில் ஏதோ ஒரு மூலையில் சந்தோஷம் ஆனந்த கூத்தாடியது சித்தார்த்துக்கு. ஆனால் வெளிக்காட்டவில்லை. முகத்தை உர் என்று வைத்திருந்தான். சரி இப்போ கேட்கலாம். எதுக்கு? இந்த கேக் என்று கண்கள் மின்னு கேட்டவள். அவனைப் பார்க்க..
உனக்காகத்தான் என்று அவளை புடவையுடன் இழுத்தவன் ஒட்டி நின்று, அறையில் வைக்கப்பட்டிருக்கும் பிரத்தியேக கேமராவில் எது ஏதோ செய்தான். உடனே அங்கு அவர்கள் கேக் வெட்ட வெட்ட அவர்களின் ஒவ்வொரு போஸ்களையும் சக் சக் என்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தது. முன்னால் இருக்கும் டிஜிட்டல் கேமரா.
ஆமா எதுக்கு கேக் வெட்டுறோம் என்று தெரியாமலேயே இதன்யா கேட்க..
அதுவா முதல்ல கேக் முடிச்சு, இந்த ஒயின் குடி பார்க்கலாம் என்று மீண்டும் கண்ணாடி கோப்பையை அவள் முன் நீட்டினான்.
இது குடிச்சா போதை ஏறும். குடிக்க கடாது தப்பு என்று இதன்யா சொல்ல..
கொஞ்சம் குடி இதுல கோஜிக் ஆசிட் இருக்கு. இது வெறும் fermented கிரேப் ஜூஸ் தான். எல்லாம் இதுல மிக்ஸ் ஆகிருக்கு ஹெல்திடி கொஞ்சம் கூடி என்று சொல்ல..
அந்த கோப்பையிலும் நிறைய இல்லை கொஞ்சம் மட்டுமே ஒயின் இருக்க. வாங்கிக் கொண்டாள். கேக் ஒரு பீஸ் சாப்பிட்டவளுக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்று ஏறியது. என்னாச்சு என்ற சித் கேட்க.. ரொம்ப ஜில்லுனு இருக்கு என்று கூறினாள்.
இது கேசர்ல பட்டர் ஸ்காட்ச் எப்படி இருக்கு? இன்னும் நிறைய வெரைட்டி இருக்கு இன்னிக்கு அவசரமா இதை உடனே செய்ய சொன்னேன். பாவம் அந்த செஃப்ஸ் எல்லாரும் என்று சித் சிரித்துக் கொண்டே அடுத்த பீசை வெட்டினான்.
அது இருக்கட்டும் முதல்ல எதுக்கு இந்த கேக்கு? சித் எந்த சலனமும் இல்லாமல் எனக்கு நேஷனல் அவார்டுக்கு ஆபிஸியலா கால் வந்திருக்கு என்று கூறினான் சித்தார்த்.
அதுதான் ஏற்கனவே நாமினேட் ஆயிட்டீங்களே! என்று இதன்யா கேட்க..
நாமினேட்டர் ஓகே தான். அந்த நாமினேட்ல பைனல் ரிசல்ட் இருக்கு பாத்தியா. அது என்று சித்தார்த் கண் சிமிட்ட..
அவளுக்கு வாயில் வார்த்தையே வரவில்லை அப்படியே நின்று அவனை பார்த்துக் கொண்டிருக்க..
என்னடி அப்படி பார்க்கிற என்று சித்தார்த் கேட்டான்.
இதன்யா பேச்சில்லாமல் அப்படியே சிலையாக நின்றாள். தன் முன் நிற்பவன் எப்படிப்பட்டவன் எந்த உயரத்தில் இருக்கிறான்? அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தன் முன் மாஸ்க் மனிதனாக அறிமுகமாகி, சண்டையிட்டு பகைச்சண்டை, காதல் சண்டையாக மாறி, அது காண்ட்ராக்ட் கல்யாணத்தில், முடிந்து அதன் பின் சீண்டல், தீண்டல் ,மோதல், காதல் ,காமம் வெறுப்பு, அழுகை ,ஏமாற்றம் என அனைத்தையும் கொடுத்து, அவனும் வாங்கிக் கொண்டு, ஒரு கல்யாணமா? இரண்டு கல்யாணமா? கல்யாணமாம் கல்யாணம். கிறிஸ்தவ முறைப்படி ஒரு முறை திருமணம் செய்தவன் .அதன் பின் தமிழ் முறைப்படி திருமணம் செய்து, இப்பொழுது தன் கண் முன் வெற்றியாளனாக , உண்மையான கணவனாக, நடிகனாக, காதலனாக, பாதுகாவலனாக, அவளின் ஒவ்வொரு முயற்சியிலும் அருகில் இருப்பவனாக நின்று கொண்டிருக்கிறான். கைகளில் தேசிய விருது வாங்க போகிறான். எத்தனை பெருமை இருமாப்பாக இருந்தது. நெஞ்சம் நிமிர் நரம்புகள் புடைத்துக் கொண்டு இவன் என் கணவன் என்னோட சித்தார்த், என்னோட புத்தா என்று கத்த வேண்டும் போல இதன்யாவிற்கு இருந்தது.
அவள் அப்படியே நின்றாள். ஹே என்னாச்சு? என்று சித்தார்த் அவளின் தோலை பற்றி கொடுக்க..
ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தவள். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
சித்தார்த்துக்கு இந்த கண்ணீர் விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக , அந்த தேசிய விருதை விட பொக்கிஷமாக இருந்தது.
இது எனக்கு பிடிச்சிருக்கு டி. இந்த கண்ணீர் எனக்காக தானே! என்று அவன் ஆசையாக கேட்க.. ஆமாம் என்று சிரித்துக் கொண்டே தலையை அசைத்தாள்.
எதுக்கு இந்த கண்ணீர்? என்று சித்தார்த் கேட்க வேற எதுக்கு? என்னோட புத்தா தேசிய விருது வாங்க போறாரு. இன்னும் எத்தனை பரிமாணத்தில் என் கண்ணு முன்னாடி வந்து நிற்க இருக்கார்னு தான் தெரியல. பிசினஸ்மேனா? பிசிக்ஸ் டீச்சர்? ஒரு நடிகனா? மிஸ்டர் பர்ஃபெக்ட்டா? என்னோட புருஷனா? புத்தனா? ராட்சசனா? அரக்கனா? இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். என்று இதன்யா காதல் ததும்பா ஒவ்வொரு வார்த்தைகளையும் உதிர்த்தாள்.
சித்தாரத்துக்கு கர்வமாக இருந்தது. அவளுடைய ஒவ்வொரு பேச்சும் உள்ளுக்குள் என்னவள். என்னை பற்றி பெருமை பேசுகிறா என்று வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். பைனலி நினைச்சது நடந்துடுச்சுங்க. அவள் ஆசையுடன் சொல்ல..
ஆமா இதற்கு காரணம் நீதான். நீ மட்டும் தான். என்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
நானா என்று புருவத்தை உயர்த்தியவள். நான் எப்படி இதுக்கு காரணமாக முடியும்? இது எல்லாமே உங்களோட உழைப்பு. என்று இதன்யா கூற..
என்னோட உழைப்பா? இல்ல. அதையும் தாண்டி நீ இருக்கிற தெம்பு. நீதான் என்னோட நம்பிக்கை. எல்லாமே நீதாண்டி. என்று கூறினான் சித்தார்த். .
இப்பொழுது பெருமைப்படும் நேரம் அவள் முறையானது அவன் கூறிக் கொண்டிருக்கிறான்.
