Mister ARROGANT

by Pradhanya kuzhali
551 views

EPI 151

சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் சண்டையிட்டு கொண்டே ஒரு சில நொடிகளில் தூங்கி விட்டனர். 

அடுத்த நாள் யாருக்கு என்னன்ன வைத்து இருக்கிறதோ என தெரியாமல் ஒரு வித பரபரப்புடன் விடிந்தது. 

சித்தார்த்துக்கு எதோ ஒரு மாற்றம்! என்ன இன்னிக்கி என எதையோ நினைத்தவன் வேகமாக எழுந்து அமர்ந்தான். 

அவனுக்கு அருகில் பூவை போல நடுங்கி கொண்டே உறங்கி இருந்தாள். அவள் தான் இதன்யா!. 

சித் உடனே  எழுந்து அருகில் உள்ள கப்போர்ட்ல இருந்து தெர்மோமீட்டரை எடுத்து செக் செய்து பார்த்தான். இதன்யாவுக்கு 101 டிகிரி காய்ச்சல் கொதித்தது. 

சித் அவளின் நெற்றியில் சூடு பார்த்து கொண்டே லிட்டில் ஹார்ட்! லிட்டில் ஹார்ட்!  என அழைத்து கொண்டே இருந்தான். 

அவள் மெதுவாக கண் இமைகளை திறந்தாள். 

சித், என்ன ஆச்சு? திடீர்னு எதுக்கு ஃபீவர் வந்தது? 

ஒன் ஒன்னும் இல்ல!. 

சொல்லு டி! எனக்கு தெரியாமல் எதுவும் சாப்பிட்டு  இருக்கயா!. 

இல்லங்க எப்படி வந்ததின்னு தெரியாது!. 

சித் எழுந்து கொண்டு வேகமாக அபிக்கு அழைத்தான் 

அடுத்த கொஞ்ச நேரத்தில் அபி இதன்யாவை செக் செய்து கொண்டு இருந்தான். 

சித் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவன். அபி பேசுவதற்காக காத்திருந்தான். 

அபி, ஒன்னும் இல்ல லைட்டா ஃபீவர் தான் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தால் எல்லாமே சரி ஆகி விடும்! என எழுந்து வெளியே வந்தான். 

என்ன ஆச்சு? என கடுமையான ஒரு குரல்!. 

அபி, அவளுக்கு இந்த சூழல் ஒத்து வரல!  

அப்புறம்!. 

அபி, அது அது வந்து!. 

சொல்லு!. 

அபி, “நேற்று பிரியாவும் இதன்யாவும் ரொம்ப நெருக்கம் டா! நேற்று நடந்த நிகழ்வின்போது அவளால் கையாள முடியல அது தான் இந்த காய்ச்சலுக்கு அர்த்தம்!”

சித் முகத்தை இன்னும் கடும்சியுடன் வைத்து கொண்டு வேகமாக படி இறங்கினான். 

அபி, டேய் சித்து என்ன பண்ண போற சொல்லிட்டு போ!. நீ பிரியாவ எதுவும் பண்ண வேணாம்! பிளீஸ் பிளீஸ் டா!. 

சித் எதுவும் சொல்லாமல் உணவு மேஜைக்கு சென்றான். மகி கூட இன்று சரசம்மா என இருவரும் சேர்ந்து உணவு தயார் செய்து கொண்டு இருந்தனர். 

சித், மதி மா! மதி மா! என கர்ஜனையான குரலில் அழைத்தான். 

தம்பி என சொல்லி கொண்டே வந்து நின்றார். 

சித் , இதன் யாவுக்கு ஃபீவர் அதுக்கு இப்போ காலையில் என்ன உணவு கொடுக்க வேணுமோ அதை ரெடி பண்ணுங்க! என சொல்லி கொண்டே ரோஸ் அறை பக்கம் திரும்பினான். 

அறையை தட்டி திறந்தான். அவள் இன்னும் தூங்கி கொண்டு இருந்தாள் இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதை தெரிந்து கொண்டான். 

அபி அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க சித் அவனை கண்டு கொள்ள வில்லை. அவனுடைய பணிகளை செய்ய ஆரம்பித்தான். 

இதன்யா உணவுகளை சாப்பிட்டு மாத்திரை போட்டு கொண்டு தூங்கி விட்டாள். ஏற்கனவே உடல் களைப்பு கூடவே மனமும் சோர்ந்து விட்டது. ஒரு நாள் தான் அவனுடன் சேர்ந்தாள். அந்த ஒரு நாலுக்கான சோர்வு உடலில் அப்படியே இருந்தது. அதை விட பிரியா அவளிடம் பேசாமல் சென்றது தான் இந்த காய்ச்சலுக்கு காரணம்!

***

இங்கே ரத்னா பிலிம் ஸ்டுடியோவில் புது முகங்களுக்கான ஆடிசன் நடந்து கொண்டு இருந்தது. அந்த கதாநாயகிகள் ஸ்கிரிப்ட் காகிதங்களை கையில் வைத்து மனப்பாடம் செய்து கொண்டே அமர்ந்து இருந்தனர். அதில் ஒரு பெண் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் மங்கை , மற்றும் இன்னொருத்தி வாரிசு நடிகை மோனா! அவளுடைய அம்மா 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். இப்படி ஒவ்வொருவரும் ஒரு பின் புலத்தை கொண்டிருக்க இதில் எந்த ஒரு பின் புலமும் இல்லாமல் நடிப்பை மட்டும் நம்பி ஒரு சில பெண்கள் வந்து இருந்தார்கள். அதில் நவ்யா  மற்றும் பாரதி இருவரும் நடிப்பை முறையாக படித்து வந்து இருக்கிறார்கள். 

டைரக்டர் ரத்னம், ச்ச கட் கட் கட்!. என மோனாவின் நடிப்பை பார்த்து கூறினார். 

அது ஒலிபெருக்கியில் அந்த இடத்தில் எதிரொலித்தது. பிளீஸ் நீங்க போலாம் மா! என கூறி விட்டார். 

மூன்று வாய்ப்பு மட்டும் தான்! அதில் தவறி விட்டால் கிளம்பி செல்ல வேண்டும். 

இப்படியே ஒவ்வொருவராக சென்று தொங்கிய முகத்துடன் வெளியே வந்தார்கள். 

அடுத்ததாக நவ்யா  என அழைக்கப்பட்டது. அவள் ஒரு வித பதட்டத்துடன் உள்ளே நுழைந்தாள். 

ரத்னம், அவள் கிட்ட ஸ்கிரிப்ட் சீன அப்படியே மறந்து விடுங்கள்!   மேலும் அவர் அவளிடம் ஒரு தலை காதல் தான் இப்போ உங்க சீன்! அதை எப்படி உங்க காதலன் கிட்ட வெளிப்படுத்துவீர்கள்? ஆனால் இதில் நீங்க அழ கூடாது அவனை அழ வைக்கணும்! எதோ சம்திங் ஒரு diffar ஃபீல் கொண்டு வரனும்! 

நவ்யா கண்களை மூடி கொண்டு பெரு மூச்சை விட்டவள். முகத்தில் அப்பி கிடந்த சோகத்துடன் நடிக்க ஆரம்பித்தாள். அவளின் ஒவ்வொரு முக பாவனை அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தார். 

இறுதியில் நடித்து முடித்து திரும்பி பார்க்காமல் கதவு வரை சென்றவள் முகத்தை மாற்றி கொண்டு ஒரு வித எதிர் பார்ப்புடன் சார் எப்டி இருந்தது? 

ரத்னம், வெளியில் வெயிட் பண்ணுங்க! என சொல்லி விட்டு அனுப்பி வைத்தார். 

நவ்யா மனதில் இந்த படம் கிடைக்குமா கிடைக்காதா! என யோசனையாக இருந்தது. 

ரத்னத்தின் உதவி டைரக்டர், மேகா ராஜ்! மேகா ராஜ் என அழைத்தார். 

தன்னுடைய டாப் இறக்கி விட்டு முடியை போனி டெயில் போட்டு கொண்டே கையை உதறி கொண்டு உள்ளே வந்து நின்றாள். மேகா!. 

ரத்னம், உங்களோட ஸ்கிரிப்ட் சீன் என்ன? 

மேகா கண்களில் ஒளியுடன் அனைத்து விஷயத்தையும் கூறினாள். 

ரத்னம், சரி இப்போ அது சீன் இல்ல! இப்போ நீங்க உங்க திறமையை காட்டணும் அது தனித்துவமான ஒன்றாக இருக்க வேணும்! சோ இது உங்க மேடை இனி நீங்க ஆரம்பிக்கலாம். 

மேகா கண்களில் காதலுடன் அவள் கர்ப்பம் ஆன விஷயத்தை தன் கணவனிடம் கூற வேண்டும்! இதை பற்றி எப்படி பேசுகிறாள்! என்பது தான் அவள் தேர்வு செய்த காட்சி அவள் நினைவில் சிந்தையில் சித்தார்த்தை நினைவில் வைத்து கொண்டு அப்படியே அவன் அருகில் இருப்பது போல நினைத்தவள் ஒவ்வொரு வார்த்தையையும் ஆளுமை குறையாகக் காதல் கரை புரண்டு ஓட பேசினாள். 

“இந்த குழந்தை இன்னும் நான்கு வருடம் கழித்து வந்திருந்தால் நல்லா இருந்து இருக்கும்! உங்களை நான் எப்போ கொஞ்ச போகிறேன்! இனி உங்க நேரத்தையும் நம்முடைய குழந்தை எடுத்து கொள்ளும்! ஆனால் நீங்க அப்படு நினைக்க வேணாம் எப்போவும் நீங்க மட்டும் தான் எனக்கு முதலில் எல்லாமே!” என கண்களில் கண்ணீர் கோர்க்க மேகா பேசி முடித்தாள். 

ரத்னம், வெளியே வெயிட் பண்ணுங்க மா!  என அனுப்பி விட்டார். 

அங்கு இருக்கும் அனைவரையும் செல்ல சொல்லி விட்டு நவ்யா மற்றும் மேகா இருவரையும் அழைத்தார். 

மேகா மனதில் இந்த கதாபாத்திரம் எனக்கு தான் சித்து எனக்கு தான்! என ஆணி தனமாக நினைத்து கொண்டு உள்ளே நுழைந்தாள். 

ரத்னம் அவர்களிடம் இருவரையும் இப்பொழுது சிறிது நேரத்துக்கு முன்னாடி நடித்த காட்சிகளை ஒருவருக்கு ஒருவர்  மாற்றி வைத்தார். இந்த சீன் இது தான் உங்களை யார் என முடிவு எடுக்க போகுது! ம்ம் முதலில் யாரு?..

மேகா வந்து நின்றாள். 

ரத்னம் அவளுடைய முகத்தை தான் பார்த்து கொண்டு இருந்தார். அனைத்து உணர்வுகளும் கேமராவில் பதிவாகி கொண்டே இருந்தது. 

மேகா ஒரே இடத்தில் ஜடம் போல் நின்றாள். கண்களில் கண்ணீர் கோர்த்தது ஆனால் கீழே சிந்தவில்லை. உதட்டை மடித்து கடித்து கொண்டாள். கைகள் நடுங்கியது. கண் கரு விழியை உருட்டினாள். வார்த்தை இல்லை உணர்வுகளில் மட்டும் அதாவது அவளுடைய புலங்கள் வழியாக வெளிப்படுத்தி விட்டு இறுதியாக காதலனை ஒரு முறை திரும்பி பார்த்தாள். 

ரத்ன குமார் ஒரு நிமிடம் மோன நிலையில் அவளின் திறமையை பார்த்தார். கிரேட்!  என கையை தட்டினார். 

நவ்யா கூட அவளின் நடிப்பு திறமையை எண்ணி நட்பு ரீதியாக கையை தட்டினாள்.

ரத்ன குமார், அடுத்து நவ்யா என அழைத்தார். காட்சியை கூறினார். 

நவ்யா தன் வயிற்றை வருடி விட்டு புன்னகைத்து கொண்டு அந்த இடத்தை சுற்றி பார்த்தி மெதுவாக ஒவ்வொரு அடிகலாக நடந்தாள். அதன் பின் “என்னங்க! ந! நான்!. என தயங்கி ஒரு வெட்க மொழியை உதிர்த்து விட்டு இனி உங்களின் கை பிடித்து கதை சொல்ல ஒரு ஆள் வர போறாங்க! நீங்க தான் எப்போவும் கம்மியா பேசுவீங்கள்! ஆனால் பாருங்க இனி உங்களை பேச சொல்லி கேட்க உங்களை ராவதி பண்ண ஒரு ஆள் ரெடியாகி இருக்காங்க!” என போனில் இந்த கருவும் செய்தியை சொன்னவள் இறுதியாக போனை வைக்கும் போது இப்போ உங்களை கட்டிக்கனும் சீக்கிரம் வாங்க என வைத்தாள். 

அதன் பின் ரத்ன குமாரை ஒரு வித பதட்டத்துடன் பார்த்தாள். 

அவர் அவளை எந்த வெளிப்பாடும் இல்லாமல் பார்த்தார். 

மேகா பின்னால் கைகளை கட்டி கொண்டு அந்த இடத்தை நோட்டம் விட்டாள். 

ரத்தன குமார், இங்கே யாரு தேர்வு ஆகி இருப்பாங்க அப்டின்னு உங்களுக்கு தோணுது? என கேட்டார்.

மேகா, நான் என கூறினாள். 

இப்பொழுது நவ்யா முறை வர அவள் நிமிர்வுடன் என்னோட நடிப்பு என கூறினாள். 

திக் திக் என ஒவ்வொரு நிமிடமும் நகர்ந்து கொண்டு சென்றது. 

ரத்தன குமார், சாரி நீங்க என… நிறுத்தி விட்டு செலக்டட்!  

நவ்யா புரியாமல் பார்க்க மேகா புறுவம் நெருக்கி பார்த்தாள். 

ரத்தன குமார், நீங்க ரெண்டு பேரும் செலக்ட் ஆனால் கேரக்டர் டிசைட் பண்ணல! அதுக்கு வெயிட் பண்ணுங்க!. 

நவ்யா கண்களில் கண்ணீர் கோர்க்க உதட்டை கடித்து கடவுளுக்கு நன்று சொன்னவள் “ரொம்ப நன்றி சார்!”

இது நிஜமாவே உங்க நடிப்புகாக மட்டும் தான் கிடைத்து இருக்கு!  

மேகா  கிளம்பி விட்டாள். 

நவ்யா சிரிப்புடன் கிளம்பினாள். அவ்வளவு உற்சாகம்!. 

***

இங்கே மாலை ஆனது இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். 

முன்மை விட காய்ச்சல் குறைந்து இருந்தது. 

ஆனால் அவள் முகம் சரி இல்லை. 

சித் வேலை செய்து கொண்டே அவள் முகத்தை பார்த்தான். 

எதற்கு இப்படி இருக்கிறாள். என தெரியும்! உடனே சதீஷ் க்கு அழைத்தான். 

ஹலோ!. 

இப்போ உடனே போய் அந்த பிரியாவை இங்கே தூக்கிட்டு வா! 

சதீஷ் திடுக்கிட்டு என்ன டா சொல்ற? கட்டாய கல்யாணம் செய்து வைக்க போறியா அதெல்லாம் வேணாம் டா சித்து! 

டேய்* மூடிட்டு போய் அவளை கூட்டி வா! இவளுக்கு காய்ச்சல் சரி ஆகள!. 

சதீஷ், அவள் நான் கூப்பிட்டால் சத்தியமா வர மாட்டாள் டா! 

சித், அது எனக்கு தெரியுமே! 

சதீஷ், என்னை அவமான படுதுரயா!  

சித், நான் கூப்பிட்டதாக வர சொல்லு வருவா!. 

சதீஷ் சிறிது நேரம் அமைதியாக இருக்க 

சித், நீ எதுக்கும் சரி பட்டு வர மாட்ட நான் பார்த்து கொள்கிறேன் என வைக்க போக.. 

இரு டா நாயே நான் கூட்டி வருகிறேன் என சென்றான். 

இங்கே பிரியா செம்பியன் MBBS என்று அரசு மருத்துவர் வைத்து இருக்கும் தனியார் கிளனிக் முன்னால் ஒரு டோக்கன் வாங்கி கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளுக்கும் காலையில் இருந்து காய்ச்சல்! இதற்கு காரணம் இதன்யா தான்! 

சதீஷ் அவளை அனைத்து இடங்களிலும் தேடினான். மேடம் எங்கும் இல்லை. 

இப்பொழுது வேறு வழி இல்லை என தெரிந்து போன் செய்தான். 

ஹலோ! என சதீஷ் குரல் கொடுக்க . 

அதற்கு பின்னால் இருந்து ஹலோ என மெல்லிய குரல் கேட்டது. 

சதீஷ் மனதில் என்ன ஆச்சு இவளுக்கு! எப்பவும் ஸ்பீக்கர் மாதிரி பேசுவா! என நினைத்து கொண்டு இருக்க…

மீண்டும் பிரியா, ஹலோ!. யார் நீங்க!. 

சதீஷ், மேம் நான் சித்தார்த் சாரோட அசிஸ் சதீஷ் பேசுரென்!. 

உடனே அவளுக்கு என்ன சொல்வது என தெரிய வில்லை ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தாள். அதன் பின் மீண்டும் நீயா! 

சதீஷ், நமக்கு நடுவில் எதுவும் இல்லை! நான் சார் சொன்னதாக தான் கால் பண்ணேன்! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம்!  

பிரியா நொந்து கொண்டே என்ன? 

சதீஷ், இப்போ எங்கே இருக்கீங்க? உங்களை உடனே சித் சார் பார்க்கணுமா!. 

பிரியா, இப்போ என்னால் முடியாது மிஸ்டர் மன்டே காலேஜ் வருவேன்!  அப்போ பார்த்து கொள்கிறேன். 

சதீஷ், ரொம்ப முக்கியம் மேம் பிளீஸ்! வாங்க ஜஸ்ட் பத்து நிமிடம் உங்களை எங்கே தூக்கினேனோ அங்கே கொண்டு வந்து விட்டு விடுகிறேன்!  

பிரியா, மிஸ்டர்!. என கொஞ்சம் சத்தமாக கேட்டாள். 

சதீஷ், சாரி ஃபார் தட் மேம்! நீங்க தவறா நினைக்க வேணாம்! நான் அது வந்து உங்களை கொண்டு வந்து பத்திரமா விடுகிறேன்! அப்டின்னு சொன்னேன். என சொல்லி கொண்டே GPS navigation ட்ராக் வைத்து அவள் இருக்கும் இடத்துக்கு வந்தவன். அந்த இடத்தை கேள்வியாக பார்த்து கொண்டே அவளை தேடினான். 

பிரியா, சரி நான் இப்போ பக்கத்தில் என விவரம் சொல்ல வர!  

சதீஷ், எந்த இடத்தில் இருக்கீங்க என்ன கலர் ட்ரெஸ்! 

பிரியா அதையும் கூறினாள். 

சதீஷ் அவள் இருக்கும் இடத்துக்கு வந்தான். 

அவளை பார்த்ததும் உணர்ச்சி பொங்கும் அனைத்து நரம்புகளையும் நான்கு போடு திட்டுகள் என அனைத்தும் சொல்லி சமாதானம் செய்து சாந்த படுத்தினான். 

பிரியா அவனை சோர்வான விழிகளில் பார்த்தாள். சதீஷ் கண்கள் அவளை ஒரே நிமிடத்தில் அளவெடுத்து கொண்டது. வறண்ட இதழ்கள். கண்ணில் கருவளையம்! முகத்தில் சோகம்!. 

பிரியா அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள். 

ஹலோ அமைதியா இருக்கீங்க? என்ன விஷயம்!  

சதீஷ், நான் ஜஸ்ட் அசிஸ் மேம் நீங்க அங்கே வாங்க உங்களுக்கே தெரியும்!. 

பிரியா எதுவும் சொல்லாமல் அவன் பின்னால் சென்றாள் அவள் எந்த நம்பிக்கையில் செல்கிறாள்! எனக்கே தெரிய வில்லை. அந்த பயணம் மிகவும் அமைதியாக சென்றது . சதீஸ்க்கு சித் சொன்னது நினைவு வர fm தட்டி விட்டான். 

லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பெண்ணே! .

லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான். 

காதல் வராதா! காதல் வராதா! என என்னோட தலைவன் பாட்டு ஓடி கொண்டு இருந்தது. 

அவன் கண்ணாடி வழியாக அவள் முகத்தை பார்த்தான். அவள் பார்வை கார் ஜன்னலுக்கு வெளியே இருந்தது. 

சட்டென அவள் பார்வை சதீஷ் மீது புருவம் நெருக்கி பார்க்க உடனே! சதீஷ் ச்ச பாட்டை மாற்றி வைத்தான். 

அதற்கு பின் வந்த பாடல் கேட்டு!. 

பிரியா…? 

தொடரும்.. 

Sorry for repeating this words சண்டைக்காரா story போல இதை எதிர் பார்க்காதீங்க! இது வேற! அது வேற! ராகவ் – விவேகா chemistry ய நான் சித்தார்த் – இதன்யாக்கு கொடுக்க முடியாது! அப்படி கொடுத்தால் அது இந்த story illa!. அதே போல..  கதைய நான் sequences ஆக தான் எழுதுவேன்! Story ய இதுக்கு மேல பாஸ்ட் கொண்டு போனால் claimax வந்திடும்! அப்புறம் சுபம் தான் போடணும்! என்னோட creativity mis ஆகிடும்! 

என்னால் முடிந்த அளவுக்கு ஸ்பீடா கொண்டு போயிட்டு இருக்கேன். சித் அடுத்த கட்டத்துக்கு போக போறான்!.  

என்னோட நிலையை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்! And எதாவ்து தவறா சொல்லி இருந்தால் sorry and தயவு செய்து இந்த கதையை சண்டைக்காரா மாதிரி இருக்கும் அப்டின்னு நினைச்சு படிக்காதீங்க! இதுவும் என்னோட best தான் ஒவ்வொரு தடவை நீங்க இதுல ராகவ். பற்றி பேசும் போது I feel sad indha jounar வேற என்னோட storyய விருப்பம் இருந்தால் படிங்க!  தவறா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் 

EPI 152

யாரோ தன்னை பார்ப்பது போல இருக்க பிரியா சட்டென திரும்பி பார்த்தாள். 

சதீஷ் உடனே வேகமாக கண்ணாடியில் இருந்து பார்வையை எடுத்துக் கொண்டவன் காரி ஓட்டுவது போல் கவனம் செலுத்திக்கொண்டே பாடலை மாற்ற முயற்சி செய்வதே போதும் நடித்தான். 

ச்ச!. என மியூஸிக் பிளேயரில் பாடலை மாற்றி விட அடுத்து வந்து பாடலை கேட்டு பிரியா புருவத்தை நெருக்கி முறைத்து கொண்டே பொறுக்கி நாயே! என  முணுமுணுத்தாள். 

அப்படி என்ன பாடல்!. 

சதீஷ் புரியாமல் கார் ஓட்டினான். எதுக்கு திட்டுறா! இது என்ன பாட்டு? என காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். அப்பொழுது பாடலின் முதல் இசை தான் ஆரம்பித்தது. அடுத்து வரிகள் வர அதை கேட்டதும் வேகமாக மாற்ற ஆஃப் செய்ய முயற்சி செய்தான். 

அப்படி என்ன பாடல்? 

தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடு டா! என் திமிரெல்லாம்… என ஓட.. 

சதீஷ் நொந்து கொண்டு எல்லாம் என்னோட நேரம் இப்படியா! எதுக்கு இப்படி நடக்குது? இவளை பார்க்கும் போது மட்டும் எனக்கு எல்லாமே தப்பா நடக்குதே!. என ஓட்டினான். 

பிரியா மனதில் பொறுக்கி நாய்! எப்போவும் இப்படி தான் இருப்பான் போல! என் பின்னாடி நாய் மாதிரி திரிந்தான். இப்போ இப்போ என உதடு மடித்து வெம்பி கொண்டே  அவன் யார் பின்னாடி சுற்றினால் நமக்கு என்ன? வெட்கம் கெட்ட நாயி! தண்ட கருமாந்தரம்! என திட்டி தீர்த்தாள். 

சதீஷ் மனதில் இன்னும் பயிற்சி வேணும்! ஆனால் இந்த பொண்ணு மனசுல இடம் பிடிப்பது ரொம்ப கஷ்டம்! என நினைத்து கொண்டான். 

அதற்குள் வீடு வந்து இருந்தது. இதன்யா முதன் முதலில் எப்படி வாயை பிளந்து கொண்டு பார்த்தாலோ அதே போல பிரியா சித்தார்த்தினடைய அந்த அரண்மனை போன்ற வீட்டை பார்த்து அதிசயமாக அப்படியே உறைந்து நின்றாள் .

உடனே சதீஷ் அவளுக்கு முன்னால் நடந்தவன் அவளின் தினுசு நடை சத்தம் பின் தொடராததை கவனித்து அவள் பக்கம் திரும்பி பார்த்தான். 

பிரியா இறங்கிய இடத்தில் அப்படியே நின்றாள். சதீஷ் அவளின் அருகில் சென்று மேடம்! கோகுல பிரியா! மேடம்!.. உங்களுக்கு என்ன ஆச்சு? என கேட்டான். அவள் அப்பொழுதும் அப்படியே நின்றாள். 

சதீஷ், மேடம்! ஹலோ என சொடக்கிட்டான். 

பிரியா தந்நிலைக்கி வந்து மிஸ்டர்!  என அழைத்தாள். 

சதீஷ் ஒரு நிமிடம் பயந்து மேம் நீங்க தான் அப்படியே நின்னிங்க அதான்!  

பிரியா, ஒன்னும் இல்ல நட!..என மீண்டும் அந்த இடத்தை வாய் பிளந்து பார்த்து கொண்டே நடந்தாள். 

சதீஷ் மனதில் எதுக்கு இப்படி பார்க்கிறா? ஒரு வேளை சித்துவுடைய வீட்டை பார்க்கிறாளா? என அவனும் அந்த வீட்டை பார்த்தான். அவனுக்கு அதிசயமாக ஒன்றும் தெரிய வில்லை. இந்த வீட்டில் அப்படி என்ன இருக்கு? என பார்த்தான். பிரியா அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்து உறைந்து இருக்கிறாள். அது சதீஸ்க்கு பெரிதாக தெரிய வில்லை. அவனுக்கு இது சிறு வயதில் இருந்தே பழக்கம் தானே!. 

பிரியா, கிகும்..

சொல்லுங்க மேம்!. 

எதுக்கு சித்து என்னை கூப்பிட்டு இருக்காரு உனக்கு எதுவும் தெரியுமா? 

சதீஷ், எனக்கு தெரியாது மேம்! அதை நீங்க என் பாஸ் கிட்ட தான் கேட்கணும்!. என சொல்லி கொண்டே சித்தார்த்தின் எண்ணுக்கு அழைத்தான். 

அவளை ஸ்டடி ரூம் கூட்டி போ நான் வரேன்!..என சித் கூறினான். 

ஓகே பாஸ் என கூறியவன். அவளை ஸ்டடி ரூம் பக்கம் அழைத்து சென்றான். 

பிரியாவுக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. ஹே எங்கே சித்துவை காணோம்!..

அவரு ஸ்டடி ரூமில் உங்களை வெயிட் பண்ண சொன்னாரு!. என அழைத்து சென்றான். 

பிரியா உள்ளே சென்று எதையும் பார்க்க வில்லை அவளது போனை நோண்டி கொண்டு அமர்ந்து இருந்தாள். 

சித் நடந்து வரும் சத்தம் கேட்டது. பிரியா எழுந்து நின்றாள். 

சதீஷ் அவன் பின்னால் நின்றான். சித்தார்த் மட்டும் உள்ளே நுழைந்தான். 

பிரியா, ஹாய் சார் என கையை ஆட்டினாள். 

சித், சதீஷ் மேடம் க்கு சாப்பிட ஐஸ் கிரீம், சிக்கன் பாப் கார்ன் செய்யுm சொல்லு!. 

பிரியா இருன்மி கொண்டே சாரி சார் இப்போதைக்கு எனக்கு அதெல்லாம் வேணாம்! 

ஏன் என்னாச்சு? என சித்தார்த் கேட்க அதற்குள் சதீஷ், பாஸ் மேடம்க்கு ஃபீவர்!. 

பிரியா சதீஷை திரும்பி முறைக்க சித் ஆச்சரியத்துடன் என்ன நிஜமாவா!. 

பிரியா, ஆமா சார் லைட்டா ஃபீவர் ஹாஸ்பிடலில் இருந்தேன். அதுக்குள் நீங்க வர சொன்னதாக.. என தயங்கி கொண்டே கூறினாள். 

சித், ஆமா நான் தான் உங்களை வர சொன்னேன்!  

சொல்லுங்க சார் என்ன விஷயம்? சீக்கிரம் வீட்டுக்கு போகனும்!. 

சித், சதீஷ்!. 

பாஸ்!. 

கொஞ்சம் கீழே போய் ஹாட் வாட்டர் அண்ட் கூல் வாட்டர் கொண்டு வா!. 

சதீஷ் பிரியாவை திரும்பி பார்த்து கொண்டே சென்றான். சித், போடா!. 

இதோ பாஸ் என ஓடினான். 

பிரியா கைகளில் நெட்டி எடுத்து கொண்டு அமர்ந்து இருக்க உடனே சித்தார்த் பேச்சை ஆரம்பித்தான். உங்களுக்கும் இதன்யாக்கும் என்ன பிரச்னை? 

பிரியா ஒரு நிமிடம் கண்ணை மூடி விழித்தாள். ஒன்னும் இல்ல சார்!  

சித், கொஞ்சம் ஓபனா பேசலாமா!  

பிரியா அவனை பார்க்க சித் கண்களில் கொஞ்சம் கடுமையுடன் “நீங்க அவளுக்கு ட்ரூ ப்ரெண்ட்டா இருந்ததே இல்ல அவள் தான் உங்களுக்கு உண்மையா இருந்து இருக்கா!”

பிரியா, என்ன சொல்றீங்க?

சித், உங்களுக்கும் அந்த சதீஸ்ககும் ஐ மின் தப்பா ரொம்ப தப்பா எதுவும் நடக்கல ஆனால் சதீஷ் பற்றி இதன்யாக்கு தெரியுமா! என இரு புருவமும் தூக்கினான். 

பிரியா கைகள் வியர்க்க அதை டாப்ஸ்ல துடைத்து கொண்டே எதுக்கு சார் அதை பற்றி இப்போ பேசணும்? 

சித், அடேங்கப்பா! இருக்கட்டும்! இதன்யா என்னை பார்த்தது முதல் லவ் வரை எல்லாமே சொல்லி இருப்பா அவள் சொல்லாத விஷயம் இந்த கல்யாணம் மட்டும் தான்! அதை உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது அப்டின்னு பயந்து இருப்பாள்!  ஆனால் மற்ற படி அவள் உங்களுக்கு ட்ரூவா இருக்கா! ஆனால் நீங்க! என சொல்லி கொண்டே எழுந்து நின்றான். 

பிரியா கண்களில் கண்ணீருடன் இல்ல சார் பிளீஸ் அப்படி எல்லாம் இல்லை எனக்கு இதன்யா தான் பெஸ்ட் ப்ரெண்ட்! ஆனால் அவள் இதை மறைத்ததை என்னால் .. என அப்படியே நின்றாள். 

சித், நீங்க உங்களுக்குன்னு சில பெர்சணல் வச்சு இருக்கும் போது அவள் வைத்து இருந்தால் என்ன தப்பு!. 

பிரியா, எதை பெர்சனல் அப்டின்னு சொல்றீங்க! 

சித், சதீஷ் உங்க பெர்சனல் தானே!  

பிரியா அழுது கொண்டே பிளீஸ் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல!. 

சித், அப்போ நீங்க ட்ரூவா இல்ல என் பேபி லூசர் இதை நீங்க  மறைத்தது தப்பு இல்ல! ஓகே நீங்க போகலாம்! 

பிரியா அழுது கொண்டே பிளீஸ் சித்து அவள் கிட்ட இதை சொல்லாதீங்க! எனக்கு அவளை பார்க்கனும் போல இருக்கு! என்ன தான் இருந்தாலும் நானும் அவளும் சின்ன வயசில இருந்து ப்ரெண்ட் நீங்க உங்களை லவ் பண்றேன்னு சொல்லும் போது பெருசா எனக்கு தெரியல ஆனால் அவங்க அம்மாவுக்கு தெரியாமல் பெரிய தப்பு பண்ணி இருக்கா! அதை தான் சொல்ல வந்தேன். வேற எந்த கோபமும் இல்ல அவள் மேல என்னால கோபம் படவே முடியாது. பிளீஸ்!  என அழுதாள்.

சித், அப்போ நீங்க எப்போ சொல்ல போறீங்க? 

பிரியா கண்ணை துடைத்து கொண்டே எதை சொல்லணும்! 

சித், அவள் கிட்ட நீங்க சாரி கேட்கணும் அண்ட் அவள் கிட்ட நீங்க தான் போய் பேசணும்! அப்புறம் மூணாவது விஷயம் உங்களை பற்றியும் சதீஷ் பற்றியும் அவள் கிட்ட நீங்க சொல்லணும்! 

பிரியா, சதீஷ் பற்றி சொல்ல என்ன இருக்கு அது அவ்ளோ தான் அதை பற்றி நான் சொன்னால் உங்க கிட்ட அவள் பேச மாட்டாள். இந்த விஷயம் உங்களுக்கு தெரியும்ல.. அதை விட என் மனதில என் அம்மா, டாடி, என் மாமாச்சி, இதயா, அம்மாச்சி என் குடும்பத்தில் ஒருத்தி,  இவங்க மட்டும் தான் வேற யாரையும் நான் நினைக்க மாட்டேன். அப்படி ஒரு விசயம் நடக்காது. 

சித், அப்டியா! 

பிரியா கண்ணை துடைத்து கொண்டே நிஜமா! நிச்சயமா!. 

சித், எதுவா இருந்தாலும் சரி அவனை பற்றி நீங்க சொல்லணும் அண்ட் நீங்க சொல்லல நான் சொல்லுவேன். 

பிரியா, நானே நானே சொல்றேன்! எனக்கு கொஞ்சம் டைம் வேணும்!  

சித், அப்போ அவனுக்கு ஒகே சொல்லிட்டு சொல்ல போறீங்க சரி தானே!. 

பிரியா புருவம் சுருக்கி கொண்டே யாருக்கு ஓகே சொல்லணும்? 

சித், நத்திங்!. என வெளியே வந்தான். 

பிரியா இப்பொழுது அவனுடைய சூட்சம பதிலை புரிந்து கொண்டு அது! அது மட்டும் என்னைக்கும் நடக்காது! ஐ ஹேட் ஹிம் பாட்டம் ஆப் மை ஹார்ட்!  என சொல்லி கொண்டே வெளியே வர அந்த வார்த்தையை கேட்க கூடாத இரண்டு ஜோடி காதுகள் கேட்டு விட்டது. 

அது சதீஷ் தான்!. 

பிரியா வுக்கு ஒரு நிமிடம் சங்கடமாகி போக அதை காட்டி கொள்ளாமல் சித்தார்த் பின்னால் நடந்தாள். 

சதீஷ் உதடு மடித்து கடித்து கொண்டு அந்த சூடான மற்றும் குளிர்ந்த நீர் இரண்டையும் அவனே குடித்தான். 

சித்து நடந்து கொண்டே செல்ல பிரியா, சித்து பிளீஸ்!  

சித், நீங்க என்னமோ பண்ணுங்க! அன்ட் அவளுக்கு இப்போ ஃபீவர்!  அதோ அந்த ரூம்ல இருக்கா! 

அவன் சொன்னது தான் தாமதம் வேகமாக இதன்யா இருக்கும் அறைக்கு ஓடினாள். 

சதீஷ் பெரு மூச்சுடன் தலை கோதி கொண்டே நின்றான். 

சித் அவன் அருகில் சென்று தோல் மேல் கைகளை போட்டான். 

இதன்யா முதுகு காட்டி படுத்து கொண்டு இருந்தாள். அவளுக்கு பிரியா வந்தது தெரியாது. 

பிரியாவுக்கு சித்து சொன்னது எல்லாம் காதில் ஒலித்தது. 

இதயா… என அழைத்தாள். 

இதன்யா புருவம் நெருக்கி கொண்டே திரும்பி பார்க்க அங்கே பிரியா மூச்சு வாங்க நின்று கொண்டு இருந்தாள். 

இதன்யா….? 

பிரியா …? 

சதீஷ்….? 

தொடரும்.. 

EPI 153

இதன்யா புருவம் நெருக்கி கொண்டே திரும்பி பார்க்க அங்கே பிரியா மூச்சு வாங்க நின்று கொண்டு இருந்தாள். 

இதன்யா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து “என்ன நீங்க எப்படி? அவரு உன்னை கூட்டி வந்தாரா?”

பிரியா “என்ன சொன்ன? நீங்களா? நான் உனக்கு நீங்களா?”

“வேற எப்டி உங்களை கூப்பிட ? பூஜா கிட்ட சண்டை போட்டு பிரிந்ததும் நீங்க வாங்க போங்க அப்டின்னு தானே பேசினீங்க!”

பிரியா கோபமாக அருகில் வந்து “அவள பற்றி இப்போ எதுக்கு பேசுற? நான் உன்னை பார்க்க வந்திருக்கேன்! நீ ஜெயித்து விட்டாய்! நான் தோற்று விட்டேன்! உன்னை தேடி நானே வந்து விட்டேன்!”

இதன்யா, அவளை பற்றி நான் பேசுவேன்! உனக்கு நான் ப்ரெண்ட் அதே போல அவளுக்கும் நான் ப்ரெண்ட்! 

பிரியா,“ உன் இஷ்டம் நீ யார் கூட வேணாலும் பேசு! இப்போதைக்கு இது எனக்கான நேரம்!” என அருகில் வந்து அமர்ந்தாள். 

இதன்யா, “சொல்லுங்க மேடம்!”

உனக்கு ஃபீவர் அப்டின்னு கேள்வி பட்டேன்! 

இதன்யா, “எனக்கு என்ன? நான் நல்லா இருக்கேன்!”

அதன் பின் இருவருக்குள் மிக பெரிய அமைதி! என்ன பேசுவது என தெரிய வில்லை. 

பிரியா, பேச பிடிக்கலன்னா சொல்லிடு இப்படி என்னை அவமான படுத்தாத! அசிங்க படுத்தாத! 

இதன்யா விக்கி கொண்டே எனக்கா? உணக்கா? 

பிரியா அருகில் வந்து அவளை கட்டி அணைத்து கொண்டாள். இருவரும் அழுதனர். 

இதன்யா அவளின் முகத்தை பார்த்து என்ன ஒரு மாதிரி இருக்க? உனக்கு ஃபீவர்ரா!. 

பிரியா, ஆமா ஊசி போட போனேன்! அப்படியே சித் கால் பண்ணார்!. 

இதன்யா முறைத்துக்கொண்டே “அப்போ அவர் சொன்னார் என்று தானே நீ என்னை  பார்க்க வந்த, சோ  அவ்ளோ கஷ்டம் வேணாம் நீ கெளம்பு!”

பிரியா , சொல்றதை கேளுடி என்று அவள் கன்னத்தில் கடிக்க வந்தாள். 

இதன்யா,“ கடிக்காத வலிக்குது சொல்லு

பிரியா, “சரி சரி நான் கடிச்சா உனக்கு கஷ்டமா தான் இருக்கும்!”

இதன்யா,  ஓவரா பேசுற ஒன்னும் சரியில்ல ஒழுங்கா வாய மூடிட்டு விஷயத்தை சொல்லு!

உடனே ப்ரியா, “சித்துவுகு உன் மேல பாசம் அப்படியே கொட்டி வழியுது அதான் போன் பண்ணாரு!;உடனே பாக்கணும்னு சொன்னாரு உனக்கு ஃபீவர் என்று தெரிஞ்சது!  அதான் மனசு கேட்காம வந்துட்டேன்! எனக்கும் ஃபீவர் உன்ன பார்த்தா தான் என்னோட பீவர் சரியாகும் அதான் வந்தேன்.”

உடனே இதன்யா “சரி இப்போ தான் என்னை பார்த்துட்டல்ல கிளம்பு

 பிரியா, “என்னடி தொரத்துற நானா ஒன்னும் இங்க வரல சித்து தான் என்னை கூப்பிட்டு வந்தார்!”

 இதன்யா அவர் வரட்டும் நான் பார்த்துக்கிறேன் என்று முறைத்தாள்

பிரியா , ஏ அவரை ஒன்னும் சொல்லாதே பயங்கர டெரர் பீஸ் ஐயோ அவரோட கண்ண பாத்து நான் பயந்துட்டேன்.

இதன்யா, என்ன சொல்ற ?

“ஆமா அவரு என்னமா பேசுறாரு ! உனக்கு சப்போர்ட் பண்றாரு, அப்படியே  லா பாயிண்ட்டா  எடுத்து வைக்கிறாரு, என்னை குற்றவாளி ரேஞ்சுக்கு நிக்க வச்சு கேள்வி கேட்கிறார். தெரியுமா?”

இதன்யாவிற்கு இந்த நொடி உள்ளுக்குள் ஆயிரம் மலர்கள் பூத்துக் கொண்டிருந்தது .

உடனே பிரியா “எனக்கு வருத்தம் எல்லாம் ஒன்னும் இல்ல நீ சந்தோஷமா இருக்கணும். அதுதான் வேணும். உனக்குன்னு பர்சனல் இருக்கும் நான் உன் மேல ஓவரா, உன்கிட்ட ஓவரா தலையிடறது தப்புதான் என்னை மன்னித்துவிடு!”

உடனே இதன்யா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, நான் உன்கிட்ட சொல்லி இருக்கணும், சொல்லாதது என்னோட தப்பு தான்! சாரி பிரியா! எனக்கு இது திடீர்னு நடந்து போச்சு!

ப்ரியா, “சரி அத விட்டு தள்ளு நீ சித்தார்த்த கல்யாணம் பண்ணிக்கிட்ட!  இப்போ நீ இதன்யா சித்தார்த்துக்கு ப்ரமோஷன் ஆகிட்ட ,எனக்கு ரொம்ப சந்தோஷம்! நீ அவரை  ஒரு நிமிஷம் கூட பிரியாம சந்தோஷமா இருக்கணும்! அதுதான் எனக்கு வேணும்! மற்றபடிக்கு நான் ஹாப்பி தான்! அதுவும் எனக்கு பயமா இருந்தது. சித்து  எங்க உன்னை ஏமாத்திடுவார் என்று நான் நினைச்சேன், ஆனா சித்து அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ,நல்ல கேரக்டர்!”

இதன்யாவிற்கு இப்பொழுது இன்னும் பயம் தொற்றுக் கொண்டது. இவளிடம் ஒப்பந்த திருமணம்  நாங்க ரெண்டு பேரும் ஒப்பந்தம் திருமணம்தான் பண்ணிக்கிட்ட விஷயம்  தெரிஞ்சா என்ன நடக்கும்?  என்று யோசிக்க உடனே மூக்கு எல்லாம் வியற்க்க ஆரம்பித்தது.

பிரியா, என்ன டி ஒரு மாதிரியா உட்கார்ந்திட்டு இருக்க? 

ஒன்னும் இல்ல சும்மா

பிரியா, அப்புறம், அப்புறம் என்ன நடந்துச்சு ஃபர்ஸ்ட் நைட்ல!. என்று கேட்டு இன்னும் அருகில் நெருங்கினாள்.

இதன்யா, உனக்கு வேற பேச்சே இருக்காதா! அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல !முதல்ல நீ தள்ளி போய் உட்காரு! நீ நினைக்கிற சீன் எல்லாம் இங்க கிடையாது!

 பிரியா “பாருடா இதையெல்லாம் என்கிட்ட சொல்ல மாட்ட ! நீங்க எதைத்தான் என்கிட்ட சொல்ற? உண்மையை சொல்லு  முன்பை விட  இப்ப நீ ரொம்ப பாலிஷா தெரிகிற கண்டிப்பா ஏதோ இருக்குது ஒழுங்கா சொல்லிடு!”

“ ஒன்னும் இல்ல அதெல்லாம் இல்ல எல்லாமே படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் தான்!”

ப்ரியா, படிச்சு முடிச்சுக்கலாம் அது ஒரு பக்கம் இருக்கட்டும் , நீ இதை பத்தி சொல்லு!  அதுக்கு தான் நிறைய பிரிகாஷன் இருக்குல்ல சொல்லு சொல்லு !

இதன்யா நெற்றியை தேய்த்து கொண்டே “பிளீஸ் டி தயவுசெய்து விடு அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கல!”

ஒண்ணுமே நடக்கலையா?  என்று பிரியா வருத்தத்துடன் கேட்டாள்.

இதன்யா, உனக்கு என்ன அவ்வளவு வருத்தம்!

 பிரியா நடிக்காத  ஒரு முத்தம் கூட ,ஒரு ஹக்கு அது கூட இல்லையா!..

உடனே இதன்யா, “ஓ இந்த அளவுக்கு கேட்கிறல்ல நீ நல்லா வெயிட் பண்ணிட்டு இரு!  இதே போல நீயும் ஒரு சூழ்நிலைக்கு வருவ!  உனக்குன்னு ஒரு ஆள் வரட்டும் டி! அப்போ உன்னை பார்த்துக்கிறேன்! என்னை எவ்வளவு கொஸ்டின் கேட்டு குடையுற ! நான் அவங்க கிட்டயே போய் கேட்பேன்!”

பிரியாவிற்கு இதை கேட்டது   முகம் வியர்க்க ஆரம்பித்தது.அந்த நொடி  சதீஷ் முகம் தான் அவள் முன்னாள் வந்து நின்றது. 

“ என்ன மேடம் சைலன்ட் ஆயிட்டீங்க!  இத சொன்னதுக்கே சைலண்டா இருக்கல்ல வரட்டும் ஆள் மட்டும் வரட்டும்!  நான் என்ன பண்றேன்னு பாருடி! ”என்று இதன்யா சிரித்தாள்.

இப்போது தான் அவளுக்கு மீண்டும் வந்த காணாமல் போன சந்தோஷம் கிடைத்தது போல் ஒரு உணர்வு ஏனென்றால் வாயாடி ப்ரியா இதன்யாவின் அருகில் இருக்கிறாள்.

பிரியா முகத்தை துடைத்துக் கொண்டேன் இதயா உன்கிட்ட ஒரு விஷயம் என்ன சொல்லனும்!

என்ன? என இதன்யா கேட்டுக் கொண்டே அவளது கழுத்தில் கை வைத்து காய்ச்சலை தொட்டுப் பார்த்தாள்.

 பிரியா தயங்கிக் கொண்டே அது வந்து!..  நீ கூட ஊருக்கு போயிருந்தல்ல!..

இதன்யா, எப்போ? 

பிரியா அதுதான் சித்து கூட நீ ஊருக்கு போயிருந்தியே என்று பதட்டத்துடன்  பார்த்தாள்.

இதன்யா அவள் சொல்வதில் கவனம் செலுத்தாமல் ஃபீவர் இன்னும் இருக்கு போல உனக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கலாமா!  இங்கே எனக்கு தெரிஞ்ச டாக்டர்  இருக்காங்க!  அவங்க அவருக்கு ரிலேஷன் நான் இப்ப போன் பண்ணி வர சொல்லட்டா? 

பிரியா அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டே ஒரு நிமிஷம்! நான் சொல்றதை கேளு! என்று மிகவும் பதட்டத்துடன் அவள் முகத்தை பார்த்தாள்.

இதன்யா, என்ன விஷயம்?

பிரியா, அதான் நீ ஊருக்கு போயிருந்தல்ல!..

“எத்தனை தடவை இதையே சொல்லுவ அடுத்தது என்னன்னு சொல்லு பிரியா!”

நான் சொல்லிடுறேன் நீ ஊருக்கு போய் இருந்த டைம்ல என்கிட்ட ஒருத்தன் வந்து…

 இதன்யா புருவம் நெருக்கி  என்ன? என்ன நடந்தது? தெளிவா சொல்லு?

பிரியா, நான் வேணும்னு மறக்கல! அது தேவையில்லாத விஷயம் என்று நினைத்தேன்! அதனால தான் உன் கிட்ட சொல்லல!

இதன்யா, சந்தோஷமாக பிரியாவை பார்த்து உன்னை  பொண்ணுன்னு நினைச்சு ஒருத்தன் ப்ரொபோஸ் பண்ண வந்திருக்கானா?  ஆச்சரியமா இருக்கே? 

 பிரியா மனதில் “ ப்ரொபோஸ்சா பண்ண வந்தான்! என்னை கிஸ் பண்ண வந்திருக்கான்!  முத்தம் கொடுத்து இருக்கான்!  என்ற மனதிற்குள் திக் திக் என்று இருந்தது.

சொல்லு அப்புறம்? 

அந்த நாய எதுல அடிக்கிறதுன்னு தெரியல?  என் கண் முன்னாடியே சுத்திட்டு இருக்கும்..அந்த நாய் இருக்கும்போது கல் இருக்க மாட்டேங்குது! கல் இருக்கும் போது அந்த நாய காணோம்! என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

இதன்யா ,சொல்லு! யார் அந்த பையன்? எந்த டிபார்ட்மெண்ட்?

பிரியா, எந்த டிபார்ட்மெண்ட்டும் தெரியாது என்கிட்ட வந்து தப்பா..

இதன்யா, அந்த அளவுக்கு போயிட்டானா? அழகா இருந்தானா? என்ன நடந்தது? என்று தொடர்ச்சியாக கேள்வியை கேட்டாள்.

பிரியா   மனதில் அந்த சதீஷ் அவளுக்கு முகம் எல்லாம் முத்தமிட்டது நினைவு வந்தது. என்ன இளவு இதெல்லாம் நினைப்பு வருது! ச்சீ! என நினைத்தவள் கொஞ்சம் பதட்டத்துடன் நின்றாள். 

ஹே என்ன ஆஃப் ஆகிட்ட!. 

பிரியா, இதயா!  அது வந்து!  அந்த பையன்! 

என்ன ?உன்ன? 

என்னை!. 

 இதன்யா முகத்தில் கோபத்துடன் உன்ன என்ன பண்ணான் ? உனக்கு அவன புடிச்சிருக்கா? 

பிரியா முகத்தை துடைத்துக் கொண்டே சொல்றத தயவு செய்து கேளுடி என்று அழுதே விட்டாள்.

இதன்யா, எதுக்கு லூசு இப்போ அழற?

பிரியா, நான் சொல்றதை கேளு அதுக்கப்புறம் நீ பேசுவ 

இதன்யா, சரி சொல்லு!  அந்த பையன் என் பக்கத்துல வந்து!. என் என்று நிறுத்தியவள் மனதுக்குள் முத்தம்!.. முத்தம்!.. கொடுத்தான். என்று கூறி கொண்டாள்.

ஹே என்ன டி சீக்கிரம் fill பண்ணு fill in the blanks அப்படியே இருக்கு!

பிரியா சாக் ஆகி அவளை பார்த்து“ என்ன fill in the blanks பத்தி சொல்றா! ஒரு வேளை அவனை பற்றி!. இருக்காது அப்படி இருக்காது! இவள் கிட்ட அது சதீஷ் என்று சொல்லிவிட்டால் என் கதை முடிந்து விடும்! அவனும் கண் முன்னாடியே இருப்பான்! மூணு பேரும் சந்திக்கிற நிலை!  கொஞ்சம் கடினமா இருக்கும்! இதன்யா இனி என் பக்கமே திரும்ப மாட்டா! என்கிட்ட பேசவே மாட்டா! அதைவிட சித்தார்த் சொன்ன மாதிரி நடந்துச்சுன்னா? என்ன பண்றது? ”

இதன்யா, ஹே மாடு என்ன பண்ற?..

உடனே ப்ரியா  கொஞ்சம் தன்னை சரி செய்து கொண்டு அவன் என் கைய புடிச்சு இழுத்தாண்டி!.

இதன்யா ஒரு பெருமூச்சியை விட்டு கோபத்துடன் அவளை முறைக்க ஆரம்பித்தாள்.

பிரியா இப்ப எதுக்கு என்ன முறைக்கிற?

 இதன்யா இத்தனை நாள் கழிச்சு இப்போ வந்து இத பத்தி என்கிட்ட சொல்ற? அப்போ நீ எனக்கு!.. என்று ஆரம்பிக்க

பிரியா ,எது நடக்க கூடாதுன்னு நினைத்தேனோ அது நடக்க போவது போல இருக்கே!  ப்ளீஸ் இதயா நான் உன் கால்ல விழ வா! உனக்கு கால்ல முத்தம் கொடுக்கவா! உன்னை தூக்கி சுத்தவா! தோப்புக்காரனை போடவா! பிளீஸ் இது  முக்கியமான விஷயம் இல்லன்னு எனக்கு தோணுச்சு! அதனாலதான் நான் அதை பத்தி உன்கிட்ட சொல்லல! ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு! என்று கெஞ்சி அழவே ஆரம்பித்தாள்.

இதன்யா சரி அதை விடு அவன் யாருன்னு உனக்கு தெரியுமா? நான் அவனை பார்த்திருக்கேனா?

பிரியா, நீ எப்போ எங்க காலேஜ் வந்த? பாக்குறதுக்கு?

இதன்யா,இப்போ நீயும் நானும் ஒரே காலேஜ் தானே! அவரு இப்போ காலேஜ் மாத்திட்டாரு தானே!

பிரியா அவளை ஷாக் ஆகி திரும்பிப் பார்க்க…

#-#-#

இங்கே சித்தார்த்  சதீஷின் தோள்களின் மேல் கையை போட்டான்.

சதீஷ் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான்.

சித்தார்த் அவள நீ விழ வச்சாகனும் மச்சி!. 

சதீஷ் முகம் திரும்பாமல் அப்படியே நின்று கொண்டிருக்க..

சித்தார்த் அவன் முகத்தை திரும்பி என்னை பாருடா!..

 சதீஷ் , விடுடா சித்து என்று அலுத்துக் கொண்டான்.

சித்தார்த் நீ இப்போ எதுக்கு கவலைப்படுற?

அதை நீ கேக்குறியா என்று ஒரு பார்வை பார்த்தான்.

சித்,  லிட்டில் ஹாட்ட வச்சு அவளை பயமுறுத்தினால்தான் அவ எதாவது பண்ணுவா! அப்பத்தானே உன்னோட லவ்வுக்கு ஈசியா இருக்கும்! அதனால உங்க லவ்வுக்கு நான் ஹெல்ப் பண்ண மச்சி!..

சதீஷ் , இப்படி பொய் உருட்டு உருட்டிட்டு இருக்காத!  இதன்யா அழுதான்னு அப்படியே என்னன்னா சீன் போடுற? பில்டப்படுற? எல்லாம் என் நேரம் டா! உனக்கு கூஜாவா இருக்கன் பாரு! அவ சொல்றதுல தப்பே இல்ல!

சித்தார்த், நான் ஒன்னும் உன்னை எனக்கு கூஜாவா இருக்க சொல்லலையே? அப்டின்னா உனக்கு பூஜா ஓகேவா! 

சதீஷ் கொஞ்சம் கோபமாக “விளையாடத சித்து!  நான் சீரியஸா பிரியாவ லவ் பண்றேன்! சும்மா பேருக்கு நீ தன்யாவை லவ் பண்றேன்னு, நான் ஒன்னும் ப்ரியாவை லவ் பண்ணல, எனக்கு அவளோட எல்லாமே பிடிச்சிருக்கு! நான் லவ் பண்றேன்! அவ பேச்சு பிடிச்சிருக்கு! அவளோட கோபம் கூட பிடிச்சிருக்கு! இப்போ என்னை வெறுத்துட்டு போறா பாரு அது கூட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு! நான் அவளை லவ் பண்றேன்! சோ நீ வந்து பூஜாவை  சம்திங்  அவங்க  இவங்க அப்டின்னு சேர்த்து வச்சு பேசாத மச்சி! நான் ரொம்ப சீரியஸா இருக்கேன் டா! ”என்று உண்மையாகவே கூறினான்.

ரொம்ப ஓவரா போற சரி அத விடு! பிரியா நிஜமாகவே உன்ன லவ் பண்றாடா! உனக்கு புரியுதா இல்லையா?  என்று சித்தார்த் மறுபடியும் ஆரம்பித்தான்.

சதீஷ் முகத்தை ஒரு முறை மூடிக்கொண்டே துடைத்தவன் எப்படி டா சொல்ற? என கேட்டான்.

சித்  நீ வேணா பாரு அவ இதன்யா கிட்ட போய் முழு கதையும் ஒட்டி இருக்க மாட்டா!

சதீஷ் புருவம் உயர்த்திக்கொண்டே என்ன சொல்ற?  நீ சொல்றது எனக்கு புரியல ?

சித்தார்த் இதனால தான் நீ இப்படி தத்டியா இருக்க நாயே! என்று கூறினான்.

சதீஷ், சொல்லுடா பாரு என்னை  ஹார்ட் ஆப் தி பாட்டம், சாரி பாட்டம் ஆப் த ஹார்ட் ல இருந்து  வெறுக்கிறேன்னு சொல்லிட்டு போறா!  எனக்கு எப்படி தெரியுமா இருக்கு?

சித், அவள அந்த அளவுக்கு லவ் பண்ற தானே!  அப்போ அந்த அளவுக்கு அவ மேல நீ வேறுப்பையும் காட்டணும் என்று சித்தார்த் கூறினான்.

சதீஷ் என்ன சொல்ற? 

சித்தார்த் ,“நமக்கு ரொம்ப பிடிச்சிருக்காங்க அப்படின்னா நம்மளோட அன்பை தாங்கிக்கிற அளவுக்கு  சக்தி இருக்கணும், நம்பளோட கோபத்தை தாங்கிக்கிற அளவுக்கு அங்களுக்கு சக்தி இருக்ககனும், நம்மளோட வெறுப்பை தாங்கிக்கிற அளவுக்கு அவங்களுக்கு சக்தி இருக்கணும்!அவ்ளோதான்! இதுதான் என்னோட ரூல் உனக்கு பிடிச்சா நீ பாலோ பண்ணு!

சதீஷ், புரியாமல் என்னடா உளர..

சித்தார்த் , இன்னும் ஒரு 50 வருஷம் வாழ்வோம்  அப்டின்னு  வச்சுக்க, இந்த 50 வருஷமும் இப்படியே ஒட்டிக்கிட்டே இருக்க மாட்டோம்!  சண்டை வரும், காதல் வரும், அடிப்போம், பிடிப்போம் எல்லாமே நடக்கும்ல்ல அதனால நீ  அவ கிட்ட பிடிச்சிருக்கு பிடிச்சிருக்குன்னு நீ நீ பூனை மாதிரி சுற்றி கொண்டு இருந்தியே! இனி  அவள்  பூனை மாதிரி உன்ன சுத்த வை! என்று சித்தார்த் கூறினான்.

சதீஷ் சுத்தம்  கொஞ்சம் ஏதோ போயிட்டு இருந்தது. இப்பதான் நீ கொஞ்ச நேரத்துக்கு சிறப்பா பண்ணிட்ட!.

உடனே சித்தார்த் அதெல்லாம் இல்ல அவ உன்னிடம் விழுந்துட்டா பாரு! அவள் M.sc  இந்த ரெண்டு வருஷம் முடியறதுக்குள்ள உன்கிட்ட வந்து சொல்லுவா பாரு என்று கூறினான்.

சதீஷ் எப்படி சொல்ற நான் தான் ஒவ்வொரு தடவையும் அவகிட்ட போயி அவமானப்பட்டு தான வரேன் அவளை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு! 

சித்தார்த் , கொஞ்சம் சிரித்துக் கொண்டே என்ன சொல்ற? 

சதீஷ் ,சத்தியமா சொல்றேன் டா பிரியாவ பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா! 

 சித்தார்த் பயப்பட தேவையில்லை நல்ல பொண்ணுடா அது தெரிஞ்சு தான்டா இப்படி நாய் மாதிரி சுத்திட்டு இருக்கேன்.

சித், அங்கதான் நீ தப்பு பண்ற நாய் மாதிரி சசுத்துற உன்ன அவள் கொஞ்சனாளா!  இல்ல உன்ன கொஞ்சி விட்டாளா?

ரெண்டு நடக்கல என்னை துரத்தி அடிக்கிறா!

சித்தார்த் சரி அன்னைக்கு எங்க கிஸ் பண்ண என்று கேட்டான். 

சதீஷ் ஷாக் ஆகி என்னடா சித்து  இப்படி பர்சனலா கேக்குற? 

பெரிய பொடலாங்கா பெர்சனல்!  அவளே வந்து நீ கிஸ் பண்ண விஷயத்தை சொல்லி என் கிட்ட ஒரு அப்பு வாங்கின மறந்து போச்சா

சதீஷ் லிப் விட்டு முகத்தில் கிஸ் பண்ணேன். அவ்வளவுதான்! 

சித், அப்புறம் அவ வீட்டு பக்கத்துல எங்க கிஸ் பண்ண?

சதீஷ், ம்ம் கன்னத்தில் கொடுத்தேன்

சித், அப்போ லிப்ப எதுக்கு விட்டு வச்ச என்று கேட்டான்.

சதீஷ் முதல் முத்தம் அதுவும் இதழ் முத்தம் ஒரு கவிதை டா!  அதுவும் உனக்கு புரியாது!  முதல் முத்தம் ரெண்டு பேருக்கும் விருப்பமா கொடுக்கணும்! அந்த முத்தம் வாங்குறவங்களுக்கும் சரி கொடுக்குறவங்களுக்கும் சரி ஸ்வீட்டா இருக்கணும், மறக்க முடியாத அளவுக்கு இருக்கணும், அதுவும் அவங்களோட சம்மதத்தோட இருக்கணும், அது தானா நடக்கணும் அதனால தான் அவளுக்கு  எப்போ இஷ்டமோ அப்ப கொடுக்கலாம்னு விட்டு வச்சிருக்கேன். 

சித்தார்த், உனக்கு எதுக்கு கவிதை! அப்போ கவிதையே எழுதிட்டு இருந்தால் காவியம் எப்போ படைப்ப? 

சதீஷ், நேரம் வரும்!.. என போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தான். சதீஷ் மனம் இன்னும் கவலையில் தான் இருந்தது. 

சித், “பிரியாவை  விட்டால் விடிய விடிய பேசுவா அவளை கொண்டு போய் வீட்டில் விட்டு வந்திடு!”

சதீஷ், நானா! 

ம்ம் நீ தான்! நீ போ நான் அனுப்பி வைக்கிறேன்! 

சதீஷ், சரி அப்புறம் என்னை பற்றி இதன்யா கிட்ட சொன்னாளா அப்டின்னு கேளு சித்து! கேட்டு போன் பண்ணு டா!  

சித், ம்ம் நீ போ! என சொல்லும் நேரம் ஜியா கால் செய்தாள். 

சொல்லு ஜியா!  

பாஸ் இன்னிக்கு ஐடி பாய்ஸ் மீட்டிங் இருக்கு!. 

இன்னும் 20 நிமிடம் நான் அங்கே இருப்பேன். என கூறி போன் வைத்தான். 

கதவை தட்டி கொண்டே உள்ளே வந்தான். 

பிரியா அவனை பார்த்ததும் எழுந்து நின்றாள். 

இதன்யா சிரித்த முகத்துடன் இருந்தாள். அவளின் முகத்தை பார்த்ததும் சித்தார்த்துக்கு எதையோ சாதித்த உணர்வு! அவள் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும். 

பிரியா, இதயா பாய் நான் கிளம்புகிறேன்!  

சரி நாளைக்கு போன் பண்றேன். என சொல்லி விட்டு அவள் வெளியே செல்ல.. 

சித், உங்களுக்கு ஃபீவர் போல ஒரு இஞ்செக்சன் போட்டுக்கொங்க! 

இல்ல சார் எனக்கு ஃபேமிலி டாக்டர் இருக்காங்க! அவங்க கிட்ட போட்டு கொள்கிறேன். 

சித், நானும் ஃபேமிலி டாக்டர் பற்றி தான் பேசிட்டு இருக்கேன். சதீஷுடைய அண்ணன் டாக்டர்! கயானகாலஜிஸ்ட்!  

பிரியா, சார் பிளீஸ்!. 

சித், ஐம் ஜஸ்ட் kidding நீங்க ரொம்ப ஸ்ட்ராங் எனக்கு தெரியும் போயிட்டு வாங்க! 

பிரியா எதுவும் சொல்லாமல் கீழே சென்றாள். 

இப்பொழுது தான் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்தது. 

சித், இப்போ சிரி டி! உன்னோட ஹாப்பியின் கீ பிரியா தான! இப்போவாச்சும் கொஞ்சம் சிரி! 

இதன்யா ஆள் காட்டி விரலை அவனை காட்டி அழைத்தாள். 

ம்ம் என்ன? 

பக்கத்தில் வாங்க!. 

சித், ம்ம் சொல்லு!. 

அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள். 

சித், எதுக்கு இந்த திடீர் முத்தம்! 

நீங்க தானே சொன்னீங்க தேங்க்ஸ் பதிலா கிஸ் தந்தேன். 

சித், சரி டி! என அவன் விலகி உடை மாற்ற உள்ளே சென்றான் 

பத்து நிமிடத்தில் வெளியே வந்தான். ஜியா மீண்டும் அழைத்தாள். 

சித், இதோ வரேன் ஜியா ஜக்கு பாய் கிட்ட ரெடியா இருக்க சொல்லு!. 

ஓகே பாஸ் என போனை வைத்தாள். 

சித், நீ கண்ணை மூடி தூங்கு நான் முக்கிய வேலையா வெளியே போயிட்டு வந்துடுவேன். 

எவ்ளோ நேரம்! .

இப்போ வே வரேன் மா! 

