ACTION அசுரா (AAA old version) 7

by Pradhanya kuzhali
334 views

EPISODE 181

ரிதம் கார் எடுத்து வர வில்லை டாக்சி புக் செய்து விட்டு உதட்டை கடித்து துக்கத்தை அடக்கியவள் நின்று கொண்டிருக்க, ரவுடி கூட்டம் அவளை நோட்டமிட்ட படி சுற்றி வளைத்தது. 

ம்ம் க்கும் பச்சை கிளி எங்கே போகுது? சொன்னால் நாங்க சொர்க்கத்துக்கே கூட்டி போவோம்! என அவளின் அருகில் நெருங்கினார்கள். ரிதம் கடுப்புடன் அவர்களை முறைத்து பார்த்தவள் போனை நோண்டிய படி அடுத்த அடிகள் வைத்தாள். 

இதோ பார்ரா சொல்லிட்டே இருக்கோம் போயிட்டே இருந்தால் என்ன அர்த்தம்? சொர்க்கமும் சுக போகனும் மாறி போயிடும் என அருகில் நெருங்கியவர்கள் அவளின் கையை பிடிக்க, வேகமாக உதறினாள் ரிதம். 

ஹே என்ன வேணும் சொல்லு! நீ எது கேட்டாலும் தரேன் டி! உன்னோட லிப் ரெண்டு பன் மாதிரி இருக்கு அதை விட முன்னாடி! என அவன் ஆரம்பிக்க, ரிதம் வேகமாக அவனது கண்ணில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து விட்டாள். அய்யோ கண்ணு எரியுது டா! என அவன் துடித்து விழ, இன்னொரு ஆள் கோபத்துடன் டேய் புடிங்க டா! சிக்கன் மாதிரி இருக்கா இன்னிக்கு கொஞ்சம் ஸ்டீராய்டு செலுத்தி சிக்கன் 65 ஆ மாத்தி ருசி பார்த்துடனும் என இன்னொருவன் சொல்ல, அந்த ஒல்லி குச்சியன் கைகளில் போதை பொருளை கொட்டியபடி ரிதமுக்கு வாயில் போட்டு விட அருகில் நெறுங்கினார்கள். 

டேய் bas*..  son of b* … தா! என அனைத்தையும் கலந்து அடித்த படி விடுபட போராட.. ஹே சிக்கனு துள்ளாத டி அப்புறம் இங்கேயே 65 பண்ணிடுவோம் என அங்கிருக்கும் காஜிஸ் அனைவரும் சிரிக்க, என்ன பாஸ் அவளை பார்த்தால் ஸ்டீராய்டு சிக்கன் மாதிரியா தெரியுது. அவள் வெண்ணிலா ஐஸ்கிரீம் பாஸ் என சொல்லிய படி தோரணையாக நடந்து வந்தான் நாயகன். இவன் தான் நாயகன் என்பதை போல என்னோட சக்தி டார்லிங் வந்துட்டான். 

ரிதம் டேய் கிரிஞ்சு கூட்டங்களா எவ்ளோ நேரம் ஸ்லோ மோஷன்ல வருவீங்க? அந்த நாய்க்கு intro பில்ட் அப்ப்பா? தைரியம் இருந்தால் வாங்கடா என அவள் காளியாக மாறி அழைத்தாள். என்ன டி ஓவரா பண்ற? ஹே உன் சண்டைய வீட்டுக்கு போய் வச்சுக்கலாம் சண்டக்கோழி! என சத்ய தேவ் அவளை அழைக்க, ரிதம் கண்டு கொண்டாள் இல்லை. அவளின் கடை கண் பார்வை கூட அவன் மேல் பட வில்லை. அந்த போதை பொருள் ரவுடி கூட்டம் க்ரூர எண்ணத்துடன் அவளின் வாயில் மருந்து கொட்ட செல்ல போக, ரிதம் அவர்களை பாய்ந்து எட்டி உதைத்தாள். 

அய்யோ என கத்திய படி படாத இடத்தில் பட்டு விட்ட கலக்கத்தில் ஒருவன் துடிக்க, ரிதமின் கூந்தலை கொத்தாக ஆவேசத்துடன் இழுத்தான் இன்னொருவன். ரிதம் அவனை வளைத்து அடிக்க போக, டமால்! என ஒரு சத்தம் 

டப் டப் என துப்பாக்கி சத்தம் தான். சத்ய தேவ் ரிதமை சுற்றி இருக்கும் ஆட்களை சுட்டு இருந்தான். அதுவும் நெற்றி பொட்டில் ரிதம் அவனை புருவம் சுருக்கி பார்க்க, என் பொண்டாட்டி மேலே கைய வச்சிட்டு உசுரோட வீடு போய் சேர முடியுமா! அதான் சுட்டுட்டென் என்றான் சத்ய தேவ். 