ஆமா நீ தான் ஒவ்வொரு விஷயத்திலும் எனக்கு மோட்டிவேட்டா இருந்திருக்க. என்கூட பக்க பலமா இருந்திருக்க. ஆயிரம் பிரச்சனை வந்தாலும், நான் ஒரு நாளும் உன்னை விட்டுக் கொடுக்கணும்னு நினைக்கவும் மாட்டேன். விட்டுக் கொடுக்கவும் மாட்டேன். எல்லா இடத்திலும் என்னோட கண்ணு உன்னை தான் மொய்க்கும். மொத்தத்துல நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம் டி! என்று கூறினான் சித்தார்த்.
நான் ஒரு சாதாரண பொண்ணுங்க! என்னை நீங்க இந்த அளவுக்கு பேசுறது என்றவள் சொல்ல வர..
வாயை பேசவிடாமல் கை வைத்து பொத்தியவன் சாதாரண பொண்ணா? ஆனால் லிட்டில் ஹார்ட் prodect உன்னோடது. அதோட கிரியேட்டரே நீதாண்டி. சும்மாவா ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டேவையே தனியா லீட் பண்ணி கொண்டு வந்திருக்க. அது மட்டுமா அந்த நவ்யாவுக்கு இப்ப கிடைக்கப் போற தேசிய விருதுக்கு முக்கிய காரணமே நீதான். உயிரோட்டமான உன்னோட குரல் தான். அதுல ஏதாவது ஒரு வகையில எல்லா இடத்திலும் நீ நீ இருப்ப. என்று பெருமையாக கூறினான் சித்தார்த்.
இன்னைக்கு ரொம்ப அதிகமா பேசுறீங்களே? என்று அவள் பிரமிப்புடன் பார்க்க..
எல்லா நேரத்துலயும் பேசாம இருந்துட்டா அப்புறம் மதிப்பு எங்க இருக்கு? இன்னிக்கு பேசிடனும் என்று கூறினான்.
சந்தோஷமாக இருந்தது அவளுக்கு. ஆனால் நான் நினைக்கவே இல்லைங்க. எதையோ நினைச்சு சாமி கும்பிட்டன். ஆனா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்று அவள் கண்கள் சந்தோஷத்தையும் காதலையும் ததும்ப கொடுக்க..
மூக்கு மோகம் ஆக மின்னியது. உதடுகள் ஐஸ் கேக் சாப்பிட்டதில் ஜிவ்வென உறைந்திருக்க..
அந்த ஒயின் திராட்சை ரசம் அவளுடைய உதடுகள் பதமாக மின்னுவது போல எடுத்துக்காட்டியது அத்தனை வசீகரமாக இருந்தாள் இதன்யா.
சித்தார்த் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க என்ன அப்படி பாக்கறீங்க? என்று சொல்லிக் கொண்டே அந்த ஐஸ் கேக்கில் இருக்கும் குட்டி குட்டி சாக்லேட்டை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
ஆள்காட்டி விரலையில் மொத்தமாக எடுத்து சாப்பிடச் செல்ல.. அந்த விரலை எடுத்து அவள் அவன் வாய்க்குள் வைத்துக் கொண்டான் சித்தார்த்.
இதன்யா பேசி கொண்டே அவனை பார்க்க ஆழ்ந்த குரலில் ரெட் பேபிஇஇஇ! என அழைத்தான்.
என்னவாம் ரெட் பேபிக்கு என்று இதன்யாவின் முகம் சுருங்கி போனது.
சுருங்காத ப்ரைட்டா இரு. இவ்வளவு இவ்வளவு நேரம் 1000 வாட்ஸ் பல்பு போல பேசின. இப்போ நான் அப்படி கூப்பிட்டதும், முகம் மாறி போச்சு. என்ன ஆசசு என்று சோகமாக கேட்டான் சித்தார்த்.
என்ன சொல்றது? ஒன்னும் இல்லையே! சரி வாங்க எனக்கு டைம் ஆச்சு நாளைக்கு நான் காலேஜ் போகணும் என்று அவள் படுக்கைக்கு செல்ல
இப்படியேவா படுக்க போற என்று அவளை தலை முதல் கால் வரை பார்த்தான்.
இதன்யா அருகில் இருக்கும் அந்த கேக்கை பார்த்துவிட்டு ரொம்ப ரொம்ப கேக் உருகுதே எடுத்து பிரிட்ஜ்ல வைங்க என்று இரு பொருள் பட பேசியவள். இப்படித்தான் படுக்கப் போறன் உங்களுக்கு என்ன? என்று கேட்டுக் கொண்டே படுக்கைக்கு வந்தாள்.
சித்தார்த் வேகமாக கேக்கை எடுத்த பிரிட்ஜில் வைத்து அவள் அருகில் வந்து படுக்காதே! டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கலாம் என்று கூறினான்.
டிரஸ்ஸ எனக்கு சேஞ்ச் பண்ணிக்க தெரியும் ஆனா இந்த சாரி எனக்கு ரொம்ப கம்பியூட்டா இருக்கு. நான் இதிலேயே படுத்துகிறேன் என்று அவள் படுக்க போக ..
எனக்கு கம்ஃபோட்டபிலா இல்ல என்று கூறினான்.
உங்களுக்கு எதுக்கு கம்பேர்டபுலா இருக்கணும்? போடுற எனக்கு கம்ஃபர்ட்டபிளா இருந்தா போதும். என்ற இதன்யா உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே படுக்க போக..
நீ போட்டா பாக்குறது யாரும் சாரில? அவஸ்தைப்பட போறது நான் தாண்டி ஒழுங்கா இந்த சாரிய மாத்திக்கோ போ என்று கூறினான்.
அப்படியா சரி போறேன் என்று அவள் எழுந்து செல்ல போக..
ஹே ஹே அப்படியே போறதா?
பின்னர்.
அப்படி இல்ல உனக்கு எல்லா விதமான ஹெல்ப்பும் என்கிட்ட கிடைக்கும். வா நான் ஹெல்ப் பண்றேன் என்று அருகில் வந்தான்..
உங்களை யாரும் வெத்தலை பாக்கு வச்சு வாங்க மாப்ள வாங்க அப்படின்னு அழைக்கவில்லையே! உங்க வேலைய நீங்க பாருங்க. எனக்கு மாத்திக்க தெரியும் என்று அவள் நகர்ந்தாள்.
சித் சிணுங்கி கொண்டேன் படுத்தாதடி.. வாடி என்று கிறக்கமாக அழைத்தான்.
முடியாது போடா என்று கூறியவள் வேகமாக டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் செல்ல..
அவளுக்கு முன்னால் சென்றவன் மோகத்தில் கைகளைப் பிடித்து இழுத்தான்.
கண்ணாடி வளையல் இரண்டு அவன் முரட்டு கைகளில் மோதி உடைந்து சிதற, ஒரே இழுப்பில் அவனது நெஞ்சில் முட்டி தட்டு தடுமாறி நின்றாள் இதன்யா.
இருவரது பார்வையும் மோதிக் கொண்டது. இதன்யா அவனது பார்வையிலேயே மூச்சு வாங்க ஆரம்பித்தாள்.
ரெட் பேபிஇஇஇ! என்று அழைத்தவன்.
தேசிய விருது வாங்க போறேன். ஆனா எனக்கு எதுவுமே கிடைக்காதா? என்று சிணுங்கி அவளை மொத்தமாக பார்வையில் அளந்தான்.