இங்கே சதீஷ் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான். 

பிரியா தயக்கத்துடன் வந்தாள். சதீஷ் ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தான். 

பிரியா…? 

தொடரும்…

EPI 154

இங்கே சதீஷ்  கார் பக்கம் திரும்பி நின்று கொண்டு தலையை கோதி கொண்டே நின்றான். 

பிரியா தயக்கத்துடன் வந்தாள். காரின் அருகில் வந்தாள். அந்த நேரம் அவளுடைய போன் ஒலிக்க ஆரம்பித்தது. 

ஹலோ மாமாச்சி!. 

இல்ல இப்போ தான் 10 வது டோக்கன் நான் 15 கொஞ்சம் நேரம் இருங்க நான் சொல்லும் போது வாங்க என கூறினாள். 

சதீஷ்க்கு அவள் பேசும் சத்தம் கேட்டது. திரும்பி பார்க்க வில்லை அப்படியே ஜடம் போல நின்றான். 

பிரியா அவன் அருகில் சென்றாள். ஆனால் காரில் ஏற வில்லை. 

சதீஷ், போலாமா மேம்! 

பிரியா, “வேணாம் ஸார் நான் நடந்து போயிக்குவேன்! அன்ட் கூட்டி வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!”

சதீஷ்,“ பாட்டம் ஆஃப் தி ஹார்ட்ல இருந்து சொல்லி இருக்கீங்க ஐ ஃபீல் ஹேப்பி! பட் இப்போ உங்களை கொண்டு போய் விடனும் இது சித் சார் ஆர்டர் சோ வாங்க!”

பிரியாவுக்கு மிகவும் வருத்தமாக போனது! அப்போ நம்ம சொல்றத கேட்டு விட்டானா! என்ன பண்றது? என கவலையுடன் ஏறி கொண்டாள். இன்னொரு மனதில் அவன் கேட்டால் என்ன கேட்க வில்லை என்றால் என்ன அவனை உனக்கு பிடிக்காது! அதை மட்டும் உன் மனசுல வச்சுக்க! அவனை உனக்கு பிடிக்க கூடாது அவன் மேல் எந்த சிம்பதியும் வர கூடாது. என கூறி கொண்டாள். 

கார் மிகவும் அமைதியாக சென்றது. சதீஷ் எதுவும் பேசவில்லை. பாடல்கள் ஓட வில்லை. அமைதி மட்டுமே . 

இங்கே பூஜா வுக்கு அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. இந்த ஸ்நாக்ஸ் ட்ரீட் சாக்கு வைத்து அவனுக்கு போன் செய்தாள். 

தமிழில் “கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்! காதல் என்னும் கடிதாசி நீ என்றென்றும் அன்புடன் தான்!” என இந்த வரிகள் போனில் ஒலித்தது. 

சதீஷ் ஒரு வித சலிப்புடன் போனை வைத்தான். புது எண்ணாக இருந்தது. இந்த பாடலை பிரியாவின் நினைவாக அன்று அவன் துள்ளி குதித்த நேரம் தமிழில் மென கெட்டு கட் செய்து வைத்தான். இன்று அந்த பாடல் அவனுக்கு சலிப்பாக இருந்தது. கொத்தாக அவளுக்காக துடித்து கொண்டு இருந்த இதயத்தை இன்று பிடுங்கி கீழே போட்டு விட்டாள். அந்த வருத்தம் தான்! 

சதீஷ் காரை ஓட்டி கொண்டே ஆன் செய்து வைத்தவன். ஹலோ எவரு? என பழக்க தோஷத்தில் தெலுங்கில் பேச ஆரம்பித்தான். 

பூஜா, “ஹலோ நான் பூஜா பேசுறன்! நீங்க சதீஷ் சார் தானே! அண்ணிக்கு வேகன்ட் ஃபில் பண்ண நம்பர் கொடுத்தீங்க!”

சதீஷ், “ஓ சாரி பூஜா! சாரி மேம்! புது நம்பர் ஃபர்ஸ்ட் டைம் கால் பண்றீங்க எனக்கு தெரியல மேம்!”

பூஜா, ஓகே சார் இட்ஸ் ஓகே!  

பிரியா கண்களை மூடி கொண்டு வந்தவள் காதுகளில் பாடல் வரிகளும் அதன் பின் ஒலித்த பெயரும் மனதை வாட்டி போட்டது. சட்டென முளித்து பார்த்தாள். 

சதீஷ், ம்ம் சொல்லுங்க! 

பூஜா, ட்ரீட் கேட்டீங்க!. 

சதீஷ், சாரி மேம் அப்போ டைம் இருந்தது. இப்போ கொஞ்சம் பிசி!  

பூஜா, இட்ஸ் ஓகே சார் நீங்க பாருங்க என சோகமாக மனதுடன் போனை வைக்க சென்றாள். 

உடனே சதீஷ் , மேம்! ஹலோ லைனில் இருக்கீங்களா! 

ம்ம் சொல்லுங்க சார்! 

நாளைக்கு ஓகேவா!. என கேட்டான். 

பூஜா மனதில் மத்தாப்பு குலுங்கியது. ஓகே சார்! ஓகே என கூறியவள் உங்க கிட்ட ஒரு விசயம்!. 

ம்ம் சொல்லுங்க!. 

“என்னை பேர் சொல்லி கூப்பிடுங்க மேம் அப்ப்படின்றது டூ மச்! சோ பூஜா ஓகே சார் பேர் சொல்லுங்க!”

சதீஷ் முகம் புன்னகையில் வளைந்தது. ஓகே!. இனி அப்படி சொல்றேன். 

பூஜா, “அப்போ நாளைக்கு மீட் பண்ணலாம்!” என கூறினாள். 

ஓகே குட் நைட் என போனை வைத்தாள். 

சதீஷ் மீண்டும் பழைய முக பாவத்துக்கு வந்தவன். போனை அருகில் உள்ள இருக்கையில் தூக்கி போட்டு விட்டு காரை ஓட்டி சென்றான். 

பிரியாவுக்கு இப்பொழுது என்ன செய்வது என ஒன்றும் புரிய வில்லை. சிறிது நேரத்துக்கு முன் எடுத்த முடிவு தவறோ என்று தோன்றியது. அந்த பூஜா! அது அவள் தான்! இவனுக்கு எதுக்கு போன் செய்கிறாள். ச்ச!  என கோபம் கோபமாக வந்தது. 

சதீஷ் ஹாஸ்பிடலின் அருகில் வந்து விட்டான். காரை நிறுத்தி விட்டு அவளை கண்ணாடி வழியாக பார்த்தான். அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள். 

பிரியா மனதில் “நாளைக்கு அவளை சந்திக்க போகிறான்! எதற்கு பார்க்க வேண்டும் ஏன் பார்க்க வேண்டும்? இவனை பார்க்க அவளுக்கு என்ன அவசியம்!”என நினைத்து முகம் எல்லாம் உப்பி போனது. 

சதீஷ் காரில் அவளையே வெறித்துப் பார்த்தான். மனதில் “ஒருவேளை நம்ம பற்றி சொன்னதுக்கு வருத்த படுகிறாள் போல! அப்படி நடக்குமா! அவள் மனதில் எனக்காக எண்ணம் இருக்குமா!” என நினைத்தான். 

பிரியா அனைத்தையும் நினைத்து நினைத்து கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அழ ஆரம்பித்தாள். எதுவோ சரி இல்லை என்று உணர்து அவளை உற்று பார்த்தான். உடனே சீட் பெல்ட் கலட்டி விட்டு வேகமாக காரின் கதவை திறந்து கொண்டு பின்னால் சென்றான். 

மேம்! மேம் என்ன ஆச்சு? என கதவை திறந்து அவளை பார்த்தான். 

பிரியா அவனுக்கு பதில் சொல்லவே இல்லை. சதீஷ், “என்ன ஆச்சு! என முன்னால் இருக்கையில் இருக்கும் வெந்நீர் ஃப்ளாஷ்க் எடுத்து அவளிடம் நீட்டி மேடம் என்ன ஆச்சு? எதுவும் ஃபீவர் அதிகமா இருக்கா!”

பிரியா கோபத்தில் ஒன் ஒன்னும் இல்ல!. சார் கொஞ்சம் தள்ளுங்க!  

சதீஷ், சொன்னால் தானே தெரியும்! நல்லா தானே வந்தீங்க இப்போ என்ன ஆச்சு! 

பிரியா, நீ நீ தான் என்னோட பிரச்னை! உன்னை எனக்கு!  என மீண்டும் அழ ஆரம்பித்தாள். 

சதீஷ் அவளுக்கு தள்ளி அமர்ந்தவன். “நான் ஒன்னுமே பண்ணல! உங்க கிட்ட சொன்னது போல தானே நடந்து கொள்கிறேன். முதலில் இந்த தண்ணிய கொஞ்சம் குடிங்க!”

பிரியா, எதுக்கு என்னை டார்ச்சர் பண்ற? என்னை கஷ்ட படுத்திற!. 

சதீஷ்,இல்லையே நான் என்ன பண்ணேன்!. 

பிரியா, நீ நினைப்பது எப்பவும் நடக்காது. நான் உன்னை லவ் பண்ண மாட்டேன்! என சொல்லி கொண்டே அழுதாள். 

சதீஷ் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். 

ஒரு சில நிமிடம் கழித்து முகத்தை அழுத்தி துடைத்து கொண்டவன். “சரி பண்ண வேணாம் பிரியா! விடு! நான் உன் பின்னாடி இனி வரல! சித்தார்த்  சொன்னதாக தான் பிக் அப் பண்ண வந்தேன்!”

பிரியா முகத்தை துடைத்து கொண்டு கொஞ்சம் தன்னை அசுவாச படுத்தி கொண்டாள். 

சதீஷ், “கொஞ்சம் தண்ணி குடி!”

பிரியா, கொடு என கையை நீட்டினாள். சதீஷ் அவளிடம் நீட்டினான். 

பிரியா ஒரு மிடுக்கு குடித்து அருகில் துப்பி விட்டாள். ஹே ஸ் ஹா சுடுது! அய்யோ எருமை மாடு! கொதிக்கிற தண்ணி அய்யோ ஸ்ஸ் என அலறி கொண்டே பாட்டிலை நீட்டினாள். 

சதீஷ், பிரியா என்ன ஆச்சு? என அவன் பாட்டிலை மூடி விட்டு அவளை பார்த்தான். 

பிரியாவின் நுனி நாக்கு சிவக்க வெளியே நீட்டி! ஸ்ஸ என குலுங்கி ஆடினாள். 

சதீஷ் ரொம்ப சூடா இருக்கா சாரி சாரி!  எனக்கு தெரியல பிளீஸ்! 

பிரியா கொஞ்சம் நாக்கு உளறி கொண்டே இங்கே பாரு! நாயே!. என நீட்டி காட்டினாள். சதீஷ் அவளின் அருகில் நெருங்கி இங்கே காட்டு சாரி சாரி என அவளின் உதட்டுக்கு அருகில் வந்து ஊதி கொண்டே இருந்தான். சாரி சாரி! என சொல்லி கொண்டே ஊத அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். 

சதீஷ் அவளின் அதிர்ச்சியை பார்த்து என்ன ஆச்சு? 

பிரியா, நீ இப் இப்போ என்ன பண்ணிட்டு இருக்க! எதுக்கு என் பக்கத்தில் வந்த!  

சதீஷ், ஹே சாரி சாரி நீ தானே சொன்ன! நாக்கு பர்ன் ஆகுதுண்ணு….  அதான் ஊதி விட்டேன்!  

பிரியா,“ ஹே தள்ளி போ!” என வேக மூச்சுடன் கூறினாள். 

சதீஷ், எதுக்கு இப்படி ஃபாஸ்ட்டா ப்ரீத் பண்ற! எதுவும் பிரச்னையா!  

பிரியா, நீ த தள்ளி போ!. 

சதீஷ் தள்ளி கொண்டான். அவள் ஜன்னல் பக்கம் திரும்பி தன்னை அசுவாஸ படுத்தி கொண்டு திரும்பி நான் போறேன்! இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாத!”

சதீஷ், பிரியா! பிளீஸ் டி! கொஞ்சம் யோசித்து பாரேன்!  என மனம் மௌன மொழிகளில் கேட்டது. 

பிரியா, கதவை திறந்து கொண்டு இறங்க செல்ல அப்பொழுது தான் போன் நினைவு வர உள்ளே இல்லை  போனை பார்த்தாள். எங்கே போச்சு? என தேட! 

மேம் என்ன ஆச்சு? 

என் போன்! நீ கொஞ்சம் நகரு பாரு!. என சொல்ல சதீஷ் நகர்ந்தான். இதோ இங்கே இருக்கு என அவன் முன்னும் பின்னும் நகர அது இருக்கையின் ஓரத்தில் விழுந்தது. 

பிரியா, ஹே எடு! எடுத்து கொடு!. 

சதீஷ் ஒரு நிமிடம்!  என சொல்லி பின்சு எடுக்க அவனால் முடிய வில்லை. 

என்ன ஆச்சு! 

எடுக்கக் முடியல!  

பிரியா, தண்ட நாய்! என சொல்லி கொண்டே அவன் அருகில் வந்து கொஞ்சம் நகரு இந்த பக்கம் வாடா! என சொல்லி கொண்டே கைகளை கீழே விட்டாள்.

சதீஷ், “எனக்கு கொஞ்சம் மரியாதை கொடு நான் உன் காலேஜ்ல பெரிய இடத்தில் இருக்கேன்!”

பிரியா, மரியாதைய எப்பவோ இழந்து விட்டாய்! போடா நகரு!. என முக்கி கொண்டே  போனை எடுத்தாள். 

“ஹப்பா  என் தம்பி கிடைத்து விட்டான்!” என சொல்லி கொண்டே போனை எடுத்து துடைத்து கொண்டே  ஒரு பெரு மூச்சை விட்டாள். 

சதீஷ், அவளின் முகத்தில் போட்டு புருவத்துக்கு அருகில் இருப்பதை பார்த்து ஹே ஒரு நிமிடம் உன்னோட என அருகில் வந்து பொட்டை ஒழுங்கு படுத்தி வைத்து கொண்டு இருந்தான். 

பிரியா அவனை இமை வெட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள். இவனுக்கு என்ன குறை? நல்லா இருக்கானே! என தோன்றியது. 

சதீஷ் அவளின் முகத்தை ரசனையுடன் பார்த்தான். இவள் கிட்ட என்ன இருக்கு? எதுக்கு இவள் பின்னாடி நான் பைத்தியமா சுற்றி கொண்டு இருக்கேன்! என யோசித்தான். 

சித் சொன்னது அனைத்தும் நினைவு வந்தது. அவளை கொஞ்சனும்! இப்படியே கவிதையை நினைத்தால் காவியம் எப்போ படைக்கிறது? என திரும்ப தோன்ற தப்போ சரியோ! ஒரு தடவை கவிதையை படித்து விடனும்! என அவளின் இதழுக்கு அருகில் நெருங்கி  சென்றான். 

****

இங்கே சித்தார்த் அவளிடம் சொல்லி விட்டு நேராக இன்ஸ்டிடியூஷன் அமைந்தே உள்ளே அமைந்திருக்கும் அந்த பிரம்மாண்டமான ஆடிட்டோரியத்திற்கு சென்றான் ஸ்டார்ஜியா ஏற்கனவே வந்து விட்டாள். 

ஒரே கல்லூரியின் நுழைவு வாயிலில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு ஸ்டார்ஜியா அவனுக்கு போன் செய்தாள. 

அவள் போன் செய்த மறுமுனை இவை எதுக்கு நமக்கு கால் பண்றா என்பது போல புருவத்தை சுருக்கிக் கொண்டே போனை பதில் ஏற்றான்.

ஹலோ என்றான்..

ஜியா புன்னகையுடன் “இப்போ நான் யாருன்னு தெரிஞ்சுக்கணும் நினைக்கிறேன்!” என்று கூறினாள். 

இப்போ உனக்கு என்ன வேணும் ? என்று மோகன் கேட்டான்.

ஜியா சிரித்துக்கொண்டே எனக்கு என்னோட பாஸ் எனக்கு  ஐ மீன் அசிஸ்டன்ட்  வச்சுக்க அப்டின்னு சொன்னாரு! உங்களால எனக்கு அசிஸ்டென்டா வர முடியுமா?  அப்படின்னு கேட்க தான் கால் பண்ணேன். என்று கூலாக பதில் அளித்தாள்.

மோகன் ஜியா என்று பற்களை கடித்துக் கொண்டே கூறினான்.

ஸ்டார்ஜியா சிரித்துக்கொண்டே “நான் ஜியா தான் ஸ்டார்ஜியா இப்ப தெரியுதா நான் யாருன்னு?  சொன்னத செஞ்சு காட்டுவேன்டா! என்று கூறினாள்.

மோகன், இப்போ என்கிட்ட போட்டி போட்டு நீ என்ன பண்ண போற? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி என்கிட்ட பேசிட்டு இருக்க?

ஸ்டார்ஜியா, நீ தான் தப்பு ! நான் ஒன்னும் தப்பு பண்ணல!.. புரியுதா! 

நான் நம்ம காலேஜ்லயே ஃபர்ஸ்ட்!  யுனிவர்சிட்டில ஃபர்ஸ்ட் யுஜில அப்படி இருந்த என்னை!. லவ் பண்ண வச்ச நீ அதுக்கு அப்புறம்!. 

மோகன், ஜியா லூசு மாதிரி பேசாத டி!. 

ஜியா,  பிஜில நீ காலேஜ் பஸ்ட்  யூனிவர்சிட்டி பஸ்ட், உன்னை லவ் பண்ண காரணத்தினால் நான் எல்லாத்துலயும் செகண்ட் பிளேஸ் வந்தேன் கரெக்ட்டா!. 

ஹே ஜியா நீ தப்பா!. 

ஜியா, பிளீஸ் நீ பேசாத!. ஒரே டைம்ல தான் படிச்சு முடிச்சோம்!  எல்லாம் ஒன்னாதான் செஞ்சோம்!  ஒன்னா தான் இருந்தோம்.  உனக்கு கீழ்ப்படிந்து நான் இருக்கணும்னு ரொம்ப எத்திக்ஸ், கல்ச்சர் பேசுற ஆள் தானடா! 

மோகன், “இப்போ கூட அதே திமிர்! என்னை விட்டு இத்தனை வருசம் கழித்து கூட உனக்கு என்னோட லவ் புரியல அப்படி தானே!”

ஜியா,  நான் காலேஜ் பர்ஸ்ட் வந்தது உனக்கு பொறாமை! என்னை  எப்படியும் உனக்கு கிழ கொண்டு வருனும்  அப்டின்னு நீ நினைச்ச!  என்னை  மயக்கி  உன்னை லவ் பண்ண வச்ச, நானும் அதை எல்லாம் நம்பி உன்னை விரும்பினேன். கடைசியா என்ன உனக்கு கீழ்ப்படிய வைக்கணும்னு நினைச்ச  அது தான் நான் உன்னை விட்டு வந்துட்டேன்!  இப்போ உனக்கு நான் ஒரு ஆஃபர் தரேன் நீ வேணா எனக்கு அசிஸ்டென்டா வந்து செரேன்! உயிருக்கு உத்திரவாதத்தோட குண்டடி இல்லாமல் ஒரு வேலை!.

மோகன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் ரொம்ப தேங்க்ஸ் மேடம், ஆனா உங்களோட ஆஃபர் எனக்கு வேண்டாம்! என்று கூறினான் .

ஸ்டார்ஜியா ஓகே அதுக்கப்புறம் உன்னோட இஷ்டம், ஆனால் இனிமேல் என்கிட்ட நீ எப்பவும் தோத்துக்கிட்டே இருக்கணும்! தோத்துக்கிட்டே இருப்ப! அதை நான் செய்வேன்டா! என்று சொல்லி வைக்க சென்றாள்.

உடனே மோகன் , ஜியா உன்கிட்ட தோக்கறது எனக்கு சந்தோஷம் தான்!  என்று கூறினான்.

ஸ்டார்ஜியா வெற்று புன்னகை உதிர்த்துவிட்டு இப்படி பேசிப்பேசி தானே என்னை மயக்கின!  என்று கோபத்துடன் பேசினாள்.

மோகன் என்னோட லவ்வ நீ புரிஞ்சுக்கவே இல்லடி! என்று கூறினான்.

ஸ்டார்ஜியா உன் லவ்வு தான் எனக்கு நல்லா தெரியுது!  என்னை  தோற்கடிக்கிறது மட்டும் தான் உனக்கு வேலைன்னு தெரியும்!  அதனால தான் நான் சித்தார்த் கிட்ட வேலைக்கு ஜாயின் பண்ணது தெரிஞ்சு நீ அந்த நவீன்குமார் கிட்ட போய் சேர்ந்து இருக்க.. 

மோகன் ,“நீ எப்படி வேணாலும் எடுத்துட்டு போ வேலை வேற விஷயம், பர்சனல் லைஃப் வேற விஷயம், நான் என் மனசுல என்னைக்கும் நீ மட்டும் தான் இருப்ப!”

ஸ்டார்ஜியா, என் மனசுலயும் என்னைக்கும் நீ மட்டும் தான் இருப்ப என்று கூறினாள்.

மோகன் அடுத்து பேச வர

உடனே ஜியா எல்லார் மனசுலயும் வெறுக்கிற இடம் இருக்கும் பாத்தியா! எம்டி ஸ்பேஸ்! டெவில் நம்ம மனசுல வந்து உட்காரும் இடம்! அப்டின்னு  சொல்லுவாங்களே! அந்த இடத்துல நீ இருக்க போதுமா!. என்று சொல்லி போனை வைத்தாள். 

மோகன் ஃபோனை வைத்துவிட்டு ஒரு பெருமூச்சியை விட்டான். “எப்ப இவ மனசு  மாறி ? எப்ப நாங்க அடுத்த கட்டத்துக்கு போறது? என்னோட வாழ்க்கையில இப்படியே இன்னும் எட்டு வருஷம் மாறாம சுத்தி கொண்டு இருக்கா!  அவ்வளவு வஞ்சத்தை வைத்துக்கொண்டு இருக்கிறாளே! ” என்று நினைத்துக் கொண்டான். 

ஸ்டார்ஜியா போனை வைத்ததும் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.  அத்தனை கோபம் மோகன் மீது காதலும் இருக்கிறதே!  அது கோபமாக இப்பொழுது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். 

சித்தார்த் ஆளுமையுடன் உள்ளே நுழைந்தான். அவனை சுற்றி வழக்கம் போல் பாதுகாவலர்கள் பின் தொடர்ந்தார்கள்.

அந்த ஆடிட்டோரியத்தில் அனைத்து ஐ.டி பாய்ஸ் என்று சொல்லக்கூடிய சித்தார்த்தின் தனிப்பட்ட மாபியா கூட்டம் இவர்கள் அனைவரும் படித்தவர்கள் அதேபோல அரசு பணிக்கு முயற்சி செய்பவர்கள். இந்த காலத்தில் அரசு பணி, மத்திய அரசு பணி என அனைத்துக்கும் பணம் ஒன்று தான் முக்கியத்துவம்.

பணம் இருந்தால் எந்த வேலையானாலும் கொடுத்து விடுவார்கள். அந்த மாதிரியான சூழலில் இங்கு நியாயத்திற்கு இடமில்லை. அப்படிப்பட்ட நியாயத்திற்கு போராடும் அனைத்து இளைஞர்களுக்கும் தலைவன் நம்ம சித்தார்த்  தான்!.

அவர்களின் தலைவன்!. வந்துவிட்டான்!

அனைவரும் எழுந்து நின்றார்கள்.  சித்தார்த் அதே கடுமையான முகத்துடன் அமர கூறினான்.

எல்லாரும் கத்தவர சித்,  “கீப் சைலண்ட் யூ பிரில்லியன்ட் இடியட்ஸ்!” என்று அவனது மைக்கை ப்ளூடூத் மைக்கை சரி செய்து கொண்டே பேசினான். 

சித்தார்த் அவன் முன்னாடி இருக்கும் லேப்டாப்பை பார்க்க ஜியா இதோ பாஸ் என்று ப்ரொஜெக்டர் திரையை ஆன் செய்து விட்டு நின்றாள். 

அவற்றில் ஒடிசாவின் மொத்த டிஸ்ட்ரிபியூஷன் ப்ராஜெக்ட் டமற்றும் எலக்ட்ரிசிட்டி போர்ட் அனைத்தும் சித்தார்த்தின் கையில் அதற்குண்டான ப்ராஜெக்ட் டெண்டர் பற்றிய விவரங்கள் அதில் ஓடிக் கொண்டிருந்தது.

சித்தார்த், உங்க எல்லாரையும் இன்னைக்கு வர சொன்னதுக்கான காரணம் இதுதான்!  இனி நீங்க எல்லாரும் ஏதோ ஒரு வேலையும் ஐடி வேலையிலையோ சிரமப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்ல!  இனிமேல் உங்களுக்கு நிரந்தர பணி அதாவது இது அரசு பணின்னு நான் சொல்ல மாட்டேன்!  கிட்டத்தட்ட செமி கவர்ன்மென்ட் போல மொத்த ஒடிசாவோட டிஸ்ட்ரிபியூஷன் ப்ராஜெக்ட் நம்ம கையில!  அவங்க அவங்க துறைக்கு ஏற்ப நீங்க அப்ளை பண்ணலாம். எல்லா சலுகையோட குவார்ட்டர்ஸ் அண்ட் உங்களோட பேமிலிய கூட்டிட்டு போறது எல்லாமே சகல வசதியோட அப்ளை பண்ணுங்க, உங்களுக்கு ப்ராப்பரான, உங்களோட படிப்புக்கு ஏத்த வேலை வருஷத்துக்கு ஒரு எகனாமிக் இயர்ல ஒன்பது லட்சம், பத்து லட்சம் பேக்கேஜ்ல உங்களோட படிப்புக்கும் அனுபவத்துக்கும் தகுந்த வேலை காத்துக்கிட்டு இருக்கு!  இத சொல்றதுக்கு தான் உங்க எல்லாரையும் வர சொன்னேன்! என்று கூறினான்.

இதை கேட்டதும் பெங்களூரில் இருக்கும் அவனது ஐடி பாய்ஸ்  மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் ஐடி பாஸ் அனைவரும் சித்து என்று கத்தினார்கள்.

அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம். இந்த மாதிரியான விஷயம் எங்கு நடக்கும் இதோ இங்கு நடந்து விட்டது. 

சித்தார்த் “இனிமேல் இல்லீகளா பண்ண எல்லாத்தையும் லீகலா பண்ணப் போறோம்!  நம்ம யாரோட பணத்தையும் பறிக்கல, எந்த கடத்தல் வேளையிலும் ஈடுபடல, நமக்கு உண்டான விஷயத்தை நாம நியாயமா வாங்க போறோம்! அதுதானே நம்மளோட கொள்கை!” என்று அனைவரையும் பார்த்து கேட்டான்.

எஸ் பாஸ் என்று அனைவரும் கத்தினார்கள்.

அவ்வளவுதான் இனிமே இந்த பவானி பவானி கிருஷ்ணா பவர் ஒடிசாவில் இருந்து அடுத்து யூனியன் டெரிடரிக்கு போகப்போகுது ஒவ்வொரு ஸ்டேட்லையும் பிரைவேடைசேஷன் பண்ண போறேன்.

பவானி கிருஷ்ணா பவர் மொத்த இந்தியாவையும் எடுக்கப்போகுது அப்போ நம்ம ஆளுங்க எல்லா இடத்திலும் வேலைக்கு நியாயமான முறையில் வேலைக்கு போவாங்க! என்று கூறினான் .

இதை கேட்டதும் அனைவரும் சித்து சித்து என்று கத்தினார்கள்.

உடனே சித்தார்த் சைலன்ஸ் என  அவர்களை ஒரு பார்வை பார்த்தான் அனைவரும் அமைதியாகினார்கள்.

சித்தார்த் கர்ஜனையான குரலில் “இதுல எங்கேயாவது நம்ம பசங்க தவறான வேலையில ஈடுபடறாங்கன்னு தெரிஞ்சது மேல இன்னொரு  illegal மேல இன்னொரு இல்லீகள் இருக்குதா அப்படின்னு உங்க எல்லாருக்கும் நான் காட்டுவேன் !”என்று கண்களில் கடுமை பொங்க கூறினான்.

அதை பார்த்து அங்கு உள்ள அனைவருக்கும் பயமே வந்துவிட்டது.

“சித்தார்த் என்பவன் சாதாரண ஆளுண்ணு நினைத்தால்  நான் சாதாரணமானவன் தான்! ஆனால்  என்னை ஏமாத்தணும்னு அப்டின்னு  யாரும் நினைக்காதீங்க!  யார் யார் என்ன செய்றீங்கன்னு எனக்கு உடனுக்குடனா அனைத்து விஷயமும் வந்துடும்! உங்க மேல வச்சிருக்கற நம்பிக்கையை நீங்க தான் காப்பாத்தணும்!” என்று கூறினான்

அப்படி எல்லாம் பண்ண மாட்டோம் பாஸ் என்று அனைவரும் கத்தினார்கள்.

டிஸ்மிஸ் என்று கத்தினான். 

லேடி பாஸ்! லேடி பாஸ்!.. என கத்தினார்கள்.

சித் ஒரு குட்டி புன்னகையை கொடுத்து உங்க முன்னாடி தான் கல்யாணம் பண்ணிப்பேன் என கூறி விட்டு அவர்களின் இரவு உணவுக்கு சொல்லி விட்டு கிளம்பினான். 

இதன்யாவை பற்றி அனைவருக்கும் தெரியும் அவளின் பாதுகாப்புக்காக அனைவரிடமும் கூறி இருந்தான்.அவன் சொல்லி வைத்தது தான் வரும் காலத்தில் அவனது வாரிசையே காப்பாற்ற போகிறது. இவர்கள் தான் அவளுக்கு காவல்!  

பார்ப்போம் அடுத்து என்ன நடக்கும்? 

College ல மீட் பண்ணலாம்! பிசிக்ஸ் கிளப் இன்னாகரசேன்! 

பார்ப்போம்!  

தொடரும்.. 

EPI 155

சித்தார்த் அவர்களிடம் பேசி விட்டு வீட்டுக்கு கிளம்பினான். 

ஜியா அவள் தங்கி இருக்கும் இடத்துக்கு சென்றாள். ஜக்கு பாய் அங்கு இருந்து அனைத்து பணிகளையும் மேற்பார்வை செய்தான். 

சித் அடுத்த கட்ட பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என யோசித்து கொண்டே இருந்த நேரத்தில் ரத்ன குமாரிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“ஹலோ சொல்லுங்க!”

“நான் போன் பண்ணி  டிஸ்டர்ப் பண்ணிட்டனா!”

“இல்ல சொல்லுங்க அப்புறம் எப்டி போயிட்டு இருக்கு!”

ரத்ன குமார், “ஹீரோயின் செலக்ட் பண்ணியாச்சி அதை சொல்ல தான் கால் பண்ணேன், அண்ட் படத்தோட பூஜை என்னைக்கு வைக்கலாம் சார் வரும் செவ்வாய் நல்லா இருக்கு அன்னிக்கி ஸ்டார்ட்  பண்ணலாமா!”

சித், “ஓகே சார் அன்னிக்கி ஸ்டார்ட் பண்ணலாம்!”

ரத்ன குமார், அப்புறம் இன்னொரு விசயம் சார்!  

சொல்லுங்க! 

“ஹீரோயின்க்கு ரெண்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன். இதுல யாரை மெயின் ரோலில் போடுவது அப்டின்னு உங்க கிட்ட சஜ்ஜஸ் கேட்க தான் முக்கியமா கால் பண்ணேன்!” என்று கூறினார். 

சித்,“ என்ன சார் என்னோட சஜசன் அந்த கதைய உருவாக்கியது நீங்க! சோ உங்க கற்பனையில் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் முகம் யாருன்னு உங்களுக்கு தெரியும் அவங்களை ஃபிக்ஸ் பண்ணுங்க!”

இதை கேட்டதும் அவர் சிரித்து கொண்டே “சித்து யூ ஆர் டூ பிரில்லியன்ட்!” நான் யாருன்னு ஃபிக்ஸ் ஆகிட்டேன்! என சொல்லி பேசி விட்டு  போனை வைத்தார்.

சித்தார்த் வீடு வந்து சேர்ந்தான். காலையில் இருந்து இதன்யா வின் காய்ச்சல் மற்றும் இந்த மாஃபியா மீட்டிங் என அனைத்திலும் பிஸியாக இருந்ததால் ரோஸ் என்னும் ஒருவள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதை மறந்து போனான். 

 சித்தார்த் நேராக ரோஷினின் அறைக்கு சென்றான். கதவை தட்டி பார்த்தான் ஒரு இரண்டு மூன்று முறை தட்டினான். அவள் திறக்கவில்லை. தூங்கி இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு ஒரு நான்கு அடிகள் வைத்தான்.

ஏதோ மனசு கேட்கவில்லை உடனே மதிமாவிற்கு அழைத்தான். 

ஹலோ கண்ணு என்று அவர் பதில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார்.

சித், மதிமா “ ரோஷினி காலையிலிருந்து வெளியே வந்தாளா? சாப்பிட்டாளா ?”என்று கேட்டான்.

மதி, “இல்ல தம்பி காலையில இருந்து பாப்பா வெளியவே வரல ! சரசு மட்டும் ரெண்டு தடவை போனாங்க, அதுக்கப்புறம்  கதவை கூட திறக்கல.. சாப்பாடு வேண்டாம் அப்படின்னு உள்ள இருந்து கத்துச்சு…நாங்களும் பாப்பாவுக்கு சின்ன பாப்பாவுக்கு உடம்பு சரியில்ல அதனால நாங்க எல்லாம் இதன்யா பாப்பாவ கவனித்துக் கொண்டு இருந்தப்ப நான் அதை அப்படியே உங்க கிட்ட சொல்ல மறந்துட்டோம்!” என்று கூறினார்.

சித்தார்த்துக்கு எங்கேயோ தவறாக இருந்தது உடனே “ஓகே மதியமா நீங்க பாருங்க !”என்று சொன்னவன் மீண்டும் ரோஷினி அறையை தட்டினான்.

வெகு நேரம் தட்டினான் அந்த சத்தத்தை கேட்டு காவலாளிகள் உள்ளே வந்து விட்டார்கள் .

சித், சாவி கொண்டு வாங்க..

உடனே காவலாளி “பாஸ் மேல லாக் ஆகியிருக்கு!” 

சித்,அப்போ மேல பாத்து கன் ஷூட் பண்ணு! கதவை திறந்து விடு என்று கூறினான்.

அவன் என்ன செய்வது என அருகில் சுட செல்ல..

சித், வெயிட் இந்த ரூமோட ரிமோட் கண்ட்ரோல் என்ன ஆச்சு?  என்று சொல்லிக் கொண்டே அந்த ஆட்களை அழைத்தான் .

 ஒரு லேப்டாப்பை தூக்கிக்கொண்டு ஒருவன் வந்தான். சித்தார்த் எது எதோ செய்து ஒரு சில நிமிடங்களில் எண்டர் தட்டினான்.

உடனே கதவுகள் திறந்தது உள்ளே சென்று பார்த்தால் ரோஷினி கைகள் அறுப்பட்ட நிலையில்  மயக்கத்தில் கிடந்தாள்.

சித்தார்த்துக்கு கோபம் தான் வந்தது. ஒரு நிமிடம் படபடப்பு ஏற்பட உடனே சித்தார்த்,  அபிக்கு உடனே கால் பண்ணு இங்க வர சொல்லு!.  என்று கூறி விட்டு உடனே ரிஷிக்கு அழைத்தான் .

ரிஷி  மாமா!..

உடனே வா!. 

ரிஷி, என்ன மாமா! 

உடனே வா ன்னு சொன்னேன் என்று சொன்னவுடன் அவன் பதட்டத்தில் கிளம்பினான். 

 அபி வேகமாக வந்தான். அவளின் கையை பிடித்து செக் செய்து பார்த்து விட்டு உடனே ஃபர்ஸ்ட் எய்ட் செய்ய ஆரம்பித்தான்.

சித், என்ன ஆச்சு?

 மோஸ்ட்லி ரொம்ப ஆழமாக கட் பண்ணல  அதனால சதையிலிருந்து தான் பிளட் கொட்டி இருக்கு! கீழே விசாரித்ததில் ரெண்டு நாளா சாப்பிடல எம்டி ஸ்டொமக், கொஞ்சம் பிளட் லாஸ் ஆனதுனால இப்போ அவ மயக்கத்துல இருக்கா! 

சித் கடுப்புடன் “உயிருக்கு ஒன்னும் இல்ல தானே!”

அபி, என்ன டா இப்படி  பேசுற? 

சித், பின்ன என்ன சொல்ல சொல்ற இடியட் மாதிரி வேலை பண்ணி இருக்கா!. 

அபி, கட் பண்ண இடம் ஆழமா போகாதனால மேலோட்டமா இருந்ததால அதுல இருக்குற ரத்தம் கொட்டிட்டு அதுக்கு அப்புறம்  அந்த இடத்துல தட்டனுக்கள் ஃபுல்லா பார்ம் ஆகி ரத்தம் உறைந்து போயிடுச்சு! சோ  ஒன்னும் பிரச்சனை இல்ல!..

ரிஷி பதட்டத்துடன் ஓடி வந்தான்.மாமா என்று மூச்சிரைக்க நின்றான்.

சித்தார்த் எதுவும் பேசாமல் அவனை பார்த்துவிட்டு அப்படியே ரோஷினியை பார்த்தான்.

உடனே ரிஷி என்ன ஆச்சு ?என்று பதட்டத்துடன் ரோஷினி பக்கம் சென்றான்

அங்கே இரத்தம் கொட்டி ரத்த சொட்டுகள் கீழே கொட்டி இருந்தது பாதி படுக்கையில் இருந்தது.

 ரிஷி கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது என்னாச்சு சார்?  என்ன ஆச்சு?  என்று அபியிடம் பதட்டத்துடன் கேட்டான் .ரிஷிக்கு அழுகையாக வந்தது. 

ரிஷி அபிஜித்திடம் என்ன ஆச்சு சார்?  அவளுக்கு ஒன்னும் இல்லையே?! என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டான்?

அபி அவளின் அவள் கைகளில் வெட்டப்பட்ட இடத்திற்கு டிஞ்சர் போட்டு பஞ்சு வைத்து பேண்டஜ்ட் போட்டு ஒட்டி கட்டி முடித்தவன். “எந்த பிரச்சினையும் இல்ல, கொஞ்சம் மயக்கத்துல இருக்கா! நல்லா சாப்பிடணும்! சரியான தூக்கம் இல்ல! ரெஸ்ட்லெஸ்சா இருக்கா!  நோ ப்ராப்ளம்!”

ரிஷி, எப்படி இப்படி ஆச்சு ?

அபி, ஐ டோன்ட் நோ!  என்று கூறி விட்டு அவ்வளவுதான் அவ்வளவு சாப்பிட வைங்க நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு  கிளம்பினான்.

சித்தார்தின் பார்வை ரிஷியை துலைத்தது.  காவலாளிகள் வெளியே நின்று கொண்டிருக்க சித்தார்த் ஒரு பார்வை பார்த்தான் .

அனைவரும் கிளம்பினார்கள் ரோஷினி படுக்கையில் மயக்கத்தில் படுத்திருக்க.. ரிஷி அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

சித்தார்த் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து ரிஷி பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த இடத்தில் நிசப்தம் மட்டுமே குடியிருந்தது அவ்வளவு அமைதியாக இருந்தது. கிட்டத்தட்ட சொல்லப்போனால் அந்த அறையில் இருக்கும் நிசப்தத்திற்கு சித்தார்த்தை பார்த்து பயமே வந்துவிட்டது!  எக்கோ அடித்தது!  மூச்சு விடும் சத்தம் கூட எக்கோடித்தது போல் இருந்தது.

சித், இந்த மாதிரி ஆனதுக்கு காரணம் யாரென்று உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!. என்று கடுமையான குரலில் இரு வார்த்தைகள் மட்டும் பேசினான்.

ரிஷி, மாமா!..

 சித்தார்த் , அன்னிக்கு அவளை சோபால இருந்து நீதானே உள்ள தூக்கிட்டு போய் படுக்க வச்ச? சரியா?

ரிஷி, ஆமா மாமா

சித், “உன்ன அவள் தூக்க சொன்னாளா?   நீ தானே அவளை வேண்டாம் என்று சொல்லிட்டு போயிட்ட எதுக்கு அவளை தூக்கணும் ? என் தங்கச்சிய  நீ எதுக்கு தூக்கணும்? ” என்று கேட்டான்.

ரிஷி அமைதியாக நின்று கொண்டிருக்க..

சித்தார்த்,  என் தங்கச்சியை எதுக்கு தூக்கின?  அவ உன்ன தூக்கிட்டு போக கேட்டாளா?  நான் ரோஷினி தூக்கிட்டு போய் படுக்க வை அப்டின்னு   சொன்னனா?

ரிஷி அது வந்து என்று தயங்கிக் கொண்டே நின்றான். 

சித்தார்த், “அவ உனக்கு வேண்டாம்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளோட தவறையும் அவளோட பிஹேவியரையும் சுட்டி காட்டி பேசுறது ரொம்ப தப்பு!  பிடிக்கலைன்னா விட்டுட்டு போயிட்டே இருக்கணும்! அந்த இடத்துல பேச்சுக்கே இடமே இல்லை! புரியுதா!  ஆனா நீ அதை பண்ண?” என்று கழுகு பார்வையுடன் ரிஷியை பார்த்தான். 

ரிஷி என்ன சொல்வான்?  அவளை நிதன்யா மற்றும் இதன்யா என அனைவரிடமும் ஒப்பிட்டு பேசி அவளை வாட்டி வதைத்திருந்தானே! அந்த குற்ற உணர்வில் நின்று கொண்டிருந்தான்.

சித்தார்த் , சரி உனக்கு அவளை பிடிக்கலைன்னா எதுக்கு தூக்கிட்டு போய் படுக்க வச்ச?  என்று கேட்டான்.

ரிஷி இதற்கு மேல் எதையும் மறைக்காமல் உடனே “ எனக்கு அவளை பிடிச்சிருக்கு!” என்று கூறினான்.

சித்தார்த் சட்டென “அப்போ இனி அவள நீயே பார்த்துக்கோ!  இனி அவ இந்த மாதிரியான வேலை பண்ணுனா நீயும் அவளை போல கிடப்ப ஆனால் மூச்சு இருக்காது!”

ரிஷி ஒரு வித நடுக்கத்துடன் பார்த்தான். 

 சித் ஆளுமையாக “இந்த சித்தார்த்த பத்தி உனக்கு முழுசா தெரியாது என்று நினைக்கிறேன் நீ அவளை தூக்காம அப்படியே போயிருந்தன்னா நான் அதை அத்தோடு இந்த  உறவை வெட்டி போட்டு இருப்பேன்!  நீ அவளை தூக்கிட்டு போயிட்ட  அப்போ அவள் உன் பொறுப்பு! உன் மனசுல அவள் இருக்கா! நீ அதைவிட ஆயிரம் மடங்கு பார்த்துக்கணும் புரியுதா! கஷ்டப்படுத்துவியோ? சந்தோஷப்படுத்துவியோ? அது எனக்கு தேவையில்லை! அவ பத்திரமா இருக்கணும் அவ ரோஷினி கிருஷ்ணா புரியுதா இந்த சித்தார்த் கிருஷ்ணாவுடைய தங்கச்சி அதை மனசுல வச்சுக்க!”என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டான். 

ரிஷி அருகில் படுத்திருக்கும் ரோஷினியை பார்த்தான். இந்த அளவுக்கு அவள் ஒரு காரியத்தை செய்வாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை .‌சித்தார்த்தோடு தங்கச்சி உண்மையாக இவ்வளவு வீக்கா அப்டின்னு  அவன் நினைச்சு பார்க்கல… அவ தைரியமான பொண்ணு நினைச்சான்!.. அதனால தான் அவளை திட்டிட்டு போயிட்டான்.

ஆனால் ரிஷி மனதில அவளை இழந்து விடுவோமோ என்று பயம் வந்துவிட்டது!  இனி மேல் அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்! என்று அருகில் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டே அமர்ந்தான்.

அவர்களுக்கு நடுவில் அடுத்து என்ன நடக்கும் ? அதை நாளைக்கு பார்ப்போம்!..

இப்போ இந்த சதீஷ் பிரியாவும் என்ன பண்றாங்க போய் பாத்துட்டு வரலாம். 

அவளை கொஞ்சனும்! இப்படியே கவிதையை நினைத்தால் காவியம் எப்போ படைக்கிறது? என திரும்ப தோன்ற தப்போ சரியோ! ஒரு தடவை கவிதையை படித்து விடனும்! என சதீஷ் அவளின் இதழுக்கு அருகில் நெருங்கி  சென்றான்.  

பிரியா அதுவரையில் அவனைத்தான் நினைத்திருந்தாள்.  இருவரது மூக்கு மூக்கும் உரசும் அளவுக்கு வந்து விட்டான். இரண்டு ஜோடி இதழ்களும் துடித்துக் கொண்டிருந்தது. கண்கள் ஒன்றோடு கலக்க பிரியா கற்பனை உலகத்தில் தான் இருந்தாள்.

ஆனால் அவனது மூச்சு அவளது நாசியை சூடேற்றி உள்ளே இறங்கிட சட்டென புருவத்தை சுருக்கியவள். அவனை முறைத்து பார்த்தாள்.

சதீஷ் அவளின் கன்னங்களில் கைவைத்து அருகில் இழுக்க பிரியா அந்த ஒரு நொடி!..

அந்த ஒரு நிமிஷம்!..

சந்திரமுகியாக  மாறினாள்.

பிரியா வேகமாக அவனை தள்ளிவிட்டாள். “டேய் பொறுக்கி நாயே!  நான் இப்போ படிச்சு படிச்சு என்னத்த சொல்லிக்கிட்டு இருந்தேன்!  எவ்வளவு தைரியம் இருந்தா?  என் கண்ணத்தை பிடிச்சு பக்கத்துல வந்து கிஸ் பண்ண வருவ?  என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க!”அவனை அடிக்க ஆரம்பித்தாள். 

 சதீஷ் கைகளை கொண்டு அவளை அடிக்க விடாமல் மறைத்து வலிக்குது!  பிரியா ப்ளீஸ்! என்ன விடுடி! ப்ளீஸ் டி! என்று கெஞ்சி கொண்டே கையைப் பிடித்தான்.

பிரியா, டேய் நான் உன்னை அடிக்கவே இல்ல! நீ என் கைய புடிச்சிருக்க! அது தெரியுதா? என் கையை விடுடா! நாயே! என் கையை விடு என்று அவளும் அலறினாள். 

சதீஷ் ஒரு வித பதட்டத்துடன் சாரி தெரியாமல்…

பிரியா, பொய் பொய்! எப்படி தெரியாமல் பக்கத்தில் வருவ!. 

சதீஷ், இல்ல சாரி தெரிந்து தான்…

பிரியா அவனை கோபத்துடன் பார்த்து எதுக்கு டா தெரிந்து வந்த? 

இல்ல தெரியாமல்!..பிளீஸ்.. என திக்கினான். 

அவள் கடுப்பாகி என்ன டா வார்த்தை ஜாலம் பேசுறயா!. இப்ப சொல்லு தெரிஞ்சு பண்ணையா இல்ல தெரியாம பண்ணியா?

சதீஷ், இரண்டும் தான் தெரிஞ்சு ஆனா தெரியாம!..

பிரியா,  என்னடா சொல்ற?

சதீஷ், இல்ல ப்ரியா!… தெரிஞ்சு என்று சொல்ல வர !…

பிரியா அவன் சட்டையை பிடித்து அருகில் இழுத்து  காதை பிடித்து திருகினாள். சொல்லு தெரிஞ்சு பண்ணியா? தெரியாம பண்ணியா? ஏன் பண்ண? என்று கேட்டாள்.

சதீஷ் , அது அது வந்து  தெரிஞ்சு ஆனா தெரியாம என்று கூறினான்..

பிரியா,  நான் நியூ படத்துல வர எஸ்.ஜே சூர்யா டயலாக் கூட எனக்கு புரிஞ்சிருச்சு டா!  ஆனா நீ பேசறது தாண்டா என் மண்டையை குழப்புது எதுக்குடா இப்படி டார்ச்சர் பண்ற!.  ஒழுங்கா சொல்லு!

சதீஷ், இல்ல பிரியா நான் தெரிந்து ஆனால் தெரியாமல் பக்கத்தில் வந்துட்டேன் டி!. 

பிரியா அவன் கன்னத்தில் அடித்து விட்டு சொல்லு எதுக்கு பக்கத்தில் வந்த? 

சதீஷ், கிஸ் பண்ண? 

பிரியா, எதுக்கு கிஸ் பண்ண வந்த சொல்லு! சொல்லு டா என அவன் சட்டையை பிடித்தாள். 

சதீஷ் கொஞ்சம் வியர்க்க விறவிறுக்க எனக்கு தோணுச்சு! அதான்! என மிகவும் அப்பாவியாக கூறினான். 

பிரியாவுக்கு அவன் முகத்தை பார்த்ததும் கொஞ்சம் சிரிப்பு வந்தது. உடனே அவளின் மூளை ஹே கிறுக்கி அவனை வெறுக்கணும்! இப்படி ரசிக்க கூடாது! என தோன்றியது. 

பிரியா இரண்டு கன்னத்திலும்  அடித்து கொண்டே எதுக்கு தோணுச்சு! தோன கூடாது!  

சதீஷ், சரி தோணாது! 

பிரியா, அப்போ நான் கொஞ்சம் விட்டு இருந்தால் எனக்கு முத்தம் கொடுத்து இருப்ப அப்படி தான!.  வண்டிய இப்போவே போலீஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு நான் இப்பவே உன் மேல கம்ப்ளைன்ட் பண்றேன் உன்ன சும்மா விடமாட்டேன் டா பொறுக்கி நாயே!   என்று கூறினாள்.

 சதீஷ் என்ன பிரியா போலீஸ் கிட்ட போய்!.  என்ன சொல்லுவ? 

பிரியா, நீ என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்த!. அப்டின்னு   சொல்லுவேன். 

சதீஷ் உடனே நீ அப்படி சொல்லாத எனக்கு அவமானமா இருக்கும்?

பிரியா, அவனைப் பார்த்து தெரியுதடா!  அவமானமா இருக்கும்னு நினைக்கிறல்ல.. அப்புறம் ஏன்டா இந்த சில்லறைத்தனமான காரியத்தை எல்லாம் செய்யற!. 

சதீஷ் நீ அப்படி சொல்லாத பிரியா நான் தப்பா நடந்துக்கிட்டேன்னு சொல்லு! என்று கூறினான்.

பிரியா புரியாமல் பார்த்தாள். 

சதீஷ் , நீ அப்படி சொல்லு ப்ரியா! நான் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்னு சொல்லு! என்று கூறினான்.

பிரியா எதுக்கு அப்படி சொல்ல சொல்ற?

சதீஷ் , இல்ல அது வந்து அப்படி சொன்னா! எனக்கு கொஞ்சம்  நான் நல்ல பையன்… ஏதோ தெரியாம பண்ணிட்டேன் உன்னையும் என்னையும் சேர்த்து வைத்துவிடுவார்கள்! அதனால் தான் என்று கூறினான்.

இதைக் கேட்டதும் பிரியாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை.  தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டாள். “எதுக்குடா என்னை இப்படி டார்ச்சர் பண்ற? நீ  அடங்க மாட்டியா சதீசு!” இன்று ராகமாக இழுத்தாள். 

சதீஷ்  அவளிடம் ப்ளீஸ் என்னை லவ் பண்றேன்னு சொல்லு!.என்று அவளின் கையைப் பிடித்தான்.

பிரியா உனக்கு என்னோட வாழ்க்கையை பத்தி புரியாது! இது தேவையில்லாத வேலை லவ் ஜஸ்ட் இன்பெக்சுவேஷன்! நீ சின்ன பையன் உனக்கு இதெல்லாம் ஒன்னும் புரியாது! புரியுதா!.

சதீஷ் மனதில் “நானா டி சின்ன பையன்! ஐயோ உன்ன லவ் பண்ண  ஒத்துக்க வைக்கிறதுக்கு எவ்வளவு பாடுபட வேண்டியதா இருக்கு! இதுக்கெல்லாம் பின்னாடி இருக்குடி முதல்ல ஓகே சொல்லு அப்புறம் உன்னை தூக்கிட்டு போயிடறேன்! என்று மனதிற்குள் நினைத்தவன். ப்ளீஸ் பிரியா நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன்!” என்று கூறினான். 

பிரியா இப்பொழுது கொஞ்சம் தீர்க்கமான மற்றும் கோபமான மூகத்துடன் ப்ளீஸ் என்ன விட்டுடு! தொந்தரவு பண்ணாத! டார்ச்சர் பண்ணாத!

சதீஷ், ஏன் நீயா மனசு மாறிடுவ  என்று நினைக்கிறாயா! 

பிரியா, அது ரெண்டு பேருக்கும் நல்லது இல்லை என்று சொல்ல வரேன்!

 எதுக்கு இப்படி பேசுற

பிரியா,“ எனக்கும் உனக்கும் செட்டாகாது அதைவிட எங்க அப்பாவ  மீறி நான் எதுவும் பண்ண மாட்டேன்! எங்க அப்பா சொல்ற பையன தான் கல்யாணம் பண்ணிக்குவேன்! சோ இந்த தேவையில்லாத வேலை எதுக்கு சொல்லு பாப்போம்!”

சதீஷ், அப்போ சரி நான்  உங்க அப்பா கிட்ட சம்மதம் வாங்கிட்டு உன்கிட்ட பேச வரேன் என்று அவன் திரும்ப..

பிரியா  அவனுடைய சட்டை காலரை பின்னால் இருந்து இழுத்தாள்.ஹே  எங்க போற?

சதீஷ், உங்க அப்பாவ பார்க்க

எங்க அப்பா இப்போ நாமக்கல்ல இருக்காரு இங்க இருந்து நீ நாமக்கல் போறதுக்கு 10 மணி நேரம் ஆகும் என்று கூறினாள். 

சதீஷ் சரி வந்ததும்  சம்மதம் வாங்குறேன் என்று கூறினான்.

நீ ஒரு ஆணியை கூட புடுங்க வேணாம் மூடிட்டு உன் வீட்டுக்கு போ தயவுசெய்து இனிமே என்னை தொந்தரவு பண்ணாத இன்று இருக்கைகளையும் கூப்பிட்டு அவனிடம் கூறினாள்.

சதீஷ், அது கஷ்டம் நான் உன்ன லவ் பண்ணிக்கிட்டே தான் இருப்பேன்!

பிரியா, நான் சீக்கிரம் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவ? வேற ஒருத்தனா லவ் பண்ணா என்ன பண்ணுவ?

சதீஷ், அப்போ நான் உன்ன லவ் பண்ணிட்டு இருப்பேன்! என்று கூறினான் .

பிரியா ,“லாஜிக்கா பேசுடா! ஏன்டா இப்படி சீன் போட்டு திரியுறீங்க! நீ என்னையவே நெனச்சிட்டு இருக்க போறியா? என் காதுல பூ சுத்தாத புரியுதா! அதனாலதான் நான் சினிமா படமே பாக்குறது இல்ல, கார்ட்டூன்ஸ் பாத்துட்டு இருக்கேன்! ஏன்னா இந்த உலகமே ஹார்மோன்ச வச்சு மிகப்பெரிய பிசினஸ் பண்ணிட்டு இருக்கு புரியுதா!”

சதீஷ் , “ஆனா நான் அந்த பிசினஸ் பண்ணலையே! எனக்கு எதைப் பற்றியும் தெரியாது !எனக்கு உன்ன புடிச்சிருக்கு! அதை எக்ஸ்பிரஸ் பண்ணேன்!  நீ என்ன புடிக்கலைன்னு சொல்ற!   உன்னோட ரீசன் அப்ளிக்கபில்லா இல்ல! வேற ஏதாவது  சொல்லு, நான் அத செய்றேன் பட் லவ் பண்ணாத…. என் பின்னாடி  சுத்தாதன்னு மட்டும் சொல்லாத!.”என்று கூறினான்.

பிரியா ஒரு பெருமூச்சு விட்டு நான் பிஜி முடிச்சிட்டு NET பாஸ் பண்ணிட்டு அதுக்கப்புறம் சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப்  வாங்குற வரைக்கும் எனக்கு வெயிட் பண்ணுவியா?

 சதீஷ் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கி கொண்டு  நீ எவ்வளவு பர்சன்டேஜ்! ஐ மின் மேஜரில் எவ்வளவு பர்சன்டேஜ் வாங்கி இருக்க? என்று கேட்டான்.

பிரியா, ஏன்?

இல்ல சும்மாதான்!. 

“அவ்வளவு டீசன்ட்டா இருக்காது. ரொம்ப கேவலமா தான் எடுத்து வச்சிருக்கேன்! இன்பாக்ட் ஒரு எக்ஸாம்க்கு மறந்து போய்ட்டேன் ! மாரி படிச்சிட்டு போயிட்டேன் பிசிக்கலுக்கு பதிலா ஆர்கானிக் படிச்சிட்டு போயிட்டேன்! அதுல மட்டும் பர்சன்டேஜ் கம்மி!”என்று கூறினாள். 

சதீஷுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக அமர்ந்திருந்தான்.

பிரியா, “எனக்கு தெரியும் டா சதீஷ் இப்படித்தான் நடக்கும்!   அதனால தயவு செய்து என் பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாத!  உன் வேலையை நீ பாரு என் வேலையை நான் பார்க்கிறேன்!”

உடனே சதீஷ், வெயிட் பண்றேன் என்றான்!

பிரியா ஷாக் ஆகி திரும்பி பார்த்தாள்

சதீஷ், நிஜமாகவே வெயிட் பண்றேன். எப்படியும் எலிஜிபிலிட்டி குவாலிபிகேஷன் ஏஜ் லிமிட் வரை  நீங்க எழுதுவ அப்படி பார்த்தால் ஒரு 12 வருஷம் எழுதுவியா?

பிரியா, முறைத்துக் கொண்டே அப்போ நான் பாஸ் பண்ண மாட்டேன்னு சொல்ல வரியா!..

சதீஷ் இல்ல நீ டெஃபனட்டா பாஸ் பண்ணிடு வ

பிரியா, நான் பாஸ் பண்ண மாட்டேன் டா சும்மா இப்படியே சுத்திட்டு இருக்கலாம் அப்டின்னு  பிளான் போட்டு  இருக்கேன். அதுக்கு தான் இந்த NET.. எனக்கு எதிலும் இன்ட்ரஸ்ட் இல்ல என்று கூறினாள்.

சதீஷ் ஒருவேளை நீ பாஸ் பண்ணிட்டா!..

பண்ணிட்டா அப்போ பாத்துக்கலாம்! என பிரியா கூறினாள். 

சதீஷ்,  “அப்போ நீ பாஸ் பண்ணதும் நீ எ எங்க இருந்தாலும் வந்து தூக்கிட்டு போயிடுவேன்! ஓகேவா இந்த டீல் உனக்கு சம்மதமா?” என்று கேட்டான்

இதை கேட்டதும் பிரியா..?

தொடரும்.. .

 Comment போட மாட்டிக்கிரீங்க!  Story பிடிக்கலயா! உங்களுக்கு bore அடிக்குதுனு தெரியுது! Sequence ஆக தான் கொண்டு போக முடியுது டெய்லி excited இருக்கா அப்டின்னு எனக்கு தெரியல இட்ஸ் ஓகே கமென்ட் பண்ற எல்லார்க்கும் ரொம்ப நன்றி! 

நீங்க எப்படி epi வந்துடுச்சா அப்டின்னு ஓபன் பண்ணி பார்க்கிரீங்களோ அதே போல தான் நானும் comment வந்துடுச்சா அப்டின்னு பார்ப்பேன் ஆனால் யாரும் போடுறது இல்ல!  

It’s ok🤧😔

EPI 156 

சதீஷ்,  “அப்போ நீ பாஸ் பண்ணதும் நீ  எங்க இருந்தாலும் வந்து தூக்கிட்டு போயிடுவேன்! ஓகேவா இந்த டீல் உனக்கு சம்மதமா?” என்று கேட்டான்

இதை கேட்டதும் பிரியா அவன் முகத்தை பார்த்தாள். 

சதீஷ் இரு புருவங்களையும் தூக்கிக் கொண்டு “நான் சொல்றது புரியுதா?  ஒரு வேளை நீ பாஸ் பண்ணிட்டேனா! நான் உன்னை தூக்கிட்டு போயிடுவேன்!”

பிரியா கண்களை அங்கும் இங்கும் உருட்டியவள் . “நான் உன்கிட்ட இத எப்படி சொல்றதுன்னு தெரியல!..என்று கைகளில் நெட்டி முறித்துக் கொண்டே அவன் முகத்தை பார்த்தாள்.

சதீஷ்,“ என்ன உன்னோட மாமா பையன லவ் பண்றேன்னு சொல்ல போறியா?”

பிரியா, இல்ல!.

பின்ன

 பிரியா, அதனால மறைத்து வைத்திருந்த ரகசியத்தை உன்கிட்ட சொல்ல போறேன். அதாவது நான் ஏற்கனவே ரெண்டு பேர லவ் பண்ணிட்டு இருக்கேன்!. 

சதீஷ், “அது என்ன ரெண்டு பேரு? பொய் சொல்லாத! உன் வாயில வரதெல்லாம் பொய்! என்று எனக்கு தெரியும்!”

பிரியா சத்தியமா இது உண்மை? ஐ மின் நான் ரெண்டு பேரை லவ்  பண்ணேன்.  எனக்கு எட்டு வயசு இருக்கும் போது.. நான் ஒரு பையன சின்சியரா லவ் பண்ணன், இது இதன்யாவுக்கு கூட தெரியும்! நீ வேணா போயி அவகிட்ட கேட்டு பாக்குறியா? உனக்கு தைரியம் இருக்கா ?

சதீஷ் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு என்ன சொல்ற? என்று பாவமாக கேட்டான்.

பிரியா ஆமா அவங்க கிறிஸ்டியன் நான் எட்டு வயசா இருக்கும்போது அவனுக்கும் எட்டு வயசு! நான் அவனை சின்சியரா லவ் பண்ணேன்.

சதீஷ், அவன் பெயர் என்ன?  என்று முறைத்துக் கோபத்துடன் கேட்டான்.

பிரியா , உனக்கும் அவனுக்கும் ஒரு ஒத்துமை இருக்கு தெரியுமா?

என்ன அவனோட பேரு செட்ரிக்!. கிறிஸ்டியன் பேமிலி என்று கூறினாள்.

சதீஷ், அதுல எனக்கும் அவங்களுக்கும் என்ன ஒத்துமை பொய் சொல்லாத?பிரியா எட்டு வயசு அப்போ  உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று கூறினான்! 

பிரியா, “நீ கொஞ்சம் அமைதியா இரு!  நான் சொல்றதை கேளு! என்னோட பாஸ்ட் லைஃப் உனக்கு தெரிஞ்சுக்கணும்ல்ல!”

சரி சொல்லு

பிரியா, “அதான் நான் செட்ரிக்க ரொம்ப சின்சியரா லவ் பண்ண? ஆனால்  அவன்  ஜென் னு ஒரு பொண்ணு லவ் பண்ணிட்டான். டெய்லி அவங்களோட காதல் கதையை என்கிட்ட சொல்லுவான்.அத கேட்டு கேட்டு நான் ரொம்ப சேட் ஆயிட்டேன் !”என்று முகத்தை ரொம்ப பாவமாக வைத்துக் கொண்டு கூறினாள்‌.

சதீஷ் கொஞ்சம் அவள் முகத்தை பார்த்து  அதுதான் வேற ஒரு பொண்ணு லவ் பண்றான்ல அப்புறம் விடு..

பிரியா, அதுதான் இல்ல அதுக்கப்புறம் அவனை மறக்க  நினைத்தேன். அதுக்கு ரெண்டு வருசம் ஆச்சு!  ஆனால்  பத்து வயசுல…  இன்னொரு பையன லவ் பண்ணன் என்று கூறினாள்.

சதீஷ், என்ன?

ஆமா அவனுக்கு 10 வயசு, அவன் பேரு BEN என்று கூறினாள்.

சதீஸ், அப்படியா என்ன சொல்ற? எட்டு வயசுங்குற? பத்து வயசுங்குற?

பிரியா, ஆமா அவன் ரொம்ப அழகா இருப்பான் அவனோட கண்ணு நெருப்பு அவன் பார்வை வைரம் மாதிரி இருக்கும். அவனோட அவன் பத்து உருவம் அவனை நான் அப்படி ரசிச்சி ஒவ்வொரு உருவமா அவனை நான் ரொம்ப லவ் பண்ண ஸ்டில் இப்ப கூட லவ் பண்ணிட்டு இருக்கேன். அதனால தான் நீ பக்கத்துல வரும்போது எனக்கு அழுக  வந்துருச்சு!  உன்ன எனக்கு புடிக்கல, நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற?  நான் சின்சியரா Ben ஆ லவ் பண்றேன் .

சதீஷ்,  அவன் உன்ன லவ் பண்றானா?  எத்தனை வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கீங்க? 

பிரியா, அவள் முடியை தலைக்கு ஒதுக்கிக் கொண்டே தலையை குனிந்து கொண்டு பத்து வயசுல இருந்து இதுவரைக்கும் அவன் தான்!  நான் ரொம்ப லவ் பண்ணிட்டு இருக்கேன்!   கூறினாள்.

உடனே சதீஷ் இப்போ நீயும் அவனும் லவ் பண்ணிட்டு இருக்கீங்களா?  இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?  என்று கேட்டான் .