யாரு உன் பொண்டாட்டி? என ரிதம் முகத்தை திருப்பிக் கொண்டு கேட்க, நீ தான்! என சத்ய தேவ் அவளின் பின்னால் சுட்டான். கன்னு விளையாடுது? இதுக்கு என்ன கணக்கு காட்ட போற? நான் உன் பொண்டாட்டி இல்ல!  நம்ம டைவர்ஸ் வாங்க போறோம் என சொல்லிய படி ரிதம் நடக்க ஆரம்பித்தாள். 

என் மாமனார் இருக்க பயம் ஏன் என சொல்லிய படி சத்ய தேவ் அவளின் அருகில் நெருங்கியவன். என்னாச்சு? என அவளின் கையை பிடிக்க வர, don’t touch me என கத்தினாள் ரிதம். 

அப்போ டச் பண்ணியே ஆகணும் கூடவே இச்… இச் இச் இச்… Extra extra என சத்ய தேவ் அருகில் நெருங்க, உன் தம்பி இப்போ செத்திடுவான் இதோ பெப்பர் ஸ்ப்ரே! அடிக்கவா! என ரிதம் இன்னொரு பெப்பர் ஸ்ப்ரே எடுத்துக் கொண்டு  முற்றுகை இட, ஹே உனக்கு குங்கும பாக்கியம், இனிய இரு மலர்கள் தாலி சென்டிமென்ட் இல்லையா! என சக்தி அருகில் நெருங்க,  எனக்கு நீ மூணு முடித்து தான போட்டிருக்க,  மூவாயிரம் முடிச்சு போட்டாலும் கழட்டி போட்டுட்டு போவேன் டா எனக்கு நீ வேணாம். இந்த செண்டி மெண்ட் இங்கே செல்லாது. உன்னை அந்த காவயிள் போட்டுட்டேன் இனி கிட்ட வந்த தம்பி செத்திடுவான். என பெப்பர் ஸ்பிரேவை உயர்த்தி காட்டினாள் ரிதம். 

இப்போ என்ன டி? பிரச்னை? என சத்ய தேவ் எட்ட நின்று கொண்டு கேட்க, நீ தான் பிரச்னை என்னை விட்டு போ! என நடக்க ஆரம்பித்தாள். ராவடி என அழைத்துக் கொண்டு அருகில் சென்றவன் கைகள் பரபரக்க அவளின் தலையை பார்த்தான். அதானே கொண்டை இருக்கா! என ஆசையுடன் உருவி விட மொத்தமாக சரிந்து அவளின் பின் முதுகை மறைத்துக் கொண்டது. 

யூ!! என அடிக்க கை ஓங்கியவள். ஒழுங்கா போயிடு என கோபத்தில் நடக்க, அடி டி! ஏன்னா அடிக்கிற கை தான் அணைக்கும். என சத்ய தேவ் இன்னும் அருகில் நெருங்க, கோபம் பொங்க ஒரு நிமிடம் நின்றவள் ஆவேசமாக அவனை அடிக்க ஆரம்பித்தாள். எங்கு எட்டுகிறதோ எல்லா இடத்திலும் அடித்தாள். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. 

போதும் போதும் மீதி அடிய வீட்டுக்கு போய் அடி! இப்போ நான் ஒண்ணே ஒன்னு அடிச்சுக்கறேன் என அவளை வளைத்து பிடித்து உதட்டை கவ்வி இருந்தான். ரிதம் அப்பட்ட அதிர்ச்சியில் அவனை ஆவேசமாக விலக்க போராட..  அவளின் பின் பகுதியை பிடித்து முன் பக்கமாக மோதும் படி தள்ளியவன் காந்தம் போல இடையுடன் ஒட்டி ஒட்டி பிரித்தான். நடுவில்  ஆடை மட்டுமே தடுப்பான். இல்லையேல் இருபத்தி ஓராம் விரல் வளர்ந்து தம்பியாக இருப்பவன் விறைத்து அண்ணன் ஆகி இருப்பான். 