அதுதான் கேக் சாப்பிட்டோம். வேற என்ன வேணும்? உங்களுக்கு ஏதாவது வேணுமா? என்கிட்ட பணம் இருக்கு நான் வாங்கி தரேன் என்று இதன்யா கஷ்டப்பட்டு அவளது உணர்வுகளை அடக்கி கொண்டே திரும்ப..
உன்னோட காசுல எனக்கு நீ வெளியே எல்லாம் கிப்ட் வாங்கி தர வேண்டாம் என்று கூறியவன் அவளை மீண்டும் இழுத்து தோலை கொஞ்சம் அழுத்தி பிடிக்க.. இந்த அழுத்தம் வேறு கதை சொன்னது. அதை இதன்யாவும் அறிந்து கொண்டாள்.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஓ அப்படியா? என்ன அப்ப வேற என்ன வேணும் என்று எதுவுமே தெரியாதது போல அவன் கேட்டாள்.
நான் வேற என்ன கேட்க போறேன் என்று அவளின் கண்கள் ,மூக்கு, உதடு என மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்..
சீக்கிரம் சொல்லுங்க எனக்கு டைம் ஆச்சு நாளைக்கு காலேஜ் போகணும் என்று அவள் மறுபடியும் கூற..
நான் கேட்டதும். எனக்கு தேவையானது இல்லன்னு சொல்ல கூடாது என்று சித்தார்த் கூற
முதல்ல சொல்லுங்க. அப்புறம் அது இருக்கா இல்லையானு நான் சொல்றேன். என்று இதன்யா கூற
சித்தார்த் அவளை பிடித்து அவன் பக்கம் திருப்பி எனக்கு நேற்று ஒரு பிரீ ஷோ காட்டனையே அது வேணும். அதுவும் நானே அதை என்று அவன் உடையை பிரிக்க சொல்ல வர..
நான் படிக்கணும் என்று இதன்யா அவனை முறைத்துக் கொண்டே கூற..
படிக்கணும் தான். ஆனா…. என்ன பண்றது? என்னால கண்ட்ரோல் பண்ணிக்கவே முடியலடி. என்று வேகமாய் சீறிப்பாயும் மெட்ரோ டிரெயின் போல அவளின் உதட்டை இழுத்து முத்தமிட ஆரம்பித்தான்.
நாளை பார்க்கலாம்
தொடரும்…
EPI 389
சித்தார்த் அவளை பிடித்து அவன் பக்கம் திருப்பி எனக்கு நேற்று ஒரு பிரீ ஷோ காட்டினியே அது வேணும். அதுவும் நானே அதை என்று அவன் உடையை பிரிக்க சொல்ல வர..
நான் படிக்கணும் என்று இதன்யா அவனை முறைத்துக் கொண்டே கூற..
படிக்கணும் தான். ஆனா…. என்ன பண்றது? என்னால கண்ட்ரோல் பண்ணிக்கவே முடியலடி. என்று வேகமாய் சீறிப்பாயும் மெட்ரோ டிரெயின் போல அவளின் உதட்டை இழுத்து முத்தமிட ஆரம்பித்தான்.
மூச்சு இன்னும் வேகமெடுத்தது. வெடுக்கென அவனிடம் இருந்து விலகினாள். விடுவானா அவன்? மீண்டும் அவளிடம் ஒட்டினான். Noo.. என அவள் சொல்ல அந்த செவ்வாய் இதழை கடித்து மடித்து உள்ளுக்குள் அடக்கினான். ஒவ்வொரு முத்தத்துக்கும் நடுவில் ஹூக் செய்யப்பட்ட நா பரிதவிக்க I want you! என உதட்டை கொய்து உதிர்த்துக் கொண்டிருந்தான்.
கண்கள் சொக்க திணறி அவனிடம் இருந்து விலகி ஓட முயற்சி செய்தாள். ஓரெட்டு அவள் விலக ஈரெட்டு நெருங்கினான். கண்களில் மோகம் கரை புரண்டு ஓடியது. அவள் அந்த இடத்தைவிட்டு வேகமாக டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் நகர இருவரும் கபடி ஆடினார்கள்.
வேகமாக அவளிடம் பாயிந்தவன் இரண்டு கன்னத்தையும் பற்றி இச் இச்! இச் என அழுத்தி பிடித்து மூச்சு முட்ட மீண்டும் முதலில் இருந்து முத்தமிட ஆரம்பித்தான்.
வி.. வு… விட்… விடுங்க! என திக்கி திணறி அவள் கூறி முடிப்பதற்குள் கைகளை இடைக்கு கொண்டு சென்றவன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் பக்கம் இழுத்தான்.
நான் கொடுக்கணும் என்றாள் கண்கள் சொக்க அதில் கண்கள் சிவக்க மோகம் தெறிக்க மின்னியவன் தட்ஸ் மை பேபிஇஇஇ! என பிடியை தளர்த்தினான்.
அடுத்த நொடி அவனிடம் இருந்து சட்டென விலகி சோபாவை சுற்ற ஆரம்பித்தாள்.
இதன்யாஆஆஆ! என ஆழ்ந்து அழைத்துக் கொண்டு உதட்டை கடித்துக் கொண்டு சிவந்த கண்களுடன் அவளை பார்த்தான். ம்ம் ஹி ம்ம்! சொன்னது சொன்னதே தான். பக்கத்தில் வரக்கூடாது. எந்த எஸ்கியூசும் கிடையாது என அவள் ஃபுல் ஃபார்மில் இருந்தாள். நேற்று இஷ்டத்துக்கு தவிக்க விட்டானே விட கூடாது. என்பதில் மிகவும் உறுதியாக இருந்தாள்.
கொல்ட்றே டிஇஇ! பொறுமைய ரொம்ப சோதிக்கிற டி என அவளை பார்வையில் விழுங்கிக் கொண்டே எட்டி பிடிக்க வந்தான்.
உங்களால் என்னை பிடிக்க முடியாது. நீங்க நினைக்கிறது நடக்காதே! விட மாட்டேன். ஆசை தான் ஹஸ்க்கு இதன்யா கிடைக்க மாட்டாள். என அசரும் நேரத்தில் வேகமாக டிரெஸ்ஸிங் ரூம் உள்ளே புகுந்து இருந்தாள். ஆனால் அவளின் முந்தி அவன் கையில், பாதி முந்தி சாத்த பட்ட கதவுக்கு வெளியே இருக்க டிரெஸ்ஸிங் ரூமின் உள்ளே அவள்…
சித்தார்த் வெற்றி களிப்புடன் சிரித்துக் கொண்டே எனக்கு தான் மொத்தமும். அடைஞ்சே தீருவேன். வேணும் டி! என் பொருள் என கொஞ்சம் கொஞ்சமாக முந்திய இழுத்தான். அவள் கதவுடன் ஒட்டி நின்று ஹூக் பக்கம் பிடித்தவள். அச்சோ இப்படி மாட்டி கிட்டென். ஷோ! என சிணுங்கிக் கொண்டு அப்படியே நின்றாள்.
கதவை திற லிட்டில் ஹார்ட்.. என்றான் மோகம் பொங்க..
அது திறக்க முடியாது. நீங்க விட்டால் தான் திறக்க முடியும். அப்டியா? இல்லையே நீ தான் ரெண்டு பக்கமும் பிடிச்சு வச்சிருக்க, நகரு கதவு தானா திறக்கும். என்றான் சித்தார்த். கண்களில் காமம் தெரித்தது. இன்று வேண்டும். அவள் வேண்டும். மூச்சு உஷ்ணம் கூடிக் கொண்டே சென்றது.