பிரியா நீ எங்க சொல்ல விட்ட அதிகப்பிரசிங் தனமா என் பக்கத்துல வந்து என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தியே! அதனால தான் என்னால சொல்ல முடியல!

சதீஷ், நிஜமாகவே லவ் பண்றியா நீ? என்ற பாவமாக கேட்டான்.

சத்தியமா லவ் பண்றேன் சரி அந்த BEN அவனை  எனக்கு காட்ட முடியுமா! ப்ரியா உன்கிட்ட எல்லாம் காட்ட முடியாது! அவரு ஃபாரின்ல இருக்காரு! எனக்கு ஃபாரின் போகணும்னு ஆசை! இத படிச்சு முடிச்சு எப்படியாவது ட்ரை பண்ணி நான் ஃபாரின் போயிறணும்! என்று கூறினாள்.

சதீஷ் இதை கேட்டதும் மனம் உடைந்து போனான்.அவன் எப்படி இருப்பான்?  என்று கேட்டான் .

“அதெல்லாம் உனக்கு சொல்ல முடியாது அதுதான் தெரிஞ்சுக்கிட்டல்ல!”

உடனே சதீஷ், அப்போ உன்னோட மாமா பையன் லவ் அப்டின்னு சொன்னது பொய்யா?

பிரியா, எங்க மாமா பையனுக்கு என்னை கட்டிக்க ஆசை!  ஆனா எனக்கு BEN  அ கட்டிக்க ஆசை என்று கூறினாள்.

சதீஷ் முகம் கனத்து போனது.

பிரியா உன் முகத்தை பார்த்தாள். உள்ளுக்குள் சிரிப்பாக வந்தது. பரவாயில்லை இனிமேல் நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டான். என்று நினைத்துக் கொண்டாள்.

சதீஷ், அப்படியே சோர்வுடன் அமர்ந்தான்.

உடனே பிரியா, சரி நீ வேற யாரையாவது ட்ரை பண்ணு என்னை  டிஸ்டர்ப் பண்ணாத என்று கூறிவிட்டு இறங்கச் சென்றாள்.

சதீஷ் ஒரு நிமிஷம்!.

என்ன? 

ஒரு வேளை அந்த BENக்கும் உனக்கும் கல்யாணம் ஆகலைன்னா? நீ என்ன கட்டிப்பியா என்று கேட்டாள்.

பிரியா இரு கண்களும் வெளியே வந்துவிடும் அளவுக்கு அவனைப் பார்த்தாள்.“என்னோட லவ் சக்ஸஸ் ஆகும்னு வேண்டிக்க ,அதை விட்டுட்டு இப்படி பேசுற! எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா! அவரை நான் இப்ப போயிட்டு அவர்கிட்ட  இன்னிக்கி  என்ன நடந்தது அப்டின்னு ஷேர் பண்ண வேண்டிய. நேரம் அவர் ரசிக்க வேண்டிய நேரம்!” என்று கூறினால்

சதீஷ் டெய்லி போன்ல பேசுவீங்களா என்று கேட்டான்.

உடனே பிரியா டெய்லியும் அவன நான் பாப்பேன் என்று கூறினாள்.

உடனே சதீஷ் எப்போ இந்த லவ் என்று கேட்டாள்.

பிரியா, புரியல

சதீஸ், எப்போதிலிருந்து நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க?  என்று கேட்டான்.

உடனே ப்ரியா,  அவன் சம்மர் வெக்கேசனுக்கு  வந்தான் அவங்க தாத்தாவோட அப்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன் என்று கூறினாள்.

சதீஷ், பிரியா கொஞ்சம் யோசிச்சு பாரு அவன் ஃபாரின்ல இருக்கான். நான் உன் பக்கத்திலேயே இருக்கேன். நான் பத்திரமா பாத்துக்குவேன் . என்னை லவ் ப்ளீஸ்!..

 பிரியா உனக்கு அறிவு இருக்கா இல்லையா? நான் தான் ஒருத்தர லவ் பண்றேன்னு  சொல்றேன்ல அப்புறம் ஏன் என்னை டார்ச்சர் பண்ற? என்று கூறினாள்.

சதீஷ், அப்போ அபி? 

பிரியா, “அபி என்னோட ப்ரெண்ட்! பெஸ்ட் ப்ரெண்ட்! அதுவும் ஒரே ஒரு பையன் ப்ரெண்ட்!”

சதீஷ் சரி போ என்று கூறிவிட்டான். 

பிரியா ஹப்பா என  சிரித்துக் கொண்டே இறங்கி ஓடிவிட்டாள். 

சதீஷ் அவள் சொன்னதை நிஜமாகவே சீரியசாக எடுத்துக் கொண்டான். அவன்  பிரியா போனில்  gps ட்ராக் பண்ணி லொகேஷன் கண்டுபிடிச்ச அந்த சதீஸ் நாயால அவளோட youtube ஹிஸ்டரிய பார்த்து இருந்தா இன்னும் நல்லா இருக்கும் நினைக்கிறேன்!  பிரியா வசமா மாட்டி இருப்பா? அப்போ மாட்டும் போது!. செம்மயா இருக்கும்.  இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் வெயிட் பண்ணுவோம்.

அதன் பின் சதீஷ் நேராக அவனது வீட்டுக்கு சென்றான்.

பிரியா ஹாஸ்பிடல் சென்று மாத்திரைகள் ஒரு ஊசிகள் என போட்டுக்கொண்டு நேராக அவளுடைய மாமாவுக்கு போன் செய்தாள்.

கோபால் வந்து அவளை அழைத்துச் சென்று விட்டார். நாளை ஞாயிற்றுக்கிழமை அதை நினைத்து வாயில் ஜொள்ளு ஊற்றி  கொண்டே சென்றாள்.

நாளைக்கு பிரியாணி போடணும் என்று இப்பொழுதே தன் மாமனிடம்  பீசுகளை எவ்வாறு வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு சென்றாள். 

இங்கே சித்தார்த் நேராக்க அவனுடைய அறைக்குச் சென்றான்.

அங்கே இதன்யா முழித்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

சித்தார்த் , ஹே லிட்டில் ஹார்ட்! தூங்கலையா? 

உங்களுக்காக தான் வெயிட் பண்ணினேன் !

எனக்காகவா என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றான்.

அவள் நடந்து கொண்டே சும்மா! எனக்கு தூக்கம் வரல.. இன்னைக்கு காலையிலிருந்து தூங்கிட்டே இருந்தனா, அதனால தான்! 

சித்தார்த், என்ன யோசனை? உன் முகம் சரியில்லையே?

இதன்யா, ஒன்னும் இல்ல எனக்கு இப்போ ஒரே கன்ஃபியூஷனா இருக்கு!

என்ன விஷயம்? 

இதன்யா, பிரியா என்கிட்ட வந்து பேசிட்டா!  இனிமே அவளோட ஆதிக்கத்த மொத்தமா செலுத்த போறா!.

சித்தார்த் புரியாமல் என்ன சொல்ற? 

இதன்யா, ஆமா நான் யார் கூட பேசினாலும் அவளுக்கு பிடிக்காது. முக்கியமா பூஜா கூட பேசினா சுத்தமா பிடிக்காது. அதனால இனி பூஜா கூட என்னை ஒட்டவே விடமாட்டா. இப்போ வேற நீங்க காலேஜ்ஜ தூக்கி ஒரே கேம்பஸ்ல போட்டுட்டீங்களா!  கம் மாதிரி வந்து ஒட்டிக்குவா! எல்லார் முன்னாடியும் கன்னத்தை கடிப்பா! 

சித்தார்த், அவளை கிஸ் பண்ண விட்ட உன்னை  என்ன பண்ணுவேன் தெரியுமா? 

இதன்யா , ஏன்? 

சித், உன்கிட்ட காரணம் சொல்ல முடியாது புரியுதா அவள உன் பக்கத்துல நெருங்க விடாதே!  எனக்கு அவளை பார்த்தால் சம் டைம்ஸ் பயமா இருக்கு..

இதன்யா இதைக் கேட்டு சிரித்து விட்டாள்.என்ன பயம்? 

 சித், ஒருவேளை நாளைக்கு வந்து நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டா என்ன பண்றது? 

இதன்யாபுரியாமல் அவ எப்படி உங்கள லவ் பண்றேன்னு சொல்லுவா? 

சித்தார்த் என்னை இல்ல டி உன்ன!.  எப்ப பாரு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கா! பசங்க செய்றதெல்லாம் அவ செய்ரா! கால புடிக்கிரா முத்தம் கொடுக்கரா! எல்லாமே பண்றாளே என்று குழந்தை தனமாக பேசினான்.

இதன்யா வயிறு குலுங்க சிரித்தாள். “அவ கிட்ட போய் பொறாமை  படுகிறீர்களே!”

சித்,  என்ன பண்ண சொல்ற பசங்கள சமாளித்து விடலாம்! ஆனால் இந்த பொண்ணுங்கள சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் டி ! அவள சமாளிக்க முடியல! அவளை பிஸியாக்கிவிட்டால் கொஞ்சம் அமைதியாயிடுவான்னு தோணுது என்று கூறினான்.

இதன்யா புரியாமல் என்ன பிஸி! என்று கேட்டாள்.

சித்தார்த் “அவ யாரையாவது லவ் பண்ணிட்டா ! உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டா!  உன்ன டிஸ்டர்ப் பண்ணலண்ணா நான் ஹேப்பியா இருப்பேன்!”

 இதன்யா நீ சிரித்துக்கொண்டு அதுக்கு என்ன பண்றது?

சித்,  ஏன் அவ லவ்வே பண்ண மாட்டாளா?

 இதன்யா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் என்று கண்களை வேக வேகமாக சிமிட்டியவள் பிரியாவை ஒருத்தன் கைய புடிச்சு இழுத்து விட்டானாம்!..

சிதார்த் , என்ன கைய புடிச்சு இழுத்துட்டானா! 

ஆமாங்க!. 

அப்புறம் என்று சித் தெரியாததை தெரிந்து கொள்பவன் போல கேட்டான்.

உடனே இதனியா, ஆமாங்க பிரியாவ  லவ் பண்றேன்னு சொல்லி இருக்கான். எனக்கே அத கேட்டு ஆச்சரியம் தெரியுமா?  அவளை பொண்ணா ஒருத்தன் பாத்திருக்கானா? அவன் எப்படியா பட்ட ஆளா இருக்க முடியும்! 

சித்தார்த்,  அப்புறம் அப்புறம் என்ன ஆச்சு?  அவ லவ் பண்றாளா? அவளோட பேர் என்னன்னு தெரியுமா? உன் கிட்ட சொன்னாளா ? என  அவளை போலவே கேட்டான்.

இதன்யா,  பேர சொல்லல , ஆனா நம்ம காலேஜ்ன்னு சொன்னா அதுக்கப்புறம் வேற எந்த டீடெயிலும் சொல்லல..

சித், ம்ம்!.   நீ என்ன நினைக்கிற?   அவள் லவ் பண்ணுவான்னு உங்களுக்கு தோணுதா!

இதன்யா அதப்பத்தி எனக்கு தெரியல ஆனா அவளை மடக்குறது ரொம்ப கஷ்டம்!..

சித்தார்த், உன்னையே ஈசியா மடக்கிட்டேன் அவ ஒரு ஆளா!.

இதன்யா புருவத்தை நெருக்கி கொண்டு  அப்போ அவளை லவ் பண்ண போறீங்களா?

“ஏய் லூசு அப்படி சொல்லலடி உன்னையவே ஈஸியா fall பண்ணிட்டேன்!”

இதன்யா,  நான் உங்கள லவ் பண்றேன்னு சொல்லவே இல்ல!.. 

சித்தார்த், தேவையில்ல நீ லவ் பண்ண வேணாம்!  சொல்ல தேவையில்லை என்று சாதாரணமாக கூறினான். 

இதன்யா ஏன்? ஏன் பண்ண வேணாம்? ஏன்  இப்படி சொல்றீங்க? என்று அவன் முகத்தை பார்த்தாள். 

சித்தார்த் அவள் முகத்தைப் பார்த்து லவ் அப்படின்னா உன்னோட பாஷைல என்ன? 

 இதன்யா, நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க? 

தைரியம் தாண்டி! என்னையே  மிரட்டுற!.

இதன்யா, சொல்லுங்கன்னு சொன்னேன்!. 

உடனே சித்தார்த்  இந்த உலகத்துல லவ் அப்படிங்கறது ஜஸ்ட் ஒரு ஹியூமன் ரிப்ரடக்டிவ் சிஸ்டத்துக்கு பேரு தான்  லவ் அப்டின்னு வச்சிருக்காங்க! அதோட பிராசஸ்! லவ் மேக்கிங் ப்ராசஸ்… இது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி நடக்குது.. சில பேருக்கு அது 

ஹார்மோன்ஸ் புரோடக்ட்  ஆகி லவ்வுன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி!.. சில பேர் அதுக்கு தாலிய மஞ்சள் பீச  கழுத்துல கட்டுறாங்க சில பேரு மங்கள் சூத்ரா , இந்த பக்கம் ஃபாரின்ல ரிங் போட்டு இருக்காங்க, சில பேரு அத ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி சைன் போட்டு பண்ணிக்கிறாங்க!. ஆனால்  இதை எல்லாம்  பண்ணிட்டு நேரா அது  எந்த இடத்துக்கு போகுது? 

இதன்யா அவனையே பார்த்தாள். 

சித், “மேரேஜ்க்கு முன்னாடி ஒரு பையனுக்கு ஒரு பெண்ணை பிடித்து அவங்க லவ் பண்ணி ஓடிப் போயிட்டா அவ ஓடிப்போய்ட்டா ஒரு பேர சொல்லி விடுறாங்க. சோ அந்த லவ் பண்ணபையனும் பொண்ணும் அடுத்த கட்டம் ஹெப்பியா சேர்ந்து வாளனும் அப்டின்னா அவங்க கரியர், அண்ட் அவங்க புரோடக்ட் அதுக்கு   லவ் மேக்கிங் ப்ராசஸ்க்கு தான் போறான்.

அதேபோல  இந்த சமூகத்தில் அவங்களாவே பார்த்து சேர்த்து வச்ச அரேஞ்ச் மேரேஜ்ல தெரிதும் தெரியாமலும் இருக்க ரெண்டு பேர் மீட் பண்ண வச்சு லவ் மேகிங் பண்ண வைப்பது தான். இந்த சிஸ்டம்!”

இதன்யா, இப்போ என்ன சொல்ல வரீங்க? 

சித், finaly என்னோட ப்ராடக்ட் உன்கிட்ட இருந்து வரணும்னு எதிர்பார்க்கிறேன்.  அது பெஸ்ட் குவாலிட்டியா இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு பேருதான் லவ்!  இந்த ரியாக்ஷன் நடக்கும் போது ஆக்சிடோசின், டோபமைன், செராடோசின், ஈஸ்ட்ரோஜன், பிராஜஸ்டிரான் மாதிரி எனக்குன்டான மொத்த ஹார்மோனும் உன் மேல இருக்கும்! ஸ்டில் இப்ப கூட இருக்கு இதுக்கு! இதுக்கு  பேரு தான் லவ்! இத சொல்லி புரிய வைக்க வேணாம் ஃபீல் பண்ணி உனக்கு காட்டுவேன் என்று இரட்டை புருவம் தூக்கி கூறினான். 

 இதன்யா அவனை பார்த்து அப்போ வெறும் ஹார்மோன் மட்டும் தான் லவ் இல்ல!.  உங்களுக்கு என் மேல லவ் இல்லல அப்படித்தானே! 

சித்தார்த்,“ உனக்கு என் மேல லவ்வு இருக்கா? ” என்று கேட்டான்.

இல்லை என்று சட்டென்று கூறினாள்.

சித்தார்த் எனக்கு உன் மேல இருக்கு! 

இதன்யா, ஆச்சரியமாகவும் கண்கள் விரிய  அவனைப் பார்த்து என்ன?  என்ன சொன்னீங்க? 

சித்தார்த், எனக்கு உன் மேல ஆக்ஸிடோசன் இருக்கு! என்று கூறினான்.

இதன்யா முறைத்துக் கொண்டே திரும்பினாள். 

சித்தார்த் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு வந்து தூங்கலாமா ? என்று அழைத்து படுக்க வைத்து அவளை கட்டிக் கொண்டான். 

இதன்யா என்ன இந்த ரெண்டு நாள்ல டிஃபரண்டா பிகேவ் பண்றீங்க? என்னை  பார்த்தாலே எரிஞ்சு எரிஞ்சு விழுவீங்க! 

சித்தார்த் நான் ஒன்னு முடிவு பண்ணி இருக்கேன்! 

என்ன?

“ஒரு மூணு வருஷத்துக்கு அப்புறம் இத பத்தி எல்லாம் தின்க் பண்ணிக்கலாம்! இப்போதைக்கு நீ என்னோட மனைவி! நீ எப்படி வேணாலும் நெனச்சுக்கோ! ஆனால் இந்த மூணு வருசம்  நீ தான் என்னோட மனைவி!  சோ அந்த மோட்ல நான் ஃபிக்ஸ் ஆயிட்டேன்!” என்று கூறினான். 

இதன்யா,  அப்போ இத்தனை நாள் நீங்க  என்கிட்ட நீ என்னை ஏமாத்திட்ட!  நீ லவ் பண்ணல! பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட!  அப்படி எல்லாம் பேசினீங்களே?  அதுக்கு என்ன அர்த்தம்? என்று சோகமாக கேட்டாள். 

சித்,  “அதெல்லாம் சும்மா டைம் பாசுக்கு பேபி!.  நான்  ஐம் சயின்ஸ் ஸ்டூடண்ட்  சயின்ஸ் இஸ் அ ஓஷன் லைக்!. மில்கி வே !…லைக்  உநிவர்ஸ்!..இன்னும் என்ன சொல்றது?  இத கைல அடக்க முடியுமா!  இந்த ஃபீலிங் க்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். நான் எல்லா விசயத்தையும் பொருளா! புரோபார்ட்டியா தான் பார்ப்பேன்.  ஆப்ட்ரால் இந்த காண்ட்ராக்ட் மேரேஜ்கும் இந்த  லவ்வுக்கும் என்னால்  டெபனிஷன் தேடிட்டு இருக்க முடியுமா!”

 இதன்யா அப்போ இது எதுவுமே இல்லையா?  அப்போ எல்லாமே நடிப்பா?  இல்லையே!. பொய்!. ரொம்ப ட்ரூவா இருப்பது போல இருந்துச்சு! அப்போ உங்களுக்கு ஃபீலிங்கே இல்லையா ?என்று சோகமாக கேட்டாள். 

சித்து , அப்போ நான் பீல் பண்ணவேண்டும் என்று நினைக்கிறாயா பேபி? அப்போ நான் பீல் பண்ணட்டா!. 

 ஒன்னும் வேண்டாம் என்று வெடிக்கென  திரும்பினாள்.

சித்தார்த் அவளின் கழுத்து வளைவில் முகப்புதைத்து கொண்டுஎதுக்குடி நான் பீல் பண்ணனும்!  அப்படி பார்த்தாலும் நீ என் கூட தான இருக்க!  இப்ப கூட நீ என்னோட தான இருக்க!.  நான் உன் இஷ்டம்!  நீ எப்படி வேணாலும் என்னை யூஸ் பண்ணிக்கலாம்!  நான் ரெடி தான்! உன்னோட சாய்ஸ் பேபி!  என்று கூறினான்.

இதை கேட்டதும் அவளுக்கு கண்களில் கோபம் தாறுமாறாக ஏற உதடுகள் இரண்டும் உப்பி கொண்டது. 

சித்தார்த்துக்கு அவளின் முகத்தை பார்க்க பார்க்க ஒரே சிரிப்பாக வந்தது.  இது அனைத்தும் உண்மையே!  ஆனால் அதையும் தாண்டி அவனுக்கும் அவளுக்கும் ஒரு பிணைப்பு இருக்கிறது. அதை அவன் ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனால் இதன்யா வேண்டும்! எப்பொழுதும் வேண்டும்! அவன் அருகில் வேண்டும்! அவள் தான் இனி எல்லாமே! 

இதன்யா, ஓகே நானும் இந்த மூணு வருஷத்துக்கு பிக்ஸ் ஆகிக்கிறேன். அண்ட் மூன்று வருஷம் கழிச்சு நான் இந்த இடத்தை விட்டு போயிடுவேன்.

சித்தார்த் மனதில் “உன்ன போக விட்டு வேணா! நீ என் பொருள் பேபி உன்ன அவ்வளவு சாதாரணமா அனுப்பிவிடுவேன்னு நினைக்கிறாயா!   உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் கூட இருக்கா!  இதுவும் மாறும் கூடிய சீக்கிரம் மாறும் டி!”என்று நினைத்துக் கொண்டான். 

என்ன எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க!. 

சித்தார்த் , யிவர் சாய்ஸ் என்று ஒற்றை வார்த்தையில் முடித்தான்.

அவளுக்கு அவள் வாயில் முனகிக் கொண்டிருந்தாள். அவனை கண்டபடியாக திட்டிக் கொண்டிருந்தாள்.

சித்தார்த் கண்களை மூடிக்கொண்டு அவளின் வாசத்தை சேர்த்து கூடவே வதனத்தை ஆழ்ந்து இழுத்தவன். “நாளைக்கு காலையில முக்கியமான வேலை இருக்கு சோ சீக்கிரம் தூங்கி எழுந்து தயாராகு!” என்று கூறினான்

எதுக்கு? 

எனக்கு  கேள்வி கேட்டால் பிடிக்காது.  என்று இடையை கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தான். 

இங்கே பிரியா வீட்டுக்கு வந்ததும் வேகமாக உணவு உண்டு விட்டு அவளின் உறங்கும் இடத்திற்கு சென்றார் சென்றதும் போனில் பாடலை ஒழிக்க விட்டால் என்ன பாட்டா இருக்கும் ? 

கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன் என்று ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ஆறு முறை கேட்டு இருப்பாள். அப்படியே கேட்டு சிரித்துக்கொண்டே உறங்கி விட்டாள்.

ஆனால் அங்கு சதீஷின் இல்லை தலைகீழாக இருந்தது. 

சதீஷ் உயர்ரக மதுவை எடுத்துக்கொண்டு குடிக்க ஆரம்பித்தான்.  கிட்டத்தட்ட நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று எடுத்திருக்கிறான். மதுவை ஊற்றிக் கொண்டு ஒரு கோப்பையை சரித்தவன் தலையை பிடித்துக் கொண்டு சோகமாக சோபாவில் சாய்ந்திருந்தான் .

அபி நேராக உள்ளே வந்து அந்த இடம்  அமைதியாக இருப்பதை பார்த்து பாடலை ஒலிக்க விட்டான்.

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா! என்று ஓடிக்கொண்டிருந்தது.

ஐயோ என்னை புலம்ப விட்டு போயிட்டாளே!  எவன் அவன்? செட்ரிக், ben , என் கையில கிடைச்சான் அவனை சித்தார்த்த சொல்லி கன் எடுத்து போட சொல்லுவேன். என்று உளறிக் கொண்டிருந்தான்.

அபி, என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க போல?  என்று கேட்டுக் கொண்டே வந்த அமர்ந்தான்.

சதீஷ் அவன் முன் மண்டியிட்டு கைகளை இரண்டையும் கூப்பி “ப்ரோ உன்ன ஏமாத்துனதுக்கு நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ப்ரோ!  நான் வேணும்னு எதையும் பண்ணல ப்ரோ! என்ன புரிஞ்சிக்க மாட்டியா! என்ன மன்னிச்சிடு ப்ரோ! ”என்று காலை கட்டிக் கொண்டான். 

அடுத்த நாள் காலை சதீஷ் பூஜாவை பார்க்க சென்றிருந்தான்.

இங்கே சித்தார்த் வீட்டில் மிகவும் பரபரப்பாக இருந்தது…  4 ,5 பேர் ஹாலில் வந்து அமர்ந்திருந்தார்கள். 

தொடரும்.. 

அடங்காத அதிகாரா!..  நீந்துகின்ற வெண்ணிலா ஸ்டோரி முடிஞ்சதும் வரும்..

உங்களோட கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ணல அப்படின்னு எல்லாரும் சொல்லி இருக்கீங்க… ஒவ்வொரு கமெண்ட் ஒன்றும் ரிப்ளை பண்றதுக்கு உங்களுக்கு ஷோ பண்ணுமான்னு எனக்கு தெரியல!.  அதனாலதான் நான் ரிப்ளை பண்றது இல்ல..

எனக்கும் உங்க கிட்ட பேச ஆசை தான் என்னோட profile ல insta id iruku message pannunga!  Comment pannunga!. 

EPI 157

சதீஷ் அவன் கால்களை பிடித்து கொண்டு நிஜமாவே “நிகாரிகா என் கிட்ட வந்து நீ தான் அவளை வற்புறுத்தி லவ் பண்ணி கல்யாணம் பண்ண டார்ச்சர் பண்ற அப்டின்னு சொன்னாள். அதனால் தான் நான் அவளை engagement ல இருந்து அவள் ஓடி போக ஹெல்ப் பண்னேன். எனக்கு தெரியாது ப்ரோ அவள் சயந்தன் ஆளுன்னு! அவள் சாயந்தன் பையனை லவ் பண்ணது கூட எனக்கு தெரியாது ப்ரோ!”

அபி, இப்போ  இதையெல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்ற?

சதீஷ் என்னை என்ன பண்ண சொல்ற?  எனக்கு என்ன தெரியும்!

அபி ,உனக்கு என்ன தான் தெரியும்!  ஒன்னும் தெரியாது! தண்டன்டா நீ! என்று திட்டினான். 

 சதீஷ் அவன் கால்களை விடாமல் பிடித்துக் கொண்டு ப்ரோ என்ன மன்னிச்சிட்டன்னு சொல்லு! ப்ரோ… என்று கெஞ்சினான் .

அபி அந்த நிக்காரிகா  எங்கேஜ்மென்ட்ல இருந்து  என்னை விட்டு ஓடி  போனாலே அவ உன்னோட பிரண்டு தானே! உன் கூட தான படிச்சா !

சதீஷ் , ஆமாம் என்பது போல் தலையை நட்டு கொண்டு சுதியுடன் கூறினான்.

அபி, அப்போ அவள் எனக்கு எப்படி அறிமுகமானாள்?   உனக்கு தெரியும் தானே !.

சதீஷ், இல்ல ப்ரோ அவ என்று தயங்கினான் .

அபி அவ உன் மூலமா தான் எனக்கு அறிமுகமானாள். நாலு வருஷம் என் கூட ஒட்டிக்கிட்டே திரிஞ்சா லவ் பண்றேன்னு சொன்னா! நான் வீட்ல சொன்னேன்! நீ நம்ம வீட்டுக்கு என்னோட தம்பியா வரல, அவளோட பிரண்டா தான வந்தா கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு நம்ம வீட்டுக்கு வந்த சரி தானே! 

சதீஸ், ப்ரோ அதெல்லாம் புரியுது ப்ரோ ஆனா அப்போ   சயந்தன் யாருன்னு எனக்கு தெரியாதே! என்னை எதுக்கு வீட்டை விட்டு அனுப்பினீங்க?

அபி,  உன்னை மட்டும் அனுப்பலன்னா அந்த சயந்தன் உன் கழுத்தை திருகி கொன்றுப்பான். என்னை கேட்டால் உன்னை விட்டு இருக்கணும். னானாஉன்னை காப்பாற்றியது தப்பு!.

 சதீஷ், என்னை பாத்தா பாவமா இல்லையா ப்ரோ நான் உனக்கு ஒரே தம்பி தானே!”

அபி, பாவமா உன்ன பாத்து நான் பாவ படனுமா?  ஒருத்தி  பிளான் பண்ணி உன்னை வச்சு என்னை ஏமாற்றி இருக்கா! அதுவும் அந்த சயந்தன்ளுங்க உன்னை கண்டு பிடிக்கிற அளவுக்கு வீக்கா சுத்திட்டு இருக்க! உன்னை எல்லாம் னானா எதுக்குத்தான் பெற்றார் என்று தெரியவில்லை!  அவனுங்க கைல மாற்ற மாதிரி ஈஸியா சுத்திட்டு திரிஞ்சி இருக்க!. 

சதீஷ், அப்போ அப்போ நான் உனக்கு வேண்டாமா ப்ரோ என்று பாவமாக கேட்டான்

அபி , எனக்கு நீ வேண்டாம்டா எல்லாம் உன் அம்மாவால தான் உங்க மம்மி தான் ஐயோ சத்யஜித் என் உயிரே அவன் தான்!  அவனை பத்திரமா பாத்துக்கணும்!  அவனை கொலை காரங்க கண்ணில் பட கூடாது. அவனை பத்திரமா பார்த்துக்கணும்! என ஆட்டம்!. 

 சதீஷ், ப்ரோ மம்மி உனக்கும் அம்மாதான்! 

அபி, “தெரியும் அவங்களுக்கு உன்ன தான் ரொம்ப பிடிக்கும்!  நான் எல்லாம் அவங்க பையன் இல்லடா!  எனக்கு என் டாடி மட்டும் தான் பிடிக்கும்.. காலையில தூங்கி எழுந்ததுல இருந்து நைட்டு திரும்ப தூங்க போற வரைக்கும் சத்யஜித் !சத்யஜித்! சத்யஜித்! எப்ப பார்த்தாலும் உன் பேரையே புராணமா பாடிட்டு இருக்குறவங்களுக்கு என்னோட ஞாபகம் வருமா என்ன?   அதனாலேயே எனக்கு உன்னை பிடிக்காது!  கொஞ்சம் பிடிக்க வந்த நேரம் அந்த நிகாரிகா வந்தாள். உன்மேல இருக்குற கோபம் கொஞ்சம் குறைச்சது  அதுக்குள்ள என்னை மொத்தமா ஏமாத்திட்டு போயிட்டா!”

சதீஷ் ,“அவள் பிளான் பண்ணி வந்தாள் ப்ரோ! எனக்கு என்ன ப்ரோ தெரியும்? எதுக்கு ப்ரோ என்னை  குட்டி வயசுல வீட்டை விட்டு அனுப்புனீங்க!  உங்க கூட இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்து இருக்குமா!” என்று அழுது கொண்டே கூறினான்.

அபி, நீ வாய மூடு நாயே! நான் எல்லாத்தையும்  தாங்கிப்பேன்டா ஆனால் போகும் போது ஒன்னு சொல்லிட்டு போனா!  அதான் என்னால தாங்கிக்க முடியல! 

சதீஷ் ,  அவ சொன்னதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ப்ரோ என்று கெஞ்சினான்.

அபி, “அவள் சொல்லிட்டு போனத நான் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன் டா! என்னை  விட நீ பெட்டர்ன்னு சொல்லிட்டு போயிட்டா!  அவ்வளவு நான் கேவலமானவனா? உன் கூட என்னை கம்பேர் பண்ணிட்டு போய்ட்டாளே! ”என்று அவனை அபிஜித் தள்ளிவிட்டு அருகில் இருந்த மதுவை எடுத்து வேகமாக மூச்சு முட்ட குடித்தவன் அவனது அறைக்கு சென்று படுத்து விட்டான். 

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது இங்கே சித்தார்த் வீடு பரபரப்பாக இருந்தது.

அவனுடைய  வீட்டின் ஹாலில் நிறைய வக்கீல்கள் மற்றும் சார் பதிவாளர்கள் கூடவே சித்தார்த்தின் P.A  ஸ்டார்ஜியா இருந்தாள்.

அனைவரும் பத்திரங்களை சரி பார்த்துக் கொண்டும் அதை படித்துக் கொண்டும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். 

அந்த நேரம் சித் இதன்யாவை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

ஸ்டார்ஜியா பாஸ் வராரு என்று சொன்னதும் அனைவரும் அவர்களுக்குள் பேசுவதை நிறுத்திவிட்டு நேராக அமர்ந்திருந்தனர்.

சித்தார்த் கீழே வந்ததும் அனைவரும்  எழ உடனே அவன் அமருங்கள்! என்பது போல்  சைகை சொல்லிக்கொண்டு இதன்யாவை கைபிடித்து முன்னால் இருக்கும் அந்த பெரிய சோபாவில் அமர வைத்து அவனும் அமர்ந்து கொண்டான்.

இதன்யா ஒன்றும் புரியாமல் அவனையும் அவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்தார்த் ஸ்டார்ஜியாவை பார்த்தான்.

ஸ்டார்சியா,  இப்போ ஆரம்பிக்கலாம்! 

உடனே ஒருவர் எழுந்து “சார் நீங்க சொன்ன மாதிரி சந்திரமௌலி குரூப்ஸ்சோட மெயின்  ப்ராபர்டீஸையும் பார்ட்ஸ்சா பிரிச்சு அதை இதன்யா என்ற பெயரில் எழுதிட்டோம். அதோட பவர் ஆப் அட்டர்னி உங்களுக்கும் அண்ட் சந்திர மௌலி சார் பேர்லயும் இருக்கு! அண்ட் இது ரோஸ்னி அண்ட் ரம்யா உங்கள் ரேவதி அத்தையின் மகள் அவங்க பெயரில் spilt பண்ணி மீதி இருக்கும் சொத்துக்கள் எல்லாத்தையும் மாற்றி இருக்கோம் இதுக்கும் நீங்களும் , சந்திர மௌலி சாரும் தான் பவர் ஆப் அட்டர்னி அதே போல இதுல ஒருத்தர் சம்மதம் இல்லனா கூட எதுவும் செய்ய முடியாது!” என சொல்லி நீட்டினார். 

அது அனைத்து அது அனைத்தையும் சித்தார்த் வாங்கி பொறுமையாக பார்த்தான்.

இதன்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை அவள் அதிர்ச்சியாகி என்னங்க? பண்ணிட்டு இருக்கீங்க! என் பேர்ல எதுக்கு எல்லாத்தையும் மாற்றினீர்கள்?என்று  அவனின் காதில் குடைச்சல் கொண்டு கொடுத்துக் கொண்டிருக்க..

சித், “இதுக்கு எல்லாம்   நீ, ரோஷினி ,  ரம்யா நீங்க மூணு பேரும் தான் நம்ம சொத்தோட பினாமி அதனால தான் உங்க பேருக்கு மாத்தி இருக்கேன்!”என  அசால்ட்டாக  கூறினான். 

இதன்யா அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக அமர்ந்து கொண்டிருக்க..

சித்தார்த், “இப்போ ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண வேண்டிய வேலை அதாவது ஆன்லைன்ல ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண முடியுமா!”

 சார்பதிவாளர் , சார் எல்லாமே பக்காவா ரெடியா இருக்கு! இப்போ உடனே ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிடலாம்!

சித்தார்த்,“ ஜியா ரம்யாவுக்கு கால் கனெக்ட் பண்ணு!. அவ இப்போ கனெக்ட் ஆவா அவ ஆனதும் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ஆன்லைன்ல ப்ராசஸ் பண்ணிடலாம்!”

 ஜியா உடனே அதற்கான வேலையை செய்து கொண்டிருக்க சித்தார்திடம் இதன்யா “என்னை  கேட்காமல் எதுக்கு இந்த வேலையெல்லாம் பண்றீங்க?” என்று கேட்டாள்.

சித்தார்த் அவள் பேசுவதை துளி கூட கண்டு கொள்ளவில்லை.

ரம்யா கொஞ்ச நேரத்தில் கனெக்ட் ஆனாள். ஹே சித்து! என்று சிரித்துக்கொண்டே கையசைத்தாள் ஹாய் இதன்யா! என்று அவளிடமும் பேசினாள்.

இதன்யா இருக்கும் நிலைமையில் இங்கு நலம் விசாரிப்பது தான் முக்கியம்! இதன்யா ஹாய்!  என்று வேறு வழியில்லாமல் கூறினாள்.

அதன்பின் சார்பதிவாளர் உதவியுடன் ரம்யாவிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து ம் அவளின் பேரில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டது.

ரம்யா அவனிடம் பேச வர சித், ஓகே  இனி உன்னோட வேலையை பார்க்கலாம்! என்று சொல்லிவிட்டு உடனே போனை கட் செய்தான். 

ரம்யா, என்ன இவன் இப்படி இருக்கான் இவன் கூட எப்படி இந்த பொண்ணு இருக்காளோ! என்று நினைத்துக் கொண்டே திரும்பினான்.

சந்திரமௌலி , என்னடா ரம்யா குட்டி? என்னாச்சு?

ரம்யா,  “தாத்தா இந்த சித்தூ  உங்க ஆபீஸ் ரூம் வர சொன்னான்.வந்து ஏதோ ஆன்லைன் ஒர்க் பிங்கர் பிரிண்ட்! எலக்ட்ரானிக் சிக்னேச்சர் அப்படி இப்படின்னு சொன்னான் .சரின்னு நான் எல்லாத்தையும் செஞ்சுட்டு அவங்க கிட்ட பேச வந்தால் உடனே போன் கட் பண்ணிட்டு போயிட்டான் ரொம்ப மோசம் தாத்தா!” என்று கோபத்துடன் கூறினாள்‌.

சந்திர மௌலி  சிரித்துக்கொண்டே அவன் அப்படித்தான் உனக்கு தெரியாதா! 

ரம்யா,“ எப்படித்தான் அந்த பொண்ணு அவன் கூட இருக்கா!  ரொம்ப கஷ்டமா!  நான் தப்பித்து விட்டேன்!”

சந்திரமௌலி, அவன் அப்படித்தான் மா அவன திட்டக்கூடாது! அவனுடைய சுபாவமே அப்படித்தான்டா செல்லம்!

ரம்யா,  இருந்தாலும் உங்க பேரனை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே;  என்னதான் இருந்தாலும் நான் உங்க பொண்ணோட பொண்ணு தானே! உங்களுக்கு சித்தார்த்தும், ரோஷினியும் தான் ஒசத்தி!

 சந்திரமௌலி, என்ன டா மா! நான் அப்படியா நினைச்சுட்டு இருக்கேன்! இப்ப கூட உங்க அம்மா கூட தான! இருக்க உங்க அம்மாவை தாண்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்! என்று கூறினார் .

ரம்யா, போதும் போதும் ஐஸ் வச்சது நான் கிளம்புறேன் என்று அவள் வேலையை பார்க்கச் சென்றாள்.

 இங்கே இதன்யா சித்தார்திடம் “இதை கொஞ்சம் நிறுத்த முடியுமா!  நிறுத்த சொல்றீங்களா! ப்ளீஸ் இதெல்லாம் என் பெயரில் எதையும் பண்ணாதீங்க!”

சித்தார்த், “ரொம்ப தூரம் போயிட்டான் ஆல்மோஸ்ட் முடியுற ஸ்டேஜ் க்கு வந்துருச்சு! சோ இதை நிறுத்த முடியாது எல்லாத்தையும் ரெடி பண்ணியாச்சு!  இப்போ என்ன பண்ற?  உன்னோட கட்டை விரல்  நல்லா  துடைச்சிட்டு அதுல finger print scanner மேல வை   பார்க்கலாம்! மெதுவா! கொஞ்சம் அழுத்தி வை! இன்னும்!”

என்று குழந்தைக்கு சொல்வது போல் அவளுடைய இடது கை கட்ட விரலை எடுத்து அந்த பிங்கர் பிரிண்ட் கொடுக்கும் இடத்தில் அழுத்தினான்.

இதன்யா, “ நீங்க பண்றது கொஞ்சமாவது நல்லா இருக்கா? உங்க இஷ்டத்துக்கு என்ன பொம்மை போல ஆட்டி வச்சுட்டு இருக்கீங்க!”

சித்தார்த் கொஞ்சம் சிரித்துக் கொண்டே லிட்டில் ஹார்ட் என்னோட ஆட்டம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லடி!  சும்மா! இது சீரியஸா எடுத்துக்காத! ஃப்ரீயா விடு !”என்று கூறினான். 

சித், இப்போ ஓகே ஆயிடுச்சா என்று கேட்டான்.

சக்சஸ் சார் எல்லாம் ரெடி சார் ரம்யா அண்ட் இதன்யா இவங்க ரெண்டு பேரோட டாக்குமெண்ட்ஸ் எல்லாமே  இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியாயிடும் உடனே மெயில் பண்றேன் என்று அமர்ந்தார்.கிட்டத்தட்ட கால் மணி நேரத்தில் டிங் டிங் என்று டாக்குமெண்ட்ஸ் அனைத்தும் சுட சுட தயாரானது. 

 இதன்யாவிற்கு அவள் தலையில் ஒரு பெரிய மலையை சுமப்பது போல் இருந்தது .

அந்த டாக்குமெண்ட்ஸ் காபி சந்திரமௌலிக்கு அனுப்பப்பட்டது.

சித்தார்த் அவளிடம் லேப்டாப்பை திருப்பி அந்த டாக்குமெண்டரி ஓபன் செய் பேபி இதை செக் பண்ணு  என வேண்டும் என்று சொல்லிவிட்டு உடனே சந்திர மௌலிக்கு அழைத்தான்.

 ஹலோ சித்து கண்ணா!. 

சித்,  எல்லா பிராப்பர்ட்டிஸ்கையும் ஐ மீன் உங்களோட பவர் ஆஃப் அட்டனில் இருக்க எல்லா ப்ராபர்ட்டிசையும் ரம்யா ரோஷினி இதன்யா மூணு பேருக்கும் ஷேர் பண்ணி பினாமியா எழுதி வச்சுட்டேன். மெயின் எல்லாமே இதன்யா  பெயரில் இருக்கு அண்ட் ரம்யா, ரோஷினி மீதி எல்லாத்தையுமே கேரி பண்ணுவாங்க. சோ நம்ம மொத்த சொத்துக்களோட பினாமியும் இவங்க மூணு பேர் தான்..

சந்திரமௌலி நீ எது செஞ்சாலும் அது கரெக்ட்டா இருக்கும்.

சித், இந்த பேச்செல்லாம் இங்க வேண்டாம்! நான் போன கட் பண்றேன்! என்று சொல்லி வைத்து விட்டான். 

சித்தார்த் ஓர கண்களால் இதன்யாவை பார்த்தான்.

அவளோ மிகவும் பதட்டத்தில் கைகள் வியர்க்க கண்களை உருட்டிக் கொண்டே அந்த புரியாத டாக்குமென்ட்டை பார்த்துக் கொண்டிருந்தாள் .என்ன தெரிகிறது? என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

சித்தார்த்துக்கு அவளை பார்க்க கொஞ்சம் சிரிப்பாக இருந்தது .ஆனால் அதை காட்டிக் கொள்ளவில்லை.

உடனே வக்கீல் அவர் சித்தார்த்தின் தனிப்பட்ட வக்கீல் சார் எப்போ ரோஸ்னி மேம் அவங்களுடையது எப்போ ப்ராசஸ் பண்றது?

சித்தார்த் கம்மிங் மண்டே ஆர் டியூஸ்ட்டே ரெடி பண்ணிடுங்க! ஜியா ரோஷினிய  ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் கூட்டிட்டு வருவாங்க. நீங்க மத்த வேலையை அங்க பாத்துக்கோங்க! என்று கண்களில் சைகை காட்டினான்.

அவர்கள் அவனுடைய அர்த்தத்தை புரிந்து கொண்டார்கள். சரி  இப்போ நீங்க எல்லாம் கிளம்பலாம்!என்று கூறினான்.

அவர்கள் எழுந்து ஒவ்வொருவராக செல்ல ஜியா அவங்கள கவனிச்சு அனுப்பு என்று கூற..

எஸ் பாஸ் என்று ஸ்டார்ஜியா அவர்களின் பின்னால் சென்றாள். 

சித்  ஆயாசமாக அந்த சோபாவில் சாய்ந்தான் .

இதன்யா கோபத்துடனும் பெருமூச்சுடனும் அவனைப் பார்த்து “நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியுதா? எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம் பண்றீங்க! என்னை  பெரிய சிக்கலில் கொண்டு போய் மாட்ட வைத்து விடுவீங்க போல! இதெல்லாம் நம்மளோட அக்ரீமெண்ட்ல இல்லவே இல்லையே!”

சித்,  “அவளைப் பார்த்து அன்னைக்கு அக்ரீமெண்ட்ல இல்லாம தான் என் மேல வந்து பாஞ்சயா!” என்று கேட்டான்.

ஐயோ ஏன் நான் சொல்ற பேச்சை நீங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க! அது வேற! இது வேற விஷயம்

சித்தார்த், “அதேபோலத்தான் அது வேற இது வேற சோ இது அவ்வளவு சீரியஸா எடுத்துக்காத ஜஸ்ட் பினாமி மட்டும்தான்! சோ இதுக்கு உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.”

இதன்யா அப்போ இதெல்லாம் யாரு பேர்ல இருக்கு?

உன் பேர்ல என கண்ணை சிமட்டினான். 

இதன்யா, எதுக்கு இப்படி பண்ணிங்க? உங்க கிட்ட நான் இதை கேட்டனா?

சித்தார்த்,  அன்னைக்கு ஏன் என் மேல… அப்படி…  நீ! 

இதன்யா தலையின் மேல் கைகளை வைத்துக் கொண்டே அவனைப் பார்க்க..

சித்,  “என்னை பேச வைக்காத டி! இது சாதாரண விஷயம் நீ ஃப்ரீயா விடு மூணு வருஷம் கழிச்சு நீ என்னை  விட்டுட்டு போலாம். அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”  என்று கூறினான்.

இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு“ நான் எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமோ அந்த அளவுக்கு ஆபத்தும் கூட! சோ என்ன சுத்தி நிறைய ஆளுங்க என்னை  போட ட்ரை பண்றாங்க!”

இதனியா, என்ன சொல்றீங்க!

சித், “என்னை புகழ பாராட்ட ஆயிரம் கை இருந்தாலும் என்னை  அதே வீழ  வைக்க ஆயிரம் கை இருக்கு! சோ அதனாலதான் இந்த ஏற்பாடு ! இந்த சந்திரமௌலி சாம்ராஜ்யம் மொத்தமும் எனக்கு  ரொம்ப சேப்பா இருக்கணும், எந்த பிரச்சனையும் வர கூடாது.  அதுக்கு தான் உங்க மூணு பேர செலக்ட் பண்ணி எழுதி வச்சிருக்கேன். பொதுவா ஆண் பிள்ளை மேல ப்ராபர்டீஸ் இருக்கிறது விட உன் பொண்ணுங்க மேல அதாவது அவங்க அம்மா, மனைவி இவங்க மேல இருந்தா நாளைக்கு சட்டப்படி எந்த பிரச்சனையும் வராது அதுக்காக தான்!”

இதன்யா அதற்கு மேல் சரி என விட்டுவிட்டாள்.

சித்தார்த் அவளின் கையைப் பிடித்து “உன்ன நான் எதுக்கும் தடுக்க மாட்டேன்! நான் உன்னோட இஷ்டம்! இப்பவும் சொல்றேன் நான் உன்னுடைய இஷ்டம்! உன்னை எதுக்காகவும் வற்புறுத்த மாட்டேன்! ஆனால் இது  இந்த சொத்து விசயம் எனக்கு ரொம்ப இம்போர்ட்டண்ட்! சோ எனக்கு  ஆயிரம் குடும்பம் இருக்கு! அதேபோல என்னை நம்பி குடும்பம் இருக்கு அதனால இத தவற வேற வழியில்லை! நான் சொத்தை எல்லாம் என் பேர்ல வச்சிருந்தேன்னு வை! அந்த ரதிய பத்தி நான் உனக்கு சொல்ல தேவையில்லை ரதி , ரஞ்சிதா ரெண்டு பேரும் ரொம்ப மோசமானவங்க அதனாலதான் உங்க பேர்ல திருப்பி விட்டேன்!”

அவள் சரி என்று கூறினாள்.

சித்தார்த், ஒருவேளை நீ என்னை விட்டுட்டு போகணும்னு நினைச்சா நான் தடுக்க மாட்டேன்! இதன்யா  நான் உன்னோட இஷ்டம்! இத நல்ல மனசுல வச்சுக்க புரியுதா என்று கூறினான். 

இதன்யா அவனுக்கு பதில் சொல்லாமல் ஆனால்  எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்.

நாளை தொடர்ந்து கல்லூரி செல்ல வேண்டும் இனிமேல் இந்த லீவுக்கே இடம் இல்லை .

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு அவனது தொடையில் தாளம் தட்டிக் கொண்டிருந்தான்.“அப்படி போக விட்டுடுவேனாடி! நீ என்னோட பிராபர்ட்டி !சோ என்னோட ப்ராப்பர்ட்டி மொத்தமும் உன் பேர்ல! இனி என்னை  விட்டு நீ எங்க போனாலும் எனக்கு கவலை இல்லை! எந்த இடத்தில் இருந்தாலும் நீயா என்னை தேடி வருவ!” என்று நினைத்துக் கொண்டான்.

 சித்தார்த் அவனுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்தான். அவள் உடம்பு முடியாமல் இருந்ததால் சித்  ஒரு வேலையை கூட செய்யவில்லை. நாளை தொட்டு மறுநாள் சூட்டிங் வேறு செல்ல வேண்டும்! இந்த படத்துக்காக அவன் ஒதுக்கிய நாட்கள் மூன்று மாதங்கள்! அதனால் மூன்று மாதங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் அவன் நேரத்தை கழிப்பான். செவ்வாய்க்கிழமை படத்தோட பூஜை ஆரம்பிக்கிறது.

***

இங்கே பூஜா என்ன செய்கிறாள்? 

காலையிலிருந்து சதீஷை பார்க்கப் போகிறோம்!  என்று நினைத்துக் கொண்டே மிகவும் சந்தோஷத்துடன் ஹாஸ்டலில் எப்பொழுது மாலையாகும் என கடிகாரத்தை பார்த்துக் கொண்டே பூஜா இருந்தாள்.

சரியாக நான்கு மணி மாலை 4 மணிக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு சதீஷை பார்க்க கிளம்பினாள். 

பூஜா மனதில் “போறதுக்கு முன்னாடி ஒரு தடவை அவருக்கு கால் பண்ணிட்டு போலாமா! என்று யோசித்தவள்.“ சரி எனக்கு அவரோட குரலை கேட்கணும் போல இருக்கு!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் . போன் செய்தாள்.

நேத்து நைட்டு ஒன்பதரை மணிக்கு வந்து படுத்த அந்த மனுஷன் இப்போ சாயந்திரம் வரைக்கும் படுக்கையை விட்டு எழவே இல்ல .

யாரை நான் சொல்லிட்டு இருக்கேன்?  அவன் தான் சதீஷ் என்கிற சத்ய ஜித்! 

அவன்  போன் விடாமல் அலறிக் கொண்டிருந்தது. பூஜா இரண்டு முறை கால் செய்தாள்.

சதீஷ் மெதுவாக இறுக்கிய கண்களை மூடி திறந்தவன் “யாரு இந்த நேரத்துல? என போனை எடுத்துப் பார்த்தான்.

காலையில நாலு மணிக்கு யார்ரா எனக்கு கூப்பிடுறது?  இந்த சித்தார்த்தா தான் இருப்பான் ! ஐயோ தல வலிக்குதே! என்று நினைத்துக் கொண்டே போனை எடுத்துப் பார்த்தான்.

பூஜா!. 

சதீஷ், இந்த பொண்ணு எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணுது?என்று எழுந்தவன் அவளுக்கு அழைத்தான்.

ஹலோ பூஜா! 

பூஜா,  சார் நம்ம மீட் பண்றோம்னு சொன்னோமே!  அதுக்கு தான் கால் பண்ணேன்! 

சதீஷ் கண்ணை தேய்த்துக் கொண்டே பூஜா உங்களோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ? நான் சாயந்திரம் 4:00 மணிக்கு தானே பார்க்க வரேன்னு சொன்னேன்.நீங்க எதுக்கு இப்ப காலையில நாலு மணிக்கு போன்!” என்று கேட்டான் .

பூஜா சிரித்துக் கொண்டே சார் இது சாயந்திரம் 4:00 மணி;  நீங்க கொஞ்சம் செக் பண்ணி பாருங்க! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  என்று கேட்டாள்.

சதீஷ் அதிர்ச்சி ஆகி போனையும் அவனையும் பார்த்தான். அட பாவமே கிட்டத்தட்ட ஒரு நாள் ஃபுல்லா தூங்கிருக்கேனே!  என்னோட ஹிஸ்டரியில் இந்த மாதிரி ஒரு நாளை நான் face பண்ணதே இல்ல!  எல்லாம் அவளால!   இரு டி அந்த  BEN க்கும், செட்ரிக்கும் இருக்கு என்ன பண்றேன்னு பாரு டி!  என பிரியாவை பற்றி மனதுக்குள் நினைத்தவன்.

பூஜா ஐ வி கால் பேக் லேட்டர் என்று சொல்லி கட் செய்ய போக..

பூஜா, சார் இப்போ நான் வரட்டுமா? வேணாமா?

சதீஸ், வாங்க மீட் பண்ணலாம்! என சொல்லி போனை வைத்தான். 

பூஜா  மிகவும் உற்சாகத்துடன் அவனுக்காக அவனை பார்ப்பதற்காக கிளம்பினாள். 

சதீஸ் அரக்க பறக்க கிளம்பினான். 

பூஜா அவனுக்காக காத்திருந்தாள். சதீஷ் பின்னால் வழக்கம் போல பாதுகாப்பு படைகள் அங்கும் இங்கும் பின் தொடர அவளை பார்க்க சென்றான். 

பூஜா எழுந்து நின்றாள். 

சாரி சாரி பூஜா நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். 

இட்ஸ் ஓகே சார்! என புன்னகையுடன் அமர்ந்தாள். 

தொடரும்.. 

சதீஷ், உங்களுக்கு செட்ரிக், BEN யாருன்னு தெரியுமா! 

பூஜா ….? 

Commemt பண்ணுங்க.  கொஞ்சம் ratings!  இந்த சித் மனதில் என்ன நினைக்கிறான்னு தெரியலையே! 

அடுத்து என்ன பண்ண போறான் பார்ப்போம்!  

Comment pannunga.. 

Ennoda id – preethi_ dev11  story பற்றி என்னோட reply கிடைக்கல அப்டின்னு நினைக்கறவங்க msg pannunga 

EPI 158

சித் அவனுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு வேலையை தொடர்ந்தான். சதீஷ் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு “நான் தான் உன்கிட்ட கேட்கரன்ல சொல்லேண்டா! இதன்யா கிட்ட பிரியா என்ன சொன்னா?என்று கேட்டான் .

சித் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

சதீஷ், தயவுசெய்து சிரிக்காத சித்து ப்ளீஸ் டா விளையாடாத! 

உடனே சித்தார்த்,  அவ உன்ன பத்தி சொல்லல?  ஆனா சொல்லி இருக்கா!

சதீஷ்bபுரியாமல் என்னடா? 

சித்தார்த், உன்ன பத்தி சொல்லல! ஆனா சொல்லி இருக்கா!

சதீஷ், நீ நியூ படம் மாதிரியே என்கிட்ட விளையாடுறேன்னு நினைக்கிறேன்!

உடனே சித்தார்த் அதிர்ச்சி ஆகி  அவனை பார்த்து அந்த அளவுக்கு போயிடுச்சா!

சதீஷ், இப்போ அந்த படத்துல என்ன இருக்கு! என்று சதீஷ் கூறினான்.

அது உனக்கு எதுக்கு!. 

சதீஷ்,  எனக்கு இப்போ அந்த படம் எதுக்கு! முதல்ல பிரியா என்ன சொன்னா? அதை  மட்டும் சொல்லிடு!

சித் எழுந்து கொண்டு   அப்போ என்னை ஃபாலோ பண்ணு! 

உடனே சதீஷ் பின்னால் சென்றான். 

சித், ஹே அந்த லேப்டாப் பைல்ஸ் எல்லாத்தையும் கொண்டு வா!

சதீஷ் புருவத்தை நெருங்கிக் கொண்டே நான் எதுக்குடா அதையெல்லாம் எடுத்துட்டு வரணும்? 

சித்தார்த் மறந்துட்டீங்க சார் நீங்க என்னோட P. A வேலை செய்றீங்க. அது தெரியுமா ?

சதீஷ் , ஓகே பாஸ் என்று பற்களை கடித்துக் கொண்டே அனைத்து பயில்கள் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு சித்தார்த்தின் பின்னால் சென்றான்.

சித்தார்த், அவ உன்னை   பத்தி  சொன்னா?  ஆனா உன்னோட பேர மென்ஷன் பண்ணல! அதாவது நீ யாருன்னு சொல்லல மேலோட்டமா சொல்லி இருக்கா! இப்போ ஓகேவா நீ நினைச்சது, நீ கேட்டதை சொல்லிட்டேன்! போதுமா! என்று கூறினான்.

சதீஷ்,  இப்போ நான் இதை எப்படி எடுத்துக்காட்டும் ? என்று தீவிரமான முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

சித்தார்த், நீ இன்னும் தத்தி டா

சதீஷ், ஏன்டா அப்படி சொல்ற?

சித்தார்த் சிரித்துக் கொண்டே “அவ உன்னை சுத்த விடுறா! அது உனக்கு தெரியலையா? பாரு! இதன்யா கிட்ட உண்மையை மறைச்சிருக்கிறா! அவளுக்கு இதன்யா ஒரு படி மேல அவ கிட்ட எதுவும் சொல்லாம இருக்காள்னா நீ அவளோட மனசுல இருக்கான்னு தான் அர்த்தம்!  ஆனா டெப்த்தா இல்ல.. அவரோட மனசுல நீ இருக்க அவ்வளவுதான்!”

சதீஷ், சரி ஓகே என்று அவன் பின்னால் வந்தான் .

சித்தார்த் அதுதான் விஷயத்த வாங்கிட்டல்ல இப்ப என்ன என் பின்னாடி வர? 

 சதீஷ் ,“நான் இன்னைக்கு இதன்யாவை பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லலாம்னு இருக்கேன்!” என்று கூறினான்.

சித்தார்த்,  வேணாம் தேவையில்லாத பிரச்சினைகளை மாட்டிக்காத டா!

சதீஷ்,  என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு நினைக்கிற!

சித், இது பிரியாவுக்கு தெரிந்தது அப்புறம் சரி ஓகே நீ பண்றது சரிதான்! வா போலாம்! அவ என்ன பண்றா?  அவளுடைய ரியாக்ஷனை பார்க்கணும்! அதுவும் நல்லதுக்கு தான்! என்று இருவரும் மேலே சென்றனர்.

இங்கே மேகாவின் கார் சித் வீட்டின் வாசலில் வந்து நின்றது .அங்கு இருக்கும் காவலாளிகள்  அனைவரும் அவளை மேலும் கீழும் பார்த்தனர். மேகா, கதவை திறக்க தெரியாதா என்று அதிகாரத்துடன் கூறினாள்‌.

உடனே தலைமை காவலாளி,“ யார் நீங்க கதவை திறந்து விடுnnu சொல்றீங்க! இது யார் வீடு என்று தெரியுமா!  என்று கடுமையான குரலில் கேட்டான்.

மேகா, முதலில் நான் யாருன்னு உனக்கு தெரியுமாடா?

 யார் நீங்க? என்று அவளுக்கு பல்பு கொடுத்தான்.

மேகா, நம்மள பத்தி நாம சொல்ல வேண்டியது தான் போச்சே இவங்களை சும்மா விடக்கூடாது இருந்தாலும் இன்னைக்கு சித்தார்த்தை நான் பார்த்தே ஆகணும் என்று மனதில் நினைத்தாள்.

மேகா, நான் ரிஷியோட தங்கச்சி எங்க அண்ணா உள்ள தான் இருக்கான்! அவனை பார்க்க போறேன்! கூடிய சீக்கிரத்துல  உங்களுக்கு லேடி பாஸ் ஆகப்போறேன் என்று கூறினாள்.

அங்கு இருக்கும் அனைவரும் அவளை வினோதமாக பார்த்தனர். என்ன லேடி பாஸா!

மேகா, “ அந்த பயம் இருக்கட்டும் கதவை திறந்து விடுங்க! நான் தான் உங்களுக்கு இனிமே பாஸ்!” என்று கூறினாள்.

அவளை பார்க்க அவர்கள் அனைவருக்கும் சிரிப்பாக இருந்தது.

அவர்கள் மனதில் எங்களோட லேடி பாஸ் மேல இருக்காங்க. இதன்யா தான் எங்களோட பாஸ்னு எங்களுக்கு தெரியும். ஆனால் யார்ரா இவ.. புதுசா கூத்து கோமாளியாட்டம் அப்படின்னு என்று நினைத்தார்கள்.

மேகா, நான் சொல்றது புரியலையா ராஸ்கல்ஸ்!  *ஸ்டர் என்று கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு அவர்கள் முன்வந்து நின்றாள்.

“மேடம் நீங்க யாருன்னு எனக்கு தெரியாது! நீங்க வித்தவுட் பர்மிஷன் இல்லாமல் உங்களை உள்ள விட முடியாது!” என்று கூறினான்.

உடனே மேகா நான் யாருன்னு உங்களுக்கு காட்டணுமா!  இப்பவே காட்டறேன் டா என்று சொல்லிக்கொண்டு போனை எடுத்து ரிஷிக்கு அழைத்தாள்.

ஹலோ ரிஷி! டேய்!. 

ரிஷி, மேகா அப்புறம் கூப்பிடுறேன் என்று கூறினான்.

அவள் “வெயிட் பண்ணு வைக்காதடா என்று கூற ரிஷி அதற்குள் போனை வைத்து விட்டான்.

இப்பொழுது  அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே அவரது கேலரியை எடுத்து ஸ்க்ரோல் செய்தால் ரிஷி மற்றும் மேகா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள்.

ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர்களுடைய அண்ணன் தங்கை உறவு என்பது மேலோட்டமானது. ரிஷி.. இதன்யா பூஜா கிட்ட பேசுற அளவுக்கு கூட மேகா கிட்ட பேச மாட்டான். என அவளோட குணம் மொத்தமா வேற மாதிரி இருக்கும்.

மேகாவுக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.

உடனே  மேகா, “அந்த காவலாளியிடம் நீங்க போன் பண்ணி கேளுங்க நான் ரிஷியோட தங்கச்சி மேகா வந்து இருக்கேன் போய் சொல்லுங்க!”என்று கூறினாள்.

காவலாளி மேலும் கீழும் பார்த்தார்.

மேகா, உண்மையாவே நான் ரிஷ்யோட தங்கச்சி மேகா தான்!  உங்களுக்கு என்ன ப்ரூப் வேணும்! என்று அதிகாரமான குரலில் பேசினாள்.

உடனே தலைமை காவலாளியின் அருகில் உள்ள இன்னொருவன் “சார் எதுக்கும் நம்ம கொஞ்சம் விசாரிச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!” என்று கூற

ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க மேடம் நான் செக் பண்ணிட்டு சொல்றேன். என்று கூறிக் கொண்டே  போனை எடுத்து  லேண்ட்லைன் அனைத்திற்கும் அழைத்தான்.

அந்த நேரம் தான் சித்தார்த் மற்றும் சதீஷ் இருவரும் அறைக்குள் நுழைந்தார்கள் .

இதன்யா பால்கனி பக்கம் நின்று கொண்டிருக்க அங்கே இருக்கும் லேண்ட் லைன் அழைத்தது.

உடனே இதன்யா போனை எடுக்கும் பொருட்டு உள்ளே வர…

அதற்குள்  சித்தார்த் அந்த போனை எடுத்தான் . ஹலோ !.

சார் நம்ம ரிஷி சார் போனை என காவலாளி பேச வர…

உடனே சித் சித்தார்த் கோபமாக இப்போ நான் யார்கிட்டயும் பேசுற மோட்ல இல்ல சோ ப்ளீஸ் போன் வச்சுடுங்க என்று அதிகாரமாக கூறினான். 

அதை கேட்டதும் தலைமை காவலாளி சார் அது என தயங்கி கொண்டே  இந்த ரிஷி அவங்களோட என்று அவன் ஆரம்பிக்க…

சித், கம் அகைன்…

அதில் பயந்த தலைமை காவலாளி போனை வைத்து விட்டு அவர் மேம் சித்தார்த் சார் யாரையும் உள்ள விட வேணாம்னு சொல்லிட்டாரு!. 

மேகா,  நான் யாருன்னு சொல்லியும் அப்படி சொன்னாரா என்று கேட்டாள்.

யார் சொன்னா?  என்று மேகா அதிகாரமாக கேட்டாள் .

உடனே மேகா, நீ சித்தார்த்கு கால் பண்ணு நான் மேகா வந்து இருக்கேன்னு சொல்லு! என்று இன்னும் அதிகார தொணியில் கூறினாள்.

அந்த தலைமை காவலாளி, “நான் உங்களை பத்தி தான் சித்தார்த் சார் கிட்ட  நான் பேசினேன் அவர் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லிட்டாரு!” என்று கூறினாள்.

 மேகாவிற்கு மிகவும் அவமானமாக போனது. அதற்கு மேல் அங்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதனால் அவள் காரின் மேல் ஓங்கி குத்தினாள்.

அங்கு இருக்கும் காவலாளிகள் அனைவரும் அவளை கண்டு கொள்ளவில்லை.

அவர்களுடைய இடத்திற்கு சென்று மரம் போல் நின்று கொண்டார்கள்.

மேகா வெறுப்புடன் அந்த வீட்டையும் அந்த காவலாளிகளையும் பார்த்தாள்.

நீங்க எல்லாம் எனக்கு கீழே நாய் மாதிரி அடிமையா இருக்கிற நாள் வரும் டா! உங்களோட பாஸ் நான் தான்டா.. உங்க பாஸ் என்னையே நீங்க அவமானப்படுத்திட்டீங்களா இருங்கடா! நான் அதிகாரத்தோட இந்த வீட்டுக்குள்ள ஒரு நாள் நுழைவேன்! அப்போ உங்களுக்கு இருக்குடா! என்று சொல்லிக் கொண்டே காரை எடுத்துக்கொண்டு நேராக ஒரு luxurious barக்கு சென்றாள்.அவள் கொஞ்சம் குடிப்பழக்கம் கொண்டவள். அதனால் குடிக்க சென்றாள்.