இந்த முறை மொத்த பலம் கூட்டி அவனை தள்ளி விட்டாள். இனி பக்கத்தில் வரும் வேலைய வச்சுட்டு இருக்காத!! என ஆவேசமாக முத்தத்தை துடைத்தாள். கண்ட கண்டவ பக்கத்தில் போய் பிளான் பண்ணி பண்ற!! 

ஹே ஹே! இப்படி அரை குறையா சொல்லாத! அவள் சுண்டு விரல கூட நான் பிடிக்கல! என சத்ய தேவ் விளக்கம் கொடுக்க, வேணாம் சக்தி உனக்கும் எனக்கும் செட் ஆகாது. ஒழுங்கா போயிடு! நான் தப்பா ஆளை தேர்ந்தெடுத்துட்டென். எனக்காக நீ இல்ல.. மிதுன்..  என சொல்லி முடிக்க வில்லை அவளின் வாயை வலிக்கும் படி திருப்பியவன். உதட்டை மொத்தமாக கவ்வ வில்லை. முழுங்க தொடங்கினான். 

அவளுக்கு வலித்தது. மரத்து போனது. அவனது காரின் பக்கம் முத்தமிட்ட படி தூக்கி சென்றவன். அவளை கதவை திறந்து உள்ளே அமர வைத்தான். பூ போல அல்லாமல் பூவை கொத்து கொத்தாக பறிக்க செல்பவன் போல, அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூந்தலை ஒதுக்கிய படி அவனை பார்க்க, மாஸ்க்கை கழட்டிய சத்ய தேவ் முகம் கடுமையாக இருக்க, அதே கடுமையுடன் கார் ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு சென்றான். 

ரிதம் எதுவும் பேசாமல் உதடுகள் உப்ப ஜன்னலின் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். வீடு வந்தது. சத்ய தேவ் அவளை இறங்கு என சொல்ல வில்லை. கதவை  திறந்து வந்தவன் அவளை மீண்டும் கையில் ஏந்திக் கொண்டான். இடுப்பை சுற்றி குழந்தையை போல அவள் கால் வளைக்க வேண்டும். ஆனால் மேடம் இன்னும் வளைக்க வில்லை. 

ஹே இப்போ காலை சுத்தி கட்டிக்கற! ம்ம் கட்டிக்கோ இல்ல! கார் குள்ளேயே உன்னை! முயலுக்கு இருக்கிற ரெண்டு பல்லு இடம் மாறாது. ஆனால் என்னோட பல்லு பட்டால் உன்னோட… என அவன் அடுத்து சொல்ல வருவதற்குள் இந்த பெரிய முயல் குட்டி அவனின் இடையை வளைத்து பிடித்திருந்தது. அவளின் ஹை ஹீல்ஸ் மற்றும் அவனது ஆளுமை, அவளின் வளைத்து பிடிக்கப்பட்ட கால்கள் கட்டி அனைத்து அவன் நெஞ்சுக்குள் முகம் புதைத்திருக்கும் இந்த காட்சி ப்பா ப்பா குதிரை கணைக்குது டா சத்ய தேவ். 

பொதி சுமப்பவன் போல அவளை நடு சாமத்தில் தூக்கி கொண்டு வந்தவன் மெதுவாக படுக்கையில் சென்று இறக்கி விட்டான். ரிதமின் கோபம் இன்னும் குறைய வில்லை. அவள் உப்பிய முகத்துடன் அப்படியே அமர்ந்திருக்க, வர வர நீ அழகாகிட்டே போறியா? இல்ல என் கண்ணுக்கு நீ அழகா தெரியுறயா? என சத்ய தேவ் அவளிடம் வாட்டர் பாட்டிலை நீட்ட, ரிதம் அதை வாங்க மறுத்து விட்டு ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்து உடைத்து குடிக்க ஆரம்பித்தாள். 

சத்ய தேவ் பெரு மூச்சை விட்டு வெளியே வந்தான். அவளுக்கு அது கள்.. எனக்கு அவள் கள் கொடுத்தா தப்புல்ல என சக்தி கிளம்புவதற்கு முன் முத்தமிட வர, ஹே நீ முத்தத்துக்கு பதில் சொல்ற? இல்ல அண்ணன் தம்பி ரெண்டு பேரும் உயிரோட இருக்க மாட்டீங்க என ரிதம் ஆவேசமாக கூற,  மிதுன் பற்றி பேசுகிறாள் என சக்திக்கு மீண்டும் கோபம் வந்தது. 