அவள் அப்படியே நிற்க, பழி வாங்காதே டி! நான் செத்திடுவென். நேத்து நான்.. forgive me போதுமா இன்னிக்கி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதை இன்னும் இன்னும் அதிக படுத்த நீ வேணும். அதுக்கு என்ன வெனா பண்ணுவேன். கதவை திற டி! என்னால I can’t முடியல என்றான் மோகம் முட்ட.. உள்ளுக்குள் அவனது வார்த்தை சீற்றத்தை ஏற்படுத்த.. இரண்டு கையையும் பயன் படுத்தி கதவை மெதுவாக திறந்தாள். அந்த விரலுக்கு முத்தம் வைத்தான். Unexpected.. மிகவும் மோசமாக இருக்கிறான். அவள் கிடைத்தால் மொத்தமாக சுருட்டி கொள்வான். சட்டென கையை உள்ளுக்குள் இழுத்தாள் ஹே திற டி என சினுங்க..
ம்ம் ஹி ம்ம் உங்களை பார்க்க ரொம்ப ரொம்ப நல்லாருக்கு இப்படி தானே நானும் நேத்து கஷ்ட பட்டென். இன்னும் உங்களுக்கு வேணும். என அவள் சொல்லி முடிக்க வில்லை கதவுகளுக்கு நடுவில் அவனது கால் கஷ்ட பட்டு எட்சிளை விழுங்கிக் கொண்டே அவள் திரும்ப கழுத்தில் அவன் உதடுகள். அழுத்தமாக பதிந்தது. அவள் உடலில் அதிர்வு ஏற்பட, அதற்குள் அவனது கைகள் அவளின் முந்தி பின் செய்து இருக்கும் ஹூக்கை கழட்டி இருந்தது. மல்லிகை பூவின் வாசனை நாசியில் இன்னும் மோகம் கூட்ட அவளின் தோலை பற்றினான்.
டிரஸிங் ரூமின் வலது இடது என சுற்றி இருக்கும் ஒவ்வொரு கப்போர்ட் கதவிலும் கண்ணாடி பாதிக்கப்பட்டிருக்கும். நேராக elliptical வடிவ கண்ணாடி ஆடையை எடுத்து அணிந்து கொள்ள ஷூ மற்றும் சாக்ஸ் போட அமர ஏதுவாக நடுவில் bench couch நடுவில் இருக்க மாய கண்ணனின் பார்வை மங்கையையும் நடுவில் இருக்கும் bench couch மீது பார்வை ஆழமாக பதிய முடிவு செய்தி விட்டான்.
வேணாம் புத்தா! நான் உங்க மேலே கோபத்தில் இருக்கேன். என அவள் பொய் கோபத்துடன் விலக முயற்சி செய்ய கொடுக்கு பிடி தான் கிடிக்கு பிடி இல்லை. இப்போதைக்கு அவளை மயங்க வைக்க வேண்டும். அதற்கு அனைத்து ராஜ தந்திரத்தையும் உபயோகிப்பான். அவளை பேச விட்டால் தானே இரண்டு உதட்டையும் சுருட்டி அவனது வாயில் மடித்துக் கொண்டான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் தேன் குடத்தில் விழுந்த தவிக்கும் வண்டு போல ஆனது அவன் நிலை. அதே தான் அவளின் நிலையும் கூட.. மாராப்பு எப்பொழுது விலகியது என தெரிய வில்லை.
இன்று அவனது ஒவ்வொரு பிடிப்பும் அழுத்தமாக இருக்க, மோகினி அவதாரமாக அவன் கண்களுக்கு அவள் தெரிய கொஞ்சமும் விட்டு வைக்க மனமில்லை ராட்சசனுக்கு ஆனால் பெயர் மட்டும் புத்தனாம். அவள் கண்களை கஷ்ட பட்டு திறக்க பாவாடையும், ப்ளவுஸ் என நின்றாள். மூச்சு வாங்க அவளை பார்த்தவன் அள்ளிக் கொண்டான். என் என்ன பண்றீங்க என சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூக்கிக் கொண்டு பெஞ்ச் கவுச்சில் அமர வைத்தவன். அவள் எதிர் பார்க்கும் முன் சாய்த்து விட்டான். Dressing ரூமில் இருக்கும் ஒவ்வொரு கண்ணாடியும் கண்களை மூட முடியாமல் அவர்களின் காதல் அரங்கேற்றத்தை பார்த்துக் கொண்டிருந்தது. மொத்தமும் அவளை துகில் உரித்தான்.
புத்தா வேணாம். இது ஒன்னும் சரி இல்ல. நீங்க பிராடு! என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் நெஞ்சில் விழுந்தான். பட்டாம் பூச்சியின் ரெக்கை போல அவளின் இரு அங்கங்களுக்கு நடுவில் அவன் தலை.. மூச்சு முட்டியது பெண்ணவழுக்கு.. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது.
சித்தார்த்தின் உதடுகள் மச்சம் போல இரண்டு திராட்சையில் ஒட்டிக் கொண்டது. எட்சிள் பல்தடம், என எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய பட்டது clay போல கசக்கினான். அவள் முனகி மோகத்தில் உச்சம் பெற்று மயங்கி ஆடவனின் மேல் சரிந்தாள். அவன் உதட்டை துடைத்துக் கொண்டே அங்கங்களில் ஒரு கையும் அவன் சட்டையில் ஒரு கையுமாக மொத்த உடையையும் கழட்டி வீசி எறிந்தான். உடுத்த ஆயிரம் உடைகள் அவர்களை சுற்றி இருந்தாலும் அவனுக்கு அவள் முடியே உடையாக வேண்டும். அவளுக்கு அவன் மார்பு முடி அடைக்கலம் ஆக வேண்டும். உச்சம் எய்தி பெண் மலரை கொய்யும் நேரம் தயாராக இருக்க..
இதன்யா மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். வழக்கம் போலத் தான் எடுத்துக் கொண்டான் பாதுகாப்பை.. பிடிக்க வில்லை. வாய்க்கு வரை வார்த்தைகள் தயாராக இருக்க ஏனநோ மென்று முழுங்கி விட்டாள். அவளின் முக மாற்றத்தை பார்த்தவன். மெல்ல தூக்கிக் கொண்டான்.
புத்தா என்.. என்ன பண்றீங்க? என அவள் கேட்கும் முன் எதிரில் எலிப்டிகள் வடிவில் இருக்கும் கண்ணாடியின் முன் அமர கப்போட் ராக்கின் மீது வைத்தவன். அவளின் கால்களை விரித்து நடுவில் நின்று கொண்டான் இதன்யா அவனை அதிர்ச்சி கலந்து பார்க்க, ம்ம் இப்படி முகத்தை வச்சு இன்னும் மோட் ஏத்தாதே இப்போவ் எனக்கு பயமா இருக்கு. உன்னை கஷ்ட படுத்த கூடாதுன்னு கான்சியஸ்ல இருக்கேன். என்றவன் தலை அவளின் இடைக்கு கீழ் அவ்வளவு தான் அவனை தள்ளி விட மறுத்த கைகளை அந்திரத்தில் பிடித்தவன். காலை அகட்டாமல் ஒரு சில நொடிகள் அவளை பறக்க வைத்தான்.