இங்கே இதன்யா சதீஷ் மற்றும் சித்தார்த் இருவரையும் பார்த்துவிட்டு எதையும் எதுவும் பேசாமல் மீண்டும் பால்கனிப்பக்கம் சென்றாள்.

சித்தார்த், லிட்டில் ஹார்ட் என்று அழைத்தான்.

அவள் நிற்காமல் சென்றாள். ஹே நில்லு டி இதன்யா அதிகாரமாக அழைத்தான் .

இதன்யா என்ன என்பது போல் திரும்பி பார்த்தாள். நான் உன்னை கூப்பிடவில்லை அவன் சதீஷ் தான்  கொஞ்சம் பேசனுமாம் கால்ஷீட் கொடுக்க முடியுமா? என்று கேட்டான்.

உடனே இதன்யா சதீஸை பார்த்தாள். என்ன சார்? என்ன என்கிட்ட பேசணும் ?

இங்கே ரிஷி ரோஷினிக்கு உணவுகளை கொடுத்துக் கொண்டிருந்தான்.

ரோஷினி இமை வெட்டாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் .

ரிஷி, என்ன ரோஷினி?  என்ன அப்படி பாக்கற?  என்ன ஆச்சு! என்று கேட்டான்.

ரோஷினி ஒன்னும் இல்ல என்று தலையை குனிந்து கொண்டு உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவன், உன்னோட வலி இப்ப எப்படி இருக்கு? பரவாயில்லையா? என்று கேட்டான்.

ம்ம் என ஒற்றை பதில் அளித்தாள். 

ரொம்ப வலிக்குதா ரொம்ப வீக்கா பீல் பண்றியா ?இப்போ உனக்கு வேற ஏதாவது வேணுமா? என்று கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருந்தான்.

ரோஷினி நான் நல்லா இருக்கேன் என்று ஒற்றை பதிலளித்தாள்.

ரிஷி, இன்னும் கொஞ்சம் டயர்டா இருக்கா? தூக்கம் வருதா? ஏன் ரொம்ப டல்லா இருக்க! எதுவும் பேசு! என்று கேட்டான்.

ரோஷினி அப்பொழுதும் அமைதியாக இருந்தாள்.

ரிஷி, என்ன ஆச்சுன்னு சொல்லு!ரோஷினி என்று அழைத்தான்.

ரோஷினி அவனையே மீண்டும் ஒரு மேல் பார்வை பார்த்தாள்.

ரிஷி என்னாச்சு ரோஷினி !என்று கேட்டான்.

அவள், இல்ல ரொம்ப நாள் கழிச்சு… இல்ல இல்ல இப்பதான் நீங்க ரோஷினி அப்டின்னு முதல் முறையாக கூப்பிடுறீங்க… ஆனால்!.

  ரிஷி ஆனால் என்ன? என்று கேட்டான்.

ரோஸ், இல்ல இது நீங்களாவே என் மேல இஷ்டப்பட்டு இப்படி பேசுறீங்களா? இல்ல எங்க அண்ணா உங்களை போர்ஸ் பண்ணானா? என்று கேட்டாள்.

ரிஷி, அப்படிலாம் ஒன்னும் இல்ல என்று கூறினான்.

ரோஷினி, இல்ல ரிஷி இது வேண்டாம்.

புரியல என்று புருவத்தை நிறுத்திக் கொண்டே அவன் கூறினான்.

ரோஷினி கொஞ்சம் தெளிவாக “இவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க எனக்கு எதுவும் செய்யணும்னு அவசியம் இல்ல! நம்மளோட உறவு எப்படி இருக்குன்னு எனக்கு தெரியும்! நீங்க என்கிட்ட நடிக்க வேண்டாம்! எங்க அண்ணாவை பற்றியும் எனக்கு தெரியும் !உங்கள பத்தியும் தெரியும் !யாருக்காகவும் நீங்க என்னை ஏத்துக்கனும் என்ற அவசியம் இல்லை!”

  ரிஷி, நான் அப்படி உன்கிட்ட சொல்லவே இல்லையே! நீ எதுக்கு தப்பா நடந்துக்கிற! என்று கேட்டான்

ரோஷினி, அது எப்படி இத்தனை நாள் இல்லாத அக்கறையும் கரிசனமும் இப்போ இந்த ஒரே நாளில் வந்ததற்கான காரணம் என்ன என்று கேட்டாள்.

ரிஷி, உனக்கு அந்த காரணம் என்ன தெரியாதா?

ரோஷினி, எனக்கு ஏன்னு தெரியாது!

ரிஷி “நான் உன்ன நெஜமாவே லவ் பண்றேன் அன்னைக்கு சொன்னது தான் இன்னிக்கும்…  அந்த நிலைமையில் தான் உன்னோட உண்மையான காதல் எனக்கு புரிந்தது. அதனாலதான் அப்பவே ப்ரொபோஸ் பண்ணேன். ஆனா நீ என்னை நம்பாமல் போனது, எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு !”என்று கூறினான்.

ரோஷினி அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் ரிஷி! என்று கூறினாள்.

அதற்கு ரிஷி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் .

உடனே ரோஷினி “நீங்க ஏதாவது என்னை பனிஷ் பண்ணனும்னு நினைச்சா கூட பண்ணலாம். எனக்கு இப்படி ஏத்துக்க எனக்கு பிடிக்கல..  நீங்க எனக்கு வாழ்க்கையை கஷ்டப்பட்டு கொடுக்கிற மாதிரி எனக்கு தோணுது!”

ரிஷி, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ரோஷினி நிஜமாகவே நான் உன்ன மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டேன். என்று கூறினான்.

உடனே ரோஷினி “எனக்கு என்னை  மதிக்காம என்னை பார்க்காத கண்களும் என்னை மதிக்காத உருவமோ! என்னை பத்தி என்னோட பெயரை முழுசா சொல்லாத அந்த வாய் அந்த இதழ்கள்! அந்த கோபமான கண்ணு அந்த உஷ்ணம் மூச்சு விடுற மூக்கு இதெல்லாம் கொண்ட கோவக்கார ஒரு விஷயம்தான் எனக்கு பிடிச்சிருந்தது! இப்போ என்கிட்ட நீங்க பழகுறது ரொம்ப செயற்கையா இருக்குது! ”என்று கசந்த புன்னகையுடன் கூறினாள்‌

ரிஷி, என்னை என்னதான் பண்ண சொல்ற என்று கேட்டான்.

ரோஷினி நீங்க என்னால இப்படி ஏத்துக்க முடியாது. உங்களை எனக்கு…எனக்கு நீங்க  ஏதாவது தண்டனை கொடுத்துடுங்க! ப்ளீஸ்…

ரிஷி,  எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் . உன்ன நான் அப்படி எதுவுமே நினைக்கலையே ரோஷினி நீயே ஏன் தப்பா நினைக்கிற! 

ரோஷினி, இல்ல ரிஷி ஏதோ எனக்கு உங்ககிட்ட சரியா படல எனக்கு இது பிடிக்கல நீங்க இதன்யாவுக்காகவும் எங்க அண்ணனுக்காகவும் அத்தைக்காகவும் எங்க அம்மாவுக்காகவும் நீங்க என்னை ஏத்துக்க வேண்டாம்!. ரிஷி! என்ற அழ ஆரம்பித்தாள் .

உடனே ரிஷி,  அப்படிலாம் ஒன்னும் இல்ல நான் சொல்றதை கேளு!. என்று

அவள் கைகளை தட்டி விட்டாள் .

 ரிஷி உண்மையாவே எனக்கு உன் மேல கோபம் தான் என்று கூறினான்.

ரோஷினி கண்ணை துடைத்துக் கொண்டே அவனை பார்த்தாள்.

ரிஷி, இப்போ நீ பண்ண காரியம் இருக்கே ! உன்ன நாலு அடி  கன்னத்தில் விடனும் போல எனக்கு தோணுதடி !

ரோஷினி முதன்முறையாக அவனை ஆசையாக பார்த்தாள்.

ரிஷி அவனது தலையை கோதிக்கொண்டு உன் மேல எனக்கு பயங்கர கோபம். ஆனா இப்ப நான் இருக்கிற ஸ்டேட்டஸ் இது உண்மைதான்!  உன் மேல கேரிங் எனக்கு இருக்குறது!

 உடனே ரோஸ்,  உங்க கோபத்தை குறைக்க நான் என்ன பண்ணனும்? சொல்லுங்க!  நான் என்ன வேணாலும் பண்ணுவேன் உங்களுக்காக நான்!. என்ன  என்ன பண்ணனும் என்று கேட்டாள்.

ரிஷி அது நானா சொல்லி நீ செய்யக்கூடாது. உனக்கா  தோணனும் என்று கூறிவிட்டு எழுந்து நின்றான்.

ரோஷினி அப்படியே அமர்ந்திருந்தாள். ஒரு ஐந்து நிமிடங்கள்… இப்போ நீ நல்லா இருக்கால்ல என்று கேட்டான்

நான் நல்லா இருக்கேன்! 

அப்போ நான் கிளம்பவா என்று கேட்டான்.

இப்போ எதுக்கு என்கிட்ட பர்மிஷன் கேட்கிறீங்க   

ரிஷி வேண்டும் என்றே நீ சித்தார்த்  தங்கச்சி ஆச்சே என்று கூறினான்

ரோஷினிக்கு இப்பொழுது சிரிப்பு வந்தது. தங்கச்சியா இருக்கலாம்! ஆனா உங்களோட காதலியா இருக்க தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு!

ரிஷி சிரிப்பை முகத்தில் காட்டி கொள்ளாமல்  இதுக்கெல்லாம் நான் மெல்ட் ஆகணும்னு நினைச்சிட்டு இருக்காத என்று கூறினான். 

உங்கள கரைத்து வைத்துவிட்டால்…

ரிஷி, கரைச்சு தான் பாரேன் என்று அவனும் கூறினான்.

அப்படியா அப்ப நாளைல இருந்து நான் காலேஜ் வரலாம்னு இருக்கேன்.

அப்படியா எதுக்கு என்று புருவம் நெருக்கி கொண்டு கேட்டான் .

ஏன்னா நான் அங்க தமிழ் லிட்ரேச்சர் ஜாயின் பண்ணலாம் என்று இருக்கிறேன்.

என்ன என்ற அவன் ஆச்சரியமாக கேட்டான் .

ரோஷினி ஆமா இதன்யா எனக்கு ஒரு ஐடியா கொடுத்தா! உங்களுக்கு தமிழ் நான் ரொம்ப பிடிக்குமே அதனால தமிழ்ல நான் சொந்தமா ஒரு கவிதை எழுதுற அளவுக்கு டிகிரியே வாங்கலாம்னு. நினைக்கிறேன். அதனால நான் தமிழ் பி ஏ தமிழ் ஜாயின் பண்ண போறேன்.

ரிஷி இந்த பதிலை கேட்டதும் என்ன மேடம்! எனக்கு ஹார்ட் அட்டாக் வர மாதிரி இருக்கு!  என்று ஆச்சரியமாக அவளை பார்த்தான் .

ரோஷினி“ நிஜமாத்தான் நான் சொல்றேன் என்ன தமிழ் பொண்ணு இல்ல கன்னட பொண்ணுன்னு தானே சொல்லிட்டு இருக்கீங்க.. நான் தமிழ் பொண்ணா மாதிரி தான் உங்களை கல்யாணம் பண்ணிக்குவேன். பிஏ தமிழ் படிக்கத்தான் போறேன்! டிஸ்டினேஷன்ல பாஸ் பண்ண போறேன்! உங்கள இம்ப்ரஸ் பண்ண கவிதை எழுத போறேன்! உங்கள பிளர்ட் பண்ண போறேன். இது நடக்கத்தான் போகுது!”

ரிஷி, காமெடி பண்ணாத உன்னோட ஒர்க்க பாரு, உனக்கு நிறைய கடமைகள் இருக்கு தெரியுமா! பிசினஸ் லீட் பண்ணனும், உங்க அம்மா உன்கிட்ட பொறுப்பு நிறைய கொடுக்கணும்னு காத்துட்டு இருக்காங்க! நீ இந்த மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்க! என்று கூறினான்.

எங்க அம்மாவோட பொறுப்பு யாருக்கு வேணும்? அதையெல்லாம் இதன்யா தான் பண்ணனும். நான் இல்ல! என்று 

ரிஷி புரியாமல் எதுக்கு இதனியா பாக்கணும்?

அவதான் இந்த வீட்டு பொண்ணு நான் ரிஷிக்கு மனைவியாக போறவ! சோ ரிஷிக்கு பொண்டாட்டியா இருந்தா போதும்! அதுவும் தமிழ் பொண்ணா இருந்தா போதும்! அதுக்கான வேலைல நான் ஈடுபட போறேன்!

அப்படியா ஆனா நான் இம்ப்ரஸ் ஆகவேண்டும் என்று நீ நினைக்கிறாயா?

ரோஷினி, இம்ப்ரஸ் ஆகாம உங்களை விட்டுடுவேனா என்று கூறினாள்.

சரி ஓகே ட்ரை பண்ணு என்று சொல்லிவிட்டு கதவு வரை சென்றவன். அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.

ரோஷினியும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் இரண்டு நிமிடங்கள் ஒரு பெருமூச்சை விட்டு புன்னகையுடன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான். 

இங்கே சதீஷ் இதன்யாவின் முன் பஎக்ஸாம் பேப்பர் வாங்கும் ஸ்டுடென்ட் போல நின்று கொண்டிருந்தான்.

சித்தார்த் கையை கன்னத்துக்கு கொடுத்து அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நல்ல என்டர்டைன்மென்ட் என்று மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

இதன்யா ,சொல்லுங்க சார்! என்ன விஷயம் என்று கேட்டாள்.

அது வந்து மேம் அது வந்து என்று தயங்கினான்! 

உடனே அவள்  சித்தார்த்தையும் சதீஷையும் மாறி மாறி பார்த்தாள்.

சித்தார்த் அவளிடம்  என்னை பாக்காத எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கம்பீரமான குரலில் கூறினான் .

சதீஷ் உடனே“ சாருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! நான் தான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்!

சித்தார்த், சதீஷ் என்று அழுத்தமாக அழைத்தான்.

பாஸ் என்று திரும்பினான் .

சித், நீங்க வேணா ரெண்டு பேரும் தனியா பேசுறீங்களா நான் வெளியே வெயிட் பண்ணட்டுமா!

உடனே சதீஷ் பபாஸ் நீங்கதான் என்னோட தைரியமே! நீங்க இங்கேயே இருங்க என்று கூறினான்.சித்தார்த் அவனுடைய நண்பன் என்று மனதில் இருந்த சத்ய ஜீத்  இந்த பதிலை கூறினான்.

இதன்யா அவர்கள் இருவரையும் வினோதமான ஜந்துக்களாக பார்த்தாள்.என்ன அவர பார்த்து  அந்த பயம் படுவாரே இந்த சதீஷ் சாரு!  அவன போய் பக்கத்துல இருந்தா தைரியமா இருக்குன்னு சொல்றாரு! லூசா இருப்பாரோ!” என்ற இவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

சித்தார்த் அப்போ ஓகே இதன்யா நான் வேணா வெளியே போகட்டுமா..

அவள் உதட்டை சுழித்து கொண்டே  திரும்பினாள். 

ப்ப்பா சுளிக்கி போகுது எங்கேயாவதும் இன்று மெதுவாக கூறினான் .

ராஸ்கல் ராஸ்கல் என்று அவள் வாயில் முடங்கி கொண்டாள்.

சதீஷ் மேம் அது வந்து

இதன்யா, ப்ளீஸ் சொல்லுங்க டென்ஷன் பண்ணாதீங்க என்ன விஷயம் யார பத்தி எதுக்கு என்கிட்ட பேசணும்னு சொல்றீங்க உங்ககிட்ட நான் அதிகமா பேசுனது கூட இல்லையே! 

சதீஷ் மெதுவாக அவன் என்று ஆரம்பிக்க

சித்,  சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான்..

உடனே சதீஷ் நான் ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்றேன்! 

உடனே சித்தார்த் உதட்டை மறைத்துக் கொண்டு சிரித்தான்.

இதன்யா, இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க

EPI 160 

சித்தார்த் சதீஷையும் இதன்யாவையும் பார்த்து மென்னகை சிந்தினான்.

இதன்யா, “ இப்போ எதுக்கு நீங்க சிரிக்கிறீங்க என்று முறைத்துக் கொண்டு கேட்டாள்.

நான் சிரிக்கல அப்படியே சிரிச்சா பனிஷ் பண்ண போறீங்களா டீச்சர்! என்று அவளிடம் கிண்டல் தொனியில் பேசினான். 

இதன்யா அவனை முறைத்துக் கொண்டு சதீஷ் பக்கம் திரும்பி சொல்லுங்க சார்? யார் அந்த பொண்ணு?

 சதீஷ் நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்! 

இதன்யா ஓகே சார் அந்த பொண்ணு யாரு? அதை சொல்லுங்க! 

சித், மீண்டும் சிரித்தான்.

இதன்யா இங்கே சிரிக்கிற அளவுக்கு ஒன்னும் நடக்கல! அதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா? உங்களை விட ரொம்ப ரொம்ப பெஸ்ட்டான ஒரு person சதீஷ் சார் தான்!  அது உங்களுக்கு தெரியுமா?

சித்தார்த், “you continue இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டவாளம் தண்டவாளம் ஏறப்போகுது ! பார்ப்போம் அதையும் என்று கூறிக் கொண்டே பேசுங்க மேடம் எதுக்கு என்னை பார்க்கிரீங்க சதீஸ் சார் வெயிட்டிங்!” என்று கூறினான் .

இதன்யா, சார்  நீங்க ஒரு பொண்ண லவ் பண்றீங்க, அந்த பொண்ணு யாரு?

சதீஷ், அந் அந்த!..அந்த பொண்ண உங்களுக்கு தெரியும்!..

இதன்யா,  எனக்கு தெரிஞ்ச பொண்ணா?  யாரு? தாரா மேம லவ் பண்றீங்களா? எதுவும் ப்ராப்ளமா?  ரோஷினி லவ் பண்றீங்களா? 

சித்தார்த், ஹே கொஞ்சம் அடங்கடி… டேய் சீக்கிரம் சொல்லு! 

இதன்யா,  டேய்யா என்று பார்த்தாள்.

உடனே சித் , மிஸ்டர் சதீஷ் சீக்கிரம் சொல்லுங்க வெயிட்டிங்! என்று கூறினான் .

சதீஷ் இப்போ உடனே சொல்ற மேம்!  என்ற கண்ணை மூடிக்கொண்டவன் “நான் பிரியாவை சின்சியரா லவ் பண்றேன்!”என்று கூறிவிட்டான்.

இதன்யா  ஷாக் ஆகி பிரியா! பிரியா!..பிரியா  வா!..என்று அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

சித் கால்களை ஆட்டி கொண்டே அவர்கள் இருவரையும் பார்த்தான். 

சதீஸ், நான் என்னை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? 

இதன்யா புரியாமல் பார்க்க

சித்,ஹேய் !..

சதீஷ், “ சார் அப்படி இல்ல சார் ஜென்யூனா நார்மலா கேட்டேன்.. ஒரு பையன் நல்லவனா கெட்டவனா அப்டின்னு evaluate பண்ண தான்.” என்று கூறினான் .

இதன்யா உங்களைப் பத்தி என்ன சொல்றது?  நீங்க ஒரு குட் soul நல்லா படிச்சு,  நல்ல ஒரு வேலையில் இருக்கீங்க.mm ஆனா நீங்க இருக்கிற இடம் தான் சரி இல்ல!.  என்று சித்தார்த்தை பார்த்து கொண்டே கூறினாள்.

சித், ஓவரா பண்ற டி இருக்கு உனக்கு!. 

இதன்யா அவனை கண்டு கொள்ளாமல் மீண்டும் “ நீங்க நல்ல பையன் சார்! நல்ல சம்பளம் வாங்குறீங்க!  ரொம்ப அமைதி  எந்த பொய்யும் இல்ல! பியூர் ஹார்ட் சார் நீங்க!” என்று கூறினார்

சதீஷ்,“ அப்போ எனக்கு  பொண்ணு  குடுப்பாங்களா!”என்று கேட்டான்.

இதன்யா சிரித்துக் கொண்டே இதென்ன கேள்வி ? உங்களை யார் பிடிக்காதுன்னு சொல்லுவாங்க! சொல்லுங்க! முதலில் நீங்க லவ் பண்ற பொண்ணு யாருன்னு சொல்லுங்க சார் ஒன்சைடா? டபிள் சைடா? எனக்கு எப்போ ட்ரீட் வெக்க போறீங்க? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்‌‌.

சதீஷ் நீங்க சொன்ன மாதிரி  நான் நல்ல பையன்! நல்லா படிச்சு இருக்கேன்! நல்லா சம்பாதிக்கிறேன்! குட் soul சொல்லி இருக்கீங்க! 

சித், க்கும்.. என தொண்டையை சிரும்பினான்.

இதன்யா சொல்லுங்க சார்.. 

 சதீஸ்,சோ  எனக்கு  பிடிச்ச பொண்ண நீங்கதான் கட்டி வைக்க ஹெல்ப் பண்ணனும்! 

இதன்யா , முதல்ல அந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க சார்! 

சதீஷ் , நான் பிரியாவை லவ் பண்றேன்

இதன்யா, என்ன சார் சொல்றீங்க? 

சதீஷ்,  ஆமா மேம் நான் பிரியாவை லவ் பண்றேன்! 

இதன்யா,  “அது இப்போ தான் அவ!.  அவளை ஒரு பையன் லவ் பண்றான்னு என்கிட்ட சொல்லிட்டு போனாலே!.. எனக்கு என்னமோ அந்த பையன் மேல கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டா இருக்கிற மாதிரி  தோணுச்சு! ஆனால்   நீங்க இப்படி வந்து சொல்லும் போது நான் என்ன பண்ண முடியும்? அதுவும் அவ சாதாரண பட்ட ஆள் இல்ல.. சரியான கேடி! இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டா!”

உடனே சதீஷ் ஏதோ பேச வர…

அதற்குள் சித், Both are same?. Both are villans!..அந்த பையனும் இந்த பையனும் ஒருத்தன் தான்! என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்த்தான். 

இதன்யா என்ன சொல்றீங்க என சித் பக்கம் திரும்பினாள்.

சித் காதை தேய்த்து கொண்டே மதிமா  சில்லுனு எனக்கு ஜூஸ் வேணும் சதீஷ் உனக்கு வேணுமா?  இதன்யா உங்க ரெண்டு பேருக்கும் வேணுமா? 

இதன்யா, இப்போ என்ன சொன்னீங்க? 

சித்தார்த் , ஜூஸ் வேணுமான்னு கேட்டேன்! 

இதன்யா சதீசை பார்த்து கொண்டே என்ன சார்! 

சித், உன் பிரென்ட கைய பிடிச்சு இழுத்தது. இந்த good soul தான்! 

இதன்யா, சார் அவரு என்ன சொல்றாரு? 

 சித்தார்த் ,  ஓ சாரி! சாரி எனக்கு எதுவும் தெரியாது,  நான் டங்கு ஸ்லிப் ஆகி எதோ எது எதோ  சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். சதீஷ் யு கன்டினியூ!  மதிமா எனக்கு ஜூஸ் அனுப்பி வைங்க.. 

இதன்யா எதுவும் பேசாமல் சதீஷை பார்த்தால் சித்தார்த் அவர்கள் இருவரையும் பார்த்தான்

சதீஷ் ஆமா மேம் பாஸ் சொல்றது சரிதான்! நான் தான் அவளை கையை புடிச்சு இழுத்தேன்! கூடவே..

சித்தார்த்,  போதும்   என்று கூறினான்.

இதன்யா , ஒன்று புரியாமல் அதிர்ச்சியாக நின்றாள்.

சதீஷ் அவன் அவளின் பக்கத்தில் வந்து “மேம் நீங்க ஹெல்ப் பண்ணுவீங்களா? அவ உங்ககிட்ட என்ன சொன்னா?  நான் நிஜமாவே சின்சியரா லவ் பண்றேன்!” என்று கூறினான்.

இதன்யா முகம் ஒரு நிமிடம் வாடி போனது. பிரியா இவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருப்பாள். என்று அவள் எதிர்பார்க்கவில்லை .எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது.சித், “ சதீசு போய் ஜூஸ் வாங்கிட்டு வா போ சுக்கு ரொம்ப டயர்டா இருக்கு!”

சதீஷ் சித்தார்த்தை முறைத்து பார்த்துவிட்டு நேராகச் சென்று ஜூஸ் வாங்கி வந்தான்.

சித்தார்த் அதை வாங்கி ஒரு சிப் குடித்துவிட்டு இந்த கிளைமேட்டுக்கு ஒரு ஒயின் குடிச்சா நல்லா இருக்கும் யாராவது கம்பெனிக்கு வரீங்களா?

சதீஷ் மற்றும் இதன்யா இருவரும் அவனை முறைத்து பார்த்தனர். 

சித்தார்த்,   கேஸ் சூடு பிடிக்கும்  அப்டின்னு பார்த்தால்  சப்பையா இருக்கே.

 அவள் சதீஷ் பக்கம் திரும்பி “நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல,  ஒரு பொண்ணு கிட்ட எப்படி நீங்க இப்படி நடந்து கொள்ளலாம்? என்று புருவத்தை நிறுத்திக் கொண்டே பேசினாள்.

உங்க மேல நான் ரொம்ப மரியாதை வச்சி இருந்தேன். இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டீங்க..

சதீஷ் , நான் என்னை தப்பா நினைக்காதீங்க நான் வேணும்னு பண்ணல.. அதுக்கு காரணம் அவ தான்! 

இதன்யா,  அவளா அவ என்ன பண்ணா?அவ இந்த மாதிரி தப்பான விஷயம் எதுவும் பண்ண மாட்டாளே! 

 சதீஷ்,“ அவ தப்பான விஷயம் எதுவும் பண்ணல அவ என்ன ரொம்ப தவறா பேசினா!  அத என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியல! அதனால நான் கைய புடிச்சு இழுத்தேன். ஆனா லவ் பண்ற உரிமையில் தான் கைய புடிச்சு இழுத்தேன்m அவள மொத மொத உங்க கூட பார்க்கும்போது அவனுடைய துடுக்கு தனம்  எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. ஆனா எக்ஸ்ப்ரஸ் பண்றதுக்கு பயம்!”

யார் மேல!.

எனக்கு பிரியாவை பார்த்தால் ரொம்ப பயம்!..அதனாலதான் விட்டுட்டேன்! அன்னைக்கு அவ என்னை  ரொம்ப தவறா பேசினதும், எனக்கு என்னை அறியாமல் நான் அவளை கிஸ் பண்ணிட்டேன்!

அட டேய் என சித் குரல் கொடுத்தான். 

இதன்யா, முத்தமா என சாக் ஆகி பார்த்தாள். 

 சதீஸ் ஷாக்காகி இல்ல மேம் டங்கு ஸ்லிப் ஆயிருச்சு..

உடனே சித்தார்த் “lip slip ஆயிருச்சு, கூடவே கிஸ் transfer ஆயிடுச்சு நினைக்கிறேன்!”

இதன்யா அதற்கு மேல் அவன் பேசுவதை கேட்க முடியாமல் அருகில் உள்ள சோபாவில் மிகவும் யோசனையுடன் அமர்ந்தாள்.

ஒரு பக்கம் மனதுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும்  கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது. இவ்வளவு பெரிய விஷயத்தை நம்மிடம் மறைத்து விட்டாலே!  ஆனால் நம்மைப் பற்றி தெரிந்து கொள்வது ஆர்வமாக இருக்கிறாள். இதில் நான் எதை நம்புவது என்று குழப்பத்தில் அமர்ந்திருந்தாள். 

சதீஷ் ,  உங்களை என்னோட சிஸ்டரா பாக்குறேன்! 

சித்தார்த், correct relationship!. 

இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

சதீஷ், மேம் சொல்லுங்க! அவ நிஜமாவே என்ன லவ் பண்றாளா? இல்லன்னு? சொல்லுங்க !நான் என்னுடைய எண்ணத்தை மாத்திக்க ட்ரை பண்றேன் !என்று கூறினான்.

இதன்யா எதுவும் பேசவில்லை.

சதீஷ் ஒரு பெருமூச்சியை விட்டு சரி மேம் எனக்கு அவ சொன்னா அவ உங்ககிட்ட சொன்னாலா? இல்லையா என்று எனக்கு தெரியாது !ஆனால் உங்க கிட்ட சொல்லணும்னு எனக்கு தோணுச்சு! ஏன்னா நான் உங்களை  மேம்மா, இதன்யா மிஸ் ஆ என் பாசொட wife ஆ பார்க்கல என்னோட sister ஆ நினைச்சு தான் ஷார் பண்ணேன். இத பெருசா எடுத்துக்க வேண்டாம்.நீங்க பாருங்க என்று சொல்லி திரும்பியவன்.

சித்தார்த்திடம் ,ஓகே பாஸ்!நான் கிளம்புறேன் ?என்று இரண்டு அடிகள் வைத்தான் .

இதன்யா நில்லுங்க சார் என்று அழைத்தாள்.

சதீஷ் ஒரு நிமிடம் நின்று தன்னை அசுவாசப்படுத்தி கொண்டு திரும்பினான்.

இதன்யா, அவ உண்மையாகவே உங்களை லவ் பண்றா!  எனக்கு அப்படி தான் தோணுது!  அவளோட மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது! என்று கூறினாள். 

சதீஸ் சந்தோசத்துடன்  ரொம்ப தேங்க்ஸ் மேம்! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்று உற்சாகமாக பதில் அளித்தான். 

சித், அவ்ளோ தானா! 

சதீஸ் சந்தோசமாக மிகவும் உற்சாகத்துடன் மூச்சு முட்ட நின்று கொண்டு இருந்தான். 

இதன்யா,ஒரு முக்கியமான விசயம்!. 

சொல்லுங்க! 

அவள் “என்னை இனி மேம் சொல்லாதீங்க நான் பிரியாவை விட மூணு மாசம் சின்ன பொண்ணு! இங்கே இருக்கும் எல்லாரை விட நான் ரொம்ப ரொம்ப சின்ன பொண்ணு!”

சதீஸ் ஒரு முறை சித்தார்த்தை ஓர கண்களால் பார்த்தான். 

சித், ஓ என்னை வயசு அதிகமா இருக்கேன் அப்டின்னு சொல்ற! சொல்லு டி!. 

சதீஸ், மேம் அது! 

இப்போ தானே சொன்னேன். நீங்க மேம் சொல்ல கூடாது. 

சரி இதன்யா!. 

அவள் சிரித்து கொண்டே இது நல்லா இருக்கு!. 

ஓகே அப்போ நான் !. 

உடனே அவள் முகத்தை மாற்றி கொண்டு சார்!. 

நீங்க சார் சொல்ல வேணாம்! 

இதன்யா, என்ன சொல்றது! 

சதீஸ் , ம்ம் சத்யன் அப்டின்னு கூப்டிங்க.. 

அவள் திகைத்து கொண்டே என்ன சத்யனா!. 

சதீஸ் திடுக்கிட்டு சித்தார்த்தை பார்த்தான். சமாளி டா என்பது போல அந்த பார்வை இருந்தது. 

சித்,“ தண்டம் என நினைத்து கொண்டு அவனை அவங்க மம்மி இப்படி தான் கூப்பிடுவாங்க! அவனை என் கிட்ட அழுது அவங்க அப்பா விட்டுட்டு போனாரு! ”

இதன்யா, ஓ அப்டியா! அப்போ அண்ணா சொல்லிடறேன்! பேர் சொல்லி கூப்பிட தயக்கமா இருக்கு!

சதீஸ், இட்ஸ் ஓகே ஆனால் சார் வேணாம்! மா!. 

உடனே இதன்யா, அண்ணா உங்க கிட்ட ஒரு விசயம்!. 

என்ன மா!..

இதன்யா, உங்க லவ் எனக்கு தெரியும் அவ்ளோ தான் இதை இப்படியே மறந்து விடுவோம்! எனக்கு உங்க லவ் விசயம் தெரிஜது மாதிரி காட்டிக்க வேணாம்! 

சதீஷ், என்ன ஆச்சு? 

இதன்யா, பாஸ் இது உங்க லவ் எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. முதலில் இந்த லவ் எனக்கு சுத்தமா பிடிக்காது. அதுக்கு ஹெல்ப் பண்றது அதை விட.. நான் தப்பா சொல்ல வரல உங்க ரெண்டு பேருக்கு நடுவில் நான் வர மாட்டேன். எப்போ எந்த இடத்தில் ஹெல்ப் பண்ணனும் அப்டின்னு எனக்கு தெரியும். இளங்கோ அப்பா கிட்ட பேசும் போது நான் வருவேன். 

சதீஸ், சரி என புன்னகையுடன் கிளம்பினான். 

சதீஸ் சென்றதும் சித்தார்த் அவனுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு போனில் பட்டனை தட்டினான். கதவுகள் சாத்தி கொண்டது. 

இதன்யா அமைதியாக அமர்ந்து இருந்தாள். 

சித் அவளின் முகத்தை பார்த்தான். முகம் வாடி போய் இருந்தது. 

சித் அவளின் அருகில் சென்று ஒட்டி அமர்ந்தான். 

இதன்யா அப்படியே இருந்தாள். 

சித், என்ன டி ஒரு மாதிரி இருக்க? 

ஒன்னும் இல்ல! 

சித், சரி வா சாப்பிட போலாம்! 

இல்ல எனக்கு வேணாம்!..

ஓ feelings ஆ!. 

அவள் தலையை குனிந்து கொண்டே ஒன்னும் இல்ல! 

சித், அப்போ ரெண்டு இருக்கா!. 

இதன் யா அவன் அருகில் இருந்து எழுந்து செல்ல முயற்சி செய்தாள். 

சித் அவளை விட வில்லை மடியில் அமர்த்தி கொண்டான். அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பி இதழில் முத்தம் பதித்தான். 

அவள் முகம் கவலையில் இருந்து ஒரு நிமிடம் அவனுக்காக கண்ணை இறுக்கி மூடி முத்தத்தை உள் வாங்கினாள். அது ஒரு நிமிடம் தான் அதை பார்த்து திருப்தி பட்டு கொண்ட சித்தார்த் நெற்றியில் முட்டினான். 

விடுங்க! .

இனி பிரியா கிட்ட பேச மாட்டியா! என்ன பண்ண போற? 

இதன்யா,….? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 162

லிட்டில் ஹார்ட் வேணும் என இதழ்களை அவன் வசம் ஆக்கி கொண்டான். 

ஒரு சில நிமிடம் கழித்து விலகியவன். எப்போண்ணு சொல்லு! சீக்கிரம் சொல்லு டி!. 

இதன்யா அவனிடம் இருந்து வேகமாக திரும்பியவள். அது அது வந்து இன்னும் கொஞ்சம் கொஞ்ச நாள் போகட்டுமே!. 

சித் அவளை அவனுக்கு மேல் கொண்டு வந்து விட்டான். 

இதன்யா விழிகளை படபடவென்று உருட்டி கொண்டே  என்ன பண்றீங்க? 

சித் அவளின் இதழ்களை பார்த்தவன் ஏன் டி? எதுக்கு டி இப்படி பண்ண? சும்மா இருந்த என்னை டெம்ட் பண்ணி விட்டு இப்போ அப்படியே சீன் போடுற! ஒழுங்கா சொல்லு! சீக்கிரம் சொல்ற இல்லன்னா இப்போவே உன்னை என இதழ்களில் ஒற்றி எடுத்தான். 

“சொல்லு இதன்யா ஐம் சீரியஸ்லி டூ யூ!.. இதுக்கு காரணம் நீ தான்!”.

இதன்யா, தப்பு பண்ணும்போது பாப்பாகீப்பா வந்துடுச்சின்னா என்ன பண்றது? 

சித் புருவம் நெருக்கி கொண்டே என்ன தப்பு! எது தப்பு! என்ன பாப்பா!. 

இதன்யா, அதான் இப்போ நீங்க கேட்கும் விசயம் தப்பு!.. அதை பண்ணி பாப்பா!  

சித் ஓ என் கூட சேர்ந்து செய்தால் உனக்கு தப்பு! என கோபத்தில் அவளை அருகில் படுக்க வைத்து விட்டு எழுந்து கொண்டான். 

இதன்யா திடுக்கென அவனையே பார்த்தாள். 

சித் கொஞ்சம் கடுமையான முகத்தை வைத்து கொண்டு கொஞ்சம் தடுமாறி விட்டேன். இனி இப்படி நடக்காது. உன் பக்கத்தில் நான் வரவே மாட்டேன் டி!  என சொல்லி கொண்டே அவனுடைய போர்வை மற்றும் தலையணை மொத்தத்தையும் எடுத்து கொண்டு எதிரில் இருந்த சோபாவுக்கு சென்று படுக்கையை விரித்தான். 

இதன்யா, நான் சொன்னதில் என்ன தப்பு இருக்கு!. 

ஐ don’t want டாக் டூ யூ!. என சொல்லி கொண்டே கால்களை குறுக்கி கொண்டே படுத்து கொண்டான். 

இதன்யா, அவ்ளோ கஷ்ட பட்டு நீங்க அங்கே படுக்க வேணாம்! இது உங்க வீடு!  அதனால் நீங்க இங்கே…என அவள் சொல்ல!..

சித், ம்ம் அதுவும் சரி தான்! என்னோட பெட்ல இருந்து எழு…

இதன்யா எழுந்து கொண்டு நிற்க சித் அவளுடைய படுக்கை தலை அனை என அனைத்தையும் எடுத்து சோபாவின் மேல் தூக்கி போட்டான். 

அவள் அவனையே பார்க்க சித் கண்டு கொள்ளாமல் படுத்து கொண்டான். 

இதன்யா அவனை முறைத்து கொண்டே சோபாவில படுத்து கொண்டாள். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. இதன்யா  தான் சொன்னதை நினைத்து வருத்த பட்டு கொண்டு இருந்தாள். அப்படி சொன்னது தப்பா! பாப்பா வந்திடுச்சின்னா என்ன பண்ணுவேன். எங்க அம்மா கிட்ட, நந்து கிட்ட, நிதன்யா கிட்ட எல்லாம் நான் என்ன சொல்லுவேன். அதுவும் நானே தானா போய் சொல்லி இருக்கேன். இது தப்பு மொத்தமா அவனுக்கு என்னை கொடுத்து அப்புறம் பாப்பா வந்துடிச்சுன்னா? அப்புறம் எப்படி மூணு வருசம் கழிச்சு நான்!  என யோசித்து கொண்டே அமர்ந்து இருந்தாள். 

சித்தார்த் அவளை கண்டு கொள்ள வில்லை. அவன் மிடுக்குடன் காலெஜ் கிளம்பி கொண்டு இருந்தான். 

சித் மனதில் உன்னை எப்படி எங்க வைக்கிறேன் என பாரு டி எவ்ளோ தைரியம்! நான் பண்ணா தப்பா! காலையில் தானே என்னோட மொத்த சொத்தையும் உன் கிட்ட கொட்டினேன். உன்னை என்னோட வாழ்க்கை முழுக்க வாழ தானே எல்லாம் செய்கிறேன்! ஆனால் இப்படி ஒரு கல் நெஞ்சகாரியாக இருக்கிறாள்! உன்னை என்ன செய்கிறேன் என பார் என நினைத்து கொண்டான். 

இதன்யா அதன் பின் தன்னிலைக்கு வந்து குளிக்க சென்றாள். அவழும் டிப் டாப் என காலேஜ் கிளம்பினாள். 

 காலேஜ்ல என்ன நடக்கும்? இதோ நம்மளும் காலேஜ் போலாம். 

ரிஷி மேகாவை பார்க்கலாம் என தன் அம்மா அப்பா இருக்கும் வீட்டுக்கு வந்தான். ராதிகா உணவுகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தார். 

ரிஷி உள்ளே வந்தவன் நேராக தன் அப்பாவின் அருகில் சென்றான். அப்பா! 

சுரேஷ், ரிஷி! அந்த பொண்ணு இப்போ எப்டி இருக்கா! நேற்று ராதி சொன்னா! இப்போ பரவாயில்லையா! 

ரிஷி, ம்ம் நல்லா இருக்கா பா!. எங்கே உங்க செல்ல பொண்ணு! 

சுரேஷ் வருத்த பட்டு “அவள் என் பொண்ணு இல்ல பா! உங்க அம்மாவுடைய பொண்ணு அதே போல் ராஜ் குடும்பத்துக்கு ஒரே பெண் வாரிசு அவள் தானாம்!” சோகமாக கூறினார். 

ரிஷி, பா அவள் சொன்னது சரி தான்! 

சுரேஷ் இதை எதிர் பார்க்காமல்  என்ன ரிஷி நீயுமா? 

ரிஷி சிரித்து கொண்டே அவள் இந்த வீட்டு பொண்ணு இல்லை! அவள் வேற வீட்டுக்கு கல்யாணம் பண்ணி பொறவள்.. சோ நான் சொல்றது சரி தானே !  

இதை கேட்டதும் சுரேஷ் கொஞ்சம் சிரித்தார். ரிஷி, டாடி நான் உங்க பையன்! எனக்கு இந்த சொத்தில் பொறுப்பில் எல்லாம் துளி கூட விருப்பம் இல்லை இது எல்லாமே  அம்மா சொன்னதுக்காக தான் வேற வழி இல்லாமல் என தயங்கி கொண்டே கூறினான். 

சரி விடு கொஞ்சம் இளைச்சு போன மாதிரி இருக்கு!.  இல்ல பா நான் நல்லா இருக்கேன்! எங்கே மேகா!  

சுரேஷ், ஒரு நிமிடம் இரு ராதி! ராதி!  ரிஷி வந்திருக்கான்! மேகா எங்கே? இன்னும் தூங்கி எழ வில்லையா!  என கொஞ்சம் சத்தமாக கத்தினார். 

உடனே சமையல் அறையில் இருந்து பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்டது. இராதி என்ன சத்தம்? 

ராதிகா, ஒன்னும் இல்லங்க ரிஷி வா! எப்படி இருக்க? ரோஸ்னி எப்படி இருக்கா! 

ரிஷி, ம்ம் அவள் நல்லா இருக்கா மா! வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கா! எங்கே மேகா? 

ராதிகா ஒரு நிமிடம் திடுக்கிட்டு அதன் பின் முகத்தில் எதையும் காட்டி கொள்ளாமல் அவள் தூங்கிட்டு இருக்கா! என சொல்லும் போது வீட்டுக்கு வெளியே யாரோ கேட்டில் மோதி விட்டு உள்ளே வருவது தெரிந்தது. 

ரிஷி மற்றும் சுரேஷ் இருவரும் திரும்பி பார்க்க உடனே ராதிகா, ஒன்னு. இல்ல நீங்க இருங்க நான் போய் பார்க்கிறேன். என சொல்லி கொண்டே வெளியே வந்தார். 

அங்கே மேகா ஹாய் மம்மி! என சிரித்த முகத்துடன் சொல்லி கொண்டே காரில் இருந்து இறங்கினாள். 

ராதிகா! என்ன இது என பின்னால் இருந்து சத்தம் கேட்டது. சுரேஷ் தான் கோபத்தில் நின்று கொண்டு இருந்தார். ஹே டாடி! புவர் டாடி! என சிரித்து கொண்டே வந்தாள். எல்லா பிராண்டும் டியூப்ளிகேட் அதனால் தான் எனக்கு இந்தியா பிடிக்கவே இல்லை என உளறி கொண்டு இருக்க.. 

சுரேஷ் கோபமாக  என்ன ராதிகா என் கிட்ட என்ன சொன்ன?  அவள் இது என்ன கோலம்? குடித்து இருக்கா! 

ரிஷி, மா என்ன இது? என சொல்லி கொண்டே பின்னால் வந்தான். 

ராதிகா, அது என தயங்கி கொண்டே நின்றார். சுரேஷ் அவளை அடிக்க கை ஓங்கினார். ரிஷி கையை பிடித்து கொண்டு ப்பா விடுங்க!. 

ராதிகா கொஞ்சம் பயந்து கொண்டே பார்த்தார். 

மேகா,ஹே புவர் டாடி! என் மம்மி ய அடிக்க போற? போலீஸ் கம்பிளண்ட் கொடுப்பேன். 

ராதிகா, சுரேஷ் சாரி! அவள் நைட் வீட்டுக்கு வரல! நான் உன் கிட்ட மறைத்து விட்டேன். 

சுரேஷ் தன் மகளை  பார்த்தார். உதடுகள் துடித்தது. அவரின் பார்வை ராதிகா மீது  பார்வையை பதித்து  உன்னை எதுக்கு லவ் பண்னேன்  அப்டின்னு இன்னிக்கி ஃபீல் பண்றேன்! ஐ ஹெட் யூ பாட்டம்ம் ஆஃப் தி ஹார்ட் என சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். 

மேகா, ரிஷி! என்ன டா? என சிரித்து கொண்டே தன் அண்ணனின் அருகில் வந்தாள். 

ராதிகா கொஞ்சம் கலக்கமாக நின்று கொண்டு இருந்தார். 

ரிஷி தன் தாயை பார்த்து ஒரு பெரு மூச்சை விட்டு நேராக தன் தந்தையை பார்க்க சென்றான். 

சுரேஷ் கலக்கமாக இருந்தார். கண்களில் நீர் மட்டும் தான் வர வில்லை. 

மேகா தள்ளாடி கொண்டே வீட்டுக் கதவை தேடி கையை உலாவி கொண்டே வந்தாள்.

மாம்! நீ தான் என்னோட ரொம்ப பிடிச்ச அம்மா!. என கட்டி கொண்டாள். 

ரிஷி, பா விடுங்க! 

சுரேஷ், அவ்ளோ தான் டா ரிஷி! எல்லாம் போச்சு! என் மானம் மரியாதை என்ன இருந்தது! சொல்லு நானே ஒருத்திய பணக்கார பொண்ணை கூட்டி ஓடி போய்ட்டேன் அப்டின்னு சொல்லிட்டு இருக்காங்க இப்போ பாரு நான் செய்த பாவம் உன் தங்கச்சி குடிச்சிட்டு வந்து இருக்கா! உன்னோட தாத்தா என்னை நல்லா பழி வாங்கி விட்டார். என சொல்லி கண் கலங்கினார். 

ரிஷி, இல்ல பா! அப்படி ஒன்னும் இல்ல!  

சுரேஷ், இனி என்னால் ஒரு நிமிடம் கூட அவள் கூட இருக்க முடியாது! என்னை நம்ம வீட்டுக்கு கூட்டி போ! வா போலாம்! இது உன் தாத்தா வீடு! உன் அம்மா விருப்பத்திற்காக மட்டும் தான் இருந்தேன். என் சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு அதில் தான் நான் இருக்க போறேன் வா ரிஷி நம்ம போலாம்!. 

ரிஷி, பா இந்த ஒரு முறை எனக்காக மட்டும் அம்மாவை!  

சுரேஷ், பெற்ற பொண்ணை  தகப்பன் எந்த கோலத்தில் எல்லாம் பார்க்க கூடாதோ! அதில் ஒரு கோலத்தில் வந்து நிக்கிரா! உன் தங்கச்சி! என  மறுகி கொண்டே நின்றார். 

ரிஷி, பா இனி நான் பார்த்து கொள்கிறேன்! என ரிஷி தன் தந்தையை சமாதானம் செய்தான். 

மேகா உள்ளே வந்தவள் நேராக படுக்கை அறை சென்று உறங்க தொடங்கினாள். 

ரிஷி, சரி பா இன்னிக்கி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புகிறேன். 

சுரேஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க. .. 

ரிஷி, பா என ஒரு முறை கட்டி கொண்டான். 

சுரேஷ் போயிட்டு வா! என சொல்லி அனுப்பி வைத்தார். 

அனைவரும் காலேஜ் கிளம்பினார்கள். இன்று பிசிக்ஸ் கிளப் இன்னாகரேசன்! சித் வர போறான்? என்ன நடக்க போகுதோ!. 

தொடரும்…

Comment pannunga ratings konjam like share pannunga…

EPI 163

பிரியா காலேஜ் கிளம்பி வெளியே வரவும் அவளுடைய ஃபேமிலி வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.
இலக்கியா, அக்கா! அக்கா!. என சொல்லி கொண்டே உள்ளே வந்தாள். காலையிலேயே சகுனம் சரி இல்லையே! இன்னிக்கி எல்லாம் விளங்கின மாதிரி தான் என கடுப்புடன் திரும்பினாள். 

இளங்கோ மற்றும் கலா இருவரும் உள்ளே நுழைந்தனர். கலா வேகமாக பள்ளிக்கு கிளம்ப சென்றார். பிரியா வெளியே வந்ததும் தன் அம்மா இருக்கும் இடத்துக்கு ஓடினாள். மா!. கலா, எருமை! என கட்டி கொண்டவர். “உங்க அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காரு! சின்ன எருமை என்னமோ சொல்லி இருக்கா! அதனால் நேக்கா தப்பிச்சுக்க..!”

பிரியாவுக்கு இதை கேட்டதும் அடி வயிறு கலங்கியது. “இந்த எருமை மாடு எதுக்கு தான் என் கூட பிறந்தாளோ!”என கோபமாக வந்தது. சரி மா நான் பார்த்து கொள்கிறேன். லவ் யூ மம்மி மா!. என கொஞ்சி கொண்டே திரும்பினாள். 

கலா அதன் பின் கிளம்ப இலக்கியா தன் அக்காவை பார்த்து சூட்சம புன்னகை உதிர்த்து விட்டாள். இளங்கோ சேரில் வந்து அமர்ந்து கொண்டே கலா டீ போடு!.. பிரியா, “பா! ஓகே நான் காலேஜ் கிளம்புறேன்!”

உள்ளே இருந்து கலா, சின்ன எருமைய போட சொல்லி குடிங்க இன்னிக்கி அவள் காலேஜ் போகலயாம்.. இப்போ நான் ஸ்கூல் கிளம்ப வேணும்! அதுக்கு எல்லாம் நேரம் இல்ல..என சென்று விட்டார். 

இளங்கோ, பிரியா குட்டி நான் வந்து விடவா!.  காய்ச்சல் அப்டின்னு சொன்ன? இப்போ எப்டி இருக்கு இன்னும் ரெண்டு நாள் லீவ் போட்டுக்க செல்லம். என சட்டையை எடுத்து போட்டு கொண்டார். 

அவள் மனதில் இதுக்கு பின்னாடி ஆப்பு தொங்கிட்டு இருப்பது எனக்கு தானே தெரியும்! எல்லாம் அந்த கொசுவால வந்தது. அதை நசுக்கி சாகடிச்சா எல்லாம் சரியா போயிடும் என நினைத்து கொண்டே திரும்பியவள். அது பா இல்ல நானே போயிக்குவேன்.

இளங்கோ, இல்ல டா தங்கம் அப்பா வரேன் டா!. 

பிரியா,பா நீங்க ரெஸ்ட் எடுத்திட்டு ஆபீஸ் கிளம்புங்க!. எனக்கு டைம் ஆச்சு! வேணாம் பா!  

இளங்கோ, சரி உங்க அம்மா சமைக்கல என்ன சப்பிடுவ.. உங்க அம்மாச்சி வந்தாங்களா! இப்போ மேல் எப்டி இருக்கு!. 

பிரியா, பா நான் நல்லா இருக்கேன். நீங்க ஒன்னும் கவலை பட தேவையில்லை.. பாலு மாமா என்னோட ஸ்டாப்பிங்க்கு லஞ்ச் எடுத்திட்டு வந்து கொடுப்பாங்க! நான் பாய்!. நான் போயிட்டு வரன். 

இளங்கோ சரி இரு என அருகில் வந்தவர் அவருடைய பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய் எடுத்து நீட்டினார். 

பிரியா, ஒ இந்த ஒத்தை நோட்டை வச்சு என்னை கட்டம் கட்ட ஆரம்பிக்கிரீகளா! என நினைத்தவள். வேகமாக வேணாம் பா!. 

வாங்கிக்க செல்லம்!. 

பிரியா, வேணாம் பா!. 

இளங்கோ, என் தங்கம்! சரி சாயந்தரம் உன்னை கூப்பிட ஸ்டாபிங் வரேன். 

இலக்கியா பின்னால் இருந்து மாட்டின டி மவளே என பார்த்தாள். 

பிரியா எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டாள்.  

இலக்கியா மனதில் போடி போ! உன்னை கொஞ்சமா இந்த வீட்டை விட்டு அனுப்புவதை விட நிரந்தரமா அனுப்பினால் டாடி அப்புறம் எப்போவும் எனக்கு மட்டும் தான் செல்லம். டாடி எனக்கு கேட்கும் எல்லாமே வாங்கி தருவாரு! உன்னை டாடி அப்புறம் மறந்து போயிடுவார். என நினைத்து கொண்டாள். 

இதன்யா கிளம்பி கீழே வர சித்தார்த் அவள் வருவதற்காக காத்திருந்தவன் அவள் வந்ததும் பொறுமையாக எழுந்து மணியை பார்த்து கொண்டே அவள் பின்னால் நடந்தான். 

இதன்யா மனதில் உற்சாகத்துடன் என் புத்தா என்னை விட்டு போக நினைப்பாரா! எனக்காக வெயிட் பண்ணி இருக்கார்! ஹான் இந்த சித்து தான் பிராடு பய ஆனால் என் புத்தா ரொம்ப ரொம்ப நல்ல பையன்! என நினைத்து கொண்டே சிரிப்புடன் சென்றாள். 

ஓர கண்ணால் முடியை ஒதுக்கி கொண்டே பின்னால் வருகிறானா? என பார்த்தாள். ம்ம் புத்தா!  என் அழகா! லவ் யூ டா!..என உள்ளுக்குள் சொல்லி கொண்டே சித்தார்த்தின் கழுத்து செயின் அதை அவள் எடுத்து இதழில் கடித்து கொண்டு சென்றாள். அது ஒரு சில நிமிடம் தான். 

சித் அவளை தாண்டி நடந்து சென்றான். எதுக்கு இவ்வளவு வேகமாக நடக்கிறான்? ம்ம் என்னை பிக் அப் பண்ண, எனக்கு நேரா வண்டிய கொண்டு வருவான் போல… என நினைத்து கொண்டே  வந்து நின்றாள். 

சித்தார்த் காரில் ஏறி கொண்டே அமர்ந்தவன். ம்ம் என்றான். காரை ஓட்டியவர் இதன்யாவை பார்த்ததும் சார் மேடம்! நிக்கிறாங்க!. 

சித் பார்வையை இதன்யா நின்று கொண்டு இருக்கும் திசைக்கு திருப்பினான். கண்களில் ஆர்வத்துடன் நின்று கொண்டு இருந்தாள். அவன் புருவம் நெருக்கி கொண்டே பார்த்து விட்டு ம்ம் நீயும் நில்லு!  

ஓட்டுநர் நேராக அவள் அருகில் சென்று காரின் வேகத்தை குறைக்க.. சித், இப்போ எதுக்கு ஸ்லோ பண்ற மேன்! நான் உன்னை நிக்க சொன்னேன்! 

அவர் புரியாமல் பாஸ்!. 

சித், அவள் நின்றால் உனக்கு என்ன இல்ல காரை நின்னுகிட்டு ஓட்ட போறியா! என கேட்டான். 

ஓட்டுனருக்கு தூக்கி வாரி போட்டது. இல்ல பாஸ் ஒன்னும் இல்ல.. 

சித், அப்போ ஓட்ற வேலையை மட்டும் பாரு! என்று கூறினான். 

ஓட்டுநர், சாமி இவரு எப்போ எப்படி இருப்பாருனு தெரியலையே ரொம்ப கஷ்ட காலம் என மனதில் நினைத்து கொண்டே இதன்யாவை தாண்டி சென்றார். 

இவ்வளவு நேரமும் சிரித்து கொண்டு இருந்தவளின் முகம் ஒரே நிமிடத்தில் கோபமாக மாறியது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்து கொண்டு போகும் காரையே பார்த்தாள். 

சித்தார்த் அவளை நினைத்து சிரித்து கொண்டான். இதன்யா கோபத்துடன் வேக வேகமாக நடந்தாள். அவளின் பின்னால் இன்னொரு கார் வந்தது. அவள் செல்ல செல்ல பின்னால் ஃபாலோ செய்தது. இதன்யா கோப வெறியில் அவளது கையை மடக்கி கொண்டே பையை கலட்டி தூக்கி காரை பார்த்து “டேய் ஒழுங்கா போயிடு உன் கூட வர மாட்டேன்!” என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள். 

உடனே கார் கதவுகளை திறந்து கொண்டு தனு என்ன ஆச்சு? யாரை திட்டி அடிக்க வர! நான் தான் ரோஸ்னி!. என கொஞ்சம் அதிர்ச்சியாக பார்த்தாள். இதன்யா ஏற்றிய கையை இறக்கியவள் அய்யோ சாரி சாரி மேம்! பிளீஸ் மேம்! சாரி என சொல்லி கொண்டே அருகில் வந்தாள்.

ரோஸ், யார் அந்த அவன்? யாரை அடிக்க கை தூக்கின யாராவது வம்பு பண்றாங்களா!. 

இதன்யா, ஒன்னும் இல்ல மேம் சும்மா! சரி எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புகிறேன்! 

ரோஸ், வா நானும் காலேஜ் தான் போறேன்!. 

இதன்யா, இல்ல மேம்!. 

ரோஸ், நீ உன்னால் நிறைய பேருக்கு வேலை நீ என் கூட வந்தால் அவங்க வேலை கொஞ்சம் குறையும்! 

அவள் புரியாமல் என்ன சொல்றீங்க? என்னால் யாருக்கு தொந்தரவு! 

ரோஸ், அப்படியே மெதுவா திரும்பி பாரு!. 

என்ன? என அவளும் திரும்பினாள்.
ரோஸ் முகத்தை கொஞ்சம் தீவிரமாக வைத்து கொண்டு உனக்கு பின்னாடி நாலு பேர் எப்போவும் உன்னை ஃபாலோ பண்றாங்க! சோ நீ என் கூட காரில் வர்லாம். அதனால் அவங்களுக்கு வேலை கம்மியாகும்! 

இதன்யா, இவங்க எதுக்கு என்னை?..

“ஹே நீ சித்தார்த் ஆளு! சும்மாவா என் அண்ணன் உன்னை பாதுக்காக்க தான் ஆள் போட்டு இருக்கான்!”

அவன் பெயரை கேட்டதும் கோபம் வர இவனுக்கு வேற வேலை இல்ல.   என முனகி கொண்டாள். ரோஸ், வா போலாம்! என அவளின் கையை பிடித்து காரில் கூட்டி கொண்டு சென்றாள். 

அந்த நபர்கள் அவனுக்கு போன் செய்து விசயத்தை கூறினார்கள்.

இருவரும் சிரித்து பேசி கொண்டே காலேஜ் இறங்கினார்கள். இதன்யா, மேம் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு! ரிஷி அண்ணா உங்களை.. இப்போ காலேஜ் ல எப்பிடி நடந்து கொள்வார் அப்டின்னு தெரியல..
ரோஸ் சிரித்து கொண்டே நீ ஒன்னும் கவலை படாத பார்ப்போம் என்ன தான் பண்றாங்க அப்டின்னு… 

இதன்யா அப்பொழுது தான் ரோஸ் கைகளில் இருக்கும் பேண்ட்டட்ஜ் பார்த்தாள். மேம் இது இது என்ன? என்னாச்சு உங்களுக்கு? 

ரோஸ், ஒன்னும் இல்ல தனு சும்மா! 

அட சொல்லுங்க!. 

ரோஸ், ஒன்னும் இல்ல…

“அவள் எப்டி சொல்லுவா நான் சொல்றேன் மேடம் கைய கட் பண்ணி கொண்டார்கள்!” என ரிஷியின் குரல் பின்னால் கேட்டது. 

இதன்யா திடுக்கிட்டு எதுக்கு இப்படி பண்ணீங்க? அய்யோ இது அவருக்கு தெரியுமா! அத்தைக்கு  தெரியுமா! எதுவும் ஆகி இருந்தால் என்ன ஆவது? எதுக்கு இப்படி பண்ணீங்க? ரொம்ப வலிச்சு இருக்குமே!. 

ரிஷி, அவள் காதை திருகி ஒரு அரை கொடு தனு!  

இதன்யா, மேம் நான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். வேற யாரும் என் கிட்ட பேச வேணாம்! 

ரோஸ் இதை கேட்டு சிரித்தாள். இதன்யா அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்தாள். கொஞ்சம் புரிந்தது. கூடவே ரோஸ் பார்வை அவனை வாஞ்சையுடன் பார்ப்பதை நினைத்து இருவரும் சமாதானம் ஆகி விட்டார்கள் என தெரிந்து கொண்டாள். 

அதற்கு மேல் அங்கு நிற்க தோண வில்லை. இந்த காதலை நிரூபிக்க கை அறுத்து கொள்வது அவசியமா! அப்படி அறுத்து அதில் வரும் உதிரத்தில் தான் காதலை நிரூபிக்க வேணுமா! பிரியா அவளை ஏமாற்றியது போல ரோஸ் ரிஷி இருவரும் இந்த மாதிரி செய்து ஏமாற்றி இருக்கிறார்கள் இன்று எதற்கு காலேஜ் வந்தோம் என்பது போல இருந்தது. 

இதன்யா அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் சரி மேம் நீங்க பாருங்க எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு என சொல்லி கொண்டே நகர்ந்தாள். உடனே ரிஷி, தனு! தன்யா!.. இதன்யா என கத்தினான். 

அவள் அவனை திரும்பி பார்த்து சாரி சார் என் பேர் இதன்யா அண்ட் குட் மார்னிங் உங்க கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல because நீங்க பிசிக்ஸ் dept JRF நான் B.Ed student நம்ம கேம்பஸ் கூட வேற என சொல்லியவள் அதற்கு மேல் நிற்காமல் வேகமாக நடந்தாள். 

ரிஷிக்கு மிகவும் வருத்தம் ஆகி போனது. அவன் அமைதியாக போகும் அவளை பார்த்தான். காலையில் மேகா அந்த நிலையில் வந்து நின்றதை விட இப்பொழுது இதன்யா சென்றது கவலையை கொடுத்தது. 

ரோஸ், சாரி என்னால் தான்!. 

ரிஷி, இப்போ கூட உனக்காக தான் கோவித்தி கொண்டு போறா! அவளுக்கு இந்த ஹேன்ட் கட்டிங் எல்லாம் பிடிக்காது! நீ கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம். 

இதன்யா! இதன்யா! என கூவி கொண்டே வந்தான். அவள் திரும்ப அங்கு வந்த ஆடவனை பார்த்து புருவம் வளைந்தது. சதீஸ் சார்! 

ஆம் சதீஷ் தான் அவளை தேடி கொண்டு வந்தான். இதன்யா!. 

அவள் சிரித்து கொண்டே புருவம் நெருக்கியவள். “இன்னிக்கி என்ன எக்ஸ்றா க்லோ கிலோ கணக்கில் இருக்கு! என்ன ஒரே கனவு தான் போல! ரொமாண்டிக் ட்ரீம்சா நீங்களும் அந்த வாயாடி கூட.. ம்ம் சொல்லுங்க! சொல்லுங்க.. ”

சதீஷ், நீ வேற அவளை பார்த்தால் எனக்கு பயம் மா! இதுல எங்க ரொமான்டிக் கனவு! 

ஹான் நம்பிட்டென்! 

சதீஸ், சரி நம்ப வேணாம் இப்போ உங்களுக்கு ஒரு ஒர்க் இருக்கு! 

என்ன சார்!  

சதீஸ், இன்னிக்கி சர்.சிவி. ராமன் பிசிக்ஸ் கிளப் அப்டின்னு பிசிக்ஸ் dept ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க அதுக்கு function conduct பண்றோம்!  

இதன்யா, எனக்கு தெரியும்! சொல்லுங்க!  

சதீஷ், ஹான் நல்லது! உங்க காலேஜ் சார்பாக இப்போ chemistry and physics ரெண்டும் இந்த இனாகரேசன் ல கம்பைன் ஆகி ஒரு கான்பரன்ஸ் நடக்க போகுது .. 

ம்ம் ஓகே!  அப்போ நான் ஆடிடோரியம் போகணுமா!..

சதீஷ், நீங்க வெல்கம் பண்ணனும்!. 

யாரை? 

பிசிக்ஸ் dept students கூட சேர்ந்து வர chief guest ட நீங்க பொக்கே கொடுத்து வெல்கம் பண்ணனும்.. உங்க கூட பிசிக்ஸ் students இருப்பாங்க! அப்புறம் முக்கியமா முதன் முதலில் இப்போ தான் சம் fuction cultural எல்லாம் ஸ்டார்ட் பண்ண மேனேஜ்மண்ட் டீம் ல சொல்லி இருக்காங்க சோ குத்து விளக்கு students சார்பாக ஏற்ற வேணும்! 

இதன்யா….? 

இங்கே நவீன் குமார் அந்த luxurious அறையில் அமர்ந்து இருந்தான். அவன் முன் ஒரு பெட்டி நிறைய பண கட்டுகள் சுட சுட இருந்தது. 

எதிரில் உள்ள நபர்“ சார் நீங்க சொல்றது பாசிப்ல் இல்லாத விசயம்! பவானி இன்ஸ்டிட்யூட் அதே போல பவானி கார்ப்பரேட் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சித்தார்த்தை பத்தி எங்களுக்கு தெரியும்! தப்பே பண்ணாலும் அது சரியா இருக்கும் உங்களால் கேள்வி கேட்க முடியாது! இப்போ தேவையில்லாமல் என்னை எதுக்கு இதில் இன்வால்வ் பண்றீங்க!”