உதடுகள் மொத்தமாக சிவந்து வீங்கி இருந்தது. இரத்தம் மட்டும் தான் வர வில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு தேன் துளி தீண்டலுக்கும் உதடு கண்டிப்பாக கொய்ய வேண்டும். அவள் கண்கள் சொருகி கிறங்கி கிடக்க பெண் மயிலின் நிலை கண்டு உள்ளுக்குள் மோகம் தாகம் தீராமல் மேலோங்கியது. இதற்கும் மேல் பொறுக்க முடியாமல் அவளுள் உயிர் தேடலை தொடங்கி விட்டான். அந்த அலமாரில் இருக்கும் ரேக்குகளில் இவளும் ஒருத்தி போல திறந்து திறந்து மூடினான் முன்னும் பின்னும் இழுத்தான். அதிர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது.
மல்லிகை பூக்கள் ஒவ்வொரு மொட்டுகளாக உதிர்ந்து விழ ஆரம்பிக்க அவளின் பொட்டு இடம் மாற நெற்றி குங்குமம் இடம் மாறியது அவனது மார்புக்கு. அவளின் வளையல்கள் ஒவ்வொரு நொடியும் உடைந்து விழுந்து கொண்டே இருக்க, அலமாரி திறந்து மூடும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது வெகு நேரம். அவனது பிடியில் உள்ள மென்மை கரைந்து மொத்தமும் வன்மையே உருவான ராட்சசன் போல காட்சி அளித்தான். உதட்டை நசுக்கி இரத்த துளியை எடுத்தததும் தான் திருப்தி கொண்டது ஆண் மனம்.
பத்து நிமிடங்களுக்கு மேல் சென்றது. எப்படி என தெரிய வில்லை அவனுக்கே ஆச்சரியம் தான். துவண்டு கண்கள் சொக்க முனகி தவித்த பெண் மயிலை கையில் ஏந்திக் கொண்டான். அவளின் தேகம் குளிரில் கொஞ்சம் நடுங்க நெற்றியில் முத்தமிட்டு படுக்கைக்கு வந்தான் மெல்ல அவளை படுக்க வைத்தவன். அவளின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் முழித்துக் கொண்டு அவளை காவு கேட்டது அவனது உடல் இதோ முதலில் இருந்து ஆரம்பித்தது விட்டான்.
இதன்யாஆஆஆ! என ஆழ்ந்து அழைத்தான். புத்தாஅஅஅ! என மென்மையிலும் மென்மையாக பெண் மயிலின் குரல் கேட்க, முடியல டி! பொறுத்துக்கோ டி! என்னன்னு தெரியல இன்னிக்கி உன்னை இயல்பா பார்க்க முடியல என்றவன் அசுர வேகத்தில் அவளை நாடினான். வெகு நேரம் சென்றது. அவளின் கண்கள் தன் தலைவனை ஏமாற்ற வில்லை. நாடி வருபவனை விலக்கி வைக்காமல் நெஞ்சில் சாய்த்து பசி ஆற்றிக் கொண்டிருந்தாள். பாவை அவள்.
விடிய விடிய மயக்கத்தில் கிடந்தாள். மீண்டும் அவளிடம்.. மீண்டும் என அவளை மொத்தாக தின்று விடுவான் போல ஒரு இடத்தையும் மிச்சம் வைக்க வில்லை. அவளின் வியர்வை துளிகள் கூட போதை தேனாக தித்தித்தது. அதையும் உறிஞ்சிக் கொண்டான். இவள் என்னவள் எனக்கு சொந்தம் என மீண்டும் அதிகாலையில் சுருட்டி போட்டுக் கொண்டான். எத்தனை முறை நாடினாலும் அவள் அவனை ஆராதிக்க தொடங்கினாள்.
இப்படியே இரவு முடிந்து பகல் பத்தை தாண்டி இருந்தது. அவளின் பட்டான் பூச்சியின் ஒரு அங்கம் அவனது வாய்க்குள் இருக்க இருவரும் உடையின்றி இரண்டுற கலந்த தொனியில் அப்படியே உறங்கிக் கொண்டிருந்தார்கள். எழுந்து செல்ல தோன வில்லை விடிய விடிய நடந்த கட்டில் பாடத்தில் கூடவே புதிதாக சேர்ந்து கொண்ட அலமாரியில் உள்ளே வெளியே விளையாட்டில் அந்த நொடியிலேயே அவனது ஆட்டத்தில் சோர்ந்து விழுந்தாள். ஒன்று எப்படி மூன்றுக்கு சென்றது என தெரிய வில்லை. அந்த அளவுக்கு சூறாவளியாக அவளை சுற்றி சுழன்று கொண்டிருந்தான் சித்தார்த்.
போன் சிணுங்கியது. அவழுடயது தான். ப்ச்ச் என எட்ச்சில் வழிய உதட்டை துடைத்துக் கொண்டே கைகள் துழாவ எடுத்தவன் கஷ்ட பட்டு கண்களை விழித்து போனை ஆன் செய்து காதில் வைத்தான். இதன்யா குரட்டையில் இருந்தாள் எழுந்து கொள்ள முடிய வில்லை. ஹலோ! என ஆண் குரல்..
ஹலோ என பிரியா அழைக்க,
யாரு? என்றான். சித்..
நான் பிரியா பேசுரன் சித்து. இதன்யா இன்னிக்கு காலேஜ் வரலையா? என கேட்க..
அவள் இன்னிக்கு வர மாட்டாள். என அவளின் களைத்த முகத்தை பார்த்தவன். ம்ம் நாளைக்கும் வர மாட்டா என்றான்.
பிரியா கொஞ்சம் சிரித்துக் கொண்டே அடுத்து பேச வர, பிரியா பேபி அவள் பிஸியா தூங்குறா! நீ போனை வை என்பதை சொல்லாமல் சொன்னான்.
இல்ல சித்து அவள் எழுந்ததும் எனக்கு போன் பண்ண சொல்லுங்க என்றாள் பிரியா.
ஓகே பேபி குட் நைட் என மீண்டும் அவனது சேய் பணி தொடங்க மிட்டாய் போல அடக்கிக் கொண்டான்.
இப்படியே சில்மிஷ சேட்டைகள் இரண்டு நாட்கள் அவளை வாட்டி எடுத்தான்.
இதன்யா கோபத்துடன் கல்லூரிக்கு சென்று விட்டாள். அடுத்து வந்த நாட்களில் கல்லூரிக்கே வந்து விட்டான் கிராதகன்.
அவர்கள் மோக வலையில் பின்னி கிடக்க இங்கே பிரியா சோக வலையில் இருந்தாள். பூஜா குழப்ப வலையில் இன்னொரு பக்கம் இருந்தாள். பார்ப்போம்
நாளை
தொடரும்..
EPI 390
பிரியாவிடம் பேசி விட்டு இதன்யாவின் முகத்தை ஆராயிந்தான். அத்தனை சோர்வு ரொம்ப ஃபோர்சா நடந்துக்கிட்டேன் போலயே! அதுக்கு காரணமே நீ தான் லிட்டில் ஹார்ட் நான் பிடிச்ச ஒரே பிடியில என் பக்கத்துல வந்து இருந்தா இந்த அளவுக்கு டயர்டா இருக்குமா? எல்லாத்தையும் நீயே உருவாக்கி கிட்டடி என்று அவளின் முகத்தைப் பார்த்து கூறியவன்.
மீண்டும் மதி மயங்கி போர்வையை எடுத்துவிட்டு தாய் கோழியின் இறக்கையில் அடைந்து கொள்ளும் கோழிக்குஞ்சு போல சித்தார்த் தன்னையே சுருட்டி கொண்டு மார்பில் அடைக்கலம் புகுந்தான்.
இங்கே பிரியா சிரித்துக்கொண்டாள். அப்போ சித்தார்த் ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு போலையே! இதன்யா தூங்கிட்டு இருக்காளா? அப்போ விடிய விடிய சிவராத்திரி தான் என்ஜாய் பண்றா என்று பெருமூச்சு விட்டாள்.