நவீன்,“ இந்த பதில் நான் உங்க கிட்ட எதிர் பார்க்கல! இதுக்கு வேற வழியே இல்லையா! இட்ஸ் ஓகே உங்களுக்காக ஒரு போட்  ஹவுஸ் ஆலபுலா வில் காத்து கொண்டு இருந்தது. இப்போ கூட இருக்கு நீங்க இட்ஸ் ஒகே போலாம்!”

எதிரில் இருக்கும் நபர் அந்த பணத்தை ஆசையாக பார்த்தார். எல்லாமே புது கட்டுகள்.. 

நவீன் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தான். உடனே மோகன்! மோகன்!. 

பாஸ்!  

பேக் பண்ணு கிளம்பலாம் இதுக்கு மேல் என்ன வேலை என எழுந்தார். 

உடனே அந்த நபர் திடுக்கிட்டு ஒரு நிமிடம்!. ஒரு நிமிடம் ..

நவீன், முடியாதுன்னு சொல்ல போறீங்க இட்ஸ் ஓகே சார் நாங்க பார்த்து கொள்கிறோம். 

உடனே அந்த நபர், ஒரு வழி இருக்கு சார்!  

 நவீன், இட்ஸ் ஓகே சார் நீங்க ரொம்ப effort போட வேணாம்!. .

சார் ஒரு நிமிடம் நான் சொல்றத கேளுங்க.. சந்திர மௌலி properties and media productions and companies மேல try பண்ணலாம்! அது கூட சித்தார்த் சார் தான் பார்த்து கொள்கிறார். நீங்க நினைத்த பிளான் நடக்கும். இப்போ தான் மொத்த propertiesம் அவர் மேல் அவருக்கு கீழ் கொண்டு வர பட்டதை கேள்வி பட்டேன். 

நவீன், உங்களால் முடியுமா! 

முடியும் சார்! மொத்தத்தையும்  சித்தார்த் நிர்வகிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும்..சோ நமக்கு 20 persent சான்ஸ் இருக்கு!..என சொல்லி கொண்டே அந்த நபர் போட் ஹவுஸ் சாவி பக்கம் கைகள் போக.. அதற்கு முன் நவீன் எடுத்து கொண்டான். 

நவீன், எவ்ளோ நாள் ஆகும்?..

ஒரு வருசம் ஆகும்! தகுந்த ஆதாரம், ஆட்கள் என மொத்தமா பிடிக்கணும்! செட் பண்ணனும் எல்லா தப்பையும் தோண்டனும் தப்பே இல்லன்னா உருவாக்க வேணும்!. 

நவீன்,“ இப்போதைக்கு இந்த பணத்தை வைத்து கொள்ளுங்கள் காரியம் முடிந்த அடுத்த நொடி சாவி உங்க கைக்கு தேடி வரும்! சேதாரம் சிதறாமல் இருக்கணும்!”

ஓகே சார் என பண பெட்டிய எடுத்து கொண்டான். நவீன் பெரிய ஸ்ட்ராட்டர்ஜியுடன் இருக்கான் 

 அடுத்து என்ன நடக்குமோ!. 


தொடரும்.

EPI 164

இதன்யா புருவம் உயர்த்தி கொண்டே அதென்ன நான் குத்து விளக்கு ஏற்ற வேணும்! நான் ஏன் வரவேற்க வேணும்! 

சதீஸ், அப்போ பிரின்சி சொன்னால் தான் கேட்பீங்க போல! உங்க ஆன்சர் ஸ்டூடண்ட் மாதிரி இல்ல! எதோ இந்த காலேஜ்கு… என இழுத்தான். 

இதன்யா சிலுப்பி கொண்டே யார் சொன்னா? இப்போ என்ன பிசிக்ஸ் சீப் கெஸ்ட்ட சீப்போட வரவேற்க வேணும். அவ்ளோ தானே!..

சதீஸ், ம்ம் ஆமா!  என சொல்லி கொண்டு இருக்கும் போதே பூஜா வந்தாள். குட் மார்னிங் சார்! என இதன்யாவின் அருகில் நின்றாள்.

சதீஸ், “ஹே பூஜா நீங்க கூட சாரி இதன்யா இவங்களையும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க! ஒரு பிரிட்டி கார்டன் பிளவர் கார்டன் பூங்கொத்து கொடுப்பதை போல் இருக்கும்!”

பூஜா ஒன்றும் புரியாமல் என்ன சார்!.. இதன்யா சிரித்து கொண்டே ம்ம் நானும் பூஜாவும் வரோம்! என சொல்லி விட்டு திரும்பினாள். 

சதீஸ், பூஜா பாய்!. வந்துடுங்க என அவளை பார்த்து சொல்லி கொண்டே சென்றான். 

பூஜா வெட்கத்தில் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தாள். 

இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு திரும்ப அவள் அருகில் இடையை பிடித்து கிள்ளி கொண்டே பிரியா வந்தாள். 

ஹே லூசு  என்று வெடுக்கென திரும்பினாள். 

பிரியா, உன் வாசனை ஆளை இழுத்தது அதான் வந்தேன். 

பூஜா அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு நகர.. இதன்யா அவளின் கையை பிடித்து கொண்டு நின்றாள். 

பிரியா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். 

இதன்யாவின்  மீது கோபமாக வந்தது. அதை அவள் கண்டு கொள்ள வில்லை. 

பூஜா, விடு இதன்யா!.. 

நீ கொஞ்சம் கம்முன்னு இரு!. என சொல்லி கொண்டே “ பிரியா நான் என்னோட கிளாஸ்கு போகனும் அப்புறம் பார்க்கலாம்!”

பிரியா அவளை வாய் முனகி கொண்டே பார்த்தாள். ச்ச இந்த ஒட்டுண்ணி என் இடத்தை பிடிக்க பார்க்கிறாள். எவ்ளோ கொழுப்பு!. எல்லாம் அப்புறம் பார்த்து கொள்கிறேன் என சொல்லி கொண்டே முறைத்து கொண்டே சென்றாள். 

பூஜா, எதுக்கு டி இப்படி பண்ண? 

இதன்யா, நீ ஏன் இப்படி இருக்க? 

நான் எப்படி இருக்கேன்!..

இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும்!  

பூஜா,“ அப்புறம் சொல்லு! எப்போ நீ ஹாஸ்டல் வருவ எனக்கு படிக்கவே கஷ்டமா இருக்கு! நீ இருந்தால் ரெண்டு பேரும் சேர்ந்து படிப்போம் அசைன்மென்ட் எழுதுவோம் ஆனால் ரொம்ப இப்போ கடுப்பா இருக்கு!”

இதன்யா, நான் இனி வர மாட்டேன் பூஜா!. 

பூஜா, ஏன் இனி பெர்மனன்டா அங்கேயே இருக்க போரியா!. 

இதன்யா உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும்! ஆனால் நீ எப்டி எடுத்துக்குவ அப்டின்னு தெரியல!..

ரொம்ப கஷ்டமா இருந்தால் சொல்லாத விடு!. 

இதன்யா,  நான் லவ் பண்ணேன்.  சித்தார்த்தை கல்யாணம் பண்ணி கொண்டேன். 

இதை கேட்டதும் பூஜாவுக்கு உடனே புரை ஏறியது. அவள் அதே இடத்தில் நின்று இறும்ப ஆரம்பித்தாள். கூடவே இதன்யாவை திடுக்கிட்டு பார்த்தாள். 

இதன்யா, நீ!. என்ன ஆச்சு? உனக்கு? 

பூஜா அவளின் கையை பிடித்து கொண்டு ஒரு வித வியர்வை படிந்த கைகளுடன் ஹே என் என்ன சொல்ற? நீ சொல்றது! என உறைந்து அவளை பார்த்தாள்.

இதன்யா, நீ நம்பல அப்டின்னு எனக்கு.. என சொல்ல வர 

பூஜா, நான் நம்புறேன்! எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.. அவர் உன்னை பார்க்கும் விதம் உங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி அது மெட் ஃபார் ஈச் அதர்!. அதை விட சித் சாருக்கு உன் மேல ஃபர்ஸ்டல இருந்தே intrest.  

சும்மா ரீல் விடாதே!. 

பூஜா, இதன்யா சத்தியமா டி!. நீங்க ரெண்டு பேரும் மெட் ஃபார் தான் ஆனால் இது நந்து அண்ணா, அம்மாவுக்கு உன்னோட அக்காவுக்கு எல்லாருக்கும் தெரியுமா! எப்டி இதை.. என சொல்ல வந்தாள். 

இதன்யா அவளின் கையை பிடித்து கொண்டு கண்களில் கண்ணீர் கோர்க்க எனக்கு தெரியல பூஜா! நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நிலையில் தான் கட்டி கொண்டேன். 

பூஜா, உனக்கு அவரை பிடிக்கலயா!…அவர் உன்னை ஃபோர்ஸ்.. 

இதன்யா, ஹே அப்படி இல்ல அது பிடிச்சு தான் கட்டி கொண்டேன். ஆனால் வீட்ல சொல்ல பயமா இருக்கு! அதே போல உன் கிட்ட இதை மறைக்க தோணல அதான் சேர் பண்ணேன். 

பூஜா அவளின் கையை கோர்த்து கொண்டு என்னால் நம்ப முடியல… ஆனால் இன்னிக்கு உண்மையாவே எனக்கு சந்தோசம் இதன்யா நீ என்னை உன்னோட பெஸ்ட் பிரென்ட்டா  நினைத்து சொல்லி இருக்க ஐம் ஹெப்பி அபோட் தட்! அப்போ பிரியாவுக்கு முன்னாடியே தெரியுமா! நீயும் அவளும் ரொம்ப க்ளோஸ் சோ சொல்லி இருப்ப.. 

இதன்யா அவளின் தோல் மேல் கை போட்டு கொண்டு “ஓவரா பண்ணாத ஜஸ்ட் த்ரி டேஸ் வெறும் மூணு நாளைக்கு முன்னாடி தான் அவளுக்கு தெரியும்! எனக்கும் அவளுக்கும் பயங்கர சண்டை! அப்புறம் சமாதானம் ஆகி இப்போ தான் பேசுறா!”

பூஜா சிரித்து கொண்டே நீ வேற லெவல் இதன்யா  சித்துவை கட்டி கொண்ட தாலி எங்கே? நாங்க எல்லாம் கனவில் நினைத்து இருக்கோம் இந்த ஹீரோ அழகா இருக்கான் இவன் ரொம்ப சார்ம் அப்டின்னு நினைத்து இருக்கோம் ஆனால் நீ நிஜமாவே ஒரு ஹீரோ ரீல் டூ ரியல் ஹீரோவை கட்டி இருக்க! அய்யோ என புது வித துள்ளலில் இருந்தாள். 

இதன்யா, ஏன் பூஜா இந்த விசயத்தை கேட்டு உனக்கு கோபம் வரலயா! என் கிட்ட சண்டை போட தோணலயா!. 

பூஜா, இதுல கோவபட என்ன இருக்கு? 

இதன்யா மற்றும் பூஜா இருவரும் அவர்களின் வகுப்பறைக்கு வந்தனர். 

பூஜா அவளை பார்த்து  ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட ரைட்ஸ் இல்ல அது யாரா இருந்தாலும் சரி!  நீ இந்த முடிவை எடுத்து இருக்க அப்டின்னா ஆயிரம் முறை யோசித்து இருப்ப! இதுல கருத்து சொல்றதுக்கு எனக்கு என்ன இருக்கு! முக்கிய விசயம்! நீ வேற யாரையும்  லவ் பண்ணி கட்டி இருந்தால் நான் கேட்டு இருப்பேன். நம்ம காலேஜ் ல கஷ்ட பட்டு படிக்கிற ஸ்டூடண்ட் எல்லாருக்கும் செய்யர உதவிய காட்டிக்காமல் ஹெல்ப் பண்ராரு! அப்படி இருக்கும் போது உன்னை அவரு ஏமாற்ற சான்சே இல்லை.. எனக்கு தெரியும்! நீ கலட்டி விட்டால் தான் உண்டு! என கண் அடித்தாள். 

ஹே! என கையை தூக்கினாள். 

பூஜா சிரித்து கொண்டே நான் சும்மா சொன்னேன்! சொல்லு சொல்லு! நீ தானே சித் சார் கிட்ட புரோபொஸ் பண்ணி இருப்ப? 

இதன்யா, அதை இன்னொரு நாள் சொல்றேன்!. 

பூஜா, உன் உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும்!  

என்ன? 

பூஜா முகம் எல்லாம் வெட்கம் சிலிர்க்க நான் ஒருத்தரை நான் அவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு! அதுக்கு காரணம் என்னன்னு தெரியல!. இந்த ஸ்டேட் அதை எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியல.. ஆனால் எனக்கு!. எனக்கு என சிரித்து கொண்டே கூறினாள். 

இதன்யா ஆச்சரியமாக என்ன பூஜா சொல்ற? நிஜமாவே இது நீ தானா! எப்டி உனக்கு இதை என் கிட்ட சொல்ல தோணுச்சு! நான் இதை எக்ஸ்பக்ட்  பன்னல.. 

பூஜா அவளின் கையை கோர்த்து கொண்டு நீ என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்! நீ எப்படி நினைத்தாலும் சரி நான் உன்னை என்னோட க்ளோஸ் ப்ரெண்டா தான் நினைக்கிறேன். 

இதன்யா, ஹே நான் ஒன்னும் உன்னை அப்படி நினைக்க மாட்டேன். 

பூஜா, ஹே பொய் சொல்லாத எப்படி இருந்தாலும் நீ பிரியா தான் உனக்கு பெஸ்ட் பிரென்ட்!.. 

நான் உன் கிட்ட சொன்னேனா!.. 

பூஜா, பொய்!. 

நீ பொய் அப்டின்னு நினைச்சா நான் எதுவும் பண்ண முடியாது. என இருவரும் சுவாரஸ்யமாக பேசி கொண்டு இருக்க அவர்களின் கிளாஸ் இஞ்சார்ஜ், ஹலோ ஸ்டூடண்ட்ஸ் இப்போ இன்னாகரேசன் பங்ஷன்க்கி போக போறோம்!. வாங்க லைன் ஃபார்ம் பண்ணுங்க! இன்னிக்கி பிசிக்ஸ் ஜீனியஸ் சீப் கெஸ்டா வர போறாங்க…

பூஜா பேசி கொண்டே அந்த லைனில் இணைந்து கொண்டாள். 

இதன்யா அவளிடம், ஹே பூஜா அந்த அவர் இந்த சிரிப்புக்கு பின்னாடி இருப்பது யாருன்னு சொன்னால் நல்லா இருக்கும்!..

பூஜா, நான் உனக்கு காட்ட நினைத்தேன். அப்போ சொன்னால் போதுமா!. 

இதன்யா, ஹே நீ சரியான ரவுடி!  ஜாலி ஜாலி! என சிரித்தாள். 

பூஜா வாயை பொத்தி விட்டு அமைதியா இரு இதன்யா.. நான் காட்டுகிறேன். எல்லாம் தெரிந்த முகம் தான்!. 

இப்போவே சொல்லு! 

கொஞ்சம் வெயிட் பண்ணு அவரு புரோபோஸ் பண்ண வெயிட் பண்றேன். 

இதன்யா, அப்போ ட்ரீட் தான்! ம்ம் ஜாலி!. என அனைவருடனும் சேர்ந்து கொண்டு ஆடிடோரியம் நோக்கி சென்றார்கள். 

பூஜா, யாரா இருக்கும்? அந்த சீப் கெஸ்ட்? 

இதன்யா, ஒரு வேளை ஶ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து யாரையும் கூட்டி வந்து இருப்பாங்களா!. 

பூஜா, மேனேஜ்மென்ட் இப்படி பதில் சொன்னால் என்ன அர்த்தம்!. 

இதன்யா புரியாமல் பார்க்க

பூஜா, நீங்க மிசஸ் சித் அதை சொன்னேன்!  

இதை கேட்டதும் அவள் பூஜாவை கிள்ளி கொண்டே வந்தாள். 

பூஜா வலியில் முகத்தை சுருக்கி கொண்டே ஹே வலிக்குது டி பிளீஸ்!  

இதன்யா, உன்னை விட மாட்டேன். எதுக்கு டி இப்படி சொன்ன? 

சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் அது தானே உண்மை!. 

இதன்யா, இப்படி பரப்பி கொண்டு இருக்காத என சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தார்கள். மொத்த பிசிக்ஸ் chemistry மாணவ மாணவிகளும் கூடி இருந்தார்கள். புடவை கட்டிய மாணவிகள் உள்ளே நுழையவும் உடனே மாணவர் கூட்டம் ஹோ ஹோ! என கத்தியது. 

சதீஸ் அவர்களை பார்த்து ஒரு முறை முறைக்க அனைவரும் வாயை மூடி கொண்டார்கள். 

அந்த நேரம் பிரியா பார்வை இதன்யா மீது இருந்தது. இவள் ஏன் அவளிடம் ஒட்டி கொண்டு இருக்கிறாள்? என நினைத்து கொண்டே எட்டி பார்த்தாள். 

சதீஸ், வெல்கம் டைம் ஆப் அவர் சீப் கெஸ்ட்.. சோ இப்போ வெல்கம் பண்ற நேரம்…

அங்கே நுழைவு வாயிலில்…? 

தொடரும்…

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 165

இதன்யா மற்றும் பூஜா இருவரும் உள்ளே நுழைந்ததும் அவர்களுக்கான இடத்தில் போய் அமர சென்றனர். 

அதற்குள் பிரியா அவளின் அருகில் வந்து இருந்தாள். யார் கையை பிடிப்பது என திரும்பி பார்க்க அங்கே பிரியா இதன்யாவின் கைகளை தர தரவெண்டு இழுத்து சென்றாள். 

இதன்யா, ஹே ஹே என்ன பிரியா பண்ற?.. 

பூஜா, இதன்யா என் கையை விடு என்னையும் எதுக்கு இழுத்துட்டு போற!. 

பிரியா அவளை திரும்பி பார்த்து கொண்டே முறைத்தவள் கடைசி வரிசையில் அமர்ந்தாள். 

இதன்யா நடுவில் ஒரு பக்கம் பூஜா மற்றும் இன்னொரு பக்கம் பிரியா அவளுக்கு அருகில் தொடர்ந்து வினோ மற்றும் பூர்ணா இருவரும் அமர்ந்து இருந்தனர். 

இதன்யா, என்ன பிரியா? எதுக்கு டி இங்கே கூட்டு வந்த? எங்க கேங் அங்கே இருக்கு!. இப்போ இங்கே Msc கூட நாங்க மட்டும் தான் உட்கார்ந்து இருக்கோம். நாங்க B.ed டி!. 

பிரியா, ஓவரா பேசுற! உன் பேச்சில் ரொம்ப வித்தியாசம் இருக்கே!. 

இதன்யா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. 

பிரியா, இப்போ என்ன போகணுமா! போ! யார் யார் கூடவோ சேர்ந்து ஆட்டம் ஓவரா பண்ற! போய் தொலை.. 

இதன்யா அவளின் முகத்தை பார்த்து இப்போ எதுக்கு கொவித்து கொள்கிற! நான் என்ன சொல்லிட்டேன். என் செல்லம்! கோகுள்!. என கையை பிடித்து கோர்த்து கொண்டாள். 

பிரியா, விடு நீ போ!. 

இதன்யா, அப்போ நிஜமாவே போகவா! நீ என்னை தேடி வர மாட்ட தானே! 

பிரியா, போ உன்னை தேடி யார் வருவா!..

“சரி இனி எதுக்கும்.. பார்ப்போம் டி!. என சொல்லி கொண்டே திரும்பியவள். என் கிட்ட பூஸ்ட் இருக்கு கூடவே ஹார்லிக்ஸ் விக்ஸ் கொண்டு வந்து இருக்கேன் உனக்கு வேனாவா!”

பூர்ணா, ஹாய் இதன்யா அவள் சும்மா விளையாடுரா!  நீ கொடு!. 

வினோ, அந்த ஹார்லிக்ஸ் எனக்கு வேணும் லிக் பண்ணும் போது சொர்க்கமா இருக்கும்!..

இதன்யா, பூஸ் அண்ட் வினோ அவள் கேட்க மாட்டாள் தானே நம்ம சாப்பிடலாமா!. என பிரியாவின் முகத்தை பார்த்தாள். 

பிரியா, ஹே ஹே மானத்தை வாங்காதீங்க டி!..

இதன்யா சிரித்து கொண்டே ம்ம் நம்ம கேங் வேற எப்டி இருக்கும். 

பூர்ணா, ஹே அந்த தலைவலி மருந்து கொடென் கொஞ்சம் என் கிட்ட எல்லா வெரைட்டி மருந்து கலெக்சன் வச்சு இருக்கேன். 

இதன்யா  கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே என்ன சொல்றீங்க! நிஜமாவா! 

பூர்ணா, ஆமா! 

என்ன என்ன? எனக்கு கொஞ்சம் காட்ட முடியுமா! 

பூர்ணா, உனக்கு பிடிக்குமா! 

இதன்யா , “பிடிக்குமாவா!. ரொம்ப பிடிக்கும்! அய்யோ அந்த வெபரப் இல்லனா எனக்கு தூக்கம் வராது!”

பூர்ணா கண்கள் மின்ன எனக்கும் அய்யோ உனக்கு எந்த வாசம் ரொம்ப பிடிக்கும்? 

இதன்யா, ஃபர்ஸ்ட் விக்ஸ் அண்ட் மெந்தோ இதை ரெண்டையும் தனி தனியா எடுத்து உள்ளகையில் வச்சு தேய்ச்சு!. 

பூர்ணா இரு புருவம் தூக்கி கொண்டே அப்படியே கையை சூடு பறக்க தேய்த்து விட்டு.. 

உடனே இதன்யா அதே தான் அப்படியே மூக்கு கிட்ட வச்சு வாசத்தை உள்ளே இழுக்கும் போது.. 

பூர்ணா, அது சொர்க்கம் டி!. 

பிரியா தலையில் அடித்து கொண்டாள். பூஜா இதையெல்லாம் கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள். பற்களை கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள். 

பூர்ணா, நீயும் அப்படி பண்ணிவியா!. 

அய்யோ இது என்ன கேள்வி என்னோட தலையணைக்கு அடியில் இது இல்லாம தூக்கமே வராது. 

பூர்ணா, அது சரி தான் அந்த காலி டப்பாவா இருந்தால் கூட அதை பார்த்து கொண்டே தூங்குவேன்.

இதன்யா , ஹே நானும் தான்!. என அந்த இடம் கலகலப்பாக மாறியது. 

சதீஸ், இதன்யாவை தான் தேடி கொண்டு இருந்தான். 

அவளது போன் பேக்ல இருந்தது. அதனால் அவள் போன் எடுக்க வில்லை. 

சதீஸ் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்த பூஜாவுக்கு இப்பொழுது அவன் இதன்யாவை தேடுவதை கண்டி கொண்டாள். 

பூஜா உடனே அவளை அழைத்தாள். ஹே இதன்யா! ஹே உன்னை சதீஷ் சார் தேடுவது போக தோணுது! 

இதன்யா எட்டி பார்க்க பிரியாவின் பார்வை பூஜா மேல் சென்றது. 

பூஜா, அவர் பாரு நம்ம பிரின்சிபால் சார் கிட்ட பேசிட்டு இருக்காரு! உன்னை பற்றி என பேச வர.. 

பிரியா நேராக சதீச பார்க்க முயற்சி செய்ய வில்லை. இன்று இன்று அவன் மிகவும் எதோ ஒரு மாதிரி தெரிகிறான். முடிந்த வரை அவனை தவிர்க்க நினைத்தாள். 

இதன்யா எழுந்து நின்றாள். பிரியா, உன்னை எதுக்கு தேடனும்!. 

தெரியல கோகுல் எதோ வெல்கம் பண்ணனும் அதுக்கு கூப்பிட்டார்கள்.

அவளுடன் பூஜாவும் எழுந்து நின்றாள். 

பிரியா அவளை ஆச்சரியமாக பார்த்தாள். 

இதன்யா, நானும் அவளும் தான் B.ed காலேஜ் சாரமாக வெல்கம் பண்ண போறோம்!. 

பிரியா கடுப்புடன் உன் கிட்ட நான் கேட்கவே இல்லையே!  

இதன்யா, நீ கேட்கல அப்டின்னாலும் நான் சொல்லுவேன். என கண்ணை சிமட்டினாள். 

சதீஸ் பார்வையில் இருவரும் பட அவன் கண்களில் மென்மை காட்டி கொண்டே கொஞ்சம் கோபமாக என்ன இது என? இதன்யா  மற்றும் பூஜா இருவரையும் கண்களால் கேட்டான். 

பூஜா சிரித்து கொண்டே  அவனை பார்த்தாள். இதன்யா, சாரி சார் என உதட்டில் முனகி கொண்டே அவனை நோக்கி நடந்தார்கள். 

பிரியா இது அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தாள். ஏனோ வயிறு பற்றி எரிவது போல ஒரு உணர்வு!. அதை விட மனம் கவலையில் முக்கி எடுத்தது போல இருந்தது. 

பிரியா தன் கவனத்தை வேறு எங்காவது திருப்ப வேண்டும் என நினைத்து அருகில் இருக்கும் இரண்டு அடாவடி ரவுடிகளை பார்த்தாள். அவர்கள் இருவரும் பூஸ்ட் மற்றும் ஹார்லிக்ஸ் இரண்டையும் கையில் கொட்டி கொண்டே யாருக்கும் தெரியாமல் நாவில் அதை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ருசித்து நக்கி கொண்டு இருந்தார்கள். 

பிரியா, ஹே என்ன டி பண்றீங்க! 

பூர்ணா, இதன்யா சூப்பர் பிரியா எனக்கு நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன். நம்ம கேங்ல இருக்க எல்லா தகுதியும் இருக்கு… 

பிரியா கடுப்படன் அமர்ந்து இருக்க.  

வினோ, உனக்கு பூஸ்ட் வேணுமா! என கேட்டவள் உடனே மொத்தத்தையும் நாவில் ஒரு சுழற்றி கொண்டே அவளை பார்த்தாள்.

பிரியா ஹி!…. என வாயை காட்டியவள் வேகமாக அவளுடைய கையில் இருக்கும் மீதியை கையை பிடுங்கி பிரியா அவள் வாயில் சுழற்றி கொண்டாள். 

பூர்ணா, பிரியாவின் வாயில் ஒட்டி இருக்கும் இனிப்பை ஒரு விரலில் துடைத்து நக்கி கொண்டாள். 

மூணு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க! என சத்தம் வர மூன்று தேவிகளும் திடுக்கிட்டு கொண்டே திரும்பி பார்த்தார்கள். 

சவுந்திராஜன் நின்று கொண்டு இருந்தார். அய்யோ வந்துவிட்டான். கொடுங்கோல் என நினைத்து கொண்டு தன்னை சரி செய்து மூவரும் சரியாக அமர்ந்து கொண்டார்கள். 

சவுந்திறராஜன் முறைத்து கொண்டே இது முடிந்ததும் உங்களுக்கு லேப்ல ஒர்க் இருக்கு சோ மூணு பேரும் போங்க என திட்டாமல் திட்டி விட்டு சென்றார். 

பூர்ணா, நிம்மதி! அங்கே போய் அப்பாரட்டஸ் கணக்கு எடுக்க சொல்லுவாங்க! நிம்மதி!. 

பிரியா, அதுவும் சரி தான் என நினைத்து கொண்டு இருக்க gud morning everyone என சத்தம் கேட்டது. 

சதீஸ் தான் மேடையில் பேச ஆரம்பித்தான். இந்த பிசிக்ஸ் கிளப் பற்றி அனைத்தையும் கூறினான். அதன் பின் வெல்கம் ஸ்பீச் பிசிக்ஸ் dept ஸ்டாப் அழகாக அனைவரையும் வர வேற்று பேசினார். அந்த பேச்சுக்கு   பின் அனைவரும் கைகளை தட்டினார்கள். 

சதீஸ், ரிஷி என இருவரும் அருகருகே நின்று கொண்டு இருந்தார்கள். 

அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அதன் பின் இரண்டு வார்த்தைகளை பேசி விட்டு சதீஸ பார்த்தார். 

சதீஸ் உடனே எழுந்து கொண்டு மைக் பக்கம் வந்தான். 

எல்லாரும் கவனத்தை அவன் மீது செலுத்தினார்கள். 

சதீஷ் பார்வையை வாயிலின் மீது பதித்தான். அங்கே cheaf guest அ வரவேற்க பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி dept மாணவிகள் மற்றும் மாணவர்கள் ஒரு பக்கம் நின்று கொண்டு இருந்தார்கள். 

சதீஸ், நம்ம dept cheaf guest யாரு? யாரா இருக்கும்! என எல்லாருக்கும் தோணும்! நீங்க என்ன நினைக்கிறீங்க!. இன்னிக்கி வர போற cheaf guest aeronautical engineering science ல கூடவே star reasearch அண்ட் நிறைய பிசிக்ஸ் ஆர்டிகல் சப்மிட் பண்ணி இருக்காரு! அது மட்டுமா பிசிக்ஸ் ல PhD பண்ணி இருக்காரு! ஆனால் இவ்வளவு சொல்லியும் முக்கியமான விசயத்தை சொல்ல மறந்த்ட்டென் business managment ல அண்ட் என சதீஷ் வர போகும் cheaf guest பற்றி புகழ்ந்து சொல்லி கொண்டு இருந்தான். அண்ட் கடைசியாக உங்க கிட்ட இருக்க கொஸ்டின் எல்லாமே டவிட்ஸ் எல்லாத்தையும் கேட்டு கொள்ளலாம். 

இதோ வராங்க!. ஆன் தி வே என சொல்லி கொண்டே அவன் வரவேற்பு இடத்தை நோக்கி நடந்தான். 

பூஜா, யாரு டி இது? 

இதன்யா, இவங்க ஒரு சயின்டிஸ்ட கூட்டி கூட வருவாங்க யாருக்கு தெரியும் என சொல்லி கொண்டே பூஜா மற்றும் இதன்யா இருவரும் பார்வையை திருப்ப அங்கே முக மூடியை அணிந்து கொண்டு பாதுகாவலர்களுக்கி நடுவில் ப்ளூ டூத் சரி செய்து கொண்டே வந்தவன். 

என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்க சீக்கிரம் சொல்லு!. 

சதீஷ், உன்னோட சற்பரைஸ் வரவேற்பில் இருக்கு! 

என்ன? என வரவேற்பு அருகில் வந்து விட்டான். 

நிகழ்ச்சி தொகுப்பாளர் மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று கூறி கொண்டே அவர் நம்ம cheaf guest கு அறிமுகம் தேவையில்லை. ஆனாலும் பெயரே அறிமுகத்தை விட கம்பீரமா இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன். மிஸ்டர் சித்தார்த் கிருஷ்னா!. 

பூஜா, இதன்யாவை புருவம் தூக்கி பார்க்கவும் சித் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 

பிசிக்ஸ் dept and கெமிஸ்ட்ரி dept மாணவிகள் அனைவரும் உற்சாகத்துடன் அவனிடம் பூக்களை நீட்டிட.  

சதீஸ், லிட்டில் ஹார்ட் உன்னை வெல்கம் பண்ற சர்ப்ரைஸ் எப்படி இருக்கு? 

சித்…? 

இதன்யா…? 

தொடரும்.. 

EPI 166

பிரியா இதை எதிர் பார்க்க வில்லை. சதீஷ் அவளின் கண்களை பார்த்தான். பிரியாவின் மூச்சு வேகமாகியது. இந்த புது வித உணர்வை எப்படி கையாள்வது என தெரிய வில்லை. 

சதீஷ் மனதில் எதோ ஒரு இடத்தில் நிம்மதி! போதும் டி இந்த ஒரு முத்தத்தை நினைத்து கொண்டு இருந்து விடுவேன். என நினைத்து கொண்டு அவளிடம் விலகினான். 

பிரியா கண்ணை மூடி கொண்டு ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்து இருந்தாள். 

சதீஷ் இப்போ சமாளிக்க வேணுமே கொஞ்சம் நடிப்போம்! என  நினைத்தவன் ஒரு வித பதட்டம் கொண்ட முகத்துடன் நான் அத்.அது வந்து தெரியாமல்!.. என திக்கி கொண்டே அவளை பார்த்தான். 

அந்த நேரம் போன் அடித்தது. பிரியா அவனை முறைத்து கொண்டே போனை எடுத்தாள். 

கலா, ஹலோ பிரியா உனக்கு ஃபீவரா? இப்போ தான் பாலு போன் பண்ணான். 

பிரியா, ம்மா ஆமா செம்பியன் கிட்ட வந்திருக்கேன் இப்போ என்னை கூப்பிட போறாங்க! நான் வீட்டுக்கு போயிட்டு கூப்பிடவா! 

சரி என போனை வைத்தார். 

சதீஷ் அவளை பார்த்தான். பிரியா அவன் அருகில் வந்து தலை முடியை பிடித்தாள்.  என்ன டா? என்ன நினைத்து கொண்டு இருக்க? யாரை கேட்டு கிஸ் பண்ண? யாரு டா நீ! எவ்ளோ தைரியம்! இப்போ தான கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன் நீ எவ்ளோ தைரியம் இருந்தால்! ஹான் என கண்களில் ஒரு பக்கம் நீர் நிற்காமல் கொட்டி கொண்டு இருந்தது. 

சதீஷ், பிரியா வலிக்குது விடு பிளீஸ் டி!  என சொல்லி கொண்டு இருந்தான். 

பிரியா அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

சதீஷ், “இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! நிஜமா! என்னோட ட்ரீம் கேர்ள்க்கு கிஸ் கொடுத்த இந்த நினைப்பை வச்சு இந்த மொத்த வாழ்க்கையும் வாழ போறேன்!”

பிரியாவுக்கு ஒரு பக்கம் சிரிப்பு இன்னொரு பக்கம் அழுகை இரண்டும் வர அவனை விட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள். 

சதீஷ், தன்னை அசுவாச படுத்தி கொண்டு அவளை பார்த்தான். “பிரியா பிளீஸ் டி!  சரி இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!”

பிரியா, நீ அழிந்து போவ! விளங்காமல் போய் விடுவ!. நாசமா போவ டா! உனக்கு! 

சதீஷ் அவளின் முகத்தில் உள்ள கண்ணீரை துடைத்து விட்டான். 

பிரியா, “இங்கே நடந்த சம்பவத்தை இதே இடத்தில் விட்டு போகனும்! இனி என் கண் முன்னாடி பட்ட உன்னை போலீஸ்ல பிடித்து கொடுத்து விடுவேன். எனக்கு இன்ப ராகவன் ips தெரியும்!. எங்க ஊர் காரரு! ஒரு வார்த்தை சொன்னால் உன்னை கொத்தாக தூக்கிட்டு போயிடுவாங்க!” 

சதீஷ், சரி சரி என முகத்தை துடைத்து விட்டு ஹாஸ்பிடல் போ! பாய்! 

பிரியா எழுந்து நின்று வெளியே செல்ல.. 

பூர்ணா, ஹே என்ன பண்ற!..எதுக்கு டி எழுந்து நிக்கிற என பார்த்தாள். 

பிரியா சுற்றிலும் பார்த்தவள் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.. ச்ச அய்யோ  என பார்த்தாள்.  அங்கே சதீஷ் மைக்கை பிடித்து பேசி கொண்டு இருந்தான். அன்று காய்ச்சலில் நடந்த சம்பவங்கள் தான் இன்று வேறு மாதிரியாக வந்து இருக்கிறது. 

இப்படி ஒரு கேவலமான கனவா? அந்த நாய் பக்கத்தில் வந்து முத்தம் கொடுப்பானா! எதுக்கு இப்படி தோணுது ச்ச ச்ச என அவளின் இதழ்களை தொட்டு பார்த்தாள். வினோ, ஹே என்ன டி பண்ற எல்லாரும் எழுந்து நிக்கிரோம்  cheaf guest வர போறாங்க எழுந்து நில்லு..சீக்கிரம் நீயும் எழுந்து நில்லு டி!  

பிரியா பார்வை சதீசை பார்த்து கொண்டே எழுந்து நின்ற கொண்டாள். 

சதீஸ், இப்போ இன்னிக்கி மட்டும் மாஸ்க் போடாமல் வாடா!. 

அவன் கடுப்பாகி எதுக்கு என்னை வர சொன்ன? அதை விட இந்த மாதிரி எல்லாம் வர பிடிக்காது. 

சதீஸ், ஓவரா பண்ணாத வா! உனக்கு கூடவே சர்ப்ரைஸ் இருக்கு! நீ! வா உனக்கு ரொம்ப பிடிக்கும்.. என சொல்லி விட்டான். 

அனைத்து காவலர்களின்  படை சூழ சித்தார்த் நுழைவு வாயில் வந்து சேர்ந்தான். 

சதீஸ் போனில், எப்படி இருக்கு சர்ப்ரைஸ்! 

சித் முகத்தை பார்த்ததும் இதன்யாவுக்கி  கோபம் தான் வந்தது. அவள் முகத்தை திருப்பி கொண்டு நின்று இருக்க சித் அமைவரிடமும் சின்ன புன்னகையை உதிர்த்து கொண்டே வந்தான். 

மாணவர்கள் அனைவரும் பூக்களை நீட்டிட மறுக்காமல் வாங்கி கொண்டான். 

இப்பொழுது இதன்யா அருகில் சித் வந்ததும் பூஜா அவளை உசுப்பு விட்டாள். 

சித், மெதுவாக குரலில் டேய் நாயே இது தான் உன்னோட  சர்ப்ரைஸ் ஆ!.

சதீஷ், உனக்கு பிடிக்கலயா!. 

சித், இதுல ஹெல்ப் என்ன ஹப்பன்!..

சதீஸ், எதுவோ பேச வர உடனே

சித் நின்று காட்டி கொண்டே சரி ஆனால் ரொம்ப உன்னோட சர்பைரஸ் அ தான் பண்ண போரயா!  உனக்கு எட்டியது  அவ்ளோ தான் அவள் பக்கத்தில் வந்திட்டேன்.  எதுவும் ஓவரா பண்ணா  உனக்கு இருக்கு ராஸ்கல் என சித் புருவம்  தூக்கி கொண்டே அவள் அருகில் வந்து நின்றான். 

பிரியா இதை எதிர் பார்க்க வில்லை. சதீஷ் அவளின் கண்களை பார்த்தான். பிரியாவின் மூச்சு வேகமாகியது. இந்த புது வித உணர்வை எப்படி கையாள்வது என தெரிய வில்லை. 

சதீஷ் மனதில் எதோ ஒரு இடத்தில் நிம்மதி! போதும் டி இந்த ஒரு முத்தத்தை நினைத்து கொண்டு இருந்து விடுவேன். என நினைத்து கொண்டு அவளிடம் விலகினான். 

பிரியா கண்ணை மூடி கொண்டு ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்து இருந்தாள். 

சதீஷ் இப்போ சமாளிக்க வேணுமே கொஞ்சம் நடிப்போம்! என  நினைத்தவன் ஒரு வித பதட்டம் கொண்ட முகத்துடன் நான் அத்.அது வந்து தெரியாமல்!.. என திக்கி கொண்டே அவளை பார்த்தான். 

அந்த நேரம் போன் அடித்தது. பிரியா அவனை முறைத்து கொண்டே போனை எடுத்தாள். 

கலா, ஹலோ பிரியா உனக்கு ஃபீவரா? இப்போ தான் பாலு போன் பண்ணான். 

பிரியா, ம்மா ஆமா செம்பியன் கிட்ட வந்திருக்கேன் இப்போ என்னை கூப்பிட போறாங்க! நான் வீட்டுக்கு போயிட்டு கூப்பிடவா! 

சரி என போனை வைத்தார். 

சதீஷ் அவளை பார்த்தான். பிரியா அவன் அருகில் வந்து தலை முடியை பிடித்தாள்.  என்ன டா? என்ன நினைத்து கொண்டு இருக்க? யாரை கேட்டு கிஸ் பண்ண? யாரு டா நீ! எவ்ளோ தைரியம்! இப்போ தான கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன் நீ எவ்ளோ தைரியம் இருந்தால்! ஹான் என கண்களில் ஒரு பக்கம் நீர் நிற்காமல் கொட்டி கொண்டு இருந்தது. 

சதீஷ், பிரியா வலிக்குது விடு பிளீஸ் டி!  என சொல்லி கொண்டு இருந்தான். 

பிரியா அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

சதீஷ், “இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! நிஜமா! என்னோட ட்ரீம் கேர்ள்க்கு கிஸ் கொடுத்த இந்த நினைப்பை வச்சு இந்த மொத்த வாழ்க்கையும் வாழ போறேன்!”

பிரியாவுக்கு ஒரு பக்கம் சிரிப்பு இன்னொரு பக்கம் அழுகை இரண்டும் வர அவனை விட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள். 

சதீஷ், தன்னை அசுவாச படுத்தி கொண்டு அவளை பார்த்தான். “பிரியா பிளீஸ் டி!  சரி இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!”

பிரியா, நீ அழிந்து போவ! விளங்காமல் போய் விடுவ!. நாசமா போவ டா! உனக்கு! 

சதீஷ் அவளின் முகத்தில் உள்ள கண்ணீரை துடைத்து விட்டான். 

பிரியா, “இங்கே நடந்த சம்பவத்தை இதே இடத்தில் விட்டு போகனும்! இனி என் கண் முன்னாடி பட்ட உன்னை போலீஸ்ல பிடித்து கொடுத்து விடுவேன். எனக்கு இன்ப ராகவன் ips தெரியும்!. எங்க ஊர் காரரு! ஒரு வார்த்தை சொன்னால் உன்னை கொத்தாக தூக்கிட்டு போயிடுவாங்க!” 

சதீஷ், சரி சரி என முகத்தை துடைத்து விட்டு ஹாஸ்பிடல் போ! பாய்! 

பிரியா எழுந்து நின்று வெளியே செல்ல.. 

பூர்ணா, ஹே என்ன பண்ற!..எதுக்கு டி எழுந்து நிக்கிற என பார்த்தாள். 

பிரியா சுற்றிலும் பார்த்தவள் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.. ச்ச அய்யோ  என பார்த்தாள்.  அங்கே சதீஷ் மைக்கை பிடித்து பேசி கொண்டு இருந்தான். அன்று காய்ச்சலில் நடந்த சம்பவங்கள் தான் இன்று வேறு மாதிரியாக வந்து இருக்கிறது. 

இப்படி ஒரு கேவலமான கனவா? அந்த நாய் பக்கத்தில் வந்து முத்தம் கொடுப்பானா! எதுக்கு இப்படி தோணுது ச்ச ச்ச என அவளின் இதழ்களை தொட்டு பார்த்தாள். வினோ, ஹே என்ன டி பண்ற எல்லாரும் எழுந்து நிக்கிரோம்  cheaf guest வர போறாங்க எழுந்து நில்லு..சீக்கிரம் நீயும் எழுந்து நில்லு டி!  

பிரியா பார்வை சதீசை பார்த்து கொண்டே எழுந்து நின்ற கொண்டாள். 

சதீஸ், இப்போ இன்னிக்கி மட்டும் மாஸ்க் போடாமல் வாடா!. 

அவன் கடுப்பாகி எதுக்கு என்னை வர சொன்ன? அதை விட இந்த மாதிரி எல்லாம் வர பிடிக்காது. 

சதீஸ், ஓவரா பண்ணாத வா! உனக்கு கூடவே சர்ப்ரைஸ் இருக்கு! நீ! வா உனக்கு ரொம்ப பிடிக்கும்.. என சொல்லி விட்டான். 

அனைத்து காவலர்களின்  படை சூழ சித்தார்த் நுழைவு வாயில் வந்து சேர்ந்தான். 

சதீஸ் போனில், எப்படி இருக்கு சர்ப்ரைஸ்! 

சித் முகத்தை பார்த்ததும் இதன்யாவுக்கி  கோபம் தான் வந்தது. அவள் முகத்தை திருப்பி கொண்டு நின்று இருக்க சித் அமைவரிடமும் சின்ன புன்னகையை உதிர்த்து கொண்டே வந்தான். 

மாணவர்கள் அனைவரும் பூக்களை நீட்டிட மறுக்காமல் வாங்கி கொண்டான். 

இப்பொழுது இதன்யா அருகில் சித் வந்ததும் பூஜா அவளை உசுப்பு விட்டாள். 

சித், மெதுவாக குரலில் டேய் நாயே இது தான் உன்னோட  சர்ப்ரைஸ் ஆ!.

சதீஷ், உனக்கு பிடிக்கலயா!. 


சித், இதுல ஹெல்ப் என்ன ஹப்பன்!..

சதீஸ், எதுவோ பேச வர உடனே

சித் நின்று காட்டி கொண்டே சரி ஆனால் ரொம்ப உன்னோட சர்பைரஸ் அ தான் பண்ண போரயா!  உனக்கு எட்டியது  அவ்ளோ தான் அவள் பக்கத்தில் வந்திட்டேன்.  எதுவும் ஓவரா பண்ணா  உனக்கு இருக்கு ராஸ்கல் என சித் புருவம்  தூக்கி கொண்டே அவள் அருகில் வந்து நின்றான்

EPI 167

சித்தார்த் மாஸ்க்கை கலட்டி விட்டு நடந்து வர அனைவரும் பூக்களை நீட்டி கொண்டே கத்தினார்கள். சித்து!… சித்தார்த் சார்!… நம்ம cheaf guest சித் சார்!. அய்யோ! இன்னிக்கி ஜாலி!  சித்து! சித்து!.  என கோஷமிட ஆரம்பித்தார்கள். 

சித் அவர்களிடம் வாங்கிய பூக்களை பின்னால் காவலாளிகள் வாங்கி கொண்டே வந்தார்கள். சோனாலி வாயை பிளந்து கொண்டு சித்தார்த்தை கண்கள் மின்ன பார்த்து கொண்டு அவன் முன் பூக்களை நீட்டினாள். 

அங்கே நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்கள் வருவதை சொல்லி கொண்டு இருந்தார். அந்த இடமே சத்தத்தில் மூழ்கியது. சில மாணவர்கள் சேர் மேல் ஏறி பார்க்க தொடங்கினார்கள். 

பிரியா அவ்வளவாக அதிர்ச்சி ஆக வில்லை. அதே போல் B. Ed கல்லூரி மாணவர்களும் உற்சாகத்தில் இருந்தார்கள். ஏன் என்றால் சித்தார்த்துடன் புகை படம் எடுத்து இருக்கிறார்கள். சித் எப்படி தங்களிடம் நட்புடன் பழகுவான் என அவர்களுக்கு தெரியும். அவர்கள் கலை அறிவியல் மாணவர்களிடம் சொல்லி கொண்டு இருந்தார்கள். 

பூஜா சிரித்து கொண்டே “ஹே இதன்யா சார் இன்னிக்கி சர்ப்ரைஸ் பண்ணி இருக்காரு! பாரு!” 

இதன்யா பூக்களை பூஜா கையில் திணித்து விட்டு அவளுக்கு பின்னால் நின்று முன்னால் அவளை தள்ளினாள். 

பூஜா, திடுக்கிட்டு என்ன டி பண்ற?. 

நீயே கொடு! 

சித்தார்த்தின் ஓர பார்வையில் அவளை பார்த்தான். உதட்டில் புன்னகை.  மாணவர்கள் கத்தி கொண்டு அவன் அருகில் வர முற்பட அங்கு இருக்கும் ஆசிரியர்கள் அவர்களை கட்டு படுத்தி கொண்டு இருந்தார்கள்.

சித் பூஜாவின் கையில் உள்ள பூக்களை வாங்கி கொண்டு குட் பிளவர்ஸ் பூஜா! என கூறினான். 

பூஜா புன்னகையுடன் தேங்க்ஸ் சார்!.  என கூறினாள். அங்கு இருக்கும் மற்ற மாணவ மாணவிகள் இதை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தனர். இவ்வளவு நேரமும் அந்த சதீஷ் கனவில் வந்தது பற்றி நினைத்து கொண்டு இருந்த பிரியாவுக்கு அங்கே பூஜாவிடம் சித் பேசுவதை பார்த்ததும் இன்னும் கடுப்பாக இருந்தது. 

பூர்ணா, ஹே சித்து! சித்து அந்த கேர்ள் கிட்ட பேசுறான்!. அய்யோ!.. பிரியா! எப்டி டி!. 

பிரியா, கொஞ்சம் மூடிட்டு இருங்க கடுப்பை கிளப்பாதீங்க!. 

சோனாலி, சித்தார்த்தின் அருகில் கைகளை குலுக்க செல்ல போக பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அங்கே சலசலப்பு ஏற்பட..  சித் திரும்பி பார்த்தான். 

வாட் ஹப்பென்!. 

பாதுகாவலர், நத்திங் பாஸ் ஷீ என சோனாலி பக்கம் திரும்ப.. சித் பார்வை சோனாலி மீது திரும்ப.. அவள் சித்து I’m a big fan of you!  என கைகளை நீட்டினாள். 

சித், லீவ் it அவங்க வரட்டும் விடுங்க.. 

இதன்யா அவனை முறைத்து பார்த்து கொண்டு இருக்க சதீஷ் ப்ளூ டூத்ல “ரே என்ன பண்ற? நீ லிட்டில் ஹார்ட் கையை பிடிக்க போவன்னு பார்த்தால் என்ன டா நீ!.”

சித், ஷட் அப்** என கொஞ்சம் புன்னகையுடன் கூறி கொண்டே சோனாலிகாக காத்திருந்தான். 

சோனாலி ஆர்வத்துடன் அவனுக்கு அருகில் வந்து கையை நீட்டினாள். மென்மையுடன் குலுக்கி விட்டான். 

உடனே அதன் பின் அவனை சுற்றி இருக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் கைகளை நீட்டினார்கள். சித் சிரித்த முகத்துடன் அனைவர் கைகளையும் குலுக்கி கொண்டே சென்றான். 

அங்கு அவ்வளவு பிரச்னை நடந்து கொண்டு இருக்க இதன்யா எதையும் கண்டு கொள்ளாமல் அவளுடைய இடத்துக்கு சென்றாள். 

சித்தார்த் போகும் அவளை நன்றாகவே பார்த்தான். அத்தனை கூட்டத்திலும் தனியாக தெரிந்தாள். 

பிரியா கோபத்துடன் என்ன டி பண்ணிட்டு இருக்க அந்த பூஜா கிட்ட சித்து பேசிட்டு இருக்காரு நீ என்ன பண்ற! சித்து உன் புருசன் தெரியும் தானே!. 

இதன்யா , கொஞ்சம் வாயை மூடு இங்கே அவர் கெஸ்ட் அவ்ளோ தான்! சோ நீ அமைதியா இரு!. 

பிரியா, ஹே லூசு என பேச வர 

ஹே வாயை மூடு மூடுண்ணு சொன்னேன். கடுப்பு கிலப்பிகிட்டு!. என கூறினாள். 

சித், உன்னோட சர்ப்ரைஸ் எனக்கு ஓகே ஆனால் அவளுக்கு  கடுப்பு போல போய் அந்த வாயாடி கூட உட்கார்ந்து கொண்டாள். என சதீஷ் கிட்ட மெல்லிய குரலில் கூறினான். 

சதீஸ் அவன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அப்படியே இதன் யா அமர்ந்து இருக்கும் இடத்தை பார்த்தான். அருகில் பிரியா அமர்ந்து கொண்டு இருந்தாள். பிரியா முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு இதன்யாவிடம் பேசி கொண்டே அமர்ந்து இருந்தாள். 

சித், உன்னோட வாட்டர் பால்ஸ்சை வாயாடி மேல கொட்டுவதை நிறுத்தி விட்டு கொஞ்சம் பங்ஷன கவனி! என சதீஷ் கிட்ட கூறினான். 

சதீஸ் புன்னகையை உதிர்த்து கொண்டே  ஹே அப் அப்படி இல்ல டா என சமாளித்து கொண்டே வேகமாக அவனை வரவேற்க காலேஜ் பிரின்ஸ்பால் இருவரையும் கல்லூரியில் முக்கியமான பதவியில் இருப்பவர்களை அழைத்து கொண்டு சித்தார்த்தை வரவேற்று அமர வைத்தான். 

அங்கு இருக்கும் மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். எப்பொழுதும் இந்த கல்லூரியில் எந்த ஒரு விழாவும் நடக்காது. இன்று இவ்வளவு பெரிய விழா அதை விட எதிர் பாராத விதமாக சினிமா நடிகன் சித்தார்த் வந்து இருப்பது தான் இந்த கொண்டாட்டத்துக்கு காரணம். 

நிகழ்ச்சி தொகுப்பாளர் சித்தார்த்தின் பெருமைகளை வரிசையாக சொல்லி கொண்டு இருக்க உடனே சித், முதல்வரிடம் இவ்வளவு பில்ட் அப் விட வேணாம் என கேட்டு கொண்டான். 

அடுத்ததாக குத்து விளக்கு ஏற்றி  வைக்கும் நிகழ்வு  நடக்க இருக்கிறது. 

அங்கு இருக்கும் மாணவ மாணவிகள் சித்து சித்து சித்துவை பேச சொல்லுங்க! என கத்தினார்கள்.  

இதன்யா இதையெல்லாம் கோபத்துடன் பார்த்து கொண்டே காதை பொத்தி கொண்டாள். பிரியா, என்ன டி ஆச்சு? 

பூஜா அவளின் அருகில் வந்து அமர்ந்தாள். என்ன டி உன்னோட பூவை என் கிட்ட கொடுத்திட்டு வந்திட்ட.. 

பிரியா, என்ன இதன்யா நினைச்சிட்டு இருக்க? நீ பண்றது ஒன்னும் சரி இல்லை. 

இதன்யா அவர்களுடன் எதுவும் பேசாமல் வாயை மூடு கொண்டு இருங்க ரெண்டு பேரும்.. என கத்தினாள். 

பூஜா மற்றும் பிரியா இருவரும் அவளை ஒரு மாதிரியாக பார்க்க…

பூஜா, உனக்கு பொறாமையா இருக்கா! எல்லாரும் சித்து சாரை முக்கியமா கேர்ள்ஸ் இப்படி.. என சிரிக்க.. 

இதன்யா,  எனக்கு என்ன பொறாமை உன்னோட…உன்னோட ஆள் கிட்ட இப்படி யாராவது  பேசினால்  உனக்கு பொறாமையா இருக்கும் ஆனால் எனக்கு எல்லாம் இப்படி இல்ல.அதை விட எனக்கு இதெல்லாம் பிடிக்கல.  

பிரியா இதை கேட்டு புருவம் சுருக்க

பூஜா, இதன்யா! கொஞ்சம் அமைதியாக இரு என அவளின் பார்வை சதீஷ் பக்கம் திரும்பியது. 

பிரியா மனதில் இந்த கிறுக்கி இப்படி பட்ட கண்றாவி எல்லாம் பன்றாளா! எவன் அவன்? கண்டிப்பா கிருக்கனா தான் இருப்பான். வியாக் என வாயை ஒரு மாதிரி செய்தாள். 

சித் எழுந்து அவனது உடையை சரி செய்தவன். டையை கொஞ்சம் இறக்கி விட்ட படி எழுந்து மைக் பக்கம் வர அனைவரும் கத்த ஆரம்பித்தனர். 

ஹோ!.. ஹோ!… ஹோ!.. சித்து!. சித்து.. என கத்தினார்கள். 

சித் பார்வை இதன்யாவை தான் பார்த்து கொண்டு இருந்தது. கொஞ்சம் தான்! சித் மைக் பிடித்து Nice to see you future scientists!. 

சித்து!.  சித்து!. சித்து!..என கத்தினார்கள். 

சித் கொஞ்சம் புன்னகை செய்தான். 

பூர்ணா, அய்யோ சித்து எவ்ளோ அழகா சிரிக்கிராரு!. செம்ம அழகு எனக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சா ஒரு நாள் முழுக்க சிரிப்பை பார்த்து ரசித்து கொண்டு இருக்கலாம். 

இதன்யா உதட்டை கடித்து கொண்டே கடன்காரன்! கடன்காரன்! எப்டி பல்லை காட்டுறான்.  

சித், ஒரு நிமிடம் கொஞ்சம் பேச விடுங்க.. பிளீஸ் கொஞ்சம் சைலண்ட்டா இருங்க.. 

உடனே அனைவரும் அமைதியாக அங்கு அவர்களுடய ஆசிரியர்கள் வந்து நின்றார்கள். 

சித், பாருங்க இப்போ தான் சில பேருக்கு நிம்மதியா இருக்கு!.

பிரியா மற்றும் பூஜா இருவரும் இதன்யாவின் முகத்தை பார்த்தனர். 

சித் மீண்டும் தன் வார்த்தைகளை சுதாரித்து கொண்டே ஐ மீன் உங்க அமைதி பற்றி சொன்னேன். மற்றவர்களை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ண கூடாது. இப்போ பாருங்க நான் பேசுவதை எல்லாரும் கேட்கிறீங்க.  

ஆமா சித்து என கோரசாக பதில் அளித்தார்கள். தட்ஸ் குட் இப்போ நெக்ஸ்ட் என்னனு உங்க ஃபாகல்டி சொல்லுவாங்க அதுல கான்சன் டிரேட் பண்ணு வேணும்!. என சொல்லி விட்டு அவன் நகர செல்ல 

அனைத்து மாணவர்களும் எப்போ படம் பண்ண போறீங்க? எப்போ படம் பண்ண போறீங்க? என மாணவர்கள் கத்த மாணவிகள் சித் ஐ லவ் யூ நீங்க சிங்கிள் தானே! ரெடி டூ மிங்கில் என மாணவிகள் கத்த ஆரம்பித்தார்கள். 

சித் சிரித்து கொண்டே ஒகே சொல்லவா!. 

இதன்யா, அவனை வேக மூச்சுடன் பார்த்தாள். 

சித், நான் பேசுவது லாஸ்ட் லைன் ரோ ல இருக்கவங்களுக்கு கேட்குதா! கேட்கல அப்டின்னா முன்னாடி வந்து உட்காருங்க.. 

சதீஸ் அவன் அருகில் சென்றான். மெதுவாக குரலில் ஹே எதுக்கு டா இப்படி பண்ற! 

சித், சும்மா ஃபன் பண்ணேன்!. என கண்ணை சிமட்டி காட்டினான். 

சதீஸ், கொஞ்சம் அமைதியா வாடா!. என சிரித்து கொண்டே பதில் அளித்தவன். அடுத்து குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வை தொடங்க ஆயத்தமானார்கள். 

சித் சதீசை பார்த்தான். 

உடனே சதீஷ் வேகமாக அவன் அருகில் சென்றான். 

சித், அவள் அவளை அதை ஏற்று வைக்க வர சொல்லு!. 

சதீஸ், முடியாது! 

சித், முடியாதா! அப்போ இப்போவே உன்னை பற்றி ஒன்னுமே சொல்ல மாட்டேன் உன்னை பற்றி ஒன்னுமே சொல்ல மாட்டேன். அதுவும் பிரியா கிட்ட சொல்லவே மாட்டேன். 

சதீஸ், * டேய் எல்லாம் உன்னால்  தான்!  நான் இதன்யாவை ஸ்டார்ட் பண்ண வைப்பது தான் என் பிளான், ஆனால்  அதுக்குள் நீ என்ன வேலை பண்ணி வச்சு இருக்க உன்னை!. 

சித், சரி போ போய் அவளை வர வை!. போ!. 

சதீஸ், உன்னை நீ வீட்டுக்கு வா என்ன பண்றேன் பாரு!  

சித், நீயே ஒரு பயந்தாகோழி அந்த வாயாடியை பார்த்து பயப்படுற மூடிட்டு போ.  

சதீஸ் கடுப்பாகி கொண்டே நேராக இதன்யா இருக்கும் இடத்துக்கு சென்றான். 

இதன்யா சதீசையும் சேர்ந்து முறைத்தாள். சதீஸ் வேறு வழி இல்லாமல் சென்றான். 

இதன்யா, பிளீஸ் சார் இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க அப்டின்னு எனக்கு தெரியும் நான் வர மாட்டேன். 

சதீஸ், பிளீஸ் வாங்க!. 

முடியாது!. 

சதீஸ், பூஜா சொல்லுங்க! 

பிரியா கஷ்ட பட்டு அவனை பார்ப்பதை தவிர்த்து அமர்ந்து இருந்தாள். அவள் கனவில் சதீஸ் முத்தம் கொடுத்தது தான் நினைவுக்கு வந்தது. 

பூர்ணா, வினோ இருவரும் என்ன இதயா சார் உன்னை பார்க்க வந்திருக்கார். உனக்கு இந்த சேரு சாரை முன்னாடியே தெரியுமா!. 

பிரியா கண்களை இறுக்கி மூடி கொண்டே அய்யோ இவழுங்களை என்ன பண்றது? 

பூஜா, என்ன சேறு? யாரை பார்த்து சேறு சொல்றீங்க! அவர் எங்க சாரு!. அவரு யாருன்னு உங்களுக்கு தெரியுமா?

பூர்ணா, ஹே உங்க சாருக்கு சேறு கலர் ஷூ ரொம்ப புடிக்கும் இன்னிக்கு கூட பாரு சேறு கலர்ல தான் ஷூ போட்டு இருக்காரு!. இந்த பேரை நாங்க ஒரு அங்க அடையாளத்துக்கு வச்சோம். பிரியா நான் சொல்றது சரி தானே!. 

சதீஸ் அவனுடைய ஷூ மற்றும் அவர்கள் இருவரையும் பார்த்தான். அதற்குள் arts and sciences lecturers அருகில் வந்து நின்றார்கள். சார் என்ன ஆச்சு? 

சதீஸ்,  ஒன்னும் இல்ல மேம்! நீங்க பாருங்க!. 

சார் எனி பிராப்ளம்!. 

இல்ல மேம் நான் B.ed student கிட்ட பேசிட்டு இருக்கேன். பிளீஸ் நீங்க போங்க.. நொ பிராப்ளம்..

அதன் பின் அவர்கள் சென்று விட்டார்கள். அந்த நேரம் அங்கே மேடையில் பிரின்சிபால் பேசி கொண்டு இருந்தார். 

சதீஸ், இதன்யா!  

பிளீஸ்! என முகத்தை திருப்பி கொண்டாள். 

பூஜா, என்ன சார்? 

சதீஸ், பூஜா உன்னோட ப்ரெண்ட்.. என இதன் யாவை பார்த்து ஒரு பெரு மூச்சை விட்டு திரும்பினான். 

சதீஸ், காதை சரி செய்து கொண்டே அவள் வரலன்னு சொல்லிட்டா நாயே!  

சித், சரி விடு!. இப்போ அவளை எப்படி வர வைக்கிறேன்னு பாரு!. 

சதீஸ், நீ தலை கீழாக நினனு தண்ணி குடிச்சாலும் அவள் வர மாட்டா! 

சித், வர வைக்கிறேன் பாரு!  

சதீஸ், அவள் உன் மேல பயங்கர கோபத்தில் இருக்கா வர மாட்டாள் டா!. 

சித், வர வச்சா! 

சதீஸ், வர மாட்டாள். 

சித், பெட் வைக்கலாமா! 

சதீஸ் ஒரு நிமிடம் அமைதி ஆகி இதன்யாவை திரும்பி பார்த்தான். 

அவள் கோபத்துடன் அமர்ந்து இருந்தாள். 

சதீஸ் மீண்டும் அருகில் சென்று இதன்யா பிளீஸ் வா!. 

பிரியா, என்ன இவன் பேர் சொல்லி கூப்பிடுறான்!  என நினைத்து கொண்டாள். 

இதன்யா, ஓ தெரிந்து போச்சு உங்க முகத்தில் எழுதி இருக்கு இது எல்லாம் உங்க சார் பிளான் தான நான் வரவே மாட்டேன். ஒழுங்கா போயிடுங்க..

பூஜா, ஹே ஓவரா பேசுற! 

சதீஸ், இட்ஸ் ஓகே என சொன்னவன். ஹே அவள் வர மாட்டாள் டா!. பெட் டா!  

சித், ம்ம் பெட்டு!. 

சதீஸ் அவனை நோக்கி நடந்து கொண்டே என்ன பெட்.. 

சித், நீ…? 

தொடரும்.  

EPI 168

சதீஸ் அவனிடம் இதன்யா வரமாட்டாள் டா! Bet கட்ட நான் ரெடி! சொல்லு என்ன பந்தயம்? என கேட்டான். 

உடனே சித்து சிரித்து கொண்டே “ஓ இந்த அளவுக்கு confidence இருக்கா இன்னொரு தடவை யோசித்து கொள்!”

சதீஸ் தீர்க்கமாக அவனிடம் “அவள் வர மாட்டாள் டா! எனக்கு நம்பிக்கை இருக்கு!”

சித் சரி பந்தயத்தில் நீ ஜெயித்தால் நான் என்ன பண்ணனும்?..

சதீஸ் எதையோ யோசித்து விட்டு “ஹான் அந்த அபிஜித் ரொம்ப டிஸ்டர்ப் பண்றான். சோ அவனை இங்கே இருந்து அனுப்பிடு அப்போ தான் என்னோட ரூட் கிளீயர் ஆகும்! அண்ட் நீ எனக்கு ஹெட் மசாஜ் பண்ணி விடனும் ஒரு நாள் முழுக்க நான் சொல்ற வேலையெல்லாம் செய்யணும்!”

சித், ஒரு வேளை நான் win பண்ணிட்டால் என்ன பண்ணலாம்!. ம்ம்!..

சதீஸ், சொல்லு!. 

சித் சிரித்து கொண்டே பெருசா ஒன்னும் இல்ல நீ அந்த பிரியாவுக்கு லிப் கிஸ் கொடுக்குற! அவள் உன் கன்னத்தில் பளார் அப்டின்னு அரை கொடுப்பா அதை பார்க்க ரெண்டு கண்ணு போதாமல் நான் லென்ஸ் வச்சு பார்ப்பேன். 

சதீஸ் அவனை நோக்கி நடந்து கொண்டு இருந்தவன் சித் சொன்ன விசயத்தை கேட்டதும் அதே இடத்தில் நின்றான். எட்சிலை விழுங்கி கொண்டே சித்தார்த் அமர்ந்து இருக்கும் இடத்தை பார்த்தான். 

சித் சிரித்து கொண்டே கூடவே “நீ அபி ய துரத்த சொன்ன விசயத்தை அப்படியே அவன் கிட்ட சொல்லுவேன். கூடவே ஒரு நாள் முழுக்க எனக்கு நீ ஆல்ரெடி சேவகம் தான் பண்ணிட்டு இருக்க இந்த முறை மசாஜ், அப்புறம் நான் சொல்ற வேலை அத்தனையும் செய்யணும்!” எப்படி! நீ ரெடி தான!. 

சதீஸ், அது வந்து!. நான்!. 

சித், அப்போ நான் தான் பந்தயத்தில் participate பண்ணாமலேயே win பண்ணிட்டேன். சோ உன்னை பிழைத்து போ அப்டின்னு விடுறேன். போடா சாலா!. 

சதீஸ், நீ அப்படி ஒன்னும் விட வேணாம் பந்தயத்துக்கு நான் ரெடி!. 

சித், அப்போ வாயாடி வாயில் விழ போற!. 

சதீஸ், ** 

சித், அது நீ தான் டா!.  என சொல்லி கொண்டே மீண்டும் எதுக்கும் ஒரு தடவை யோசித்துக் கொள் டா!  

சதீஸ் இதன்யாவை திரும்பி பார்த்தான். அவள் காதை அடைத்து கொண்டு தலை கவிழ்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள். “  இதன்யா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!”

சித், அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல! சின்ன வயசில் இருந்து என்னை தெரிந்து இருக்க உனக்கு அவ்ளோ புரிதல் இல்லாம போச்சே! என உச்சி கொட்டினான். 

சதீஸ், உன்னை பற்றி எனக்கு தெரியும்! ஆனால் இதன்யா பற்றி உனக்கு தெரியாது அவளோட விவரத்தை எல்லாம் நான் தான் உனக்கு collect பண்ணி கொடுத்தேன். அது படி பார்த்தால் நிச்சயம் அவள் விளக்கு ஏற்றி வைக்க வர மாட்டாள். 

சித், ம்ம் பார்க்க தானே போற!. என சொல்லி கொண்டே 3.. 2..1 இனி எதையும் மாற்ற முடியாது அடி கன்பார்ம் என சொல்லி கொண்டே அமர்ந்தான். ஒரு சில நிமிடம் கண்களை மூடினான். 

Principal அளவில்லா ரம்பம் தீட்டி விட்டு அந்த ரம்பத்தை கொஞ்சம் பிசிக்ஸ் H.O.D கிட்ட கொடுக்க அதையும் அவர் ஆரம்பித்தார். சித் பிரன்சிபால் மீது பார்வையை செலுத்தினான். அவர் உடனே சித்தார்த்தின் அருகில் வந்தார். 

சார்!. 

சித் சில விசயங்களை அவரிடம் கூறி முடித்தான். 

ஓகே சார் நீங்க சொன்னதை போலவே செய்கிறேன். என சொல்லி விட்டு நேராக பிசிக்ஸ் H.O.D அருகில் சென்றார். 

பிசிக்ஸ் hod விவரமாக அனைத்து விசயத்தையும் கேட்டு விட்டு மாணவ மாணவிகளை பார்த்து இப்போ உங்க கிட்ட பேச சித்தார்த் சார் விருப்ப படுகிறார். அவரோட பிசிக்ஸ் அனுபவத்தை பற்றி உங்க கிட்ட ஷேர் பண்ணிக்க போறாரு!. Let’s give a big claps என சொல்வதற்குள் அனைவரும் கைகளை தட்டி விசில் அடித்தார்கள். 

சித்தார்த், all of you heroes and heroines  welcome again!. 

ஹோ!. ஹோ!. ஹோ!.  என கத்தினார்கள். 

சித், ஓகே ஓகே கொஞ்சம் சைலன்டா இருங்க எனக்காக!  

ஒகே சார்!. 

சதீஸ் அவனுடைய ப்ளூ டூத்ல என்ன டா பண்ண போற? 

சித் மாணவ மாணவிகளை பார்த்து உங்க கிட்ட ஒரு சின்ன ஹெல்த் competition வைக்க போறேன்! அதுல win பண்றவங்க என் கூட சேர்ந்து சின்ன பிரஞ்ச்… அதுக்கு முன்னாடி இந்த குத்து விளக்கு அதை color பண்ண எனக்கு கம்பனி கொடுக்க வரலாம்! Boys are girl’s யாரா இருந்தாலும் என் கூட pics and extra.. பிரஞ்ச் என கூறினான். 

இதை கேட்டதும் மாணவர்கள் அனைவரும் கத்தினார்கள். சித்து! சித்து! சித்து!. 

சித், நீங்க ரெடியா? 

நாங்க ரெடி என கத்தினார்கள். 

சித், அதுக்கு முன்னாடி இது பிசிக்ஸ் vs கெமிஸ்ட்ரி ஐ மின் உங்களுக்கு புரியுதா!  

சதீஸ் எட்சிளை விழுங்கி கொண்டே ரே போட்டிய stop பண்ணி கொள்ளலாம். 

சித், இது நடந்தே தீரும் என சிரித்து கொண்டே கூறினான். 

மாணவர்கள் அனைவரும் அவனை புரியாமல் பார்த்தார்கள். 

சித், நான் கேட்க போற கேள்விகளில் பிசிக்ஸ் ஜெயிக்க போகுதா! இல்ல கெமிஸ்ட்ரி ஜெயிக்க போகுதா! பார்ப்போமா! இது ஒன்லி ஹேள்தி காம்படீசன். 

பிசிக்ஸ் மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் இதுல என்ன சந்தேகம் பிசிக்ஸ் தான்!  

சதீஸ், எதுக்கு டா இப்படி பண்ற!  

சித், அதை இப்போ பார்ப்போமே! என் கிட்ட உங்க college principal கெமிகா (chemica) club ஸ்டார்ட் பண்ண போரதாக ஜஸ்ட் இப்போ தான் சொன்னாரு ஒரு வேளை இதில் கெமிஸ்ட்ரி dept students win பண்ணா என்னோட கால் ஷீட் கொஞ்சம் change பண்ணிட்டு அந்த club இன்னாகரேசன்க்கு வருவேன். 

பிரியா இதை கேட்டதும் உற்சாகமாக ஆகிட பூர்ணா, வினோ இருவரும் சித்து ரொம்ப ரொம்ப நல்ல சித்து என கத்தினார்கள். 

சதீஸ், போச்சு! ஒரு வேளை மனசு மாறி விடுவாளா! இதன்யா!. என நினைத்து கொண்டே சோகமாக நின்றான். 

சித்து! சித்து! சித்து!  என கத்தினார்கள். 

சித், ஒகே ஆரம்பிக்கலாமா!. 

ஹான் சித்து!. 

சித்தார்த், relativity theory சொல்லுங்க ஒருத்தர் தான் எழுந்து சொல்லணும்? 

சோனாலி எழுந்து சொல்ல ஆரம்பித்தாள். 

பிசிக்ஸ் மாணவர்கள் அனைவரும் விசில் அடித்து கைகளை தட்டினார்கள். 

சித், இப்போ ஸ்பேஸ்ல gravitational force எப்படி இருக்கும்? அதாவது அந்த gravity ல நம்ம ஷூட் போடாமல் இருந்தால் நம்ம எப்டி இருப்போம்! 

சோனாலி எழுந்து அந்த கேள்விக்கும் பதில் அளித்தாள். 

சித், இப்போ ஸ்பேஸ்ல light யியர்ல் வேகமா நம்ம டிராவல் பண்ணும் போது நம்ம கிட்ட என்ன change நடக்கும்? 

சோனாலி, புரியல சித்து

சித், ஐ மின் பூமியில் இருக்கும் மனுசங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? 

பிரியா, என்ன எல்லா கேள்வியும் பிசிக்சா வருது! ஹே உங்களுக்கு தெரியுமா?  பூஸ்! பூர்ணா! இதன்யா! 

பூர்ணா, இந்த சித்து படம் நடிக்கிறாரா? இல்ல கிளாஸ் எடுக்குறாரா? டிங்க சிக்கா டின்க சிக்க அப்டின்னு பாட்டு பாடுவாருண்ணு பார்த்தால் இங்கே கேள்வி கேட்குறாரு!. 

சோனாலி யோசித்து சார் எனக்கு தெரியும்! 

ம்ம் சொல்லுங்க! 

ஒளி ஆண்டில் டிராவல் பண்ணவங்க அதே வயசுல இருப்பாங்க! ஆனால் பூமியோட ஈர்ப்பு விசையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நமக்கும் அவங்களுக்கும் வயசு வித்தியாசம் இருக்கும். அதாவது இங்கே இருந்து 10 வயசில் போய் ஒளி ஆண்டில் டிராவல் பண்ணா அதோட speed பொறுத்து அவங்க வயசு யங்கா இருக்கும். ஆனால் அதே இங்கே பூமியில் இருக்கும் பத்து வயசு பையன் light யியர்ல கணக்கிடும் போது 60 வயசு ஆகி இருக்கும். 

சித் இந்த பதிலை கேட்டு கைகளை தட்டியவன். உடனே கல்லூரி முதல்வரை பார்த்து பிசிக்ஸ் ஆழ்வெஸ் மண்டை தான்! பட் கெமிஸ்ட்ரி!. 

இதன்யா, போடா நீ என்ன சொன்னாலும் நான் எதுவும் ரஸ்பான்ஸ் பண்ண மாட்டேன். என நினைத்து கொண்டாள். 

சித், அடுத்த கேள்வி! 

கேளுங்க சார்!  என சோனாலி கூறினாள். 

சித், இப்போ ஸ்பேஸ் ல அதே லைட் யியர்ல  ரெண்டு பேர் டிராவல் பண்றாங்க.  அதில் ஒருத்தன் ஒரு பிளானட் உள்ளே போறான். இன்னொருத்தன் ஸ்பேஸ்ஷிப் ல இருக்கான். அப்போ யாருக்கு இங்கே வயது அதிகம் கம்மி? சொல்லுங்க.. 

சோனாலி என்ன என்னவோ யோசித்தாள். ஒன்றும் பிடி படவில்லை. 

சித், சொல்லுங்க!  என்ன ஆச்சு? 

சோனாலி, அந்த பிளானட் உள்ளே இருப்பவனுக்கு வயசு அதிகம் ஆகிடும்!  சரியா சார்!. 

இதன்யா இந்த பதிலை கேட்டு சிரித்து விட்டு அவ்ளோ தான் அவள் out!. 

பிரியா, ஹே உனக்கு பதில் தெரியுமா! இதயா சொல்லி தொலை டி!. 

பூஜா, இதன்யா சொல்லு டி! பாரு கெமிஸ்ட்ரில இருந்து ஒரு பதில் கூட யாருமே சொல்லல.. 

முடியாது!  

சித், அவ்ளோ தானா! 

உடனே சோனாலி, இல்ல சார் அது என மாற்றி மாற்றி கூறினாள். 

சித், சிட் டவ்ன் கேர்ள்!. 

சோனாலி வருத்தத்துடன் அமர்ந்து கொண்டாள். 

சித் வேண்டும் என்றே என்ன தான் இருந்தாலும் இத்தனை கொஸ்டின் க்கு ஆண்சர் பண்ண கேர்ள் நிஜமாவே பிரில்லியன்ட் ஆனால் chemistry!  இட்ஸ் ஓகே!  உங்களுக்கு சுலபமா ஒரு கேள்வி கேட்கட்டுமா! 

பிரியா, இதயா இப்போ எழுந்து சொல்லி தொலை நாயே! என பிரியா அவளை வலு கட்டாயமாக தூக்கி விட்டாள். 

சதீஸ் சாக் ஆகி பார்க்க பிரியா இதன்யா இருவரும் நின்று கொண்டு இருக்க.. 

சித், பிரியா! பிரியா! சதீசு! சதீசு!. என சொல்லி கொண்டவன் அவர்கள் இருவரையும் பார்த்து என்ன மெடிக்கல் மிராக்கில்! சொல்லுங்க!. என்ன விசயம் கேள்வி பாஸ் பண்ணனுமா! ஈசியா வேற கேட்கட்டுமா? 

பிரியா, பிளீஸ் டி சொல்லி தொலை நீ சொன்னால் கிளப் அது கூடவே iv கூட அணுப்புவாங்க!. 

பூஜா, இதன்யா நம்ம dept மானத்தை வாங்காத டி!. சொல்லு! அங்கே இருக்கும் b.ed ஆசிரியர்கள் பெருமையுடன் இதன் யா சொல்லு மா! இது நம்ம b. Ed காலேஜ்க்கு பெருமை!  என கூறினார்கள். 

சித், எனக்கு சரியான ரீசன் சொல்லி explain பண்ணனும்! சொல்லுங்க பார்ப்போம்!. 

இதன்யா, அந்த ஸ்பேஸ்ல இருக்க மனுசனுக்கு தான் வயசு அதிகமா இருக்கும்! 

சித், எப்டி அவன் தான் லைட் இயர்ல ட்றாவல் பண்ணி இருக்கானே! 

இதன்யா, “நீங்க சொல்றது சரி தான்! ஆனால் ஸ்பேஸ் ஷிப்ல இருக்க மனுசன் எர்த் gravitational force ல இருந்து இருப்பான். இப்போ  அந்த பிளானட்ல இருக்க மனுசன் ஒரு பேச்சுக்கு mars உள்ளே போயிருந்தால் marsக்கு தனியா gravitational force ஐ மின் சூரியனை சுற்றி வரும் தகவமைப்பு வேற மாதிரி இருக்கும் so mars உள்ளே இருக்க மனுசனுக்கு வயசு mars தகவமைப்புக்கு ஏற்றது போல இருப்பதால் தாவது simple ஆ சொல்ல போனால் புவி ஈர்ப்பு விசை மாதிரி ஒவ்வொரு கோள்களுக்கும் ஈர்ப்பு விசை வேறு படும் கால நிலை வேறுபடும் அதை பொறுத்து வயசு வித்திாசம் மாறும்!  பூமியில் ஒரு வருசம் அபடின்ற விசயம் மற்ற கோள்களில் நிமிடம், ஒரு மணி நேரம் கூட இருக்கலாம் 

தட்ஸ் ஆல்!”

சித் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்தான். 

பிரியா, ஹே என்ன டி உன் ஆளு அப்படி பார்க்கிறார்!  

இதன்யா, சீன் போடுறான்! என அவளின் புடவையை சரி செய்து கொண்டே அவனை பார்த்தாள். 

சோனாலி, “அவள் சொன்னது தப்பு தான் அதனால் தான் சித்து அமைதியாக இருக்காரு!”

சித், இந்த ஒரு கேள்விக்கு மட்டும் தான் பதில் தெரியுமா! முகத்தில் அவ்ளோ confidence தெரிது அப்போ இன்னும் கேள்வி கேட்கலாமா? 

இதன்யா, கேளுங்க!  

சித், ஒரு மைக் அந்த young ladyக்கு கொடுங்க!. 

இதன்யா….? 

தொடரும்.  

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 169

சித்தார்த், அந்த young lady கிட்ட மைக் கொடுங்க!. 

இதை கேட்டதும் இதன்யா அவனை சுட்டு பொசுக்கி விடுவது போல பார்த்தாள். 

சித்  மனதில் “ஹே நீ சின்ன பொண்ணு இல்ல டி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு! இன்னும் கொஞ்ச நாளில் என்னோட புரோடெக்ட்டை ரிலீஸ் பண்ண போற! என்னோட  மொத்த புரோபெர்ட்டி நீ தான் டி!” என நாக்கை அவனது வாயில் சுழற்றி கொண்டே புன்னகைத்தான். 

பூஜா இதை கேட்டதும் சிரித்தாள். பிரியா உதட்டை கடித்து கொண்டே சிரிப்பை அடக்கினாள்.  இதன்யா, “பிரியா நாயி உன்னை வாடி! வெளியே வா! அவனை முடிச்சிட்டு பார்த்து கொள்கிறேன்!”

சதீஸ் மைக்கை வாங்கி “சார் டைம் ஆகுது! நம்ம அடுத்த புரோசஸ் பண்ணலாம்! இதை இப்படியே!. விட்டுடலாம்.”

இதன்யா முந்தியை எடுத்து கொண்டு அமர செல்ல..

சதீஸ் நிம்மதியுடன் ப்பா இதன்யா டா!. என சிரித்து கொண்டே சித்  திரும்பினான். 

சித் குரலை சரி செய்து கொண்டே க்கும்…பயமா!. என இருவருக்கும் சேர்த்து கூறினான். 

இதை கேட்டதும் இதன்யா  அப்படியே தடுமாறி அமராமல் நின்றாள். 

சதீஸ், அவளை தூண்டி விட்டுட்டானே! என பெரு மூச்சுடன் மைக் எடுத்து கொண்டு இதன்யா கிட்ட நீட்டினான். திரும்பும் போது பிரியாவை பாவமாக பார்த்தான். 

பிரியா புருவம் நெருக்கி கொண்டே “என்னை எதுக்கு இப்படி பார்த்திட்டு போறான்! என்னமோ! என நினைத்து கொண்டே அனைவர் மீதும் கவனம் செலுத்தினாள். 

அங்கு இருக்கும் அனைவரும் யார் அந்த பொண்ணு? ரொம்ப சூப்பரா பதில் சொல்லுது! என அனைவரும் திரும்பி பார்த்தார்கள். 

இதன்யா, கேளுங்க!. 

சித், கேட்கவா!. 

இதன்யா பதில் சொல்லாமல் அவனை முறைத்தாள். 

சித் வேண்டும் என்றே ம்ம் கொஞ்சம் பிசிகல் கெமிஸ்ட்ரி கேள்வி இருக்கும்.. உங்களுக்கு ஓகே வா!. 

இதன்யா எதையும் சொல்லாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.   

சித், what is meant  by touchable theory? என சொல்லி கொண்டே அவளை பார்த்தான். 

இதை கேட்டதும் இதன்யாவின் முகம் வியர்க்க ஆரம்பித்தது. அன்னிக்கு முத்தம் கொடுத்து டச்சபில் தியரி பிசிக்ஸ் அப்டின்னு explain பண்ணான். இருவருக்கும் அந்த நினைவுகள் கண் முன் வந்து சென்றது. 

சித், தெரியலயா!. 

இதன்யா மெதுவான குரலில் touchable theory பற்றி கூறினாள். 

சித், ம்ம் குட்!.  என சொல்லி கொண்டே அவனிடம் இருந்த ஒரு சாக்லேட் எடுத்து வாயில் போட்டவன். What is gastrophysics? Explain it!. 

அவர்கள் இருவரும் கேக் செய்த நினைவுகள் வர பதில் சொல்லாமல் தடுமாறினாள். 

சோனாலிக்கு அவன் கேட்பது ஒன்றும் புரியவில்லை.  அக்ஷயா, இதுக்கு என்ன பதில்! இதை பற்றி நான் கேள்வி பட்டது இல்லையே! சோனாலி உனக்கு தெரியுமா!.  

எனக்கு தெரியல அப்போ நிச்சயமா அவளுக்கும் தெரியாது. என நிம்மதியுடன் நின்றாள். 

இதன்யா gastrophysics பற்றி அழகாக விலக்கினாள். அங்கு இருக்கும் அனைவரும் அவளை வாய் பிளந்து பார்த்து கொண்டு இருக்க பிரியா, இதயா நீ வேற லெவல்! நீ அய்யோ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலையே! பெருமானே! 

சித், அவளின் முக பாவத்தை ரசித்து பார்த்தான். 

சோனாலி மற்றும் அங்கு இருக்கும் மாணவர்கள் இந்த பொண்ணு மண்டை தான் போலயே!. 

தீபிகா, அப்போ பெஸ்ட் ஸ்டூடன்ட் இவள் தானா!  

இதைக்கேட்டு சோனாலி முறைத்தாள். 

சித், ம்ம் அடுத்து periodic table backward சொல்லுங்க!  

இதன்யா அவனை பார்த்து உங்க கிட்ட இன்னும் எக்ஸ்பக்ட் பண்ணேன். ஆனால் அவ்ளோ பெருசா ஒன்னும் இல்ல!  

இதை கேட்டதும் அங்கு இருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவடும் முதல்வர் துறை தலைவர்கள் என அனைவரும் இதன்யாவை சாக் ஆகி பார்த்தனர். அந்த இடமே மிகவும் நிசப்தமாக இருந்தது. 

சித், ம்ம் ஸ்டாப் பண்ண கூடாது. 

இதன்யா  சொல்ல ஆரம்பித்தாள். வேகமாக பட படவென கூறினாள். அங்கு இருக்கும் அனைவரும் அவளது வாயை தான் பார்த்தனர். 

சித்தார்த்துக்கு அவள் சொல்லுவாள் என தெரியும். இதை எல்லாம் அவன் தானே சொல்லி கொடுத்தான். பெருமையாகவும் இருந்தது.  மூச்சை பிடித்து கூறினாள். ஆம் சித்தார்த் மற்றும் இதன்யா இருக்கும் அறையில் உள்ள குளியல் அறையில் சித் periodic table டைல்ஸ்ல போட்டு ஒட்டி வைத்து இருக்கிறான். 

இதுக்கு காரணம் சித்தார்த்  குளிக்கும் போது கூட எதையாவது யோசித்து கொண்டே இருக்கணும்.  அவன் கொஞ்சம் அப்படி தான்! நான் சித்தார்த் கிருஷ்ணாவை இப்படி தான் manufacturing பண்ணி இருக்கேன். 

பூர்ணா, என்ன டி பிரியா! இதயா! இதயத்தை விட வேகமா  சொல்றா!  

வினோ,ஹே அவள் வாயை பாரு டி!  என பார்த்தார்கள். 

அனைத்தும் மூச்சு வாங்கி கொண்டே முடித்தவள். கெமிஸ்ட்ரி… பிசிக்ஸ்.. அப்டின்னு சொல்லி கம்பேர் பண்ணாதீங்க! எல்லாமே சயின்ஸ் தான்! 

முதலில் பூஜா கை தட்ட ஆரம்பித்தாள். உடனே சித் sorry young lady!. 

இதன்யா, நான் ஒன்னும் young lady இல்ல!  

சித், சரி உங்க நேம் என்ன? 

சதீஸ் பந்தயத்தில் தோற்றதை விட சித்தார்த் செய்யும் performance தான் தாங்க முடிய வில்லை. 

இதன்யா, I’m B.ed student! So you should better call me teacher! என சொல்லி கொண்டே  சதீஸ் கிட்ட மைக் கொடுக்கும் முன்! பிசிக்ஸ் இந்த கெமிஸ்ட்ரி கிட்ட.. அதுக்கு மேல.. 

மாணவ மாணவிகள் அனைவரும்  பிசிக்ஸ் தோற்று போய் விட்டது. என கத்தினார்கள். 

இதன்யா சிரித்து கொண்டு மைக் கொடுக்க.. சித் சிரித்து கொண்டே அவளை பார்த்தான். 

அங்கு இருக்கும் அனைவரும் இதன்யாவின் தைரியத்தை பார்த்து பிரமித்து கொண்டு இருக்க 

அவளுடைய இடத்தில் அமர்ந்த இதன்யாக்கு கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. வியர்க்க ஆரம்பித்தது. 

எல்லாரும் இப்பொழுது இதன்யா அமர்ந்த திசையை திரும்பி திரும்பி பார்த்தனர். 

பிரியா, இதயா! அய்யோ என அவளை கட்டி கன்னத்தில் முத்தம் வைத்தாள். 

சித்தார்த்துக்கு பிரியா முத்தமிடும் காட்சிகள் தெரிய.. முறைத்து கொண்டு ஹே அவள் என் லிட்டில் ஹார்டை கிஸ் பண்றா! இனி அவள் கிஸ் பற்றி நினைக்கவே கூடாது அந்த அளவுக்கு அந்த பிரியாவை நீ கிஸ் பண்ற! என சதீஸ் கிட்ட கூறினான். 

என்ன? 

சித், பெட் பெட்டு தான்!. இல்ல உன்னை.. ஒழுங்கா போற!. 

சதீஸ், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க 

சித் எதிர்பாரா நேரத்தில் எழுந்து மைக் பிடித்தவன். டீச்சர்!. என அழைத்தான். 

அனைவரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்கள். 

சித், “டீச்சர் தானே வின் பண்ணி இருக்காங்க. சோ அவங்களுக்கு appreciation அது கூட… நான் சொல்றது சரி தானே!”

அங்கு இருக்கும் அனைவரும் கத்த ஆரம்பித்தார்கள். டீச்சர்! டீச்சர் போங்க!. என கத்தினார்கள். 

பூஜா,பார்த்தியா இதன்யா உன்னை   சித்து ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்காரு! நீ தான் விளக்கு ஏற்ற வர மாட்டேன்னு சொன்ன தானே! இப்போ பாரு போய் தான் ஆகனும்! என அவளிடம் சொல்லி கொண்டு இருக்க.. 

பிரியா அவளின் தோல் பட்டையை பிடித்து அவள் பக்கம் திருப்பியவள் ஹே இதயா! நான் சொல்றத கேளு! நீ குத்து விளக்கு ஏற்ற வேணாம்! போய் பிரச் சாப்பிடு! கூடவே என்னையும் கூப்பிடு! நானும் உனக்கு கம்பனி தரேன்! அந்த சிக்கன் பாப்கார்ன்!. அய்யோ!. சூப்பரா இருக்கும். 

இதன்யா கடுப்பாகி நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டி! நான் போகவே மாட்டேன். 

சித், இட்ஸ் ஓகே! Chemistry dept க்கு ஓவர் ஆட்டிடுட் தான்! என திரும்பி நடக்க செல்ல.. 

கல்லூரியின் முதல்வர் இதன்யா கம் இன்பிரண்ட்!.  என சொல்லி கொண்டே அவளை பார்த்தார். 

இதன்யா வேண்டா வெறுப்பாக எழுந்து நின்றாள். நிகழ்ச்சி தொகுப்பாளர் அவளை அழைக்க அனைவரும் கைகளை தட்டினார்கள். 

இதன்யா புடவையை சரி செய்து கொண்டே  சென்றாள். இதயா!. இதயா! என பூர்ணா, வினோ, பிரியா மூவரும் கத்தினார்கள். 

சித் கால் மேல் கால் போட்டு கொண்டே அமர்ந்து இருந்தான். இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே வந்தாள். 

சித், இந்த கண்ணாடியை போட்டு கிட்டு தான் பவியமா மூஞ்சை வச்சு என்னை கவுத்திட்டு போயிட்டா!. 

நிகழ்ச்சி தொகுப்பாளர், சார் இப்போ கேண்டில் ஏற்றலாம்!. 

சித், டீச்சர் பண்ணுவாங்க! நான் துணைக்கு நிக்கிறேன். என சொல்லி கொண்டே அவனுடைய உடையை சரி செய்து கொண்டு அவளின் அருகில் வந்தான். 

ஆளுயர விளக்கு அவள் ஏற்ற காத்து கொண்டு இருந்தது. 

சித், சதீஸ் சார் பற்ற வைக்கலாமா!  என புருவம் தூக்கினான். 

சதீஸ், இந்தாங்க என கையில் மெழுகு வர்த்தி நீட்டினான். 

சித், டீச்சர் கிட்ட கொடு fireம் fireம் சேரட்டும்!. 

இதன்யா, ஓவரா பேசுறீங்க வீட்டுக்கு வாங்க உங்களை! 

சித், என்ன டி பண்ணுவ! உனக்கு அவ்ளோ சீன் இல்ல.  

இதன்யா, அப்போ நான் போறேன்!. 

சித், போய் தான் பாரேன்! இப்போவே உன் உன்னை.. 

இதன்யா, என்ன பண்ணுவீங்க! இல்ல என்ன தான் பண்ணுவீங்க! 

சித், அடுத்து பேச வர!. 

சதீஸ், ஹலோ! ரெண்டு பேரும் அப்படி ஓரமா சண்டை போடுங்க!. டென்ஷன் பண்ணி கிட்டு!. 

சித், டேய் நான் உன்னோட பாஸ்!  

சதீஸ், பாஸ்! சாரீ பாஸ்! என பற்களை கடித்து கொண்டு கூறினான். 

இதன்யா, அண்ணா! இவர் ஓவரா பன்றாரு! 

சதீஸ், சரி மா விளக்கை ஏற்று மா!. 

சித், போடி!. போ! இதையாவது ஒழுங்கா பண்ணு!. 

இதன்யா அவனை நேராக பார்க்க  

சதீஸ், இதன்யா! பிளீஸ் மா!. 

இதன்யா உடனே அவனிடம் இருந்து மெழுகு வர்த்தி வாங்கி அனைத்து விளக்கையும் ஏற்றி வைத்தாள். 

சித், சதீசு பரவாயில்லையே! இதை ஒழுங்கா பண்றா டா!..

இதன்யா விளக்கை ஏற்றி முடித்து விட்டு சதீஸ் கிட்ட கொடுத்து விட்டு திரும்பினாள். 

சித், சதீசு இப்போ நீ என்னோட கையாளு அவளை மேலே வர வை டா!.  

நான் அங்கே போயி ஃபார்ம் ல உட்காருறேன். 

சதீஸ்…? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 170

சித்தார்த் அவனிடம் “நான் மேல போய் ஒரு ஃபார்முல போய் சிட் பண்றேன்! நீ இப்போ  அவளை மேல வர வை!” என்று கொஞ்சம் சிரித்துக் கொண்டே கூறியவன், நேராக அவனுடைய இடத்திற்கு போய் அமர்ந்தான். 

 சதீஸ் ஒரு பெருமூச்சை விட்டு “அவளை நான் என்ன சொல்லி வர வைக்கிறது? சொல்லிட்டு போடா!”

சித்தார்த், நீ என்னமோ சொல்லி வர வை! இந்த நிமிஷத்திலிருந்து நீ என்னோட அடிமை டா! என்னோட சேவகன்!”

 சதீஷ்,“ இது நான் சும்மா ஜாலிக்கு சொன்னேன் டா! Bet-லாம் ஒன்னும் இல்ல !எனக்கு தெரியாதா? இதன்யா உன் பேச்சை தான் கேப்பா! அது எனக்கு எப்பவோ தெரியும்! நான் சும்மா டைம் பாசுக்கு உன்கிட்ட விளையாடினேன்.அதனால இத இப்படியே இங்கே மறந்துவிடுவோமே! அடுத்து இப்போ கான்ஃபரன்ஸ் ஸ்டார்ட் ஆகுது! ஸ்டுடென்ட் அவங்களோட பேப்பர் சப்மிட் பண்ண போறாங்க! அதை எக்ஸ்ப்ளைன் பண்ண போறாங்க!” என்று கூறினான். 

சித்தார்த், கொஞ்சம் அப்படியே என்னை பாரு மச்சி!”

 சதீஷ்,“ எதுக்கு பாக்க சொல்ற?”

சித்தார்த், என்ன பாருடா! இப்போ நீ அவளை இங்க வர வைக்கலன்னு வை! அப்புறம் உன்ன!.. என சில வார்த்தைகளையும் சில விஷயங்களையும் கூறி விட்டு சிரித்தான். 

 சதீஷ், ஐயோ அப்படியெல்லாம் பண்ணிராதடா! ஏற்கனவே இங்க எல்லாமே மோசமா இருக்கு!”

 சித்தார்த் ,“அப்போ போய் அந்த கண்ணாடிகாரிய   மேல வர வை!”

இதன்யா கடுப்புடன் அமர்ந்திருந்தாள். அங்கு இருக்கும் அனைவரும் அவளை திரும்பி திரும்பி பார்த்தனர்.

 சதீஷ் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பிரேக் டைம் விடுங்க என்று கூறிவிட்டு சில விவரங்களை கூறினான்.

நிகழ்ச்சி தொகுப்பாளர், “இப்போ இடைவேளை அதன்பின் கான்ஃபரன்ஸ், பேப்பர் சப்மிசன், அனைத்தும் தொடங்கும்! சோ எல்லாரும் பிரேக் போய்ட்டு வாங்க! உங்களுக்கு பிசிக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து ஸ்நாக்ஸ் நம்மளோட ஃபுட் கோர்ட்டில் கொடுப்பாங்க..அதை போய் எல்லாரும் வாங்கிக்கோங்க.”

அனைவரும் எழுந்தார்கள். பிரியா பரவால்லையே!  என்ன கொடுக்க போறாங்க? 

வினோ, “பப்ஸ் எல்லாம் தர மாட்டாங்க! ஒரு டீயும் காஞ்சு போன வடையும் கொடுப்பாங்க!”

பூர்ணா சிரித்துக் கொண்டே “நம்முடைய கிளப் இன்னாகரேஷன் அப்ப  எல்லாமே சிறப்பா பண்ணிடலாம்! சித்து கூட  வரப்போறாரு ஜாலி தான் இது எல்லாத்துக்குமே காரணம் இதயா தான்!” என்று சந்தோஷத்துடன் கூறினாள். 

இதன்யா மனதுக்குள் “ராஸ்கல்! கடங்காரன்! கடங்காரன்! அவனால தான்! எதுக்கு அவன் இங்க ஆடிக்கிட்டு வந்தான்?  இப்படியெல்லாம் எப்பவுமே பண்ண மாட்டானே!”என்று வாய்க்குள் முனக்கிக் கொண்டே நின்றாள்.  ஒரு பக்கம் சோனாலி, அக்ஷயா, தீபிகா, இந்து என பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட் மாணவிகள்… இதன்யா மற்றும் பிரியா பூர்ணா, வினோ, பூஜா இருக்கும் இடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

சதீஷ் சித்தார்த்தை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல..

சித்தார்த், “மூடிட்டு போய் சீக்கிரம் அவளை வர சொல்லு டா நான் லஞ்ச் கூட்டி போகணும்!. சாரி பிரஞ்சு கூட்டிட்டு போகணும்!”

சதீஷ், ஒரு பெருமூச்சு விட்டு எல்லாம் நாம் பண்ண தப்பு! 

சித்தார்த், “ஆக்சுவலா நீ தான்டா என்னோட ப்ளானே! உன்னால தான் நான் இத்தனையும் பண்ணி இருக்கேன் தெரியுமா! Thanks  மச்சி!”என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

சதீஷ் இதன்யாவின் அருகில் வந்து இதன்யா என்று அழைத்தான் அண்ணா தயவு செய்து என்று ஆரம்பிக்க..   

இதை கேட்டதும்  ஷாக் ஆகி “இப்போ என்ன சொன்ன?” என்று இரு குரல் கேட்டது. அந்த திருக்குறள்களுக்கு சொந்தக்காரிகள் ஒன்று பூஜா! இன்னொன்று கோகுல பிரியா!

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சதீஷ் அங்கு  வேறு வழியில்லாமல் நின்று கொண்டிருந்தான்.

பூஜா மென்மையுடன் இதன்யாவை பார்த்தாள்.

பிரியா கோபத்துடன் காதுக்கு அருகில்  “ இதயா உனக்கு என்ன பைத்தியமா? அவன போய் அண்ணன் கூப்பிடுற! நந்து அண்ணா உனக்கு இருக்கானே! இவன் யாரு?”

வினோ மற்றும் பூர்ணா இருவரும் அட! இதயா! என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல்ல.. நாங்க தெரியாம உங்க அண்ணன கிண்டல் பண்ணிட்டோம்! நிஜமாவே இந்த சேறு சார் தான் உன்னோட அண்ணனா! பிரியா அவரை என்று ஏதோ ஆரம்பிக்க..

உடனே பிரியா  கடுப்புடன் “வாய மூடிட்டு இருங்க டி ஏண்டி நீங்க வேற!” என்று சிணுங்கி கொண்டே கூறினாள். 

இதன்யா, நீங்க சொன்னதுல எந்த தப்பும் இல்லை! இவரு என்னோட அண்ணா! தான் சதீஷ் அண்ணா!

வினோ மற்றும் பூர்ணா இருவரும் சாரி அண்ணா  சார் எங்களை மன்னிச்சிடுங்க! என்று சங்கு கழுத்தை பிடித்துக் கொண்டே  இருவரும் கூறினார்கள்.

சதீஷ் இட்ஸ் ஓகே மா என்று அவன் பார்வை இதன்யா மீது திரும்பியது.

பூஜா, என்ன சார் உங்களுக்கு வேணும்? 

சதீஸ், பூஜா நீயே சொல்லு! உன் பிரண்டு .. பிரஞ்சு சாப்பிடுவதற்கு வர சொன்னா வரமாட்டிகிறா!  பாஸ்  தப்பா நினைச்சுட்டு…

உடனே பூஜா இது உன்னோட கடமை தெரியாதா? நீ தான் அவருக்கு பரிமாறனும் !

பிரியா மனதில்  என்ன? கடமைன்னு சொல்றா? ஒருவேளை இந்த இதயா நாயி கல்யாணமான விஷயத்தை அந்த கிறுக்கி  கிட்ட சொல்லி இருப்பாளா? என தோன்றியது. 

அதைவிட பிரியாவிற்கு சதீஷ் அவளை கண்டுகொள்ளாமலும் மற்றவர்களிடம் பேசுவதும், சுத்தமாக பிடிக்கவில்லை ஏதோ உள்ளுக்குள் புளியை கரைப்பது போல் இருந்தது. 

 பூர்ணா மற்றும் வினோலினா இருவரும் ஆமா என்ன கடமை? நீ என்ன பேசிட்டு இருக்க? என்று கேட்டார்கள்.

பூஜா திக்கிக்கொண்டே நிற்க…

சதீஷ் “அது ஒன்னுல்லமா பாஸ் எல்லாரும் முன்னாடியும் சொல்லிட்டாரு! இஇப்போ இதன்யா வரலனா அது அவருக்கு இதா ஒரு மாதிரி ஆக்வடா இருக்கும் அதை தான் பூஜா சொல்லிருக்காள்!”

பிரியா மனதில்“சொல்லி இருக்காளா? இந்த அளவுக்கு வந்துடுச்சா! இது எங்கேயோ தப்பா இருக்கே!” என உள்ளுக்குள் நடுக்கம் போட்டது. 

வினோ, “பிரியா சொல்லு டி!   இதயாவ போக சொல்லு!  சித்தார்த்  சாரை நம்ம வெயிட் பண்ண வைக்கலாமா? அது தப்பு இல்லையா? அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ்! நமக்காக இங்க வந்திருக்காரு! இது சும்மா ஒரு அப்ரிசியேஷன் தானே!  நம்ம கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா பேசுறாரு! எந்த நடிகர்களாவது, இப்படி ஒரு இடத்தில் நடந்து கொள்வார்களா?சித்தார்த் மாதிரி நான் யாரையுமே பார்த்ததில்ல! அவரு பியூர் ஜெம்  தெரியுமா? சும்மா ஒரு பிரண்ட்ஷிப் கிடைக்கும்! அவள போ சொல்லு! என்று கூறிவிட்டு பின் அவளே நேரடியாக இதயா போயிட்டு வா!” என்று கூறினார்கள்.

இதன்யா, அது வந்து!..உங்களுக்கு தெரியாது? என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொல்ல..

பூஜா இதன்யாவின் கையை பிடித்துக் கொண்டு “அதான் எல்லாரும் சொல்றேன்ல போயிட்டு வா! ஓவரா பண்ணாத!”

உடனே இதன்யா பிரியாவை பார்த்தாள்.

சதீஸ், வா இதன்யா!. 

பிரியா, போயிட்டு வா!. 

இதன்யா, உனக்கு சிக்கன் பாப்கார்ன் கேட்ட!.  நீயும் வா!. 

இதை கேட்டதும் பூஜா, வினோ, பூர்ணா அவர்களுடன் சதீஷ் கூட மென்னகை சிந்த…

பிரியா முடியை காதுக்கு ஒதுக்கி  கொண்டே “ஏண்டி இதயா  அவமானப் படுத்துற மூடிட்டு போயிட்டு வா!” என்று அனுப்பினாள்‌.

இதன்யா சரி என்று ஒரு பெருமூச்சு விட்டு நடந்தாள்.

சதீஷ்  சிரித்துக்கொண்டே பிரியாவை  அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.

இதன்யா எதையும் கண்டுகொள்ளவில்லை. அவளும் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு சித்தார்த் இருக்கும் இடத்தை நோக்கி இருவரும் நடந்தார்கள்.

சதீஷ் தொண்டையை கனைத்தான்.

இதன்யா ஒரு முறை பார்த்தாள்.

ஒன்றும் இல்லை வா போலாம்! என்று கூறினான் . 

அங்கே  சதீஷ் மற்றும் இதன்யா இருவரும் சாப்பிட வருவது தெரிந்ததும் சித்தார்த் அவனுடைய வழக்கமான அறைக்கு கிளம்பி விட்டான். 

 இதன்யா,  அண்ணா உங்க பாஸ் கிளம்பிட்டாரு! அப்ப நான் போகவா!

சதீஷ் பாஸ் என்று காதில் ப்ளூடூத்ல அழைத்தான்.

சித்தார்த், நான் என்னோட ரூம்ல இருக்கேன்! அவள அங்க கூட்டிட்டு வா! நீயும் வர!

ஓகே பாஸ்!

இதன்யா புரியாமல் யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க? உங்க பாஸ் இங்கே இல்லையே?

சதீஷ் பாசு ப்ளூடூத்ல இருக்காரு! 

இதன்யா, அப்போ ஸ்டார்டிங்ல இருந்தே நீங்க அவர்கிட்ட தான் பேசிட்டு இருக்கீங்களா? நான் கூட ஆபீஸ் விஷயமா எதுவும் பேசுறீங்கன்னு நெனச்சன்! ஆனா நீங்க!.. பயங்கரமான ஆளு தான்! என்று கொஞ்சம் சத்தமாகவே பேசிக் கொண்டு வந்தாள்.

சதீஷ், என்னை என்னமா பண்ண சொல்ற ?அவரு சரியான டெரர் பீஸ்!

இதன்யா சந்தேகமாக நான் ஒன்னு சொல்லவா?

என்னம்மா என்று ஆச்சரியமாக பார்த்தான்.

உங்க ரெண்டு பேரையும் பார்த்தால் எனக்கு பாஸ், அசிஸ்டன்ட் மாதிரியே தோன மாட்டேங்குது! 

சதீஷுக்கு தூக்கி வாரி போட்டது.

என்னம்மா சொல்ற

சித்தார்த், சதீஷ் அப்போ நீ கண்ணாடி காரி கிட்ட மாட்டிக்க போறியா? என்று இங்கிருந்து பேசினான்.

சதீஷ் பதில் சொல்ல முடியாமல் என்னம்மா சொல்ற?

இதன்யா, ஒன்னும் இல்ல உங்கள பார்த்தால் ரெண்டு பேரும் ஒரே போல இருக்கிற மாதிரி எனக்கு தோணும்! நீங்க ரிலேஷன் போல தோணும்!  ஏதோ நடிக்கிற மாதிரியே எனக்கு பீல் ஆகும்! ஆனா அது என்னோட பிரம்மைன்னு நான் நினைச்சுக்குவேன்! என்று இதன்யா கூறினாள் .

சித் அவனுடைய இடத்தில்  அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு “சதீசு செம்மையா இன்ட்ரஸ்டா இருக்கு!  நீ வலுவா சிக்க போறன்னு நினைக்கிறேன்!”

சதீஷ் அவனுடைய உடையை சரி செய்து கொண்டே “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா!” 

இதன்யா, எனக்கு தோணுனத சொன்னனா அதனால ஒன்னும் இல்ல! சரி வாங்க! என்று அவர்கள் நடந்தார்கள்.

சிறிது நேரம் கழித்து சதீஷ் உன்கிட்ட!.. என்று சொல்ல வந்தவன் தயங்கி சொல்லாமல் நின்றான் .

இதன்யா என்ன அண்ணா! சொல்லுங்க!

ஒன்னும் இல்லம்மா என்று நடந்தார்கள்.

இதன்யா அட பரவால்ல சொல்லுங்க! என்று கேட்டாள்.

இல்ல சிக்கன் பாப்கான்!. நான் வாங்கி தரேன் நீ அதை அவங்க கிட்ட கொண்டு போய் கொடுத்து விடுகிறாயா! 

இவன்யா நின்று அவன் முகத்தை திரும்பிப் பார்த்தாள்.

சதீஷ் , சாரி! சாரி! நான் தெரியாம சொல்லிட்டேன் !என்று தயங்கினான்.

இதன்யா ரொம்ப டூ மச்சா தான் போயிட்டு இருக்கு! என்று சிரித்தாள்.

சதீஸ் கொஞ்சம் சிரித்தான். 

இதன்யா, அது என்ன? நாங்க பார்க்கும்போது பார்க்கவே மாட்டேங்கறீங்க! அவளும் உங்களை விடாம பாக்குறா!

சதீஷ் ஆச்சரியமாக நிஜமா  பார்த்தாளா என்று கேட்டான்.

சித் ப்ளூடூத்தில்“ இதையெல்லாம் கேட்க எனக்கு சகிக்கல! எனக்கு ப்ளூடூத் உடைத்து போடற கோபம் வருதுடா! என்று கூறினான்.

சதீஷ், உடைச்சு போடுடா என்று கூறினான்.

இதன்யா, அண்ணா என்ன சொன்னீங்க?

சதீஸ் , ஒன்னும் இல்லை மா நிஜமாவே அவ  என்னை பாத்தாளா? 

இதன்யா, நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க!

சதீஷ், சொல்லுமா

இதன்யா, எனக்கு இந்த லவ்வுக்கு ஹெல்ப் பண்றது எல்லாம் பிடிக்காது! அதனால சாரி!

சதீஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

இதன்யா, “அதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க! இப்போ ரோஷினி ரிஷி அண்ணா விஷயத்துல வேற மாதிரி! ரோஷினி ரொம்ப ரொம்ப லவ் பண்ணா நீங்களும் ரோஷினி மாதிரி தான் லவ் பண்றீங்க! ஆனாலும் பிரியா மனசுல நீங்க இருக்கீங்களா? இல்லையான்னு? எனக்கு இப்ப வரைக்கும் டவுட் தான்! அதனால தான் நான் அப்படி சொன்னேன்!”

சதீஷ், அதனால என்ன விடுமா, நான் சும்மா சொன்னேன்! இது ஒன்னும் கட்டாயம் இல்லையே! நீ சொல்றது சரிதான்! அவளோட மனசுல நான் இருக்கேன் நானே எனக்கே சந்தேகம் தான்! என்று நடந்தாகள்.

 சித்தார்த் அவர்கள் இருவரும் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு பக்கம் உணவுகள் வர இன்னொரு பக்கம் இதன்யா, சதீஸ் வந்தார்கள். உணவுகள் எடுத்து அழகாக மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னால் இதன்யா உள்ளே வந்தாள்.

சித்தார்த் அவளைக் கண்டு கொள்ளாமல் “சதீஷ் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்! வெளியே வா! என்று அழைத்துக் கொண்டு சென்றான்.

பாஸ்!.  இப்போ அது நான் என்ன பண்ணனும்! 

சித்,  சிக்கன் பாப் கார்ன் ஆர்டர் பண்ணு! என்று சிரித்துக் கொண்டே சொல்லி திரும்பினான்.

சதீஷ், ப்ளீஸ் விளையாடாதீங்க பாஸ் நான் ஏற்கனவே கொஞ்சம் மன வருத்தத்துல இருக்கேன்!

சித்தார்த், ஏ நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்! ஆர்டர் பண்ணு! அவ வந்து சாப்பிடட்டுவா!

சதீஷ், அவ வரமாட்டா டா!  என்று சோகமாக கூறினான்.

அவ வருவா போ போய் ரெடி பண்ண சொல்லு!. 

சதீஷ் சிரித்துக்கொண்டே நிஜமாவாடா அவ எப்படி வருவா? என்று 32 பற்களும் தெரிய கேட்டான்.

அவதானடா சாப்பிட போற அதுக்கு நீ ஏன் இப்படி மாடு மாதிரி ஆ ன்னு பல்லை காட்டுற! போ போய் ரெடி பண்ண சொல்லு!

சதீஷ், ஓகே பாஸ் என்று திரும்பினான்.

அதன் பின் சித்தார்த் அவளுக்கு எதிரில் அமர்ந்தான். 

இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க

சித்தார்த் “ அப்படியே அங்க படபடன்னு பட்டாசு மாதிரி வெடிச்ச  இப்போ வாயை திறந்து பேசு டி!” 

எனக்கு பேச ஒன்னும் இல்ல! இப்போ கிளம்பவா!. 

சித், கிளம்பு! என புருவம் நெருக்கி கொண்டே கூறினான். 

இதன்யா எதுவும் சொல்லாமல் உடனே வெளியே சென்றாள். 

சித் அவனுடைய இறுக்கையில் நன்கு சாயிந்து அமர்ந்து இருந்தான். 

இதன்யா வெளியே சென்றாள். நேராக அவளுடைய பட்டாலங்களுடன் சேர்ந்து கொண்டாள். இப்பொழுது அவள் இருப்பது ஆசிரியர் பட்டாளங்கள். வான் மதி, ஹே இதன்யா பாதி நாள் காலேஜ் வரவே மாட்ட ஆனால் இத்தனை கேள்விக்கு டக்கு டக்குன்னு பதில் சொல்ற எப்படி? ஆனால் தைரியம் தான்! சித்து சாரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்ட டி!. 

அப் அப்படியெல்லாம் இன்னும் இல்லையே!. 

வேல் முருகன் மற்றும் தமிழ் செல்வன் தன் வகுப்பு தோழிகளுக்கு எதிரில் நின்று கொண்டு இதன்யா! இதன்யா! 

என்ன வேலு!. 

வேல் முருகன், “சாய்ச்சுட்ட சாய்ச்சிட்ட இன்னிக்கி ரொம்ப அழகா இருக்க! அதை விட உன்னோட ஆண்சர் ரொம்ப சூப்பர்! உன்னை காலேஜ் டைம்ல மிஸ் பண்றேன்!”

உடனே அவளின் தோழி பட்டாலங்கள் ஹோ ஹோ!. 

பூஜா, ஹோ ஹோ இல்லை! இந்த வேலை இங்கே வேணாம்!  

தமிழ், எதுக்கு டா அவள் கிட்ட வழியுற!. 

வேல் முருகன், “இப்போதைக்கு நம்ம B.ed கேர்ள்ஸ் தான் இங்கே டாப் உனக்கு தெரியலையா டா!  எல்லாரும் நம்ம புள்ளகளை தான் பார்த்திட்டு இருக்காங்க எனக்கு ஃபர்ஸ்ட் ல இருதே அவளை பிடிக்கும் டா!”

பூஜா, ஹே அதுக்குள் அவரை சாப்பிட வச்சிட்டு வந்திட்டியா!. 

இதன்யா, சாப்பிடல! எனக்கு அங்கே இருக்க பிடிக்கல அதான் வந்திட்டேன். 

பூஜா, எதுக்கு டி இப்படி பண்ண? 

போடி!. 

என்னமோ பண்ணு! சித்து பற்றி உனக்கு தெரியல.. சரி என்னமோ பண்ணு நீ தான் நல்லா மாட்ட போற!. 

என்ன அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது. 

பூஜா, என்னமோ பண்ணு! என விட்டு விட்டாள். 

அதன் பின் பேப்பர் சப்மிசன், கான்பரன்ஸ் நன்றாகவே சென்றது அனைவரும் சித்தார்த்தை தான் எதிர் பார்த்தார்கள். 

இதன்யா கூட ஒரு சில நிமிடம் அவனை தேடினாள். சித்தார்த் வரல.. 

பிரியா, யாரை தேடுற? 

நான் யாரை தேட போறேன்!. யாரும் இல்லை.. 

பிரியா சிரித்து கொண்டே நம்பிட்டேன். 

இதன்யா அவளை முறைத்து பார்த்து மூடிட்டு போடி!.

ஹே என்ன இப்படி எல்லாம் பேசுற!. 

இங்கே சதீஸ் ஆர்வத்துடன் சிக்கன் பாப் கார்ன் எடுத்து கொண்டு வந்தான். 

சித்து சுட சுட இப்போ தான் எடுத்திட்டு வந்திட்டேன் டா!. என சதீஸ் குதுகலமாக வந்தான். 

சித், ரே*… you bull*.. you f** tr* என வரிசையாக திட்டி கொண்டே சென்றான். 

டேய் நிறுத்து இப்போ என்ன ஆச்சு? 

சித், என்னை விட்டு போயிட்டா! நான் சாப்பிட மாட்டேன். 

சதீஸ், அதுக்கு எதுக்கு டா என்னை திட்டுர! 

சித், நான் sad mode ல இருக்கேன் நீ என்னை வெறுபேற்ற வேணும்னு இதெல்லாம் பண்ற!  

சதீஸ், என்ன டா லூசு மாதிரி பேசுற!  

சித், கெட் அவுட் you*”” 

சதீஸ், நீ ரொம்ப ஓவரா போற! நீ சொல்லி தானே இதை வாங்கிட்டு வந்தேன். 

சித், நான் சொல்லுவேன் நீ உடனே செய்வியா!  

சதீஸ் அதற்கு மேல் எதையும் பேச முயற்சிக்க வில்லை. 

சித், ஹே எதுவும் பேசு!. 

சதீஸ், முடியல டா என்னை விட்டு விடு!. என கை எடுத்து கும்பிட்டு. சென்றான். 

சித், எனக்கு lunch, dinner எதுவும் வேணாம்.. என அவனுடைய சுழல் நாற்காலியை திருப்பி கொண்டான். 

சதீஸ் வேறு என்ன செய்வான். அவன் வெளியே சென்றான். கல்லூரி முதல்வர், சதீஸ் சார்! இப்போ சித் சார் வருவாரா! 

சதீஷ், பாஸ் கொஞ்சம் வேலையா இருக்காரு வர மாட்டாரு!. 

ஓகே சார் என நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். மதிய உணவு இடைவேளை சென்றது. அப்பொழுது கூட சித் வரவே இல்லை அவளை அழைக்கவும் இல்லை. 

பூஜா, ஹே அவரை போய் பார்த்தியா!. 

உன் வேலையை பார்த்திட்டு சாப்பிடு! 

என்னமோ பண்ணு!. என பூஜா கூறி கொண்டே அவள் வேலையை தொடர்ந்தாள். அவ்வப்போது சதேசை பார்ப்பாள். அவனும் அவள் எதெட்சையாக பார்க்கிறாள் என சிரிப்பான். 

அப்படியே வீட்டுக்கு செல்லும் நேரம் வந்தது. ஃபன்சன் நல்ல படியாக முடிந்தது. 

பிரியா, இதயா!. 

ம்ம்ம்!  

உன் கிட்ட ஒன்னு கேட்கணும்? 

என்ன? 

பிரியா, உனக்கும் சித்திவுக்கும் கல்யாணம் ஆன விசயம் அவளுக்கு தெரியுமா! 

எவளுக்கு? 

ஹே அவளுக்கு தான்! 

யாரு? தெளிவா சொல்லு!  

பிரியா, அதான் உன்னோட B.ed படிக்கிறாள் தானே அவளுக்கு! 

என் கூட நிறைய பேர் படிக்கிறாங்க!  

பிரியா கடுப்பாகி அந்த பூஜா! போதுமா!  அவளுக்கு தெரியுமா! 

ம்ம் தெரியுமே!. 

பிரியா, எதுக்கு நீ அவ கிட்ட சொன்ன? 

இப்போ சொன்னதுனால என்ன?  நீ எப்படி எனக்கு தோழியோ அவ கூட  அதே போலத்தான்! 

 பிரியாவுக்கு இது மிகவும் கோபத்தை கொடுத்தது .

அவள்!.. அவள்!.. அவளும் நானும் ஒன்னா!..

இதன்யா,  பிரண்ட்ஷிப்ல என்ன வேற, வேற இருக்கு! எல்லாமே ஒன்னு தான்.

பிரியா,  நீ பேசறது ஒன்னும் சரியில்லையே! 

இதன்யா, நான் என்ன சரியா பேசல? உன்ன மாதிரியே தான் எனக்கு பூஜாவும், ஃப்ரெண்ட்! நீ எனக்கு சின்ன வயசுல இருந்து பிரெண்ட், அதனால நீ கொஞ்சம் ஸ்பெஷல், பூஜாவுக்கு நான் ரொம்ப ஸ்பெஷல்,

எப்படி என பிரியா கேட்டாள். 

இதன்யா,அவ  என்கிட்ட எல்லாத்தையுமே ஷேர் பண்ணி இருக்கா! இப்போ லவ் கூட பண்றா? என்கிட்ட அவர இண்ட்ரடியூஸ் பண்ண போறா! எல்லாமே என்கிட்ட ஷேர் பண்றா! அவ என்னோட பெஸ்ட் பிரண்ட் தானே! என்று கூறி வைத்தாள்.

பிரியாவிற்கு இதை கேட்டதும் உள்ளுக்குள் ஒரே குடைச்சல் ஆக இருந்தது.

அய்யய்யோ எல்லாமே ஷேர் பண்றாளா? நம்மள விட பாஸ்ட்டா ஷேர் பண்றாளா! என்கிட்ட இருந்து என்னுடைய இதயாவ பறிச்சுக்குவாளா? பண்ணுனாலும் பண்ணுவா! ச்சே என்று முனக்கிக் கொண்டே நடந்தாள்.

இதன்யா, இப்போ என்ன ஏதோ முனகிட்டே வர! என்ன விஷயம்? நேரடியா சொல்லு! என்று இதன்யா வேண்டுமென்றே கூறினாள்.

ஒன்னும் இல்ல என்று பிரியா சிரித்து வைத்தாள். 

இதன்யா, அப்போ அவ்வளவு தானா வேற ஒன்னும் இல்லல்ல!.

பிரியா புரியாமல் என்ன சொல்ற?

இதன்யா, என்னோட பஸ் வந்துருச்சு! அதனால கேட்டேன் வேற ஒன்னும் இல்லல்ல..

பிரியா, உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்! நான் போன்ல சொல்றேன்! இப்போ நீ கெளம்பு என்று கூறினாள்.

இதன்யா அதன் பின் பூஜாவிடம் சொல்லிவிட்டு அவளுடைய பஸ்ஸுக்கு ஏறினாள். கிட்டத்தட்ட சொல்லப்போனால் சித்தார்த்தை அவள் மறந்து போய்விட்டாள் நேராக வீட்டுக்கு சென்றாள்.

அவள் எதையும் கண்டுகொள்ளாமல் அவளுடைய வேலையில் இருக்க இரவு உணவு சாப்பிடும் நேரம் வந்தது. அவள் நேராக உணவு மேஜிக்கு வந்தாள். 

மதி , இதன்யா கண்ணு நீ மட்டும் வந்திருக்க சித்தார்த் தம்பி எங்கே?

இதன்யா ஒரு நிமிஷம் இருங்கம்மா.. என்று சதீஷ் எண்ணுக்கு அழைத்தாள்.

அண்ணா அவர் எங்கே ?

சதீஷ், எவரு? 

அண்ணா உங்க பாஸ்! 

சதீஸ்,  அவரு காலேஜ்ல இருக்காரு!. 

என்ன சொல்றீங்க? 

சதீஸ், நீ எங்கே விட்டுட்டு போனாயோ! அதே இடத்தில் தான் இன்னும் ஒக்காந்துட்டு இருக்காரு! நான் வெளியே நின்னுட்டு இருக்கேன். 

தொடரும்.. 

EPI 171 

இதன்யா, அண்ணா அவர் எங்கே ?

சதீஷ், எவரு? 

அண்ணா உங்க பாஸ்! 

சதீஸ்,  அவரு காலேஜ்ல இருக்காரு!. 

என்ன சொல்றீங்க? 

சதீஸ், நீ எங்கே விட்டுட்டு போனாயோ! அதே இடத்தில் தான் இன்னும் ஒக்காந்துட்டு இருக்காரு! நான் வெளியே நின்னுட்டு இருக்கேன்.  

இதன்யா ஒரு நிமிடம் புரியாமல் என்ன சொல்றீங்க?  இன்னும் காலேஜ்ல இருக்கீங்களா ?

சதீஷ் எதிரில் இருக்கும் சித்தார்த்தை பார்த்துக் கொண்டே “ஆமாம்” என்று கூறினான்.

இதன்யா, என்ன அண்ணா இப்படி சொல்றீங்க? உடனே அவர  கூட்டிட்டு வாங்க !

சதீஷ் , நான் அவரோட அசிஸ்டன்ட் மேம்!  நான் சொன்னா அவர் வருவாரா? 

 அப்போ அவரு மதியம் சாப்பிட்டாரா? 

சதீஷ்,  மதியமா! நீ அவர் கூட சாப்பிடலையா? இந்த மாதிரி  பெரிய விஷயம் எனக்கு எதுக்கு!  நான் என்னோட லிமிடத்திலேயே இருக்கணும்!  என்று பூடகமாக பேசினான். 

இதன்யாவிற்கு இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அந்த நேரம் ரோஷினி மற்றும் ரிஷி இருவரும் வீட்டில் நுழைந்தார்கள்.

அவள் வேகமாக எழுந்தாள்.

சதீஷ், சரி மா!   நான் போன் வைக்கவா!  பாஸ் பார்த்தால் திட்டுவார். 

இதன்யா,  நான் இப்போ உடனே அங்க வரேன் …

அவன் “நீங்க என்னோட லேடி பாஸ் அதனால என்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல! என வேண்டுமென்றே கூறினான்.

இதன்யா எதுக்கு  இப்படி பேசுறீங்க என்று போனை எடுத்துக் கொண்டே வேகமாக வெளியே நடந்தாள்.

ரிஷி, தனு! என்று அழைக்க..

இதன்யா அவர்களை திரும்பி பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் “அண்ணா நான் இப்போ உடனே  வரேன் என் கிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க!” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள்.

சதீஷ்,  சரிமா நான் வைக்கிறேன்.

இதன்யா,  அண்ணா வெயிட் பண்ணுங்க.. அவர கவனிச்சுக்கிட்டே இருங்க! நான் இப்பவே வரேன்! என்று சொல்லி போனை வைத்தவள் காவலர்களின் அருகில் சென்றாள்.

மேம் என்னாச்சு? 

அண்ணா இப்போ உடனே காலேஜ் போகணும்! கிளம்பலாமா! 

அவர்கள் புரியாமல் பார்த்தனர்.

இதன்யா, கொஞ்சம் சீக்கிரமா டிரைவர கார் எடுத்துட்டு வர சொல்லுங்க முக்கியமான விஷயம் நான் இப்போ போய் ஆகணும் சீக்கிரம் சட்டு சட்டுன்னு பண்ணுங்களேன்!  என்று அவள் பதட்டமாக  கூறினாள்.

அவளின் பதட்ட குரல் அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்க இப்போ உடனே காரை எடுத்துக்கொண்டு அருகில் வந்தார்கள்.

ரோஷினி வெளியே வந்து  என்னாச்சு தனு!  என்ன அவசர அவசரமா போற? 

இதன்யா, ஒன்னும் இல்ல மேம்! நான் இப்போ போகனும்! என சொன்னவள் வேறு எதுவும் சொல்லாமல் கிளம்ப சொன்னாள். 

ரோஷினி அப்படியே காரில் போகும் அவளை பார்த்துக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

ரிஷி அவளை பின்னால் இருந்து க்கும் என தொண்டையை  கணைத்தான்.

ரோஷினி அவனை பார்த்து ஒன்னும் இல்ல போங்க உள்ள போலாம்!..

உன்னோட முகம் ஒன்னும் சரியில்லையே!  என்னாச்சு?இதன்யா எதுவும் சொன்னாளா?

ரோஸ், அவ எதுவும் சொல்லாமல் இருப்பது தான்  பிரச்சனையே! என்று ரோஷினி வருத்த பட்டாள். 

 ரிஷி ஒரு பெருமூச்சு விட்டு இதுக்கெல்லாம் காரணமே நீ தான் உன்னோட அதிகப்பிரசங்கி தனம் தான்! நீ கை கட் பண்ணது அவளுக்கு புடிக்கல! என்று கூறினான்.

ரோஷினி அவள் செய்த தவறை எண்ணி வருத்தப்பட்டு தலை குனிந்தாள்.

ரிஷி சரி விடு நான் கிளம்பவா! 

ரோஷினி, டீ சாப்பிட்டு போலாம் இருங்க! என்று இருவரும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

இதன்யா, இவரை ….எதுக்கு….இப்படி பண்றாரோ! என்னை  டார்ச்சர் பண்றதுக்கு தான் பிறந்து இருக்காரு! எவ்ளோ கோபம்! எவ்ளோ பிடிவாதம்!  அதுக்காக இரண்டு நேரம் சாப்பிடாம இருப்பாங்களா? அறிவே இல்லையா? இவ்வளவு பெரிய பிசினஸ் எல்லாம் பண்றாரே?  யோசனை இருக்காது!  எல்லாம் என்னோட நேரம்!  என்று புலம்பி கொண்டே வந்தாள்.‌

அந்த நேரம் பிரியா அழைத்தாள்.

இதன்யா,“ எடுத்த எடுப்பில் நான் அப்புறம் பேசுறேன்! எனக்கு முக்கியமான வேலை இருக்கு போன வை!”

பிரியா கடுப்பாகி ஹே இதயா நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல வரேன்னு உனக்கு தெரியுமா? 

இதன்யா,  நானே கால் பண்றேன். இப்ப எனக்கு பெரிய பிரச்சனை புரிஞ்சுக்கோ டி !..