காலேஜ் வர மிகவும் தவறாக இருந்தது இதன் யாவும் வரவில்லை பூஜாவிடம் அவ்வளவாக பேச மாட்டாள். ஏனென்றால் ஏற்கனவே இரண்டு பொய் புரட்டு. மீண்டும் அவளிடம் பேசி அது கடைசியில் பிரச்சனையில் முடிந்தால்? எப்படி ஒருவரது முகத்தை இன்னொருவர் பார்த்துக் கொள்ள முடியும்? இப்பொழுது அபியின் காதலியாக இருக்கிறாள் அதுவும் சாதாரண காதலியா வீரசிம்மா VSA ஹாஸ்பிட்டலின் CEO அபிஜித். அவனுடைய காதலி பூஜா பெரிய ஆள் இல்லையா இதன்யாவை போலவே என்று தோன்றியது. பிரியாவிற்கு மற்றபடி பொறாமையோ பொய்யோ அவளின் கண்களில் எப்பொழுதும் கிடையாது.
வினோ மற்றும் பூர்ணா இருவரும் எப்பொழுது வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தாள். அவர்களை கன்னத்தில் கைை வைத்து கொண்டே பார்த்தால் பிரியா இரண்டு மான் கட்டிகள் … சரி சரி மான்குட்டினா டென்ஷன் ஆகுவீங்க… இங்க நாய்க்குட்டிகள் துள்ளி குதித்து விளையாடுவது போல சண்டையிட்டுக் கொள்வது போல பிரியா, பூர்ணா, வினோ மூவரும் அந்த அளவுக்கு நட்பு பிரிக்க முடியாத அளவுக்கு ஒருவர் முகம் சுனங்கினால் இரண்டு மற்ற இருவரால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. அந்த அளவுக்கு அவர்களின் நட்பு பேன் பாலம் போல இருந்தது.
பிரியா கன்னத்திற்கு கை கொடுத்து அதே இடத்தில் அமர்ந்து பூர்ணா மற்றும் வினோலினா இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க..
அவர்கள் இருவரும் துள்ளிக் கொண்டே அருகில் வந்தார்கள். என்னடி பிரியா சோகாச்சியா உட்கார்ந்து இருக்க? எங்க உன்னோட குண்டும், கூஜாவும் எங்கே என்று கேட்க
இன்னிக்கு இதன்யா லீவு பூஜா இனிமேதான் வருவா என்று சுரத்தை இல்லாமல் பேசினாள்.
அப்புறம் என்ன முகம் எல்லாம் வாடிப்போய் கிடக்குது எதுவும் பிரச்சனையா என்று அவர்கள் கேட்க..
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்று சமாளித்தாள் பிரியா.
சரி வா நம்ம கிளாசுக்கு போலாம் இன்னிக்கு நான் நிறைய திங்க தீனி எடுத்துட்டு வந்து இருக்கேன் என்று இரண்டு பெண்களும் கூற..
பிரியா சிறிது நேரத்தில் குதூகலமானவள் நேராக வகுப்பறைக்கு செல்ல புறப்பட்டாள்.
அவர்கள் ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் நேரம் அங்கு வகுப்பறையில் மாணவர்கள் டேப் ரெக்கார்டர், போன், mp3 ப்ளூடூத் என கனெக்ட் செய்து கொண்டு ஆட்டத்துடன் இருந்தார்கள்.
என்னாச்சு எல்லா இடத்திலும் பாட்டு சத்தம் கேட்குது என்று பிரியா கேள்வியாக அவர்களிடம் வினவ..
வினோ புன்னகையுடன் அதுதான் ஸ்போர்ட்ஸ் டே வருதே அதுக்காக செலபரேட் பண்றாங்க! இந்த தடவை செம்ம ஜாலி. ஒரு வாரம் எதுவும் நடத்த மாட்டாங். ஸ்டாப்ஸ் கிளாசுக்கு வரவே மாட்டாங்க. ஜாலியா கொண்டாடலாம் பிரியா. நிறைய தின்னலாம். படுத்து தூங்கலாம். கேண்டீன் போலாம். ஃபுட் கோர்ட் போலாம். இன்ஜினியரிங் கேன்டீன் கூட போகலாம். நிறைய பசங்களை சைட் அடிக்கலாம். என்று பூர்ணா வினோ இருவரும் மாறி மாறி சொல்ல…
அதில் உற்சாகமானாள் பிரியா. அவர்கள் மூவரும் ஆடிட்டோரியத்தை கடக்கும் நேரம். அங்கே வழக்கம் போல சோனாவின் கேங் ஒருவனை சுற்றிக் கொண்டிருந்தது.
அந்த ஒருவன் அவனை தான் சதீஷ்!! அவள் வந்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் இன்னும் உற்சாகமானவன் மாணவிகளிடம் முத்துப்பற்கள் தெரிய சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
இங்கே பிரியாவிற்கு உஷ்ண மூச்சு ஏகத்துக்கும் ஏறியது. எவ்வளவு திமிர்? அந்த மொன்ன நாய்க்கு? நல்லா லாரியில் நசுங்கி சாகணும். என்று நினைத்தவள். அதே இடத்தில் முறைத்து நின்றாள்.
ஏய் அங்க யாரு இருக்கா? என்று பிரியாவின் மனநிலை தெரியாமல் பூஸ் கேட்க
அது சேருன்னு நினைக்கிறேன் ஆமா சேரு தாண்டி. இன்னிக்கும் அதே சேறு கலர்ல தான் ஷூ போட்டுட்டு வந்து இருக்கான். அந்த சோனாலி பாரு இழுச்சி இழுச்சி பேசுறா. சொல்லு JP யா ( jollu party) வழிஞ்சுகிட்டு இருக்கு என பூர்ணா நேரம் காலம் தெரியாமல் கூறி விட
பிரியாவிற்கு இன்னும் கோபம் உச்சத்துக்கு ஏறியது. உடனே அங்கிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள். களுக் என்று சிரிப்பு சத்தம் கேட்க கலவரமானாள் ஒருத்தி.
ஹே உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? விஷயம் தெரியுமா என்று வினோ முன்னாள் வர..
சொல்லாம எப்படி தெரியும் வடிவேல் மாதிரி உன்ன ஒரு அரை விடட்டுமா என்று பூர்ணா முன்னால் வர,
அத பண்ணுடி பூசு முதல்ல இந்த இடத்தை விட்டு வேகமா… இந்த இடத்தை விட்டு போகணும் இப்போதைக்கு எனக்கு அதுதான் வேணும். என்று பிரியா வேகமாக நடந்தாள்.
ஓகே இன்னிக்கு இது போதும்னு நினைக்கிறேன். இன்னிக்கு பிசிக்ஸ்ல இவ்ளோதான் டவுட் கிளியர் பண்ண முடிஞ்சது இனி முக்கியமா ரொம்ப ரொம்ப முக்கியமா வேலை இருக்கு. அப்புறமா மீட் பண்ணலாமா? நம்ம பிசிக்ஸ் நாளைக்கு கண்டினியூ பண்ணலாமா? எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு என்று அவன் பிரியாவை நோட்டம் விட்டுக் கொண்டே அழுத்தி சொல்ல..
சதீஷ் சொன்னது நன்றாகவே பிரியாவின் காதுகளில் விழுந்தது. இவன கொன்னுட்டு பேசாம ஜெயிலுக்கு போயிட்டுட்டுமா என்று அவளின் ஒரு மனம் சொல்ல..