சரி வெச்சி தொலைகிறேன் என்று போன கட் செய்தாள்.

அதன் பின் கார் நேராக கல்லூரி கல்லூரி உள்ளே சென்றது.  

கல்லூரி இரவு நேரம் ஆனதால் அனைத்து வகுப்பறைகளுக்கும் லைட் போடப்பட்டு ஒரு சின்ன சத்தம் கூட இல்லாமல் அமைதியாக காட்சியளித்தது. பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாக இருந்தது. ஆங்காங்கே ஒரு சில பணியாளர்கள் இருந்தார்கள். மற்றபடி யாரும் இல்லை. ஃபுட் கோட்டில் வழக்கம்போல் ஆட்கள் கொஞ்சம் இருந்தார்கள். ஏனென்றால் நிறைய ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஹாஸ்டலில் தங்கி இருக்கிறார்கள்.அதனால் கேண்டின் மற்றும் ஃபுட் கோர்ட்டில் இரண்டு மூன்று நபர்கள் இருந்தார்கள். 

இதன்யா காரை விட்டு இறங்கி வேகமாக அவன் சித்தார்த் இருக்கும் அறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். மூச்சு வாங்கிக் கொண்டு சென்றாள்.

அங்கே வழக்கம்போல் சித்தார்த்தின் பாதுகாவலர்கள் இரண்டு பக்கமும் நின்று கொண்டிருந்தார்கள்.

சதீஷ் ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க இதன்யா மூச்சு வாங்கிக் கொண்டே அவனுக்கு அருகில் வந்தாள். 

என்ன மேம்?

 இதன்யா, அட போங்க, ணா! நீங்க வேற! என மூச்சு வாங்கிக்கொண்டு ஒவ்வொரு வார்த்தைகளையும் விட்டு விட்டு கூறினாள்.

சதீஷ் , “உனக்கும் அவருக்கும் சண்டையா?அவரு பயங்கர கோபத்தில் இருக்கிறார்!  அதனால தான் உன்னை மேம்னு கூப்பிடுறேன். இதுக்காக என்னை திட்டி வேலை விட்டு தூக்கிட்டார்னா? நான் என்ன பண்றது?” என்று கண்களை ஒரு மாதிரி சிமிட்டிக்கொண்டே கூறினான்.

இதன்யா கொஞ்சம் பயந்து கொண்டே என்னன்னா சொல்றீங்க?

 சதீஷ் ஆமா அவரு ரொம்ப டென்ஷனா இருக்காரு பாக்குறதுக்கு எனக்கு பயமா இருக்கு! ரெண்டு தடவை என்னை அடிக்க வந்துட்டாரு! தெரியுமா?

இதன்யா கொஞ்சம் படபடத்து கொண்டே நின்றாள். 

“சரி நீங்க உள்ள போறீங்களா? மேம்!.”

அவள் அண்ணா பயமுறுத்தாதீங்க! 

இப்போ எதுக்கு என்னை  வாங்க போங்கன்னு கூப்பிடுறீங்க!  எப்பவும் போல இதன்யா சொல்லி கூப்பிடுங்க..

சதீஷ் அவளைப் போலவே “எப்பவும் உங்கள  மேம்  தானே கூப்பிடுவேன் ஏதோ இந்த ரெண்டு மூணு நாள் இதன்யா அப்டின்னு கூப்பிட்டேன். இனி வாங்க மேம் போங்க மேம் தான்!  அவளைப் போலவே பேசினான்.

இதன்யா, இந்த நேரத்தில் கூட உங்களுக்கு கிண்டல் பண்ண தோணுதா?

 சதீஷ், சரி இங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க உள்ளே போங்க மேம்!.

இதன்யா, இப்போ நீங்க மேம் கட் பண்ணல நான் இப்படியே கிளம்பிடுவேன்!  நீங்கதான் மாட்ட போறீங்க!

சதீஷ், நான் எதுக்கு மாட்ட  போறேன்! எனக்கு சித்தார்த் கிருஷ்ணா கிட்ட மட்டும் தான் வேலை கிடைக்குமான்ன?  என்னோட தகிதிக்கு வேற கம்பெனியை கூட பார்த்து போவேன்! 

இதன்யா,  அங்கே எல்லாம் பிரியா வர மாட்டாளே! 

சதீஷ், இப்போ நம்ம பிரியாவை பற்றி பேசவே இல்லையே! எதுக்கு நீங்க உங்க பிரண்ட பத்தி பேசுறீங்க?

அவள் அவனை அமைதியாக உற்றுப் பார்த்தாள் .

சதீஷ்,  அப்படி பார்த்தா என்ன அர்த்தம் மேம்!..  என அழுத்தம் கூட்டி சொன்னான்.

உங்களுக்கு என்ன வேணும்? 

சதீஷ், எனக்கு என்ன வேணும்னு உங்களுக்கு தெரியும்! 

இதன்யா சரி ஹெல்ப் பண்ணி தொலைக்கிறேன் என்று கூறினாள்.

சதீஷ்  சிரித்து கொண்டே சரி உள்ளே போங்க சார் வெயிட்டிங் என்று கூறினான். 

இதன்யா, ஹ! ஹ! ஹ! ஹ!.. பயமா இருக்கு!. 

பரவால்ல நீங்க அவரை கன்வீன்ஸ் பண்ணிடுவீங்கன்னு தெரியும் !நீங்க எவ்வளவு பெரிய ஆளு!

இதன்யா, இப்படி சொல்லியே என்னை கவுத்துடுங்க! என்று சிணுங்கி கொண்டு கதவை இரண்டு முறை தட்டி உள்ளே நுழைந்தாள்.

 அந்த சூழல் நாற்காலியில் பின் பக்கமாக திரும்பி இருந்தவன் முன்னாள் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியாமலேயே “என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்றேன்ல்ல கெட் அவுட்!” என்று கடுமையான குரலில் கூறினான்.

அந்த இடத்தில் உணவுகள் எதுவும் இல்லை அனைத்தும் ஓரமாக வேறு ஒரு மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 

சார்.. என்னங்க…  என்று மெதுவான குரலில் அழைத்தாள்.

 எதுக்கு வந்த? 

.

.அது? என அவள் தயங்கி கொண்டே நின்றாள். 

.

எதுக்கு வந்த ?  ஏன் வந்த? 

இதன்யா, இதென்ன கேள்வி உங்கள பாக்க தான் வந்தேன்!

என்னை தான் பார்க்க பிடிக்கலல்ல..அப்படி சொல்லி தானே கிளம்பி போன! இப்ப எதுக்கு டி வந்த? 

இதன்யா,  அது வந்து!. நீங்க ஏன் சாப்பிடல!.. நீங்க இங்க என்ன பண்றீங்க? 

சித்தார்த் நான் கேட்ட கேள்விக்கு  நீ இன்னும் பதில் சொல்லல..

உடனே இதன்யா தன்னை சுதாரித்துக் கொண்டு நான் உங்களை பார்க்க பிடிக்கலைன்னு சொல்லவே இல்ல!  இங்கே இருக்க பிடிக்கலைன்னு தான் சொன்னேன்! 

சித்தார்த், ஏன் இருக்க பிடிக்கல? 

இதன்யா, ஐயோ என்று மனதுக்குள் நினைத்தாள்.

சித்தார்த் ஏன் இருக்க பிடிக்கல ..

அது வந்து..

சித்தார்த், நான் சொல்லவா? 

சொல்லுங்க..

நான் இருக்கிறதுனால தான் உனக்கு இங்கே இருக்க பிடிக்கல.. என்று பற்களை கடித்துக் கொண்டே கூறினான். 

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..

சித்தார்த், என்னை பத்தி உனக்கு என்ன கவலை! 

இதற்கு மேல் அவன் சொல்வதை சகிக்க முடியாமல் நேராக அவன் அருகில் சென்றாள்.

இதன்யா, கொஞ்சம் இந்த பக்கம் திரும்ப முடியுமா! 

“முடியாது” என்று விடாக்கண்டனாக அமர்ந்திருந்தான்.

இதன்யா, இப்போ நீங்க திரும்புறீங்களா?  நான் திருப்பவா?  என்று அவன் அருகில் சென்று சுழல் நாற்காலிய கஷ்டப்பட்டு அவள் பக்கம் திருப்பினாள்.. 

 ஹே விடு டி!…ஏய் விடுடி!.. ஏய் விடுன்னு சொன்னேன்…

முடியாது என்று அவளும் அவனுக்கு ஈடு கொடுத்து சேரை திருப்பு முயற்சிதாள். இடையில் கை வைத்து மூச்சு வாங்கிக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க? 

சித்தார்த், நான் உன்னை டார்ச்சர்  பண்ணல சோ நீ கிளம்பலாம்! 

இதை… இது.. தான் டார்ச்சர்! பண்றது தெரியுமா என்று சோகமாக கூறினாள்.

நான் உன்னை என்ன செய்தேன்! 

இதன்யா, நீங்க ஒன்னும் பண்ணல என்னை சுத்தி இருக்கிறவங்கதான் என் மூளையை செலவு பண்றாங்க என்று கவலையுடன் பேசினாள்.

சித்தார்த், என்ன சொல்ற? 

அவனது பார்வையில் ஒரு சிறு மென்மையை உணர்ந்தவள்.அதற்கு மேல் இதை வளர்க்கப்படாமல் நேராக அவன் அருகில் சென்று நெருங்கி உட்காரவா?  என்று அவனுடைய மடியை பார்த்து பூனை குட்டி போல் கேட்டாள்.

சித்தார்த் அவளை மேலும் கீழும் பார்த்தான். 

இதன்யா, அப்போ உங்களுக்கு நான்.. ஓகே நான் அங்க போய் உட்கார்றேன்.. என்று திரும்பினாள். 

சித் அவளின் கையைப் பிடித்து இழுத்து மடியில் அமர வைத்தான். பின்னால் இருந்து கட்டிக் கொண்டான்.

இதன்யா, ஏன் சாப்பிடல? 

சித், ஃபர்ஸ்ட் உன்னோட பிரச்சனை என்னன்னு சொல்லு? 

இதன்யா ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். 

சித்தார்த், ஹே சொல்லு டி கேட்கிறேன் ல…

இதன்யா ஒரு பெருமூச்சு விட்டு எனக்கு மனசு சரியில்ல…

என்னைக்கு தான் உன்னோட மனசு சரியா இருந்திருக்கு..

இதன்யா, இப்போ நான் சொல்லட்டுமா வேண்டாமா ? என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க !.

சரி சாரி சொல்லு என்று இடைய  கட்டி அணைத்தான்.

இதன்யா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்று உடைந்த குரலில் பேசினாள்.

யார் பிரச்சினை பண்ணா? அத சொல்லு அவங்கள, என்ன பண்ணலாம்னு சொல்லு! என்று கேட்டான்.

இதன்யா யாரையும் எதுவும் பண்ண வேண்டாம். என்று வருத்தமான குரலில் பேசினாள்.

அதன் பின்  ஒரு சில நிமிடங்கள் அமைதியாக கடந்தது.

சித்தார்த் என்ன பிரச்சனைன்னு சொல்லு டி!

இதன்யா,  எல்லாரும் என்னை… ஏமாத்துறாங்க… யாருமே என்கிட்ட உண்மையாவே இல்லைங்க என்று வருத்தத்துடன் கூறினாள்..

சித்தார்த் யார சொல்ற? 

இதன்யா, எல்லாரும் தான்! 

சித், ஏய் என்ன ஆச்சுன்னு சொல்லுடி லிட்டில் ஹார்ட் யாரு பத்தி இப்ப சொல்லிட்டு இருக்க கொஞ்சம் தெளிவா சொன்னா தானே அதுக்கு சொல்யூஷன் சொல்ல முடியும். 

இதன்யா அழுது கொண்டேநீங்க சொல்றது சரிதான் நம்ம யாரைப் பத்தியும் நினைக்க கூடாது.. ரொம்ப சுயநலமாக இருக்கணும். நமக்கு யாரும் உண்மையா இருக்க மாட்டாங்க!. 

சித்தார்த்,  இப்போ எதுக்கு உன்னோட கண்ணீரை வேஸ்ட் பண்ற.. அது எனக்காக மட்டும் தான் இருக்கணும்!  மத்தவங்களுக்காக என்னைக்கும் நீ அழுக கூடாது!  அது எனக்கு பிடிக்கல!. 

இதன்யா, கண்ணை துடைத்துக்கொண்டே என்ன சொல்றீங்க? 

சித்தார்த்,  நீ அழுகிறதா இருந்தாலும் எனக்காக தான் அழனும்! நீ சந்தோஷப்படுறதா இருந்தாலும் என்னை நினைச்சு தான் சந்தோஷப்படணும்! 

 இதன்யா அடப்பாவி அழுகிறதுல யாராவது பொறாமைப்படுவார்களா? என்று அவன் முகத்தை ஆச்சரியமாக பார்த்து கூறினாள்.

அந்த ஆச்சரியத்தை இன்னும் ஆச்சரியமாக்க அவளின் இதழில் இதழ் பதித்தான். 

அவள் ஒரு இம்மி அளவு கூட அவனை பிரிய நினைக்கவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள்.சித்தார்த் மேல் உதடு கீழ் உதடு என சுவைத்தவன் மீசையை வைத்து வருடினான். அவனுடைய சட்டையை அவள் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அப்படியே அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். 

ஒரு சில நிமிடங்கள் சித்தார்த் அவளின் முதுகை வருடிக் கொண்டிருந்தான். இதன்யாவின் மனதில் நம்ம யார சமாதானம் பண்ண வந்தோம்?  இப்போ என்ன நடந்துட்டு இருக்கு?  அவர்தான் நம்மள சமாதானம் பண்ணிட்டு இருக்காரு! இந்த மாதிரி ஒரு புத்தா யாருக்காவது கிடைக்குமா?  என் புத்தா எவளாவது பார்த்தீங்க கண்ண நோண்டிடுவேன் டி! இனிமே புத்தா வரவே மாட்டாரே! என்று மனதுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டே அவனை கட்டிக் கொண்டாள். 

இப்பொழுது சித்தார்த், நீ ரோஷினி, பிரியாவை பற்றி சொல்றியா? என்று மெதுவான குரலில் கேட்டான்.

இதன்யா  வெடிக்கென அவனது முகத்தை பார்த்தாள்.

சித்தார்த், என்ன அப்படி பார்க்கிற? 

என்னோட மனசுல இருக்குற எல்லாமே உங்களுக்கு தெரியுமா ?என்று தலையை சாய்த்து கொண்டே கேட்டாள்.

அவளின் இதழில் ஒற்றி எடுத்தவன் “தெரியும்! நான் நெனச்சேன் காலையிலேயே எனக்கு இந்த விஷயம் தெரியும் ! அத பத்தி பேச தான் உன்ன கூப்பிட்டேன்!”

அவள்  மீண்டும் அடைக்கலம் புகுபவள் போல அவனை அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

சித்தார்த் அவளின் தலையை வருடி கொண்டே இது தான் நிதர்சனம்..   அவங்க அவங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும். அத நம்மளை கேட்டு யாரும் முடிவு பண்ண மாட்டாங்க! அடியே நம்மளோட முடிவை கேக்குறாங்க நான் அதை அப்படியே உங்க ஃபாலோ பண்ணுவாங்க நீ நினைக்கிறாயா? அது மட்டும் நடக்காது சும்மா கேட்போமேன்னு எல்லாரும் கேட்பாங்க மற்றபடிக்கு அவங்க மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வாங்க.  இங்கே எல்லாரும் சுயநலகாரங்க அவங்களோட மனசுக்கு என்ன தோணுதோ! அதை எடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க! இப்போ தெரியுதா? அது என் தங்கச்சியா இருந்தாலும் சரி, என்னோட அம்மாவா இருந்தாலும் சரி! யாருமே நமக்காக காத்திட்டு இருக்க மாட்டாங்க! 

இதன்யா ஆமாங்க நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை நான் நினைச்சு கூட பாக்கல இந்த ரிஷி அண்ணா இப்படி பண்ணுவாருன்னு? 

சித்,  சிரித்துக் கொண்டே“ நீ ஒரு அதிக பிரசங்கி எல்லாத்துக்கும் கூஜாவா சுத்திட்டு இரு…அந்த  ரிஷி கூட ரோஷினியா சேர்த்து வைக்க நீ தானே பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த, அண்ணா ரோஸ் அவளை ஏற்று கொள்ளுங்க அவங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு இருந்த… இப்ப கூட பாரு அந்த சதீஷ் நாயி உன்ன கூஜாவா மாட்ட பிளான் பண்றான்!  அது கூட தெரியாமல் அவன் அண்ணன் சொன்னதும் போய் அவன் கிட்ட அண்ணா அப்படின்னு பேசிட்டு இருக்க… இவ்வளவு பேசுற நீ  எத்தனை தடவை உன் நந்து அண்ணாவுக்கு போன் பண்ணி பேசின?  சொல்லு?  பார்க்கலாம்?”  என்று கேட்டான். 

சித்தார்த் சொல்வதை யோசித்துப் பார்த்தாள். ஆமாம் அவன் சொல்வது சரிதான்! நந்தனுக்கு இப்பொழுது ஃபோன் கூட செய்வதில்லை.. ஆனால் சதீஷ்டம் அண்ணா! அண்ணா! என்று பேசிக் கொண்டிருக்கிறாள். அதைவிட 100 மடங்கு ரிஷிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் யோசித்துக் கொண்டிருக்க…

சித்தார்த், இந்த ரோஷினி என் கூட பிறந்தவளயே  எனக்கு போட்டியா நினைப்பேன்! ஆனா நீ ஊர்ல இருக்கிற எல்லாத்தையும் அண்ணா! அக்கா! தங்கச்சி! அம்மா! அப்படின்னு சொல்லிட்டு இருக்க.. 

ஒருத்தரால எப்படி அப்படி இருக்க முடியும்?

சித்,  எல்லாரும் சுயநல காரங்கதான் அதை முதல்ல மண்டையில ஏத்திக்க டி நீ எல்லாம் எப்படித்தான்!.. இதையெல்லாம் மெயின்டன் பண்ணி… உன்ன நான் எப்படி…ஒன்னும் புரியலடி… தத்தியாக இருக்கிறாய்…

இதன்யா, நான் ஒன்னும் தத்தி இல்லை என்ன தத்தி சொல்லாதீங்க?  இன்னைக்கு எவ்வளவு ஆன்சர் பண்ணேன் தெரியுமா!..

சித்தார்த்,  ஆன்சர் பண்ணியா? என்ன ஆன்சர் பண்ண?

அதுதான் அந்த நீங்க கேட்ட கொஸ்டினுக்கு எல்லாம் டிங்கு டிங்குனு ஆன்சர் பண்ணுனே!..

சித்தார்த், நான் Interstellar படம் பார்க்கும்போது என்கூட சேர்ந்து படம் பார்த்த அதனால அந்த ஃபர்ஸ்ட் கொஸ்டின்க்கு  ஆன்சர் பண்ணிட்ட,  என் கூட  கேக் பண்ணும் போது gastro physics  பத்தி நான் சொன்னதும் அதை நியாபகம்  வச்சு சொல்லிட்ட, அதுக்கப்புறம் என்னோட பாத்ரூம்ல நீயும் குளிக்கிறதால அங்க இருக்க periodic table பார்த்து reverse சொன்ன வேற எந்த கொஸ்டின் நீ சுயமா யோசிச்சு சொன்ன? சொல்லு பாக்கலாம்?

இதன்யா  கள்ள முழி முழித்து கொண்டே  எப்படி இருந்தாலும் நான் தானே எல்லாம் சொன்னேன். 

சித்தார்த், ஆமா எல்லா பதிலும் நீ தான் சொன்ன? என்னால சொன்ன..

இத நான் ஒத்துக்க மாட்டேன்…

சித், உண்மை என்னன்னு படிக்கிறவங்களுக்கு தெரியும்!  இந்த கொஸ்டின்க்கு எல்லாம் ஆன்சர் என்னால தான் சொல்லி இருக்க..

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்று மீண்டும் தலையை ஆட்டிக் கொண்டே கூறினாள்.

சித்தார்த் இந்த கொஸ்டின் எல்லாம் ஏன் கேட்டேன்னு உனக்கு தெரியுமா ? என்று அவளைப் பார்த்தான்.

வேற எதுக்கு என்னை  டீஸ் பண்றதுக்கு அதுக்கு தானே கேட்டீங்க!.

சித்தார்த், உன்ன டீஸ் பண்றதுக்குல்ல.. உன்ன ஸ்டிமுலேட் பண்றதுக்கு.. 

அவள் புரியாமல் அவனது முகத்தை பார்த்தாள்…

சித்தார்த் , நேத்து நைட்டுல இருந்து நீ ஓவரா சீன் போட்ட அதான் உன்ன நீ என்னை எப்பவும் எதிர்பார்க்கணும்! என் மேல நிறைய எக்ஸ்பெக்டேஷன் வெச்சி இருக்கணும்! என்னை பத்தி நினைச்சுட்டு இருக்கணும்! அதனால தான் இந்த கொஸ்டின் அங்க கேட்டேன்.

இதன்யா புருவம் நெருக்கிக்கொண்டே மனதுக்குள் “இத எல்லாம் எங்க இருந்து தான் யோசிக்கிறான்னு தெரியலையே?  ஐயோ முருகா!..”

அவள் அமைதியாக இருப்பதை பார்த்து சித்தார்த் ஒரு பையன் கூட இயற்கையாவே ஒரு பொண்ணு  இருக்கும்போது பிரண்டா இருக்கலாம்! அல்லது அண்ணன் தங்கச்சியா இருக்கலாம்! நம்மள மாதிரி ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம்! எப்படி இருந்தாலும் அந்த பொண்ணோட அறிவு அவங்க கூட யார் இருக்காங்களோ! அவங்களோட ஒத்ததாக இருக்கும்.. அதே போல தான் என்கூட நீ இருக்கனால.. ரொம்ப ரொம்ப பிரில்லியன்ட்டா இருக்க…

இதன்யா, இது தற்புகழ்ச்சி மாதிரி தெரியுது! 

சித்தார்த், what’s means that தற்புகழச்சி

அவள் “அதுக்கு அர்த்தம் தன்னைத்தானே புகழ்வது! என்று அவன் முகத்தை பார்த்து கூறினாள்..

சித்தார்த், இதுல சொல்றதுக்கு என்னடி வெட்கம்! ஆமா என்னை நானே புகழ்ந்துகிறேன்!  

இதன்யா சரிங்க சார் நானே உங்கள புகழ்ந்து தள்றேன்!  ஒருநாள் மேடையில என்னோட வெற்றிக்கு காரணம் யாரும் இல்லை நீங்கதான் அப்படின்னு சொல்ல போறன்..

சித்தார்த் கண்டிப்பா அப்படி ஒரு நாள் வரும் நீ சொல்லுவ என்று மின்னும் கண்களுடன் கூறினான்.

இதன்யா , அதுக்காக நானும் காத்துட்டு இருக்கேன் என்று சிரித்த முகமாக சொன்னாள்.

சித்தார்த் அவளின் முகவாயை பற்றி “நீ யார நினைச்சு கவலைப்பட கூடாது. நீ உண்டு உன் வேலை உண்டு என்று இரு உனக்கு ஏதாவது பிரச்சனை அப்டின்னா என்கிட்ட சொல்ல அதை விட்டு ஃபீல் பண்ணிட்டு இருக்காத அது எனக்கு சுத்தமா பிடிக்காது!”

ம்ம் என ஒற்றை பதில் அளித்தாள். 

அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது சட்டை என அவன் மடியில் இருந்து எழுந்து நின்றாள். 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 172

அவன் மடியில் அவள் அமர்ந்து கொண்டே சித்தார்த்தின் சட்டை பட்டனை திருகி கொண்டு இருந்தாள். சித் அவளின் முகத்தை நிமிர்த்தி மதியம் என்ன சாப்பிட்ட? 

அது நீங்க நானு!..சாரிங்க! உங்களுக்கு ரொம்ப பசிக்குமே! என்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டீங்க அதான்! அதை விட எனக்கு மோட் சரி இல்லை!. என வருத்தத்துடன் கூறினாள். 

சித், நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே!   

என்ன கேட்டீங்க? 

நீ என்ன சாப்பிட்டன்னு கேட்டேன்!. 

இதன்யா, நான் பருப்பு, கீரை பொரியல், ம்ம் ரசம், ஹான் புளி குழம்பு ரொம்ப டேஸ்டா இருந்தது. இங்கே பாருங்க வாசம் அடிக்குது! என அவள் கைகளை அவன் நாசிக்கு அருகில் கொண்டு சென்றாள். 

சித், அவளின் கைகளை நுகர்ந்து முத்தம் பதித்தான். 

இதன்யா அவனை பார்த்து கொண்டு இருக்க ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் வைத்தவன். நாண்வெஜ் இருந்தது தானே சாப்பிடலயா!. 

இல் இல் இல்ல.. என திக்கி கொண்டே கூறினாள். 

சித், என்னாச்சு? 

உங்.. உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்! 

 சித் முத்தமிட்டு கொண்டே ம்ம் கொட்டினான். 

அவள் அவனுடைய முகத்தை திணறி கொண்டே பார்த்தாள். நான்! நேற்று நைட்டு.. உங்.. உங்க கிட்ட என பேச வர 

அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்டது.  

இதன்யா சட்டென எழுந்து நின்றாள். சித் அப்படியே அமர்ந்து இருந்தான். மீண்டும் கதவு தட்ட பட்டது. 

கம் இன் ப்ளடி!  என கொஞ்சம் கடுமையாக கூறினான். 

சதீஸ் தான் உள்ளே வந்தான். 

சதீஸ், பாஸ் உங்க நம்பர் எடுக்கல போல நீங்க பிஸி, சோ எனக்கு  பவானி மேம் கால் பண்ணாங்க! அதை சொல்ல தான் வந்தேன்!. 

சித், ம்ம் நான் பேசுறேன்!. என அவன் போனை எடுக்க.. 

சதீஸ், வீட்டுக்கு போய் கூட பேசலாம் பாஸ்! மேடம் சாப்பிட உட்கார்ந்த கையோட வந்தாச்சு!..

சித், ஓகே கிளம்பலாம்.. இதன்யா நீ போ நான் பின்னாடி வரேன்!. 

இல்ல நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்… 

சித், நீ வெளியே வெயிட் பண்ணு நான் வரேன்!. 

அவள் வெளியே செல்ல சதீஸ் அவள் சென்றதும் கதவை சாத்தியவன். சட்டை கையில் உள்ள பட்டனை கலட்டி மடித்து விட்டு கொண்டே அவனை பார்த்தான். 

சித், என்ன பண்ண போற! 

சதீஸ், நல்ல வேலை பண்ணி வச்சு இருக்க டா! எதுக்கு டா இப்படி பண்ண? 

சித், நான் என்ன செய்தேன்! 

சதீஸ், சித்து உன் பல்லை உடைப்பேன்!. 

சித், வா வந்து உடை! உன்னை பற்றி நான் இப்போவே பிரியாவுக்கு சொல்றேன்! Broom ஸ்டிக் எடுத்திட்டு வந்து அடிக்க போறா! 

சதீஸ் அவனை கோபத்துடன் “எதுக்கு டா இதன்யா கிட்ட அப்படி சொன்ன?”

சித், சத்யா ஃபர்ஸ்ட் கோப படாத நான் சொல்றத பொறுமையா கேளு!. 

சதீஸ், என்ன பொறுமை!  நீ எப்படி அவள் கிட்ட என்னை புரஜக்ட் பண்ணி இருக்க நான் உண்மையா தானே இருக்கேன்! ச்ச!  போ சித்தார்த் நீ 100 percent ரொம்ப சுயநலமாக இருக்க!. அவளை நீ! என்னை பற்றி எப்படி சொல்லலாம்? 

சித் எதுவும் பேசாமல் அமைதியாக அவன் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தான். 

சதீஸ், நான் என்னோட காரியத்தை சாதித்து கொள்ள தான் இதன்யா கிட்ட பேசினேன்ன்னு எப்படி சொல்லலாம்? என்று அவன் காதில் இருந்த ப்ளூ டூத்தை சித்தார்த்தின் முன் வீசினான். 

சித், எதுவும் பேச வில்லை. 

சதீஸ், நாளைக்கு உன்னோட வாழ்க்கையை சேர் பண்ணிக்க போறா! நம்ம வீட்டுக்கு வர போறா! நம்ம ஒன்றாக சந்திக்க வேண்டிய சூழல் வரும்! நீ எப்படி எங்க வீட்டுக்கு வந்து இருக்கியோ! இப்போ நான், அபி, தாரா எல்லாரும் ஒட்டுக்கா இருக்கிறோம்m அது போல தான் நான் அவகிட்ட பேசினேன்.நான் பேசினது தப்புன்னு நீ நினைக்கிறாயா? இனி நான் இதன்யா கிட்ட பேசவே மாட்டேன். ஆனா நீ 100% ஒரு வியாபாரியாகவும், ஒரு பிசினஸ் மேனாக தான் திங்க் பண்ற, அதைவிட இதன்யாவை   நீ உன்னோட கைக்குள்ள வச்சிருக்க.. அதை பத்தி நான் இங்க கருத்து சொல்ல வரல.. என்ன பத்தி சொன்னது சுத்தமா எனக்கு பிடிக்கல.. இனி தேவையில்லாம உன்கிட்ட பேசவே மாட்டேன் இனிமே பேசவே மாட்டேன் நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள இருக்க பிறகு பாஸ் – அசிஸ்டன்ட் மட்டும் தான்.. என சொல்லி முடித்துவிட்டு வேகமாக வெளியே சென்றான்.

சித் அவன் சொல்வதற்கெல்லாம் பெரிதாக கவலைப்படவில்லை. இதன்யா சித்தார்த்துக்காக காத்துக் கொண்டிருந்தாள்.அனைவரும் புறப்பட்டனர்.

சதீஸ் முன் இருக்கைக்கு சென்று அமர போக சித்,  சதீஷ் உங்ககிட்ட கொஞ்சம் பிசினஸ் பேசணும்.. சோ பின்னாடி வரிங்களா! 

யெஸ் பாஸ்!  என கூறி கொண்டே நின்றான்.  சதீஷின் முகம் மிகவும் கடுமையாக இருந்தது. 

இதன்யா சித்தார்த்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித், இப்போ எதுக்கு என்னை பாக்குற? 

ஒன்னும் இல்ல.. 

சித்தார்த் காரில் ஏறும்போது அவளும் அவனுக்கு பின்னால் நின்றாள்.

சித், இப்போ நான் சொன்னது உன்னோட காதல விலுகளையா? 

என்ன சொன்னீங்க? 

சித், உன்னோட சதீஷ் அண்ணா பின்னாடி வந்து உட்கார போறாங்க!. கொஞ்சம் பிசினஸ் பேசணும்ல்ல இன்னைக்கு ஃபுல்லா டைம் வேஸ்ட் ஆயிடுச்சு! எனக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு!..

அப்படியா பேசுங்க என்று மறுபடியும் பின்னால் வந்தாள்.

சித், என் மடிமேல உட்கார போறியா உட்காரனும்னு ஆசையா? உட்காருகிறாயா!  என்று கேட்டான். 

இதன்யா முறைத்துக் கொண்டு முன் இருக்கைக்கு சென்றாள். 

சித்தார்த் வேண்டுமென்றே சதீஷை வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அவனிடம் குடைந்து குடைந்து  கேள்விகளை கேட்டான்.

சதீஷ் அசராமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.அவர்கள் அனைவரும் எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்றே தெரியவில்லை.

இதன்யா இறங்காமல் அப்படியே சித்தார்த்தை பார்த்துக் கொண்டிருக்காள்.

 வெளியே இறங்கி போடி என்பது போல் ஒரு பார்வை பார்த்தான்.

ம்ம் என்று உதட்டை சுழித்துக் கொண்டே இறங்கி உள்ளே ஓடினாள்.

சதீஷ் , ஓகே பாஸ் மார்னிங் மீட் பண்ணலாம்..  உங்களுக்கு ஷூட்டிங்னு நினைக்கிறேன்!.  நான் அடுத்த ஒர்க்..என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க..

சித்தார்த் , சத்யா நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு! 

பாஸ் நான் சதீஸ் மட்டும் தான்!. 

சித், நான் சொல்றத ஃபர்ஸ்ட் கேளு!. அதுக்கப்புறம் நீ என்ன முடிவு வேணாலும் எடுத்துக்கோ!  முதலில் நான் சொல்வதை கேளு நீ தானே பேசின எனக்கு பேச டைம் கொடுத்தியா? 

சதீஷ்  அமைதியாக அமர்ந்து இருந்தான்.

சித்தார்த், நான் லவ் பண்ண விஷயம் உனக்கு,  குருவுக்கு எல்லாருக்குமே தெரியும்!  அது லவ்னு சொல்ல முடியாது. அவளை பார்த்ததும் என்னோட பார்ட்னர் ஆக்கணும்னு நினைச்சேன். என்னோட life partner!  அதேபோல இதன்யா விஷயத்துல அவள்  லவ் பண்ற விஷயத்தை எதையும் மறக்காமல் நேரம் பிரியா கிட்ட போய் சொன்னாள். இப்போ இதைப்பற்றி நான் பேச விரும்பல…

சதீஸ் ஓர கண்ணால் பார்த்தான். 

சித்,  இப்போ உன்னோட விஷயத்தை பேச போறேன். நீ ஜென்யூனா நீ லவ் பண்ற விஷயத்தை  என்கிட்ட வந்து சொன்ன.. அது அதோட முடிஞ்சிடுச்சு!.

சித், ஆனா பிரியா! 

சதீஸ் அவனை பார்த்தான். 

சித், What about பிரியா? நீ பிரியா கிட்ட லவ் சொன்னத பத்தி  அவள் ஒரு வார்த்தை கூட இதன்யா கிட்ட சொல்லல.. அப்போவே அவள் ரொம்ப sad அது உனக்கு தெரியாது. ஆனால்  எனக்கு தெரியும். 

சதீஸ் இப்பொழுது நிமிர்ந்து சித்தார்த்தை பார்த்தான். 

சித், நான் சுயநலமானவன் தான் 100 percent அப்படி தான் இருப்பேன். ஆனால் அந்த இடியட் இதன்யாவொட மனதில என்னை விட strong-ஆ அந்த வாயாடி பிரியா இருக்கா! இது உனக்கு தெரியுமா!..

சதீஸ், இப்போ என்ன சொல்ல வர? 

சித், உனக்கு இப்போ கூட புரியல.. அதானே!. 

சதீஸ், நீ சொல்ல வரதை கொஞ்சம் தெளிவா சொல்லு!. 

சித் அவனை வெற்று பார்வை பார்த்தான். 

சதீஸ், சொல்லு சித்தார்த்!. 

சித் ஒரு பெரு மூச்சை விட்டு ஒரு வேளை அந்த வாயாடி இதன்யா கிட்ட சொல்லாமலேயே உன் கிட்ட லவ் யூ சொல்லி அந்த விசயம் நீ சொல்லி அதாவது உங்க காதல் விசயம் பிரியா சொல்லாமல் உன்னோட லவ் accept-அ உன் மூலமா இதன்யாக்கு தெரிஞ்சதுன்னு வை! இதன்யா இன்னும் உடைஞ்சு போயிடுவா!. 

சதீஸ் ஆச்சரியமாக என்ன சொல்ற? பிரியா என்னை லவ் பண்றாளா?  என்கிட்ட வந்து லவ்வ சொல்ல போறாளா? இதெல்லாம் என சதீஷ் அடுத்த பேச வர.. 

சித், அவ லவ் சொன்னாலும் சரி சொல்லனாலும் சரி இந்த விஷயத்தை இதன்யா வரைக்கும் கொண்டு போக வேண்டாம் புரியுதா! இதுல  இதன்யாவுக்கும் பிரியாவுக்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப் தான் ரொம்ப முக்கியம்!  

சதீஸ் திரு திருவென முளித்தான். 

சித் அவனுடைய நகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே  நான் சொல்றது உனக்கு புரியல சரி தானே!. என கூறினான்.

சதீஷ், ஆமா!.

சித், எதுக்கு டா இப்படி இருக்க? அய்யோ என்னை கடுப்பு கிலப்புற!. என பெரு மூச்சை விட்டு உன்னோட லவ் அதுக்கு இதன்யாவை ஹெல்ப் க்கு கூப்பிடாதே!. 

சதீஷ், அப்போ என்ன பண்றது?

சித், அப்போ உன் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா!  நம்பிக்கை இல்லன்னா அப்புறம் லவ் பண்ணாத விட்டு விடு!  

சதீஷ், எனக்கு!  எனக்கு!. 

சித்து , நீ இதன்யாவை நம்பி தான் அந்த பிரியாவை லவ் பண்ணியா! 

இல்ல! 

சித், அப்போ  நீயே லவ் பண்ணு, உனக்கு ஹெல்ப் என் கிட்ட கேளு நீ இதில் இதன்யாவை இதில் இன்வால்வ் பண்ணாத! 

ம்ம் ok!. 

சித், அப்போ பிராப்ளம் சால்வ் என நடந்தான். 

சதீஷ், சித்து! 

சொல்லு டா!. 

சதீஷ், இப்போ அடுத்து என்ன டா பண்றது?

சித், parden!. 

சதீஷ், இல்ல இப்போ அடுத்து என்ன பண்றது? லவ் ல! .

சித், **@# என கெட்ட வார்த்தை மொத்தத்தையும் கூறினான். 

சதீஷ், இப்போ நான் என்ன கேட்டேன்! எதுக்கு இப்படி பேசுற! உனக்கு என் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்ல போ!. 

சித் ஒரு பெரு மூச்சை விட்டு நின்றான். 

சொல்லு சித்து!  

சித், முடியல.. ஆனா உன்னை மாதிரி ஒரு தத்தி அதுவும் இந்த விடயத்தில் அது தான் என்னால் முடியல. இட்ஸ் ஓகே! நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கியோ அதை பண்ணு! 

நான் ஒண்ணுமே பண்ணலயே! 

சித், அதே தான்! அதிக பிரசங்கி தனம் மட்டும் பண்ணாத! அதை விட லவ் பண்ண try பண்ணாத!. 

சதீஸ், அப்போ எப்படி அவளை லவ்!. 

சித், அவள் வரணுமா வேணாமா!. 

வெனும் டா! 

சித், நீ எதுவும் try பண்ணாத அவளே வருவா! 

வருவாளா! 

இப்படி கேள்வி கேட்டால் வர மாட்டாள். 

ஹே கேட்க மாட்டேன். என சொல்லி விட்டு அவரவர் வீட்டு பக்கம் சென்றனர். 

இங்கே இதன்யா தன் அண்ணன் நந்து, அம்மா, நிதன்யா, மாமா, அத்தை, என அனைவருக்கும் போன் செய்து பேசி கொண்டு இருந்தாள். 

சித் பின்னால் இருந்து அவளை அணைத்தான். இதன்யா வெடுக்கென அவனிடம் இருந்து விலகி கொண்டு தன் அம்மாவிடம் பேசினாள். 

ம்ம் சரி மா இந்த வாரம் வரென்!.. சரி வைக்கவா! 

சித் திரும்பி நடக்க ஆரம்பித்தான். 

அவன் செல்வதை பார்த்து மா நான் காலையில் பேசுறேன்!. என சொல்லி வைத்தவள் வேகமாக அவன் பின்னால் நடந்தாள். 

நில்லுங்க! நில்லுகன்னு சொன்னேன்! என அவன் மேல் மோதி கொண்டு கிட்ட தட்ட விள சென்றாள்.

சித் அவளை பிடித்து கொண்டு ஹே கண்ணு தெரியாதா!  கண்ணாடிகாரி!. எங்கேயாவது விழுந்து எதுவும் இடம் மாறிட போகுது!. என சொல்லி இறுக்கி பிடித்தான். 

இதன்யா, என்னை எதுக்கு விட்டு போனீங்க!  

நீ தான் என்னை தள்ளி விட்ட!. அதான் வந்தேன்! 

இதன்யா, அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்! அதான்! சரி வாங்க சாப்பிடலாம்!. என உணவு மேஜை பக்கம் சென்றார்கள்.. அங்கே ரோஸ் மற்றும் ரிஷி இருவரும் சித் மற்றும் இதன்யாவுக்கு காத்து கொண்டு இருந்தார்கள். 

அவர்களை பார்த்ததும் இதன்யா அதே இடத்தில் நின்றாள். 

ரிஷி, மாமா! என எழுந்து நின்றான். 

ரோஸ் எதுவும் பேசாமல் இருவரை பார்த்ததும் சிரித்தாள். 

சித், ம்ம் இந்த பக்கம்!. 

ரிஷி, அது உங்களுக்காக தனுவுக்காக தான் வெயிட் பண்ணேன்! 

சித், நாங்க என அவளை பார்த்தான். ஆனால்  இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.  அவர்கள் இருக்கும் பக்கமே திரும்பவில்லை.

 ரிஷி, வாங்க மாமா!  சாப்பிடலாம் நீங்க வருவீங்கன்னு தான் நான் வெயிட் பண்ணேன்.

சித்  நாங்க வெளியிலேயே சாப்பிட்டோம்!  நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு அவள் இதன்யா பக்கம் திரும்பினான். 

போலாமா!.

ம்ம் என்று அவன் பக்கம் திரும்பினாள்.  அதன்பின் இருவரும் படிக்கட்டில் ஏறினார்கள்.

இதன்யா,  என்னங்க என்று அவள் பேச வர.m

 மேல போய் பேசிக்கலாம்… கம்முன்னு வா!.

 அது இல்ல உங்க கிட்ட ஒன்னு கேட்டே ஆகணும்! 

சொல்றேன்ல பேசிக்கலாம் நம்ம இடத்துக்கு போய் சொல்லு டி!  என்று வாயை பொத்திக்கொண்டு கூட்டி சென்றான்.

அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டு ரோஷினி சாப்பிட ஆரம்பித்தாள். 

ரிஷி முகத்தில் கொஞ்சம் சோகமாக இருந்தது .நான் கிளம்பட்டுமா! 

ரோஸ் என்ன சாப்பிடாமலே போறீங்க!. 

இல்ல நான் கிளம்புறேன். 

ரோஷினி  அவனது கை பிடிக்க அருகில் வந்தவள் ப்ளீஸ் எனக்காக ஒரு சாப்பிடலாம்! இவ்வளவு தூரம் வந்துட்டு என்னை  விட்டு போறீங்க!  என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டே கூறினாள் .

சரி ஓகே சாப்பிடலாம் என்று இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.

மேலே சென்றதும் இதன்யா நான் தான் ஒரு விஷயம் உங்ககிட்ட கேக்கணும்னு சொல்றேன்ல!  எதுக்கு வெளியே சாப்பிட்டோம் அப்டின்னு சொன்னீங்க? 

ஹே இப்போ உனக்கு என்ன வேணும்!.

உங்களுக்கு எப்படி தெரியும்!..

 சித் அவளைப் பார்த்துக் கொண்டே அப்போ நீ அவங்க கூட போய் சாப்பிட போறியா!. வா போலாமா! 

இதன்யா, அய்யோ அதை பத்தி தான் உங்ககிட்ட பேச வந்தேன்! 

சொல்லு என்ன விஷயம்? 

உங்களுக்கு எப்படி தெரியும்! 

சித்தார்த்,  என்ன? 

எப்படி தெரியும்!  அத பத்தி கேட்டேன்.

சித்தார்த்,  எனக்கு தெரியும்..

அதுதான் எப்படி? 

எனக்கு தெரியும்டி சும்மா திருப்பி திருப்பி கேட்காதே!  என்று கூறினான்.

சரி ஓகே உங்களுக்கு பசிக்குமே!  இப்ப என்ன பண்றது? 

சித்தார்த், நான் மதி அம்மாவை டின்னர் மேல எடுத்துட்டு வர சொல்றேன்!  நீ வெயிட் பண்ணு, நான் பிரஷ் ஆகிட்டு வரேன்! என்று சொல்லிக்கொண்டே அவன் உள்ளே சென்றான்.

இதன்யா அமர்ந்து கொண்டு நேற்று இரவு அவர்கள் இருவரிடமும் நடந்த உரையாடலை பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.சித்தார்த் அவளிடம் ஆசையாக கேட்டதும் அதற்கு அவள் சொன்ன காரணத்தை பற்றி நினைத்தவர்களுக்கு இப்பொழுது நாம் ஏன் அப்படி சொன்னோம்? ஒருவேளை நம்ம தப்பு பண்றோம்! அவர்கிட்ட சொல்லிடலாம்! எனக்கும் இஷ்டம்.. அதுக்கு..  அதுக்குகு என்று சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

சித்தார்த் குளித்து முடித்து வீட்டுக்கு அணிவது போல் உடைய அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

இதன்யா எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா? 

சித், இட்லி ரசம் சாதம் கொடுப்போம் என்று அனைத்தும்  டயத்துக்கு ஏற்ப  கூறினான்.உனக்கு என்ன வேணும்? 

இதன்யா, எனக்கு எதுவாக இருந்தாலும் ஓகே !..

சித், அப்போ ஒரு சிக்கன் சொல்லட்டுமா? 

இல்ல வேண்டாம் என்று சைவத்தில் சில உணவுகளை கூறினாள்.

சித் அதை சொல்லிவிட்டு வசன கட்டுகளை  பேப்பர்ஸ் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் மதி உணவுகளை மேலே எடுத்துச் செல்ல  ரிஷி அப்பொழுதுதான் சாப்பிட்டு முடித்தான்.

மதி உணவு மேல எடுத்துச் செல்வதை பார்த்து அவனுக்கு புரிந்து விட்டது. இவன்யாவிற்கு தன்னிடம் பேச பிடிக்கவில்லைm என்று தெரிந்து கொண்டான் .

இதை எப்படி சரி செய்வது? ஏதோ நினைவு வந்தவனாய்  ம்ம் பிரியா கிட்ட பேசினா தெரிஞ்சுவிடும்!  என்று சொல்லி நினைத்தவன் ரோஷினிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

இங்கே இதன்யா அவனிடம் எப்படி இந்த விஷயத்தை ஆரம்பிப்பது?  என்று யோசித்துக் கொண்டிருந்தார் உணவு எடுத்துவரப்பட்டது. 

 இருவரும் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இதன்யா அவனது உணவை பார்த்துவிட்டு என்ன ரசம் சாதம்! ஒரு இட்லி ,அதுக்கு அப்புறம் சிக்கன் இருக்கு.. இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே? என்று அவனை கேள்விகளுடன் கேட்டாள்.

சித், மதியம் ரெண்டு மணிக்கு மேல தான் சாப்பிட ஆரம்பிப்பேன்!  மதியம் கொஞ்சம் ஸ்னாக்ஸ் சாப்பிட்டேன். 10.00 மணிக்குள் டின்னர் finish பண்ணனும். 

இதன்யா, அப்போ ப்ராடு என்னை ஏமாற்றி விட்டீங்க!. 

என்ன டி?… என சித் கேட்டு கொண்டு இருக்க.. 

அந்த நேரத்தில் சதீஷ் வேக வேகமாக சித்தார்த்தை பார்க்க ஓடி வந்தான். 

இதை எப்படி அவன் கிட்ட சொல்றது? என சதீஸ் வந்தான். 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 173

சித், மதியம் ரெண்டு மணிக்கு மேல தான் சாப்பிட ஆரம்பிப்பேன்!  மதியம் கொஞ்சம் ஸ்னாக்ஸ் சாப்பிட்டேன். 10.00 மணிக்குள் டின்னர் finish பண்ணனும். 

இதன்யா, அப்போ ப்ராடு என்னை ஏமாற்றி விட்டீங்க!.

சித், நான் உன்ன ஏமாத்தினேன்?  பாருங்க மக்களே யாரு யாரை ஏமாற்றுகிறார்கள் என படிப்பவர்களுக்கு தெரியும்!..எதுக்குடி ஏமாத்துறனு சொல்ற?  நீதான் என்னை ஏமாத்திட்டு இருக்க என்று அவளை மேலிருந்து கீழ் வரை நோட்டம் விட்டான்.

இதன்யா,  நீங்க தான் என்னை ஏமாத்திட்டீங்க… என் கிட்ட பொய் சொல்லி இருக்கீங்க சாப்பிடலன்னு சொன்னீங்க!.

சித்தார்த்,  சிரித்துக்கொண்டே ஆமா நான் சாப்பிடல… காலையிலிருந்து நான் சாப்பிடல…பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடல, லஞ்ச் சாப்பிடல ,அதுக்கு அப்புறம் லைட்டா ஸ்நாக்ஸ் மட்டும் தான் சாப்பிட்டேன்! இதுலே எங்கே பொய் இருக்கு!  நான் டயட் ல இருக்கேன்! 

இல்ல நீங்க பொய் தான்!. 

சித், உங்க ஊர்ல எல்லாரும் இப்படித்தானா?  இல்ல நீ மட்டும் ஸ்பெஷலா! என இரு புருவமும் தூக்கினான். 

இதன்யா புரியாமல் என்ன கேட்கிறீங்க? 

சித்  சிரித்துக் கொண்டே ஒன்னும்!.  ஒன்னும் இல்ல…சாப்பிடு என்று இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். 

இங்கே சந்திரமௌலியின் வீட்டில் பரபரப்பாக இருந்தது. அனைவரும் ஹாலில் கூடியிருந்தார்கள்.

ரதிதேவி கண்களில் கண்ணீருடன்  உதடு துடிக்க ரவிச்சந்திரனை பார்த்து முறைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள். அருகில் ரஞ்சிதா அவளது தலைக்கு முக்காடு போட்டுக்கொண்டு அவளுக்கு துணையாக நின்றாள். 

சந்திரமௌலி இப்போ என்ன ஆச்சு? 

ரதிதேவி, என்ன மாமா?  என்னாச்சுன்னு கேட்கிறீங்க!.  உங்களுடைய பையன் என்ன வேலை செய்திருக்கிறார் என்று தெரியுமா?  பாருங்க!. என்று லேப்டாப்பையும் போனையும் அவர்கள் முன் வைத்தாள்.

அவர் ஒன்றும் புரியாமல் அவர் பார்த்துக் கொண்டிருக்க…

ரம்யா சந்திர மௌலியின்  அருகில் வந்து தாத்து!.  மாமா நம்ம பவானி அத்தையை பத்தி ஏதோ போஸ்ட் போட்டு இருக்காங்க!. என்று கூறினாள். 

சந்திரமௌலி, ரம்யா குட்டி அது என்னன்னு தாத்தாவுக்கு படிச்சு காட்டு..

ரம்யா, சரி தாத்தா என்று அதை படிக்க ஆரம்பிக்க…

ரவிச்சந்திரன் நானே சொல்றேன் பா என்று கூற தொடங்கினார்.

இதை கேட்டதும் ரதி தேவி எரித்து விடும் பார்வையில் ரவி சந்திரனை பார்த்தாள். 

ரவி கொஞ்சம் தள்ளாடி கொண்டே

“வாழ்க்கையில எல்லாத்துக்கும் பெஸ்ட்டான ஒரு  feminine அமையறது எல்லாம் பெஸ்ட்டா கிடைச்சிறாது..!”.

ஆனா, எனக்கு ரொம்ப பெஸ்ட்டா அமைஞ்ச உடனே நான் அவசரப்பட்டு இழந்துட்டேன்!.  இத்தனை வருஷம் ஆகியும் அதோட அருமை புரியாம இருந்த எனக்கு….. எனக்கு,  இந்த முடி நரைத்து போனதுக்கு அப்புறமா என்னோட பெஸ்ட் தேட தோணுது!.  நான் அவளை மிஸ் பண்றேன்!. அவளோட கை கோர்த்த அந்த தருணத்தை ….. நினைச்சு பார்க்கிறேன்!..  மறுபடியும் வாய்ப்பு கிடைக்குமா நான் பண்ணினது தப்புதான் இருந்தாலும்!… அதை திருத்திக்க என் மனசு இருக்கு தோணுது… எப்பவும் காத்துட்டு இருப்பேன்!..” என்று அதில் எழுதி இருந்தது. 

சந்திரமௌலிக்கு இதை படித்ததும் கோபம் கோபமாக வந்தது.

ரவி என்னடா நெனச்சிட்டு இருக்க?  என்று அவர் கேட்க…

ரவிச்சந்திரன் கொஞ்சம் போதையில் “ஆமா டாடி நான் கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன்!”

உடனே ரதிதேவி ரவியின் அருகில் வந்து  என்ன ரவி இப்படி பேசுறீங்க?  நான் உங்களை எவ்வளவு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு உங்களுக்கு தெரியுமா?  என்று அழுது கொண்டே அவரின் கைகளை கோர்த்துக் கொண்டார்.

ரவிச்சந்திரன் அந்த கைகளை எடுத்து விட்டு “அப்பா எனக்கு பவானி வேணும்பா!” என்று கூறினார்.

சந்திரமவுலி , ஸ்வர்ணம்,  ரேவதி , ரம்யா என அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது .

பவானி இப்பொழுது கிருஷ்ணனின் வீட்டில் இருக்கிறார் .

 ஆரவ் மற்றும் நிஷாவின நிச்சயதார்த்தம் முடிந்ததும்  இரண்டு நாட்கள் தங்கி விட்டு நேராக கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.

சந்திரமௌலி, உனக்கு என்ன பைத்தியமா? நீ அவளை டைவர்ஸ் பண்ணிட்ட! இதுக்கு மேல அவளோட வாழ்க்கையில தலையிடுவதற்கு உனக்கு எந்த ரைட்சும் இல்லை!..

ரவிச்சந்திரன் உதட்டை கடித்துக் கொண்டே “அவ இன்னும் கல்யாணம் ஆகல!.. ஐ மீன் அவ யாரையும் கல்யாணம் பண்ணிக்கல.. அவ இப்பவும் என்னோட பொண்டாட்டி தான்!..

உடனே ரதி வேகமாக ரவிச்சந்திரனை அவர் பக்கம் திருப்பி என்ன ரவி சொல்லிட்டு இருக்கீங்க!  அப்ப எனக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?  நமக்கு பையன் இருக்கான்,

ரவிச்சந்திரன்  அவளை அடி பார்வை பார்த்துவிட்டு “டாடி  ரதிய  இஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!  அது எப்படி நடந்ததோ அதை பத்தி நான் இங்க சொல்ல வரல.. ஆனா, பவானிய விட்டது எனக்கு தப்புன்னு தோணுது!  எனக்கு பவானி வேணும்.”

சந்திரமௌலி அப்போ ரதிதேவிய என்ன பண்ண போற? 

ரவி, அவளும் ஓரமாக இருந்துட்டு போகட்டுமே ?!.

ரதிதேவிக்கு இந்த வார்த்தைகள் சாட்டையடி போல இருந்தது. என்ன ஓரமா இருந்துட்டு போகணுமா? நானு இந்த வீட்ல ஓரமா இருக்கணுமா எவ்வளவு திமிர்!. 

சதீஷ் அப்பொழுதுதான் அவனுடைய வீட்டிற்கு சென்று சோபாவில் அசரிக்கையாக அமர்ந்தான்.

அப்பொழுதே ஸ்டார்ஜியாவிடமிருந்து செய்திகள் வந்தது. உடனே ஓபன் செய்து பார்க்க செல்ல அதற்குள்  ஜியா அழைத்தாள். 

சதீஸ், என்ன விஷயம் ஜியா!. 

“சார் உங்களுக்கு விஷயம் தெரியுமா? சித்தார்த் சார் பக்கத்துல இருக்காங்களா?”

 சதீஸ், என்ன ஆச்சு?  ஒரு மாதிரி பேசுற? 

ஜியா, சார் உடனே டிவிட்டர் பேஸ்புக் ஆன்லைன் எல்லாத்துலயும் பாருங்க…

சதீஸ், என்ன ஆச்சு சொல்லு?  எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு..

ஸ்டார்ஜியா, சார் நம்ம ரவிச்சந்திரன் சார்!  பவானி மேம் பத்தி ட்வீட் போட்டுட்டாரு!. 

சதீஸ்,  ஓ ஷிட் இந்த விஷயம் சித்தார்த்துக்கு தெரிஞ்சா!  அவன் அடிக்க கூட போவானே?  தப்பா போட்டுட்டாங்களா?  எதுக்கு இவரு தப்பா டிவீட் பண்ணாரு? சொல்லிக் கொண்டிருந்தான்.

ஸ்டார்ஜியா , சார் தப்பா பேசல!.  சரியா தப்பா பேசிட்டாரு…

சதீஷ் புரியாமல் “என்ன  சொல்ற”

“நீங்க போய் அந்த டிவிட்டு செக் பண்ணி பாருங்க!.  சீக்கிரம் சித் சார் கிட்ட போங்க… பாஸ் கிட்ட போங்க!” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

சதீஷ வேகமாக டிவிட்டர் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் அனைத்திலும் சென்று பார்த்தான்.  அங்கு ரவிச்சந்திரன் போட்டிருந்த அந்த ட்வீட்டை பார்த்ததும் சதீஷுக்கு தலையை சுத்தியது!..

அய்யய்யோ இது மட்டும் சித்தார்த்துக்கு தெரிஞ்சது!  இப்பவே கிளம்பிடுவானே!; பெரிய பிரச்சனையாகிடுமே!..உடனே போகணும்!..என்று வேகமாக எழுந்து கிட்டத்தட்ட ஓடினான்.  சித்தார்த்தை பார்க்க ஓடி வந்தான். 

சதீஸ் மூச்சு வாங்கிக் கொண்டே வீட்டுக்குள் நுழைய…

அங்கே ரோஷினி  அங்கும்  இங்கும் நடந்து கொண்டிருந்தாள்

சதீஷ் அவளைப் பார்த்து மேம் இது சித்தார்த் சாருக்கு தெரியுமா?  உங்களுக்கு… நீங்க அதை பாத்துட்டு இருக்கீங்களா!. என்று கேட்டான்.

ரோஷினி படபடத்துக்கொண்டே “சத்யா அண்ணாவுக்கு தெரியுமான்னு எனக்கு தெரியல… ஆனால்  எனக்கு வேற பயமா இருக்கு!  இதை அண்ணா எப்படி எடுத்துக்க போறான்னு தெரியல!.  என்று நகத்தை கடித்துக் கொண்டே கூறினாள்.

அப்போ இன்னும் தெரியாதா?  சரி நான்  மேல போறேன் என்று வேகமாக சதீஷ் சித்தார்த்தின் அறையை நோக்கி சென்றான். 

சதீஸ்  மனதில் ஐயோ இதை எப்படி அவன் கிட்ட சொல்றது?  பயமா இருக்கே!  என்ன பண்ண போறான்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கே!  இப்பவே பெங்களூருக்கு கிளம்பி பிரச்சனை பண்ணுவானா!   டென்ஷனா இருக்கு ! எதுக்கு  இந்த ரவிச்சந்திரன் திடீர்னு இப்படி பண்றாரு! என்று நினைத்துக் கொண்டே அவர்கள் அறைக்கு வெளியில் நின்றான்.

அருகில் சென்று  தட்டலாமா?  வேண்டாமா?  என்று கையை எடுத்து ஓங்கினான்.

உள்ளே சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.  இதன்யா மற்றும் சித்தார்த்   சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஐயோ சந்தோஷமா வேற இருக்கானே இந்த டைம்ல இதை காட்டித்தான் ஆகணுமா! என்று யோசித்தான்.அதே நேரம் ஒருவேளை பவானி போன் பண்ணிட்டா என்ன பண்றது?  அப்போ நம்மளே சொல்லிடலாம்!  என ஒரு வழியாக முடிவெடுத்து விட்டு சதீஷ் கலவை தட்டவும், சித்தார்த் கதவை திறக்கவும் சரியாக இருந்தது. அவன் தட்டுவதற்கு முன்னால் சித்தார்த் கதவை திறந்து விட்டான்.  புருவத்தை உயர்த்திக் கொண்டே என்ன என்று கேட்டான். 

பாஸ் உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்…

சித்தார்த், “எனக்கு நாளைக்கு ஷூட்டிங் இருக்கு.. நான் இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்! மார்னிங்  படத்தோட பூஜைக்கு போகணும்.. சோ ரொம்ப முக்கியமான விஷயமா?” என்று கேட்டான்.

சதீஷ், ஆமாம் பாஸ் இத ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்! என பதட்டத்துடன் கூறினான்.

சித்தார்த் பின்னால் திரும்பி இதன்யாவை பார்த்தவன்.“ என்ன அதுக்குள் அந்த வாயாடி  உன்கிட்ட வந்து லவ் சொல்லிட்டாளா? 

சதீஷ், “பாஸ்” என்று அழுத்தி உச்சரித்தவன்.“நான் ஸ்டடி ரூம்ல  வெயிட் பண்றேன். வாங்க!”என்று சொல்லிவிட்டு கிளம்பி ஸ்டடி ரூம் கிளம்பினான். 

அதற்குள் பின்னால் இதன்யா , என்னங்க உங்களோட போன் விடாம அடிச்சிட்டு இருக்கு! என்னனு கொஞ்சம் பாருங்க!.

சித்தார்த், அது கம்பெனி காலாக  இருக்கும்… சோ அடிக்கட்டும்..  எதுவும் முக்கியமான விஷயம் அப்படின்னு சொல்லி இருக்கான்!  நான் போயிட்டு வந்துடறேன். வந்து ஆபீஸ் கால் அட்டேன் பண்றேன்! என்று சொல்லிவிட்டு சித்தார்த் ஸ்டடி ரூம் நோக்கி சென்றான். 

இதன்யா அப்படியே படுக்கையில் சரிந்தவள் “எப்படி அவர்கிட்ட சொல்றது? ஐயோ வெட்கமா இருக்கே! அத பத்தி பேசணும்! பிரிகாஷன் பத்தியும் பேசணும்! இருந்தாலும் கோவிச்சுக்குவாரே! இத எப்படி சொல்லுவேன்! நான் இதை ரொம்ப அழகான மொமெண்ட்டா பண்ணலாம்னு நினைச்சுட்டு இருந்தேனே! இந்த மூணு வருஷ காண்ட்ராக்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் ப்ரொபோஸ் பண்ணலாம்ன்னு நெனச்சிட்டு இருக்கேன்.ஆனால் இந்த புத்தாவுக்கு ரொம்ப ரொம்ப அவசரம்!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கு தலைகால் புரியவில்லை.

இதன்யாவின் மனம்  எப்படி என் பகத்திலேயே வச்சுக்கிட்டு நீ சும்மா இருப்ப!  அவரு பாவம் இல்லையா?

அவளோட அறிவு அவரா பாவம்!  நான் தான் ரொம்ப ரொம்ப பாவம்! என்ற இதன்யா தனக்குத்தானே சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். 

அந்த நேரம் பார்த்து பிரியா அழைத்தாள்‌.

இதன்யா  திடுக்கிட்டு “அச்சோ இவளை எப்படி மறந்து போனேன்! என்று  கால் அட்டென்ட் செய்தாள். 

ஹலோ பிரியா! 

இதுதான் நீ கூப்பிடற லட்சணமா?  இப்ப மணி என்னன்னு தெரியுமா? என்று கேட்டாள்.

சாரிடி நான் கொஞ்சம் பிரச்சனைல இருந்துட்டேன்!  அதனால தான் கூப்பிட முடியல…

பிரியா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை..

இதன்யா “உன் கால்ல விழட்டுமா!  இல்ல? சிக்கன் பாப்கான் வாங்கி தரவா! உனக்கு ஸ்பான்சர் பண்ண நிறைய பேர் இருக்காங்க..!”என்ற சதீசை  மனதில் நினைத்து சிரித்துக்கொண்டே கூறினாள்.

பிரியா அது என்ன என்னோட பிட்டை எனக்கே போடுற!   யாரு எனக்கு ஸ்பான்சர் பண்றது? 

 வேற யாரு சித்தார்த் கிருஷ்ணா தான் என்று மலுப்பிக்கொண்டே பேசினாள்.

அதன் பின் பிரியா அமைதியாகி விட்டாள்.

இதன்யா, என்னாச்சு? என்ன முக்கியமான விஷயம்! இப்போ சொல்லு நான் ப்ரீ தான்!. 

 இதன்யா எதுவும் பேசு நீ தான பிரச்சனன்னு  சொன்ன?  இப்போ அமைதியா இருக்க…

மறுப்பக்கம் விசும்பல் சத்தம் மட்டும் வந்தது. 

இதன்யா , என்ன நீ அழுகிறாயா? அச்சச்சோ நீ  அழுகிறாயா? வெளியில் மழை வர மாதிரி இருக்குன்னு நினைக்கிறேன். 

பிரியா, நான் அழுகிறேன். 

 நல்லவங்க அழுதால் மழை பெய்யும்ன்னு  சொல்லுவாங்க அதனால தான நீ இன்னைக்கு அழுகிற என்று இதன்யா கிண்டல் அடித்தாள். 

பிரியா, ஹே நான் சத்தியமா அழுகுறேன் வீடியோ கால் பண்ணவா! 

இதன்யா கொஞ்சம் சீரியஸ்சாக என்னாச்சு?   என்ன ஆச்சு பிரியா! எதுவும் பிரச்சனையா? என்று கடுமையாக கேட்டாள்.

 ஏனென்றால் இப்பொழுது தான் சதீஷ் முக்கியமான விஷயம் என்று சொல்லி சித்தார்த்தை அழைத்துச் சென்றிருக்கிறான். ஒரு வேளை இவங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் பிரச்சனை வந்து இருக்குமோ? என்று நினைத்தாள்.

ஆனால் பிரியா சொல்லாமல் அவளிடம் எதுவும் பேசக்கூடாது என்று முடிவுடன் இருந்தாள். 

பிரியா நடத்து மாலையில் நடந்த அனைத்து விஷயத்தையும் கூற ஆரம்பித்தாள்

பிரியா, “எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்கடி! இதயா!. 

இதன்யா,“ அவ்வளவு தான் விஷயமா! எதுக்கு எதுக்கு அழுகுற கல்யாணம் பண்ணிக்கோ நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் எனக்கு கம்பெனிக்காக நீயும் கல்யாணம் பண்ணிக்கோ!”

பிரியா , என்னோட லட்சியம் என்னன்னு உனக்கு தெரியாதா! 

இதன்யா,  என்ன புடலங்காய் லட்சியம் இத வச்சு என்ன பிரியா பண்ண போற நல்ல மாப்பிள்ளையா இருந்தா கட்டிக்க வேண்டியது தான !என்று வேண்டுமென்றே கூறினாள். 

பிரியா, அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது இதன்யா அதுக்கு காரணம்..

இதன்யா,“ நீ தான் யாரையும் லவ் பண்ண மாட்டியே!  நீ  ஒரு பொண்ணுக்குள்ள இருக்கிற பையன் நீ ஒரு பையன் எனக்கு தெரியும் பிரியா!” 

பிரியா, இதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

இதன்யா, அப்பா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கோ..

பிரியா, “எனக்குன்னு சில விஷயம் இருக்கு .  அது எல்லாம் அவன் பண்ணுவானா!  பண்ண மாட்டான்னு தெரியாது!  எனக்கு இந்த கல்யாணத்து மேல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல..இதை நீ என்னால இதை ஹேண்டில் பண்ண முடியல!  ரொம்ப கஷ்டமா இருக்கு…!”

இதன்யா, அப்போ இளங்கோ அப்பா கிட்ட சொல்லி விடு!  விருப்பம் இல்லன்னு சொல்லு!  

பிரியா, அங்கே தான் சிக்கல் இருக்கு!. 

என்ன சிக்கல்! 

பிரியா, நான் அப்பா கிட்ட பேசினேன்! ஆனால் அப்பா! அதுக்கு ஒத்து கொண்டார்!  

அப்புறம் என்ன பிரச்னை முடிஞ்சது!  

பிரியா, அங்கே தான் புது பிரச்னை ஸ்டார்ட் ஆனது!  

இதன்யா, என்ன? 

பிரியா, engagement பண்ணிக்க சொல்றாரு!  அது பண்ணிட்டு படிக்க போ அப்டின்னு சொல்லி டார்ச்சர் பன்றாறு! இப்போ எனக்கு அழுகையா வருது! இதயா! என அழ ஆரம்பித்தாள். 

இதன்யா, நான் என்ன டி பண்ண முடியும்!..

பிரியா, அப்போ நீ சொல்ல மாட்ட தானே! நான் எப்படி போனாலும் உனக்கு கவலை இல்லை.. சரி விடு நான் வீட்டை விட்டு ஓடி போக போறேன்!..

என்ன? என இதன்யா சாக் ஆகி கேட்க.. 

பிரியா, நான் லடாக் போலாம்ன்னு இருக்கேன்! அங்கே இருக்க ஏறியில் சுசைட் பண்ணிக்க போறேன்!..

இதன்யா, அதென்ன லடாக்! 

ஆமா அட்லீஸ்ட் என்னோட சாவு உயர்வான இடத்தில் நடக்கட்டுமே!. 

இதன்யா, பிரியா உன் கிட்ட ஒரு விடயம் கேட்கணும்? 

என்ன? 

இதன்யா, நீ யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டியா! இதுக்கு மட்டும் பதில் சொல்லு!. 

பிரியா, அது?.. என ஆரம்பிக்க.. 

இதன்யா, உன் வாழ்க்கையில் ஒரு பையனுக்கு இடமே இல்ல அப்படி தானே! இப்போ நீ சொல்ல போற விசயத்தை கேட்டு தான் நான் உன்னை முடிவு செய்வேன். சோ யோசித்து சொல்லு.. 

பிரியா ….? 

இங்கே சித்தார்த், என்ன விசயம்! சீக்கிரம் சொல்லு!. 

சதீஸ், சித்து என அருகில் வந்தான். 

ஹே அங்கேயே இருந்து சொல்லு!. 

சதீஸ் கொஞ்சம் தயங்கி கொண்டே இப்போ நான் சொல்ல போற விசயத்தை கேட்டு நீ சாக் ஆக கூடாது. 

சித் புருவத்தை நெருக்கி கொண்டே முதலில் விசயம் என்னன்னு சொல்லு!. 

சதீஸ் அது அது வக்து என போனை எடுத்தவன். சித்து நீ எப்போவும் கோப பட மாட்ட உன்னை பற்றி எனக்கு தெரியும்! ஆனால் கோப பட்டாலும் அது ரொம்ப strongஆன விசயமா இருக்கும்!. 

சித், என்ன என அவனுடைய போனை வெடுக்கென பிடுங்கி விட்டான். அதில் உள்ள செய்திகளை பார்த்தவன் முகம் இன்னும் கடுமையாக மாறியது. 

சதீஸ், சித்து நான் சொல் சொல்லுங்க சொல்றத கேளு டா!. 

சித்….? 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 174

சதீஸ், சித்து நான் சொல்  சொல்றத கேளு டா!.  

சித்தார்த் முகம் படிக்க படிக்க உடனே மாறியது? F*..  அங்கும் இங்கும் வேகமாக நடந்தான். இது அம்மாவுக்கு தெரியுமா! 

சதீஷ், அத்தைக்கு தெரிந்து இருக்கும்ன்னு நினைக்கிறேன். 

சித், அப்போ எல்லாருக்கும் இந்த விசயம் தெரிந்து இருக்கும்!  சொல்லு!. 

சதீஷ், அது அது வந்து தெரியல டா!. 

சித் வேகமாக அறையை விட்டு வெளியேற சதீஸ், சித்து நான் சொல்றத கேளு! இப்போ தான் உன்னோட flim கரியர் ஸ்டார்ட் ஆகுது சோ வேணாம் டா!. 

சித் சிவந்த கண்களுடன் எப்! எப்படி? சும்மா விட சொல்ற? எவ்ளோ திமிர் அந்த ஆளுக்கு? என் பவாவை என்ன நினைத்து கொண்டு இருக்கான்?  சும்மா விட மாட்டேன்!. 

சதீஸ், சித்து பிளீஸ் அத்தை கிட்ட இதை பற்றி பேசிட்டு உன்னோட டிசிசன் எடு டா!  சொல்றத கேளு!  

சித், அதுவும் சரி தான் என போனை எடுத்தான். அழைத்தான். ஆனால் யாருக்கு அழைத்தான்? அங்கே தான் சித்தார்த் நிக்கிறான்! 

சித் ரவி சந்திரனுக்கு அழைத்தான். சதீஸ் பதட்டத்துடன் சித் அருகில் வந்து நின்றான். 

ஹலோ! நான் சித்தார்த் பேசுறன்!. 

ரவி, என்ன? 

சித்,உங்க பக்கத்தில் தானே ரதி தேவி இருக்காங்க!  

என்ன டா? 

சதீஸ், யாரு கிட்ட பேசுறான்? என புரியாமல் பார்த்தான். 

சித், அப்புறம் என்ன * க்கு இப்படி ஒரு post போட்டீங்க!. 

ரவி, அதை கேட்க நீ யாரு டா! பவானி என் பொண்டாட்டி!. 

சித், உங்களுக்கு இன்னும் பத்து நிமிடம் டைம்!  அதுக்குள் அந்த போஸ்ட் டிவிட் எல்லாத்தையும் டெலிட் பண்றீங்க! உங்க வேலையை பார்த்திட்டு போய்ட்டே இருக்கணும்!  

ரவி, முடியாது என்ன பண்ணுவ? 

சித், போனை உங்க டாட் மிஸ்டர் சந்திர மௌலி கிட்ட கொடுங்க.  

சதீஸ், என்ன டா சித்து பண்ற? யார் கிட்ட பேசிட்டு இருக்க? 

ரவி, பா! உங்க கிட்ட அந்த சித்தார்த் பேசுறானம்!. 

சந்திரமௌலி போனை வாங்கினார் ரவிச்சந்திரன் ரம்யா ஸ்பீக்கரில் போட்டு கொடுக்க

ஹலோ

சொல்லு சித்து கண்ணா! 

சித்தார்த் ,“ உங்க பையனுக்கு  கொஞ்சமும் அறிவில்லனு எனக்கு தெரியும் அதை விடுங்க..  இப்போ அவர் பண்ணத டெலிட் பண்ணலனா அதே ஐடில இருந்து நான் இன்னொரு போஸ்ட் போடுவேன். வேற ஒரு பொண்ணு கிட்ட அவர் அராஸ்ட்மெண்ட்டா பேசுற மாதிரி!..  சரியா இன்னும் ரெண்டு மணி நேரத்துல அவரை ஜெயில்ல தள்ள கூட என்னால முடியும்! சோ கொஞ்சம் யோசிச்சுக்கோங்க!.. அப்புறம் உங்க இஷ்டம்!.” என்று சொன்னவன், “அதுக்கப்புறம் எல்லா ட்விட்டர் போஸ்ட்ல த கிரேட் சினி ஸ்டார் ரவிச்சந்திரன் ஒரு பொண்ணு கிட்ட அராஸ் மெண்டா பேசியிருக்கிறார்! என்று பரவும் இதுக்கு சம்மதமா?” என்று ஆளுமையுடன் கேட்டான். 

ரவி சந்திரன் கோபத்தில் “டேய் நாயே என்ன பேசிட்டு இருக்க உன்ன பெத்தது தான் நான் பண்ணதிலேயே பெரிய தப்பு!.”

சித்தார்த் வெற்றி சிரிப்பு சிரித்தான்.“மிஸ்டர் சந்திரமௌலி நான் சொன்னது உங்களுக்கு புரியுதா? நான் பண்ண மாட்டேன்னு நீங்க நினைக்கிறீங்களா? என்று கேட்டான்.

சந்திரமௌலி, சித்தார்த் கொஞ்சம் பொறுமையா இரு! அவன் ஏதோ புத்தி கிட்ட போய் பண்ணிட்டான்.!..

சித், அத பத்தி எனக்கு தெரியாது ஜஸ்ட் இன்னும் 10 செகண்ட் தான் இருக்கு… அதுக்குள்ள எல்லாத்தையும் கிளியர் பண்ண சொல்லுங்க!  அதை விட இதை என்னோட ஹேக்கர்ஸ் வச்சு கிளியர் எனக்கு 10 செகண்ட்ஸ் கூட ஆகாது, இருந்தாலும், யாரு பண்ணினார்களோ அவர்களே அதை டெலிட் பண்ணும் போது… அதில் இருக்க ஒரு கிக்கு வேற எதுலயும் இல்ல… சோ டைம் ஸ்டார்ட் நவ்.. என்று சொல்லி போனை கட் செய்தான். 

சந்திரமௌலி என்ன செய்வது என்று தெரியாமல் ரவிச்சந்திரனை பார்த்து முறைத்துக் கொண்டே…“ ரம்யா இங்க வாடா கண்ணு!..

என்ன தாத்து என்று அருகில் வந்தாள். 

இத முதல்ல டெலிட் பண்ணு…

உடனே  ரவிச்சந்திரன் பா பண்ணாதீங்க நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்!. 

சந்திரமௌலி, நீ ஒரு அடங்காதவன்னா?  உன்ன விட உன் பையன் சித்தார்த் ஒரு படி மேல இருக்கான்! சொல்லாததை கூட செய்வான் தயவு செய்து கொஞ்சம் அமைதியா இரு!  என்ன நிம்மதியா சாக கூட விட மாட்டீங்க போல!. என்று ஆதங்கத்தில் பேசி விட்டு கிளம்பி

ரவிச்சந்திரன் ரம்யாவிடம் இருந்து போனை வாங்க பார்க்க…

சந்திர மௌலி, ரவி என்று கத்தினார்

அப்பா என்று  சந்திர மௌலி  பின்னால் ரவி சென்றார்.

ரம்யா அதற்குள் அந்த போஸ்ட்டை டிவிட்டர் adgaavdgj ரவிச்சந்திரனின் அபிஷியல் அக்கவுண்டில் இருந்து அனைத்தையும்  டெலிட் செய்தாள்‌.‌ 

இங்கே சித்தார்த்,“ சதீஷ் உடனே எல்லா நம்மளுடைய ஹேக்கர்ச ஃபார்ம் பண்ணி அந்த நியூஸ உடனே டெலிட் பண்ண சொல்லு… மார்னிங் எந்த நியூசுலையும் அந்த ரவிச்சந்திரனோட போஸ்ட் பத்தி எந்த பக்கத்திலும் இருக்க கூடாது! உடனே பண்ண சொல்லு!” இன்று கட்டளையிட்டான். 

சதீஷ் எப்படி சித்து அது பண்ண முடியும்?  அது கொஞ்சம் கஷ்டமாச்சே!..

சித் முறைத்துக் கொண்டே  “நீ பண்ண வேண்டாம் நீ எதுக்கும் லாயக்கில்லை இடியட்!”என்று சொல்லிக் கொண்டே நேராக அவனுடைய அரை பக்கம் சென்றான். 

பிரியாவிடம் இதன்யா “அப்போ உன்னோட வாழ்க்கையில ஒரு பையனுக்கு கூட இடமில்லைன்னு சொல்ல வரியா அதை மட்டும் எனக்கு தெளிவா சொல்லு அதுக்கப்புறம் நான் விஷயத்தை சொல்றேன்!”

 பிரியா, எனக்கு புரியல இதயா!. 

இதன்யா கடுப்புடன் “நீ கல்யாணமே பண்ணிக்க மாட்டியா இப்படியே இருக்க போறியா அதுக்கு பதில் சொல்லுடி சும்மா டென்ஷன் பண்ணிட்டு இருக்கா!” என்று உண்மையாகவே கோபப்பட்டாள். 

பிரியா கொஞ்சம் தயங்கிக் கொண்டே அப்படி எல்லாம் இல்ல…

அப்போ கல்யாணம் பண்ணிக்க போற தானே!..

ஆமா ஆனா அது இப்போ இல்ல…

அப்போ எப்ப பண்ணிக்க போற? 60 வயசு கிழவியானதுக்கப்புறம் பண்ணிக்க போறியா? என்று ஏளனமாக கேட்டாள்.

உடனே பிரியா ,இல்ல இதன்யா எனக்கு ஒன்னும் புரியலடி! எனக்கு குழப்பமா இருக்கு பயமா இருக்கு! எனக்கு வெறுப்பா இருக்கு! என்று என்னென்னவோ பேசினாள்‌.

இதன்யா ஒரு பெருமூச்சு விட்டு“ நீ பேசறது ஒன்னு சரியில்ல! நீ நேரா போய் உன்னை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு!  அப்படி இல்லன்னா, உன்ன பத்தி உங்க அப்பா கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணு! அவ்வளவுதான், இதுக்கு சொல்யூஷன். இதுல நானும் கருத்து சொல்ல முடியாது… பிரியா…உன்னோட வாழ்க்கையை நீ தான் தீர்மானிக்கனும்! இதுல உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? சொல்லு பார்க்கலாம்!”  என்று விளக்கமாக கூறினாள். 

இதன்யா அனைத்தையும் கூறி முடிக்க பிரியா மிகவும் அமைதியாக இருந்தாள்.

அவள் பேசும் வரை இதன்யா எதுவும் பேசவில்லை.

சிறிது நேரம் கழித்து பிரியா பேசினாள். “இதயா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவேன் என்னை தப்பா நினைக்க கூடாது!”

இதன்யா அவள் சொல்ல வருவதற்கு முன் “நீ எதையும் என்கிட்ட அதாவது வற்புறுத்தலா ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்க வேண்டாம்! உனக்கு எப்ப சொல்ல தோணுதோ அப்போ சொல்லு! இப்போதைக்கு நான் எதையும் கேட்க விரும்பல..” என்று கூறினாள்.

பிரியா,“ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு நீதான் எல்லாமே! நீ எப்படி என் மேல பயத்தோட இருக்கியோ அதை விட 100 மடங்கு எனக்கு உன் மேல பயம்…  என்னால உன்னை யாருக்காகவும் விட்டு தர முடியாது எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும் நான் ஒரு விஷயத்தை உன்கிட்ட இருந்து மறைச்சுட்டேன்!”

 இதன்யா அவள் சொல்வதை கேட்க காத்துக் கொண்டிருந்தாள்.

பிரியா ஒரு பெருமூச்சு விட்டு “இதுக்கு மேல இதை மறைக்கணும்னு நான் நினைக்கல…! சித்தார்த் கூட இருக்கானே ஒருத்தன் நான் பேசறது உனக்கு கேக்குதா லைன்ல இருக்கியா ஏதாவது பேச அட்லீஸ்ட் ம்ம் கொட்டு!”

ம்ம்!. 

பிரியா, “இந்த சதீஷ் ஒரு கடங்காரன் இருக்கானே அவன் என்கிட்ட என்ன கிஸ் பண்ணிட்டான்டி அதுல இருந்து நான் நானாகவே இல்ல!”

இதன்யா எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள்.

பிரியா கொஞ்சம் பதட்டமான குரலில் “இதயா பேசுடி! என்கிட்ட பேசாம மட்டும் இருந்திடாத! ஏற்கனவே நான் ரொம்ப கவலையில் இருக்கேன்! நீயும் என்கிட்ட பேசலனா நான் உடைந்து போய்விடுவேன் ப்ளீஸ் டி!” என்று அவள் கெஞ்சினாள். 

இதன்யா இப்போ உன்கிட்ட பேசணும் அவ்வளவு தானே பேசுகிறேன். 

 பிரியா அடுத்து பேச வர…

உடனே இதன்யா,“ அன்னைக்கு இதே மாதிரி தானே நான் உன்கிட்ட கெஞ்சினேன்!  என்னோட  கல்யாணத்தை பத்தி  உன்கிட்ட மறைச்சதுக்கு எவ்வளவு கெஞ்சி இருப்பேன்!  என்னை எவ்வளவு கஷ்டப் படுத்தின…  இப்போ நீ எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட மறைச்சிருக்க..  அப்போ  நீ என்னை அன்னைக்கு கேட்டதை  தான் நான் இப்போ உன்கிட்ட கேட்க போறேன்……  இத்தனை நாளா…. நீ என்கிட்ட இந்த விஷயத்தை மறைத்து இருக்கல்ல…..அப்போ நான் உன்னோட ப்ரெண்ட் இல்ல தானே பிரியா…. நீ யாரோ? நான் யாரோ?  நம்ம தேர்ட் பர்சன் மாதிரி தானே… உன்னோட ஃப்ரெண்டு வினோலினா பூர்ணா கரெக்டா!”

பிரியாவுக்கு இப்பொழுது என்ன பேசுவது என்று ஒன்றும் புரியவில்லை. அவள் நெஞ்சு குமரி அழ தொடங்கினாள். “ப்ளீஸ் இதயா அப்படியெல்லாம் இல்லடி.. ப்ளீஸ் டி!” என்று கெஞ்ச ஆரம்பித்தாள். 

உடனே இதன்யா, “அவங்கவங்களுக்குன்னு பர்சனல் ஸ்பேஸ் இருக்கும் தானே பிரியா! அதுல நம்ம தலையிடக்கூடாதுல்ல… இது உன்னோட பர்சனல் ஸ்பேஸ், நான் இதுல தலையிடக்கூடாது, உன்னோட முடிவு, இதுல என்கிட்ட ஷேர் பண்ணி என்ன பண்ண போற? நானா உன்னோட வாழ்க்கை வாழப் போறேன்? அவங்கவங்க வாழ்க்கையில ரொம்ப சுயநலமா இருக்கணும்! இத எனக்கு பிடிச்சவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க…”

பிரியாவுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது அவள் திக்க ஆரம்பித்தாள். இத….இதய…இதயா!  ப்ளீஸ்… ப்ளீஸ் இப்… இப்டி பேசாத!..

இதன்யா மீண்டும் அமைதியாக விட்டாள்‌. பிரியா இப்படி கஷ்டப்படுவது அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது .

பிரியா,“ நான் பண்ணது தப்புதான்!  உன் காலில் விழவா?  உன்னை கட்டிக்கவா? எனக்கு இப்போ உன்னை கட்டிக்கணும் போல இருக்கு!..  இதன்யா என்னால இதை தாங்க முடியலடி.. எனக்கு பயமா இருந்தது. இதை எப்படி உன் கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியலடி! நான் யாராவது ஒரு பையன் கிட்ட பேசி நீ பார்த்து இருக்கியா?  திடீர்னு அவன் என்கிட்ட இப்படி ஹராஸ்மென்ட் மாதிரி  நடந்துக்கிட்டான் தெரியுமா!”

 இதன்யா, “அப்போ நீ எதுவுமே பண்ணாம தான் அவரு உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டாரா?”

பிரியா, “நான் வந்து அவன் கிட்ட அப்படி எதுவும் நடந்துக்கல… என்ன போய் இப்படி ஒரு வார்த்தை கேக்குற… நான் போய் சீ!…அவன்கிட்ட நான் தப்பா நடந்துக்க பார்த்தேனா! ”

இதன்யா,“ அப்போ எப்படி இந்த சம்பவம் நடந்தது? நீ எந்த ஒரு வார்த்தையும் சொல்லாம, அவரு உன்னிடம் தப்பா நடந்துக்க பார்த்தாரா? வா நாளைக்கே நான் அவர்கிட்ட கேட்கிறேன்!”

பிரியா கொஞ்சம் நிம்மதியுடன் “அப்போ உனக்கு என் மேல கோவம் இல்லையா நீ என்கிட்ட சமாதானம் ஆகிட்டேன் இதயா!”

இதன்யா உன்மேல கோபப்பட எனக்கு உரிமை இல்லையா இல்ல உனக்கு அதுலயும் ஸ்பேஸ் வேணுமா உன்னிடம் சிரித்து பேசிட்டு இருக்கணுமா சொல்லு நான் அப்படியே பண்ணுகிறேன் என வேண்டுமென்றே கூறினாள். 

இதைக் கேட்டதும் பிரியா கப் ஜிப் என்று அமைதியாகிவிட்டாள். என்ன சொல்வாள்? ஒன்றுமே சொல்ல முடியாது!

இதன்யா நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல உன்கிட்ட அவர் கிட்ட நீ தப்பா  நடந்துக்கலையான்னு கேட்டேன்! 

பிரியா  யோசித்தாள். அபியிடம் சதீஷை பற்றி கேவலமாக பேசியது நினைவுக்கு வந்தது. ஆனால் அவ்வளவு கேவலம் இல்லை. சும்மா கிண்டல் பண்ணி  அவ்வளவுதான்…

பிரியா  தயங்கிக் கொண்டு அது வந்து நான்!.  நான் வந்து!…

நீ! அப்புறம்…

நான் வந்து கொஞ்சம் லைட்டா கிண்டல் பண்ணி பேசினேன்! 

 இதன்யா கிண்டல் பண்ணி பேசுனதுக்கு யாராவது வந்து கிஸ் பண்ணுவாங்களா? 

ப்ரியா, அவன் என்ன லவ் பண்றேன்னு சொன்னான். கிஸ் பண்ணிட்டு என்னை லவ் பண்ணு லவ் பண்ணுன்னு தொந்தரவு பண்ணான்.  அப்புறம் எப்படியோ அவன கழட்டி விட்டுட்டேன்.

அப்போ கழட்டி விட்ட தானே!.

ஆமா…

இதன்யா,  அப்போ இளங்கோ அப்பா கிட்ட போயிட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடு!. 

பிரியா ஷாக்காகி என்ன இதயா சொல்ற ? இதுக்கும் அதுக்கும் என்னடி சம்பந்தம்? 

இதன்யா கூலாக “நீ தான் சதீஷ் வேற கழட்டிவிட்டுட்டான்னு சொன்னல்ல அப்புறம் என்ன ? போய் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடு பிரச்சனை முடிஞ்சது எப்படி!”

பிரியா, “அது வந்து அது நான் வந்து என்னுடைய எய்ம்…என்னோட phd ஜெர்மன்ல போய் பண்ணனும்னு எனக்கு ஆசை!.. அதனால  பிஜி முடிச்சிட்டு இங்க கேரளாவுல ஒரு யுனிவர்சிட்டியில் பேப்பர் சப்மிஷன் பண்ண போறேன்.  அதுக்கு அப்புறம்  இன்னொரு இடத்துல jrf ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன்!  இதெல்லாம் முடிச்சுட்டு ஜெர்மனிக்கு phd பண்ண போகணும். அதனால தான் நான் வந்து கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்கிறேன்!”

இதன்யா, அப்படியா சரி பிஜி பர்ஸ்ட் செம்ல எவ்ளோ பர்சன்டேஜ்? 

ப்ரியா மனதில் என்ன அந்த கடங்காரநாய் சதீஷ் கேட்ட மாதிரியே இவளும் கேட்கிறாளே!  என்று நினைத்துக் கொண்டு “ ஏ இன்னும் எக்ஸாமுக்கு 20 டேஸ் இருக்குடி..!”

இதன்யா,  சரி அப்படியா! சரி வெயிட் பண்ணலாம். நீ போயி டாடி கிட்ட ஓகே சொல்லிடு…

பிரியா,  நான் எதுக்கு ஓகே சொல்லணும்!  எனக்கு விருப்பமில்லை..

அப்போ அதையாவது சொல்லு…

பிரியா,“ அதையும் எனக்கு சொல்றதுக்கு ரொம்ப பயமா இருக்கு இதன்யா உன்ன வந்தேன்னு வச்சுக்கோ சதக்கு பொதக்குண்ணு  மிதிச்சு போடுவேன் டி!.!”

இரு பக்கமும் அமைதி நிலவியது

பிரியா கொஞ்சம் சினுங்கினாள்.  இதன்யா, இப்போ உனக்கு என்னடி வேணும்?  எனக்கு தூக்கம் வருது!

அப்படியா நான் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறேன் உனக்கு என்னடி தூக்கம். 

இதன்யா வேண்டுமென்றே இப்போ  தூக்கம் இல்லையா ? அந்த கிஸ் பண்ணதிலிருந்து தூக்கம் இல்லையா? 

பிரியா புரியாமல் யார் கிஸ் பண்துல இருந்து? 

இதன்யா இதை கேட்டதும் சிரித்தாள். 

பிரியா, “இப்போ எதுக்குடி சிரிக்கிற என்னன்னு சொல்லு!”

இதன்யா சிரித்துக் கொண்டே ஒன்னும் இல்ல… களுக் களுக்.. என சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே ஒன்னும் இல்லடி.. என்று சொல்லிக் கொண்டே சிரித்தாள்.

பிரியா கடுப்பாகி சொல்லுன்னு சொன்னேன்!..

உடனே இதன்யா, …. இல்ல… அன்னைக்கு சதீஷ் அண்ணா உன்ன கிஸ் பண்ணாங்கன்னு சொன்னல்ல,  அதைப்பற்றி… என்று இழுத்தாள்.

செருப்பு பிஞ்சிடும் நாயே எதை பத்தி பேசுற! அதை நினைக்க நினைக்க எனக்கு பத்திகிட்டு வருது. என்று கூறினாள்.

இதன்யா கொஞ்சம் சீரியஸாக “நிஜமாகவே அவர் உன் மனசுல இல்லையா!” அந்த நிமிடம் பேசிக் கொண்டிருந்த பிரியா அப்படியே ஸ்விட்ச் தட்டியது போல் ஆப் ஆகினாள். 

 பிரியா பக்கம் எந்த பதிலும் இல்லாமல் அமைதியாக இருக்க…

இதன்யா, பிரியா நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல!.  சொல்லு… நிஜமாவே அவர் உன்னோட மனசுல இல்லையா? 

பிரியாவுக்கு இதை எப்படி கையாள்வது என்று தெரியாமல்“ இதயா உன்கிட்ட இதை எப்படி சொல்லி புரிய வைக்கிறது?  எனக்கு அவனைப் பார்த்தாலே சின்ன எருமை  ஒரு பூனைக்குட்டி வளத்துறா அதை மாதிரியே இருக்கான். இப்ப கூட அதை எட்டி ஒரு உத  உதசுட்டு வந்தேன்டி!” என்று கூறினாள். 

இதன்யா ஒரு பெருமூச்சு விட்டு “நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை, உன்னோட மனசுல அவரு இல்லையான்னு கேட்டேன்!  ஆமா?  இல்ல? ரெண்டுல ஏதாவது ஒன்னு பதில் சொல்லு !..உடனே சொல்லு… இந்த மழுப்புற வேலையெல்லாம் இங்க வேண்டாம்…

பிரியா,  “என்ன நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம அவனுக்கே சப்போர்ட் பண்ற மாதிரி பேசுற… உன்னோட அண்ணே அவன் ஒன்னும் இல்ல.. நந்துன்னா தான் உன்னோட அண்ணா… ஊர்ல இருக்கிற எவனையும் அண்ணான்னு கூப்பிட்டு திரியாதடி அந்த ரிஷி அவனப் பார்த்தாலே எனக்கு டென்ஷனா இருக்கு!  அடுத்து இவன்!..இவன் எங்க இருந்து வந்தான்?”

இதன்யா,  நீ மறுபடியும் மறுபடியும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல… தேவையில்லாம பேசிட்டு இருக்க நான் உன்கிட்ட சீரியஸா கேட்டேன்.  முதன் முதலில் என்கிட்ட நீ என்ன கேட்ட நீ சித்துவ லவ் பண்றியா?ன்னு கேட்ட… நான்  ஆமான்னு சொன்னேன்  இப்ப நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. எங்க வீட்ல இருந்து மறைத்து இருக்கேன். ஆனா அதை எப்ப சொல்லணும்னு எனக்கு தெரியும்!  இந்த மூன்று வருஷம் முடியட்டும். அதுக்கப்புறம் நான் போய் சொல்லுவேன்! அதே போல நீயும் சொல்லு!. 

பிரியா, என்னமோ காண்ட்ராக்ட் மேரேஜ் பண்ண மாதிரி மூணு வருஷம் வரை அப்டின்னு சொல்ற? 

உடனே இதன்யாவிற்கு தூக்கி வாரி போட்டது போல் அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது. இதன்யா,“அது! ‌ அது வந்து தப்பா சொல்லிட்டேன்… ரெண்டு வருஷம்ல்ல என்னோட படிப்பு முடிய இரண்டு வருஷம் தானே!  அதான் தெரியாம மூணு வருஷம்னு சொல்லிட்டேன!  ஆனா நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல நாயே! ”என்று அவளை திட்டினாள்‌.

பிரியா, என்ன பதில் சொல்லணும் நிஜமாவே அவன் என்னோட மனசுல இல்ல… இதுதான் இதயா உண்மை நீதான் குடைந்து குடைந்து கேட்டுட்டு இருக்காத… ஃபர்ஸ்ட் அப்பால் இந்த கேள்வியை நீ கேட்காத…நான் எப்படின்னு உனக்கு தெரியும்! ‌ என்று குழப்பமான மனநிலையில் பதிலளித்தாள். 

இதன்யா இதற்கு மேல் இவளிடம் பேசி பயனில்லை என்று முடிவுக்கு வந்தவள் “சரி நான் நேர்ல வந்து இளங்கோ அப்பா கிட்ட உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னு சொல்ல போறேன்!”

பிரியா இதை கேட்டதும் வேடிக்கென எழுந்து நின்றாள். ஆம் அவள் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். என்னடி சொல்ற எதுக்கு வர போற?  என்ன சொல்ல போற அந்த கடங்கார நாயை பத்தி சொல்லிடாத…

இதன்யா, நான் இப்போ அவர பத்தி நினைக்கவே இல்லையே அப்போ நீ தான் 24 மணி நேரமும் நெனச்சிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்! 

பிரியா,  வந்தேன்னு வச்சுக்க உன்ன கடிச்சு முழுங்கிடுவேன்!..

 இதன்யா, நான் சொல்றதை கேளு  கோகுல பிரியா நான் இப்ப நேரா வந்து இளங்கோ அப்பா கிட்ட அப்பா பிரியாவுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்னு சொல்ல போறேன்.

எதுக்கு? அப்படி சொல்லுவ?

ஆமா நீ உன்னோட மனசுல சதீஸ் அண்ணா இல்ல… சோ நீ எந்த பிரச்சனையும் இல்லாம என்கேஜ்மென்ட் பண்ணிக்கோ…

நான் பண்ண மாட்டேன்… நான் எதுக்கு பண்ணனும்…

 இதன்யா, அப்ப நீ ஒத்துக்கோ! 

என்ன ஒத்துக்கணும் ?

சதீஷ் அண்ணாவை லவ் பண்றேன்னு சொல்லு! 

 பிரியா, நான்  லவ் பண்ணல நான் அவன் கிட்ட பேசுனது கூட இல்லை.. 

இதன்யா, நீ பொய் சொல்லாத நீ பொய் சொன்னா நான் கண்டுபிடிச்சிடுவேன்.. அதுக்கப்புறம் பேசவே மாட்டேன்.

ஹே ஹே இரு சித்து எனக்கு சிக்கன் பாக்கா ஆர்டர் பண்ணாங்க அன்னைக்கு தான் நான் அவன் கிட்ட பேசினேன். அதுக்கப்புறம் என்ன கிஸ் பண்ணிட்டான்.  இல்ல நடுவுல ஒரு நாள் பேசினேன். அதுக்கப்புறம் ஒரு நாள் ரோட்ல பார்த்தான். அன்னைக்கே என்னை மறுபடியும்  கிஸ் பண்ணிட்டான்.  

இதையெல்லாம் கேட்டதும் இதன்யா ஷாக்காகி இத்தனை விஷயம் நடந்திருக்கு ஆனா உனக்கு என்கிட்ட சொல்லணும்னு தோணல அவ்வளவுதான் உனக்கும் எனக்கும் இனி எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.. என்று இதன்யா கூறினாள்

இதை கேட்டதும் பிரியா….? 

சொன்ன பதில்

இதன்யா திடுக்கிட்டு போதும்!.. போதும்!.. இதுக்கு மேல எதையும் பேசாத ப்ளீஸ் பிரியா!.. என்று இதன்யா கெஞ்சினாள்.

அந்த நேரம் பார்த்து சித்தார்த் கடுமையாக அவனது அரை அவனது அரை கதவை திறக்க சதீஷ் பின்னாடியே வந்தான். 

தொடரும்.

அப்படி பிரியா இதன்யா கிட்ட என்ன சொல்லி இருப்பா? அடுத்து என்ன நடக்க போகுது?  பிரியா என்கேஜ்மென்ட் ஓகே சொல்லிடுவாளா?  என்னோட கணிப்புப்படி பார்த்தா பிரியா என்கேஜ்மென்ட் ஓகே சொல்லிடுவான்னு நினைக்கிறேன். 

நீங்க என்ன நினைக்கிறீங்க?  கமெண்ட் பண்ணுங்க இந்த எபிசோட் எப்படி இருந்தது என்று சொல்லிட்டு போங்க

EPI 175

இதன்யா பிரியாவிடம் என்னென்ன நடந்தது என்று கேட்க ஐயா சதீஷ் முத்தம் கொடுத்த விஷயம் அனைத்தையும் கூறினாள்.

இதை கேட்டதும் இதன்யா கொஞ்சம் கோபத்துடன்  அடிப்பாவி இத்தனை விஷயம் நடந்திருக்கு!  என்னிடம் சொல்லவே இல்ல…நான் இப்பவே போன கட் பண்றன் …

பிரியா திடுக்கிட்டு கட் பண்ணாத இதயா நீ மட்டும் ஒழுங்கா?  நீ எத்தனை தடவை சித்தார்த் கூட கிஸ் பண்ணி இருக்க… நான் பார்க்கும் போது 

இதன்யா, ஹே!..

பிரியா, ஹே ஹே அது அந்த பார்த்த இல்லை.. உன்னோட லிப்ஸ் மட்டும் நான் எப்போ எல்லாம் உன்னை சித் கூட பார்க்கிறேனோ அப்போ வீங்கி இருந்தது. நான் பார்த்து இருக்கேன்!. 

இதன்யா கொஞ்சம் பதட்டம் கலந்த வெட்கத்துடன் போதும்!  போதும்! நிறுத்து …நிறுத்து…  இதை இப்படியே நிறுத்திக்குவோம்! 

பிரியா, அப்படியே உன்னோட விஷயத்தை எடுத்ததும் , உனக்கு கோபம் வருது!  நான் மட்டும் உனக்கு தக்காளி பச்சியா!.

அது என்னடி தக்காளி பச்சி!.

பிரியா, உங்க  பாஷையில் அது தக்காளி தொக்கு.. சேலத்து பாசையில அது தக்காளி பஜ்ஜி..

 இதன்யா, சரி பிரியா இதுக்கு மேல இந்த விஷயத்தை வல வலன்னு பேச வேண்டாம்.  உன்னோட மனசுல எதுவும் இல்ல!  சோ நீ அப்பா கிட்ட எங்கேஜ்மென்ட்க்கு ஓகே சொல்லு! ஒரு வேளை அப்படி நீ ஓகே சொல்லல..நான் declaration பண்ணுக்குவேன். 

பிரியா, என்னன்னு? 

இதன்யா, நீ சதீஷ  லவ் பண்றதா நானே போய் சதீஷ் அண்ணா கிட்ட சொல்லிடுவேன். 

பிரியா எதையும் யோசிக்காமல்  அப்போ “நான் எங்கேஜ்மென்ட்க்கு சம்மதம்!” என்று கூறினாள். 

 அவள் ஷாக் ஆகி இப்போ என்ன சொன்ன?  என்று கேட்டாள்.

பிரியாவை  மீறி துடிக்கும் இதயத்தை படுத்திக் கொண்டு “நான் எங்கேஜ்மென்ட்க்கு சம்மதம் நீதான சொன்ன, உன்னோட ரீசன் எல்லாம் சரியா இருக்கு, என்று கூறினாள். அவளால் பேச முடியவில்லை. உதடுகள் தந்தி அடித்தது. வார்த்தைகள்  திக்கி கொண்டும் வாய்க்குள் சிக்கிக் கொண்டும் இருந்தது. 

 இதன்யா ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள்.

பிரியா மூச்சை வேக வேகமாக இழுத்துவிட்டாள்.‌ ஏனோ மிகவும் பாரமாக இருந்தது. இதயமெல்லாம்!.. ஒரே ஒரு இதயம்தாங்க.. 

இதன்யா இப்பொழுது பேசினாள். அப்போ பக்கா சரிதானா!..

பிரியா, ஆமா பக்கா என்று கூறினாள். 

இதன்யா சரி ஓகே ஜாலியா தூங்கு!  அப்புறம் அவரோட பேர் என்னன்னு கொஞ்சம் சொல்லிட்டு போ!.

பிரியா புரியாமல் யாரோட பேரை கேக்குற? அத்தான்! உன்னோட வீட்டுக்காரர்! ஆத்துக்காரர்!  பார்ட்னர் பெட்டர்  ஆஃப்! ஃபியான்சி! அவரோட ஸ்வீட் நேம்!. அத பத்தி கேட்டேன். 

வியாக்!. வியாக்!. கருமம்!. கருமம்!. என்று கூறினாள். 

இதன்யா, சீமாரு பிஞ்சு போகும்!. 

பிரியா, அடுத்த வார்த்தை பேசின தொடப்ப கட்டை பிஞ்சு போகும்!. 

இதன்யா சிரித்துக்கொண்டே “என்ன வீடு கூட்ட போறியா!.. பாத்தியா!.. இப்பவே வேலை செய்ய ஆரம்பிச்சுட்ட போல.. இனிமே கவனிப்பு பலமா இருக்க போகுது! சரி இருக்கட்டும் இத்தனை மாற்றமா? நான் இலக்கியா கிட்ட கேட்கவா? அவளுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பிரியா, இதன்யா நீ ரொம்ப ரொம்ப ஓவரா போற.. கொஞ்சம் அடங்கிக்க..

இதன்யா சிரித்துக்கொண்டே நீ தானடி சொன்ன?   எங்கேஜ்மென்ட்க்கு சம்மதம்னு… அதுக்கு அர்த்தம் என்ன?  நிச்சயம் ஆனதுக்கு அப்புறம் கல்யாணம்.. சோ பாதி பொண்டாட்டி ஆக போற!..

பிரியா நகத்தை கடித்துக் கொண்டே யாருக்கு  பாதி பொண்டாட்டி!  என்ன விளையாடுறியா? 

இதன்யா, நிச்சயம் ஆகிட்டாலே பாதி பொண்டாட்டி ஆயிடுவாங்கன்னு சொல்லுவாங்க!.  நான் இளங்கோ அப்பா கிட்ட பரிசம் போட சொல்றேன். 

பிரியா,  என்னடி உளறிட்டு இருக்க.. 

இதன்யா கொஞ்சம் தீர்க்கமான குரலில் “பிரியா நீ விளையாடாத ஒழுங்கா இப்பவே ஒத்துக்க.. நீ அவரை லவ் பண்ற தான!”

பிரியா, நான் யாரையும் லவ் பண்ணல புரியுதா! நான் எங்கேஜ்மென்ட்க்கு சம்மதம் சொன்னேன். ஆனா அதுக்காக நீ டூ மச்சா பேசிட்டு இருக்க.. இதெல்லாம் ஒன்னும் சரியில்லை இதயா! என்று கூறினாள்.

இதன்யா சரி இதுக்கு மேல உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை… ஓகே..

பிரியா, சரி நான் போன் வைக்கிறேன்!

இதன்யா,“நாளை பின்ன எப்போவாசும் நிலைமை கைமீறி போனதுக்கு அப்புறம் என்கிட்ட வந்து இப்படி ஆயிப்போச்சு!  ஏதாவது பண்ணுடி!  அப்படின்னு கேட்டன்னு வை.. உன்ன மூட்டைப்பூச்சி நசுக்கிற மாதிரி நசுக்கி தூக்கி போட்டுருவேன் சொல்லிட்டேன்!”

அதன்பின் பிரியா நான் எதுக்கு உன்கிட்ட வந்து கேட்க போறேன் அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்காது! 

இதன்யா,  எனக்கு தெரியும் பிரியா! நீ சொல்லுவ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் .சரி நான் போன் வைக்கிறேன்.

  பிரியா, ஏ ஒரு நிமிஷம்!. 

என்ன? 

நீ சித்து வீட்லதான் இருக்க.. 

இல்ல நான் நடுரோட்டில் படுத்திட்டு இருக்கேன். இப்போ ட்ராஃபிக் இல்ல அதனால் ஓகே.. 

 பிரியா, “செம்ம கலாய்  நாளைக்கு சிரிக்கிறேன்!  சரி எனக்கு நாளைக்கு நல்லா டேஸ்ட்டா லஞ்சுக்கு கொண்டு வந்துடு. நான் உன்னோட லஞ்ச  தான் நாளைக்கு சாப்பிட போறேன்!”

இதன்யா, பிரியா உன்னை வந்தேன்னு வை.. என்று சொல்லி..

பிரியா, போடி இதயா மூக்கி!. என சொல்லி  கட் செய்தாள்.‌

 இதன்யா, என்ன பொண்ணு டா!. என சொல்லிக் கொண்டிருக்க..

அந்த நேரம் சரியாக சித்தார்த் வேகமாக உள்ளே வந்தான்.அவனுடைய போனை எடுத்தவன் ஜக்குபாய்க்கு அழைத்தான்.

இதன்யா படுக்கையில் இருந்து எழுந்து நின்றாள். 

சித்து என்று அழைக்க வந்த சதீஷ் உடனே தன்னை சுதாரித்து கொண்டு  பாஸ் என்று  பாஸ் யாருக்கு போன் பண்றீங்க? 

சித்தார்த் முறைத்துக் பார்த்தவன் ஹலோ  எங்கே இருக்க பாய்!.  என்று கேட்டான்.

பாஸ் நான் பெங்களூர்ல நம்ம ஆபீஸ்ல.. இருக்கேன்.சொல்லுங்க என்ன விஷயம்? 

தெரியுமா? இல்ல சொல்லனுமா? 

ஜக்கு பாய், பாஸ் எல்லா விஷயமும் தெரியும்!. நானே கூப்பிட நினைச்சேன். 

சித்தார்த், “ பாய் நீ போய்  நியூஸ் பேப்பர்ஸ் அண்ட் சோசியல் மீடியாஸ்ல இருக்கிற எல்லா விஷயத்தையும் நம்மளோட ஐடி பாய்ஸ் அண்ட் நீங்க எல்லாரும் சேர்ந்து நைட்டுக்குள்ள இல்லாம பண்ணிடனும்!  இப்பவே நடந்தாகணும் அதுக்கு தான் கால் பண்ணேன்!”

ஜக்குபாய், ஓகே பாஸ் நான் ஆல்ரெடி ஆரம்பிச்சிட்டேன்.எல்லாம் செய்து விட்டு உங்க கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன்.

சித்தார்த்,  ரொம்ப நல்லது இப்படித்தான் இருக்கணும்!  எனக்கு செஞ்சிட்டு கூப்பிடுங்க… நீங்க கால் பண்ற வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன்! 

ஜக்குபாய், பாஸ் அதுக்கு அவசியம் இல்ல நாங்க முடிச்சிடுவோம்! நீங்க தூங்குங்க பாஸ்!

சித்தார்த், “எனக்கு இது ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் உங்களுக்கே தெரியும் சோ செஞ்சிட்டு கூப்பிடுங்க பாய்” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான்.

இதன்யா அவனுடைய முகத்தில் உள்ள தீவிரத்தையும் கலவரத்தையும் பார்த்து கொஞ்சம் பேச பயப்பட்டாள். இருந்தாலும் தன்னை சமன்படுத்திக் கொண்டு அருகில் வந்தாள்.

அதற்குள் சித்தார்த்துக்கு இன்னொரு ஃபோனிலிருந்து அழைப்பு வந்தது. பவானி தான்… 

சித்தார்த் ஃபோனை எடுத்துக் கொண்டு நேராக பால்கனி பக்கம் சென்றான். 

இதன்யா அதன்பின் சதீஷை பார்த்தாள்.  என்ன ஆச்சு?  ரொம்ப பதட்டமா இருக்காங்க!.  எதுவும் பிரச்சனையா? போகும் போது நல்லா தானே போனாரு!

 சதீஷ், ஆமாமா கொஞ்சம் ஒரு பெரிய பிரச்சனை தான் என்று கூறினான்.

இதன்யா, என்ன விஷயம்? சதீஷ் அது அது வந்து என்று சித்தார்த்தை பார்த்தான்.

இதன்யா இட்ஸ் ஓகே சொல்லலனா வேண்டாம் என்று திரும்பினாள்.

சதீஷ் ஒரு பெருமூச்சு விட்டு இருங்கமா சொல்றேன் என்று அனைத்து விஷயத்தையும் கூறினான்.

இதைக்கேட்ட இதன்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இப்படி பண்ணிட்டாரே? ஐயோ எவ்வளவு பெரிய பிரச்சனை? அண்ணா இப்போ நியூஸ் பேப்பர்ஸ்ல எல்லாம் வந்திருக்குமா? இப்போ போன்ல எல்லாம் இருக்குமா?

சதீஷ் போனை எடுத்து அவளிடம் நீட்டினான் இதோ இதுதான் வந்திருக்கு என்று காட்டினான். 

இதன்யா கொஞ்சம் பதட்டத்துடன் இப்போ அடுத்து என்ன  பண்றது?  என்று கைகளில் சொடுக்கு எடுத்துக் கொண்டே  அவனைப் பார்த்தாள்.

சதீஷ் ,“அது ஒன்னும் கவலைப்படாதே  அதான் சித்தார்த் என்று கூறியவன் உதட்டை கடித்த படியே  பாஸ் எல்லாத்துகிட்டையும் பேசி இருக்காரு!  இன்னும் கொஞ்ச நேரத்துல சோசியல் மீடியாஸ்ல கிளியர் ஆயிடும்! பட் நியூஸ் பேப்பர்ல  கிளியர் ஆகுமா?  அந்த அளவுக்கு தெரியல.. பட் நீ தமிழ்நாட்டை விட அங்க கர்நாடகாவில் இது ரொம்ப பரவி இருக்கும்!” என்று கூறினான்.

இதன்யா, ஒன்னும் பிரச்சனை இல்லையே பாவம் அவர் கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க முடியல அதுக்குள்ள ஏதாவது ஆகிடுது!  இதுக்கு பின்னாடி யார் இருப்பாங்க? 

சதீஷ் சிரித்துக் கொண்டே “இது மிஸ்டர் ரவிச்சந்திரன் பண்ணதுமா யாரும் இம்ப்ளூயென்ஸ் இல்ல.. அவரா ஏதோ ஒரு இப்பதான் தப்பு எல்லாம் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால இப்படி பண்ணி இருக்காரு! சரி நீங்க தூங்குங்க மா!” என்று கூறினான். 

இதன்யா சதீஷை மேலும் கீழும் பார்த்தாள். அவன் முகத்தில் அத்தனை களைப்பு, ஏனென்றால் இந்த பிசிக்ஸ் கிளப்  இன்னாகரேஷன் அனைத்து வேலைகளையும் அவன்தான் முன்னெடுத்து செய்தான். அதனால் மிகவும் களைப்புடன் இருந்தான்.

இதன்யா, அண்ணா நீங்க கிளம்புங்க! நான் பாத்துக்குறேன்!

சதீஷ் ஒரு நிமிடம் தயங்கினான்.

இதன்யா, அண்ணா நான் இருக்கேன்! நீங்க போங்க! அவரை நான் பார்த்துகிறேன் உங்களை கேட்டால் நான் சொல்லிக்கிறேன்!  என் பெயர் சொல்லுங்க என்று கூறினான்.

சதீஷ் மனதில் சிரித்துக் கொண்டு சரி மா நான் கிளம்புறேன்! என்று அவன் நகர்ந்தான். 

சித்தார்த் இங்கே பவானியிடம் சொல்லுங்கள் மா!..

பவானி,  நியூஸ் பார்த்தியா? 

சித்தார்த், “உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா?  அந்த ஆள் கூட மறுபடியும் சேருவதற்கு?  அதுக்கு தான் இவ்வளவு நேரம் கழிச்சு இப்ப கால் பண்ணி இருக்கீங்களா?” என்று கடுமையான குரலில் பேசினான். 

பவானி,  என்ன சித்து எப்படி பேசுற?  நான் உன் அம்மா டா! 

சித்தார்த் அது எனக்கு தெரியும்  மா! இப்போ இவ்வளவு நேரம் கழிச்சு எதுக்கு கால் பண்ணீங்க?  நியூஸ் வந்ததும் கால் பண்ணி இருக்க வேண்டியதுதானே! 

பவானி, நான் கொஞ்சம் டிப்ரசன்ல இருந்தேன்! மனசு சரியில்ல அதனால தான் இப்ப கூப்பிட்டேன்.

இப்போ அந்த நியூஸ்ஆல மனசு சரியில்லையா? இல்ல மறுபடியும் எப்படி போய் சேர்றதுன்னு ஏதாவது நினைச்சுட்டு இருக்கீங்களா?  ஆனால் எதுலயும் நான் தலையிட மாட்டேன்!

பவானி, நீ என்ன லூசா சித்து என்ன பேசிட்டு இருக்க.. நீ அம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன்னு நினைப்பு இருக்கா?! நான் எதுக்கு மறுபடியும் அங்க போவேன்?  என்று கேட்டார்.

சித்தார்த், அப்போ இந்த நியூஸ் நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க!  மார்னிங் நியூஸ் பேப்பர்ல கூட அந்த நியூஸ் இருக்காது. நிம்மதியா தூங்குங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

அதன் பின் மீண்டும் அழைத்தான்.

ஹலோ சொல்லுடா!..

சித்தார்த் , நாளைக்கு நீங்க மார்னிங் இங்க வர முடியுமா? எனக்கு பெட் காஃபி கொடுக்க ?

பவானி புருவத்தை நெருங்கி கொண்டே என்ன சித்தார்த்? 

சித், மார்னிங் நீங்க பெட் காஃபி கொடுக்க ஐ மின் எனக்கு பெட் காஃபி கொடுக்க நீங்க வர முடியுமான்னு கேட்டேன்! 

பவானி, எதுக்கு? 

சித், முடியுமா? முடியாதா? அதுக்கு பதில் சொல்லுங்க…

பவானி, வரேன் வை என்று சொல்லி போனை வைத்தார். 

சித்தார்த் போனை வைத்ததும் ஒரு சில நிமிடங்கள் நின்றவன். ஒரு பெருமூச்சை விட்டு உள்ளே வந்தான்.

இதன்யா அவனுக்காக காத்திருந்தாள்.

சித்தார்த் அவளை பார்க்காமல் நீ பெட்ல படுத்து தூங்கு!..

நீங்களும் வாங்க என்று  அவன் அருகில் போய் நின்றாள்.

சித்தார்த், நான் தூங்க லேட் ஆகும் நீ போய் தூங்கு நாளைக்கு காலேஜ் போகணும்ல்ல போ என்று கூறினான்.

இதன்யா, எனக்கு தூக்கம் வரல என்று அவன் அருகில் போய் சென்று அமர்ந்து கொண்டாள்.

சித்தார்த், சொல்றதை கேளு எனக்கு ஆபீஸ் வொர்க் இருக்கு நீ போ! 

இதன்யா எதுவும் பேசாமல் அமைதியாக அவன் கைகளை கோர்த்துக் கொண்டாள்.நீங்க  எதை நினைத்தும் கவலைப்படாதீங்க எல்லாமே சரியாயிடும்! நான் உங்க கூட இருக்கேன்.

சித்தார்த், என்ன?  நீ இருக்கிறாயா? என்று புருவத்தை தூக்கி கொண்டே கேட்டான்.

இதன்யா, ஆமா உங்களுக்கு சப்போர்ட் பண்றதுக்கு நான் இருக்கேன்! 

சித்தார்த், அந்த விஷயத்துல எனக்கே சம்மந்தம் இல்ல.. அதுல பாவாவுக்கும் அந்த ஆளுக்கும் மட்டும் தான் சம்பந்தமே!  இதுல  எங்க இருந்துடி நீ சப்போர்ட் பண்ண போற…என்று  கோபத்தை கொஞ்சம் அடக்கிக் கொண்டு பேசினான்.

இதன்யா இப்படி துருவித் துருவி எல்லாம் கேட்கக்கூடாது! நானே ஒரு ஃபார்முல  கஷ்டப்பட்டு சென்டன்ஸ் கம்பைன் பண்ணி பேசிட்டு இருக்கேன்ல..

சித்தார்த் இனி கஷ்டப்படாத போய் தூங்கு! போ! டைம் ஆகுது இப்படியெல்லாம் முழிச்சிட்டு இருக்க கூடாது! ஓடு என்று கூறினான்.

இதன்யா,  எங்களுக்கு தெரியும் என்று அவன் கைகளை கோர்த்துக்கொண்டு உங்கள் கை ரொம்ப பெருசா இருக்கு! ஆனால்  என்னோட கை எவ்வளவு குட்டி கை பாத்தீங்களா…

சித்தார்த், இது குட்டி கை தான்..  ஆனால்  இந்த குட்டி கை தான் அன்னிக்கு என்று ரகசியம் பேசினான்.

இதன்யா, தப்பான விஷயம் மட்டும்தான். பேசுவீங்களா!..

சித்தார்த் அவளை இங்கிருந்து அனுப்பும் பொருட்டு வேண்டும் என்றே நீ பக்கத்துல இருந்தா நான் இப்படித்தான் பேசிட்டு இருப்பேன்!  நீயா போய் தூங்கிடு இல்ல அப்புறம் சேதாரம் ஆகிவிடும்.. என்று கூறினான்.

இதன்யா, மனதில் அதுக்கு நான் ரெடி தான் என்று சிரித்தாள்.

சித்தார்த் எதுக்கு டி சிரிக்கிற  போய் தூங்கு..நான் கொஞ்சம் தனியா இருக்கணும் இதன்யா சொல்றதை கேளு!. எனக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஆ இருக்கு போ! 

இதன்யா, உங்க ஸ்ட்ரெஸ் குறைக்க கிஸ் பண்ணவா என மடிக்கு தாவியவள். முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்..

*

அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க வேகமாக மூச்சை இழுத்து விட்டவள் அங்கும் இங்கும் நடந்தாள்.உள்ளங்கை எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது. எதுக்கு இப்படி சொன்ன?  ஏன் சொன்ன? என்று கேட்டுக் கொண்டே நடந்தாள்.‌கைகள் எல்லாம் குளிர்ந்து போனது. 

 பெரிய எருமை!.. பெரிய எருமை!.. என்று குரல் வந்தது திரும்பி பார்த்தாள். 

அங்கே கலா நின்று கொண்டிருந்தார்.

பிரியா எதுவும் பேசாமல் அங்கேயே ஆணித்தனமாக நின்று கொண்டிருந்தாள் .

கலா அருகில் சென்று என்னடி ஆச்சு?  இந்த நேரத்துல எதுக்கு இந்த காத்துல, இங்க வந்து நின்னுட்டு இருக்க, வா! வந்து தூங்கு, 

எனக்கு நான் தூங்க வரல..

கலா, இப்போ என்னதான் பண்ண போற மெதுவா தான் உங்க அப்பாவோட மனசு மாத்தணும் பிரியா எடுத்து எடுப்பிலேயே எல்லாத்தையும் செய்ய முடியுமா?  இது சாதாரண விஷயமா?  என்று கேட்டார்.

பிரியா,   எனக்கு மட்டும் இப்படி நடக்குது நான் யாருக்கு என்ன பண்ணுன?  நான் ரொம்ப பாரமா இருந்தா சொல்லிடுங்க, நான் எங்கேயாவது போய்விடுகிறேன்!  என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா?  என்று அழ ஆரம்பித்தாள்.

கொஞ்சம் பொறுமையா இரு டி நான் அப்பாகிட்ட பேசுறேன்!  என்று கூறினார்.

பிரியா,  “என்னனு மா நீ பேசுவ?  எங்கேஜ்மென்ட் பண்ணு? பண்ணிக்க அப்டின்னு சொல்றாரு?   எனக்கு இதுல விருப்பம் இல்லம்மா!  நான் பிடிக்காத ஒருத்தர் எதுக்குமா நிச்சயம் பண்ணிக்கணும்!  இது என் தலையில கல்லு வச்ச மாதிரி பாரமா இருக்குமா!  என்னை  எதுக்கு மா பெத்தீங்க!”என்று பொலபொலவென்று அழ  ஆரம்பித்தாள்.‌

கலா, இதையெல்லாம் என்கிட்ட நல்லா பேசுடி ஆனா உங்க அப்பா கிட்ட மட்டும் இத பத்தி கேட்டுடாத!. 

 பிரியா நான் எங்கேயாவது போறேன்!  செத்துருவேன்?  வேற என்ன பண்றது இன்று தலையை சொரிந்தாள்.

கலாவிற்கு சிரிப்பாக வந்தது. அய்யோ இவளை என்ன பண்றது? 

பிரியா, நான் சாகறது தான் ஒரே வழி!  நான் ink பாட்டில் குடிக்கலாம்னு இருக்கேன்! என்னோட உடம்பு முழுக்க ப்ளூ கலர் ஆகிடும் விசம் பரவி நான் சாகுறேன்!.

கலா,  தயவு செய்து எந்த முட்டாள்தனமும் பண்ணிட்டு இருக்காத.. இந்த மாதிரி ஏதாவது பண்ணுன!  நானே உன்னை எதுவும் பண்ணிடுவேன்!  என்று மிரட்டினார்.

பிரியா, என்னம்மா என்னை என்ன பண்ண சொல்ற? 

கலா, நீ ஒன்னும் கவலைப்படாத! நீ காலேஜ் போ முதல்ல.. அவங்க வரட்டும் என்னன்னு பாத்துக்கலாம்! அம்மா நான் இருக்கேன்! நீ கவலைப்படாத இன்று கூறினார் .

பிரியா , கவலைப்படாம இருக்கிறதா?  வந்து மோதிரத்தை எதையாவது போட்டுட்டு தொலைத்து விட்டானா?   நான் என்ன பண்றது? 

கலா, லாபம் தான்!  வருங்காலத்தில் ஒரு பவுன் ஒரு லட்சத்துக்கு போக போகுதாம் அதனால என்ன?  நமக்கு கொண்டு வந்து போடுறாங்க!  வாங்க வேண்டி தானே!

பிரியா, என்னம்மா லூசு மாதிரி பேசிட்டு இருக்க.. நிச்சியம் பண்ணினா எப்படி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியும்? 

கலா, போடி நீ வேற என்னை ஒருத்தன் சீர் சனத்தை விட வந்து நிச்சயம் பண்ணிட்டு போனான்! கல்யாண தேதியும் குறிச்சாங்க சரியா பத்திரிக்கை அடிக்கிறதுக்கு முன்னாடி அவங்க சனமே வீட்டுக்கு வந்துச்சு! 

பிரியா, அப்புறம் என்ன ஆச்சு? 

கலா, வரதட்சணை பணம் எல்லாம் கொடுத்தா தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று கேட்டார்கள்.

பிரியா,  நீ அது அப்பா தான மா!  நீ அப்பவே வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம்ல்ல!  நான் பிறந்திருக்க மாட்டேன்!  நிம்மதியா இருந்தப்போமா!..

கலா சிரித்துக் கொண்டே அது உங்க அப்பா இல்லை டி இன்னொருத்தன்! 

பிரியா, அதுக்கப்புறம்? 

கலா, உங்க அம்மாச்சியும் , மாமனும் என்ன இப்படி கேக்குறீங்க நிச்சயம்.. எ நிச்சயம் அப்போ எதுவும் சொல்லலையே ! நல்லா தான் போனீங்களே அப்படின்னு கேட்டாங்க..

உடனே பிரியா,  அதுக்கப்புறம் என்ன ஆச்சு? 

கலா சிரித்துக்கொண்டே அதுக்கப்புறம் அவங்க விடாப்பிடியாக  நின்னாங்க உங்க பொண்ணு பெரிய படிப்பு இல்ல.. எங்களுக்கு நிறைய இடத்தில் வரன் அப்படின்னு இஷ்டத்துக்கு பேச ஆரம்பிச்சாங்க.

பிரியா, அப்புறம்? 

கலா, நீ என்னடா  என்கிட்ட வரதட்சனை கேட்கிறது!  நீ எனக்கு வேண்டாம் அப்படின்னு சொன்னேன்? 

ப்ரியா, அப்புறம் என்னம்மா ஆச்சு? 

கலா  சிரித்துக்கொண்டே  அப்புறம்  அப்புறம் நான் டீச்சர் ட்ரைனிங் ஹாஸ்டல்ல சேர்ந்து படிச்சேன் படிச்சு முடிச்ச உடனே வேலை கிடைச்சிருச்சு வேலை கிடைச்சது, கவர்மென்ட் சம்பளம்! சும்மா கெத்தா போய் இறங்கினேன்.

பிரியா, அந்த நிச்சய மாப்பிள்ளை? 

கலா, அவன் வரல.. உங்க அப்பா வந்து கொடியும் தாலியும் போட்டு என்னை  கல்யாணம் பண்ணிட்டு போனாரு!. 

பிரியா , அப்ப  நிச்சயக்காரன் என்ன ஆனான்? 

 அவன் எங்க இருக்கானோ? இப்போ அம்மா பாரு நல்லா இருக்கேன்! எனக்கு மூணு எருமைங்க ! ஒன்னு கட்டி கிட்டது. மீதி ரெண்டு நான் பெத்து போட்டது.

பிரியா இதை கேட்டு சிரித்தாள். 

கலா, அவ்வளவுதான் பிரியா வருத்தப்படக்கூடாது!  நாம எல்லாம் பொண்ணுங்க! ரொம்ப தைரியமா இருக்கணும்!. 

பிரியா தன் அம்மா சொன்னதை கேட்டதும் அவளுக்கு தைரியம் பிறந்தது. சரிமா ஆனா ஒரு விஷயம்? 

என்னடி என்று கலா கேட்டார் .

பிரியா, நான் வீட்டில் சாப்பிட மாட்டேன்!

கலா ,சரி நான் உனக்கு அரிசி வடிக்கல நீ ஆனா டெய்லி சாப்பிடனும்?  தெம்பா இருந்தா தானே எதுத்து சண்டை போட முடியும்! 

 பிரியா ,அம்மா எனக்கு ஒரு டவுட்டு? 

என்னடி

பிரியா, அம்மா நீ ஏன் அப்பாவுக்கு எதிரா இருக்க ?

கலா,  அந்த மனுஷனுக்கு இப்போ ரொம்ப ஆட்டம் ஜாஸ்தி  ஆயிடுச்சு இப்போ உங்க அத்தையை பார்த்துட்டு வந்தாப்லல்ல அதுல இருந்து றெக்கபட்டை அடிச்சிட்டு திரியுறாரு!  அதை கொஞ்சம் வெட்டிவிட்டால் சரியா போயிடும்! 

பிரியா, அந்த மாப்பிள்ளை? 

கலா, உங்க அத்தைக்கு சொந்தக்காரங்க தான்!  அதனால தான் எனக்கு சுத்தமா பிடிக்கல…

பிரியா, இது போதுமா இது போதும் நம்ம பாத்துக்கலாம் இனி எனக்கு என்ன கவலை என் பின்னாடி ஏன் மம்மிமா இருக்கும் போது!. என காலரை தூக்கி விட்டாள். 

அடுத்த நாள் காலை பரபரப்புடன் விடிந்தது.. சித்தார்தின் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது.

சித்தார்த் சோபாவிலேயே உறங்கி இருந்தான். இதன்யா அவன் மேல் இரண்டு கால்களையும் போட்டு அப்படியே தூங்கி இருந்தாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சட்டென விழித்தவள் கதவை திறக்க அங்கே பவானி கையில் டீ கப்புடன் காத்திருந்தார். 

தொடரும்…

அடுத்து என்ன நடக்கும்? 

You may also like

Leave a Comment