நல்லவங்க எல்லாம் ஜெயிலுக்கு போயிட்டா நாடு தாங்காது. நீ இங்கே இரு பிரியா இந்த மக்களுக்கு நீதானப்பா கேங்கு லீடர்! கேங் பொல்லாத கேங்கு இருக்கிறது மூன்று உறுப்பிடி. அதுலயும் அவளையும் சேர்த்தாதான் மூன்று பேர் வராங்க.
ஒன்னு பிரியா..
இன்னொன்னு பூர்ணா..
மூணாவது வினோலினா… மிம் புதுசா ரெண்டு பேர் இருக்காங்க. ஆனா இவங்க டிபார்ட்மெண்ட்டும் கிடையாது. கிளாஸ்சும் கிடையாது. வேற யாரு? இதன்யாவும் பூஜாவும் தான். இது ஒரு கேங்கு? இதுக்கு ஒரு தலைவி வேற! சைதை தமிழ் செல்வி.. அது பிரியா தான் ஹிஹி ஹி!!
ஹே பிரியா! அந்த M.sc physics ஆட்டகாரிங்க. நெஜமாவே ஆடப் போறாளுங்கலாமா ஸ்போர்ட்ஸ் டேபிள் எனக்கு பயோடெக் துளசி கிட்ட இருந்து விஷயம் கிடைச்சது.
அப்படியா?.அவளுங்க நொந்து வெந்து போகணும் என்று பிரியா பற்களை நரநரத்தாள்.
பூர்ணா அவளுடன் சேர்ந்து கொண்டு ஆமா அவஙகளை வச்சு செய்யணும். இந்த தடவை வெயிட்டா கவனிக்கணும். பஸ்ல வரும்போது அவளுங்களால நிமிரவே முடியாது. நிமிரவும் கூடாது.. என்று இருவரும் பேசிக் கொண்டே வர பிரியாவிற்கும் அந்த வார்த்தைகளை கேட்க கேட்க மிகவும் அமிர்தமாக இனித்தது.
அதே உற்சாகத்துடன் பிரியா பூர்ணா வினோ மூவரும் அவர்களின் வகுப்புக்கு வந்து சேர்ந்தார்கள்.
ஆனால் அதற்கு அப்புறம்தானே பெரிய சம்பவம் ஒன்று நடந்தது. வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டில் இருந்து அவ்வளவாக எந்த மாணவ மாணவிகளும் எதிலும் பங்கு கொள்ள மாட்டார்கள். அனைவரையும் கிண்டல் கேலி பேச வேண்டும். சிரித்து ஊர் சுற்ற வேண்டும் , கிளாஸ் கட் அடிக்க வேண்டும், இவ்வளவுதான் அவர்கள் செய்வது அதையே தன் பிரியாவும் செய்து கொண்டிருந்தாள். முப்பெரும் தேவிகள்.
அதற்கு இப்பொழுது ஆப்பு வைக்கும் விதமாக ஒரு சர்குலர் வந்து சேர்ந்தது. இன்று முதல் பாட வேளையில் காயத்ரி விரிவுரையாளர் வந்து நின்று ஆர்கானிக் ரியாஜன்ட்ஸ் சால்வன்ட்ஸ் என்று டாபிக்கை ஆரம்பித்து பாடம் நடத்திக் கொண்டிருக்க..
மே ஐ கம் இன் என்று ஆபீஸ் ரூமில் இருந்து சர்குலர் வந்து சேர்ந்தது. அதை படித்துவிட்டு காயத்ரி அங்கிருக்கும் மாணவ மாணவிகளை பார்க்க…
என்ன மேடம் சர்குலர்ல என மாணவர்கள் அனைவரும் கேள்வி கேட்க, காயத்ரி சிரித்துவிட்டு உங்களுக்கு எல்லா கிளாஸும் நடக்கும் என்று சைன் போட்டுக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
என்ன சொல்றீங்க என்று அனைவரும் திடுக்கிட்டு விழிக்க..
ஆமா ஸ்போர்ட்ஸ் டேல எந்தெந்த கிளாஸ்ல ஸ்டூடண்ட்ஸ் பார்ட்டிசிபேட் பண்ணலையோ அந்த கிளாஸ் எல்லாம் சப்ஜெக்ட் பீரியட் கன்டினியூ பண்ணனும் அப்படின்னு சர்குலர் வந்து இருக்கு என்று கூறிக்கொண்டே பாடம் நடத்த ஆரம்பித்தார் காயத்திரி.
அய்யய்யோ போட்ட பிளான் மொத்தமும் ஃப்ளாப் ஆக்கி போச்சு! என்று வினோ பூர்ணா இருவரும் பார்த்துக் கொள்ள . பிரியா நகத்தைக் கடித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
இப்போ என்ன பூர்னா பண்றது? என்று வினோலினாவும் , இப்போ என்ன வினோ பண்றது ? என்று பூர்ணாவும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டார்கள்.
அவ்வளவுதான் மொத்தமும் முடிஞ்சு போச்சு. இனிமே எங்க இருந்து என்ஜாய் பண்றது ? இந்த சர்குலர போட்டவன் கையை அப்படியே கோனையா போயிடனும். அவனோட வாயி அதுல இருக்குற பல்லு கொட்டி போயிடணும். அவனோட முடி ஒன்னும் இருக்கக் கூடாது. சொட்டையா அலையனும். அவனுக்கு நைட்ல நடுக்கம் வந்துடனும். சுருங்கி போயிடனும் என்று இஷ்டத்துக்கு சாபம் விட்டார்கள் அந்த பெண்கள் இருவரும்.
உடனே சட்டென இரும்ப ஆரம்பித்தாள் பிரியா. என்னடி இப்படி எல்லாம் சாபம் கொடுக்குறீங்க? என்று அவள் கேட்க..
பின்னர் நம்ம மட்டும் இங்கேயே உட்கார்ந்திட்டு இருப்போமா? எப்படி ஸ்போர்ட்ஸ் டேல எல்லாரும் கலந்துக்க முடியும்? அவனுக்கு அறிவே இல்லையா? இப்படி யாராவது ஒரு சர்க்குலர் கொடுப்பாங்களா? எப்படி நம்ம என்ஜாய் பண்றது?
அப்படியெல்லாம் நான் விடமாட்டேன். கண்டிப்பா இதுக்கு ஏதாவது பண்ணியே தீருவேன்.என்று சொல்ல அதற்குள் மாணவர்கள் அனைவரும் கிளம்பி இருந்தார்கள்.
டேய் எங்கடா போறீங்க? என்று அந்த வகுப்பின் ரெப்ரசண்டேட்டிவ் கேட்க, நாங்க டான்ஸ் ஆட போறோம். ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ் என்று மாணவர்கள் சிரித்துக் கொண்டே ஓடினார்கள்.
அப்போ நமக்கு மட்டும் தான் கிளாஸ். நம்ப என்ன பண்றது? நமக்கு ஒண்ணுமே வராதே! திங்குற போட்டி எதுவும் இருந்தால் பரவால்ல என்று பூர்ணா வினோ இருவரும் சொல்லிக் கொண்டிருக்க..
அப்போ கண்டிப்பா நாமளும் டான்ஸ் ஆடணும். வாங்க போலாம் என்று எழுந்தார்கள். மூன்று பெண்களும்.
ஹே பிரியா! பிரியா! இந்த மாதிரி அதிரடி முடிவு எல்லாம் எடுக்காத! எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும் என்று பூர்ணா சொல்ல..
எனக்கும்தான் என்று வினோ ஆமோதித்தாள். அப்போ எப்படி என்ஜாய் பண்றது? என்று பிரியா கேட்க..
அதுதான் சொன்னோமே நாமெல்லாம் ஆடியன்ஸா இருக்குறதுக்கு தான் ஓகே. அங்க போய் ஆட்டம் போட்டோம். காரி துப்புவானுங்க. தெரியும் இல்ல. காலேஜ் மொத்தத்திலும் பிரச்னை பண்ணி விட்டிருக்கொம். கார்பென்டர் வரைக்கும். உனக்கே தெரியும் தானே என்று மூன்று பெண்களும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் வம்பு இழுக்காத ஆட்கள் யாரும் இல்லை . அனைவரையும் கிண்டல் கேலி செய்து ஏதாவது ஒரு பிரச்சனையை இழுத்து வைத்து விட்டிருக்கிறார்கள். இதில் எங்கிருந்து நடனமாட? நடனம் ஆடினால் தக்காளி முட்டை என வந்துவிளும். அந்த அளவுக்கு வாய்க்கால் தகராறு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போ என்னடி பண்றது? என்று பிரியா யோசிக்க ஆரம்பித்தாள்.அவர்கள் அனைவரும் அமரவும் காயத்ரி பாடம் எடுக்க ஆரம்பிக்க..
சின்சியாரிட்டி சிகாமணி கிளாஸ் எடுத்தே சாவடிக்கிறா என்று பெண்கள் மூவரும் முனகிக் கொண்டே அமர்ந்திருந்தார்கள். அந்த நேரம் அடுத்த வகுப்புக்கான இடைவேளை வர, அப்போ கண்ணை மூடி திறந்தால் வகுப்பில் யாரும் இல்லை. ஆள் ஆளுக்கு மெஹந்தி போட்டி கோலம் போட்டி என பெண்கள் அனைவரும் சிட்டாக பறந்து விட..
அந்த வகுப்பில் அமர்ந்திருப்பது வெறும் மூன்று பேர் தான். பிரியா, வினோ, பூர்ணா. இப்போ என்னடி பண்றது? நம்ம மட்டும் தான் இருக்கோம். பேசாம லேபுக்கு ஓடிப் போயிடலாமா என்று அவர்கள் நினைத்து காலடி எடுத்து வைக்க போக..
யார் யார் சும்மா இருக்கீங்க என்ற லேப் அசிஸ்டன்ட் வந்து நின்றார்.
என்ன சார் என்னாச்சு என்று கேட்க..
வாங்க! உங்களுக்கு… சொல்யூஷன் பிரிப்பர் பண்ணனும், அதுக்கு அப்புறம் அப்பார்ட்டஸ் எல்லாம் கழுவி வைக்கணும், அதுக்கப்புறம் என்று அவர் வேலைகளை லிஸ்ட் போட..
இல்ல சார் நாங்க மூணு பேரும் டான்ஸ்ல இருக்கோம். ப்ராக்டிஸ் பண்ணலாம்னு கிளாஸ்ல உட்கார்ந்து இருக்கோம் என்று சமாளித்தாள் பிரியா.
அப்படியா சரி நான் ஆளுங்களை பார்த்துக்கொள்கிற அந்த லேப் அசிஸ்டன்ட் சென்று விட..
ஐயோ இப்போ என்னடி பண்றது இதுல நல்லா மாட்டிக்கிட்டோம் என்று மூவரும் யோசித்துக் கொண்டிருக்க..
கண்டிப்பா நம்மளாலையும் ஆட முடியும். அந்த ஆட்ட காரியங்க ஆடும் போது நாம ஆட முடியாதா? என்ன என்று பிரியா உறுதியாக பேச..
என்ன பாட்டு பாடுவது? ச்ச என்ன ஆடுவது? என்று கேட்டாள் பூர்ணா.
வினோ ஹான் அந்த பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட்ல தோடு கடை ஓரத்திலே ஆடுகிறார்கள். என்று கூற..
எத்தனை வருஷத்துக்கு இதையே பாட்டுக்கு ஆட முடியும். இன்னும் அந்த பாட்டுக்கு ஆடிட்டு இருக்காங்க கிழவன் பொண்டாட்டிக என பிரியா சொல்ல, களுக் சிரிப்பு சத்தம் கேட்டது.
அப்போ வேற என்ன பாட்டுக்கு ஆட்றது என்று வினோ யோசிக்க..
பூர்ணா இந்த முறை கை தூக்கினாள்.
என்ன பாட்டு என்று பிரியா கேட்க..
மயிலாடும் பாறையில..
ஆமா ஒன்னு தோடு கடை இல்லனா மயிலாடும்பாறை இந்த புஷ்பவனம் குப்புசாமி பாட்ட தவிர வேற பாட்டு கிடைக்காதாடி என்று கேட்க
ஸ்டெப் எல்லாம் ஹெவியா இருக்கக்கூடாது. சிம்பிளா இருக்கணும் பிரியா. என்றாள் வினோ.
அப்படின்னா ராமராஜன் சார் பாட்டு தான் எடுத்து ஆடணும் செண்பகமே செண்பகமே பாட்டு ஆடலாம் வினோ மாடு மாதிரி வேஷம் போட்டுக்கிட்டோம் நான் புல்லு கொடுக்கறதுக்கு வந்து நின்னுக்கறேன் பாட்ட பாடிட்டு முடிச்சிட்டு வந்துடலாம் என்று பூர்ணா சொல்ல
நம்ம தனியா தெரியணும். அந்த மாதிரி ஒரு பாட்டு செலக்ட் பண்ணி ஆடணும். நம்ம ஆடும் போது ஆடிட்டோரிய மொத்தமும் ஆடணும். கிரவுண்ட்ல நடந்தா… அந்த கிரவுண்ட் மொத்தமும் நமக்காக ஆடணும். என பிரியா கண்களில் மின்னல் வெட்ட கூறினாள்.
அதுக்கு அவுத்து போட்டுட்டு தாண்டி ஆடணும் என்று பெண்கள் இருவரும் சொல்ல…
ஹே என்னடி என்று பற்களை கடித்தாள் பிரியா.
பின்ன வேறு எப்படி ஆட்றதாமா? முதல்ல நம்ம ஆடிட்டோரியம் பக்கமா அப்படியே போய் ஒரு சைட்ட போடு. அங்க என்ன நடக்குதுன்னு பாத்துட்டு நம்ம பாட்ட சூஸ் பண்ணிக்கலாம். கண்டிப்பா இந்த முறை நாங்க கெத்து காட்டுறோம். கப்ப தூக்குறோம் என்று மூன்று பெண்களும் கிளம்பினார்கள்.
வீரமங்கைகளாக..
என்ன நடக்கும்?
நாளை பார்க்கலாம்.
பூஜா என்ன பண்ணிட்டு இருக்கா? சோக கீதத்தை பிரியா வாசிச்சு இப்போ ஆட்ட கீதத்துக்கு போயிருக்கா. அது எப்படி முடியும்னு தெரியல..
பூஜாவை பத்தி நாளைக்கு பாக்கலாம்.
இதன்யா and சித்தார்த் ரெண்டு பேரும். இப்போ தூங்கிட்டு இருக்காங்க. அதனால தான் அவங்களோட காட்சியை நான் போடல.
சித்தார்த் எழுந்ததும் கண்டினியூ பண்றேன்.
தொடரும்
நாளை பார்க்கலாம்
கமெண்ட் பண்ணுங்க.. வெயிட் பண்றேன்