டேய் நான் உன் கிட்ட இருக்க தம்பிய பத்தி சொல்லிட்டு இருக்கேன். என ரிதம் அவனை ஆவேசமாக பார்த்து முறைத்தாள். அந்த ஸ்ருதிக்கு நான் முத்தம் கொடுக்கல டி! பிராமிஸ்! என சக்தி அவளை பார்க்க, அவள் எப்படி உனக்கு முத்தம் கொடுக்கலாம்? இப்படி வந்து கைய புடிக்கிரா? எப்படி உன்னோட கைய பிடிக்கலாம்? பொம்பள சோக்கு கேட்குதா கோபி அய்யோ  சத்ய தேவ்! என ரிதம் கேட்க.. .

 அது அந்த டிரக் கேஸ் விசாரிக்க தான்! அது ஆபிஸ் விசயம். அவள் முகத்தை பார்க்க சகிக்கல, வியாக் வேற வழி இல்லாம விசாரிக்கிரென். அவள் கிட்ட நிக்க முடியல குளிப்பாலா மாட்டாளா தெரியல perfume ஸ்மெல் ஹெவியா அடிக்குது என சக்தி சொல்ல .

ரிதம் ருத்ர காளி போல பார்த்தாள். ஹே ஓவரா போற டி! உன்னை மாதிரி ஐஸ்கிரீம் ஸ்மெல் அவள் மேல வரல உண்மையா? 

ஹே மூட்றா வாய..   எப்படி உனக்கு முத்தம் கொடுக்கலாம்?  நீ அவளை தூண்டி விட்டிருக்க! என ரிதம் வாய்க்கு வந்த படி பேச..  

இப்போ என்ன பண்ணனும் சொல்லு! உன் காலில் விழவா? என சக்தி கேட்க..

இப்போ என்ன அவசரம்? எங்கே காலில் சுடுதண்ணி ஊத்திட்டு போற மாதிரி பரக்குற? என்ன? 

ஸ்ருதி அப்படியே நிக்கிது!

ஹே ஹே!! 

இல்ல இல்ல டி! சோனா சோனாலி ரெண்டு பேரும் எனக்கு ஹெல்ப் பண்ண வந்தாங்க விட்டுட்டு வந்துட்டேன் டி! போய் அவங்களை விட்டுட்டு வரேன். அப்படியே அந்த சுருதி போதை பொருள் டீலர் நம்பர் தரேன்னு சொன்னா வாங்கிட்டு வந்துடுறேன் என சக்தி சொல்ல.. 

பதில் எப்போ சொல்ல போற? 

வந்து சொல்றேன்! நீ என்ன சொன்னாலும் கேட்பேன். என சக்தி சொல்ல..

போ போயிட்டு சீக்கிரமா வர! என ரிதம் படுக்க செல்ல வெண்ணிலா உதட்டை ஒரு நிமிடம் அவசரமாக  இழுத்து கவ்வி முத்தமிட்டு ஓடி விட்டான் சத்ய தேவ். 

வருவான். 

ஒரு ஜீப் முன்னால் இருக்கையில் சத்ய தேவ்  அருகில் ஹரிணி, பின்னால் இருக்கையில்  சோனாலி, சோனா, மூன்றாவதாக ரிதம். 

போச்சு முறைக்கிரா!! 

நாளைக்கு என்ன நடக்கும்? 

EPISODE 182\

சத்திய தேவ்  அவளிடம் ஹே அங்கே சோனா சோனாலி இரண்டு பேரையும் தனியா விட்டுட்டு வந்துட்டேன் அந்த ஸ்ருதி ட்ரக் டீலர்ஷோட நம்பர கொடுக்கிறேன்னு  சொல்லி இருக்கா என்று அவளைப் பார்த்தான். 

ரிதம் அவனை தீவிரமாக பார்த்தவள் “அப்போ எனக்கு பதில் எப்ப சொல்ல போற? என்று மிரட்டும் தொனியியில் கேட்டாள். 

சத்யதேவ் அவளை கெஞ்சும் தொனியில்  பார்த்தவன். நான் போயிட்டு வந்து சொல்றேன். அப்போ  நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என்று உறுதியாக கூற.. 

அப்ப நான் எது சொன்னாலும் கேட்பியா?  என்று ரிதம்  மீண்டும் கேட்டாள்.

ஆமா நீ எது சொன்னாலும் நான் கேட்பேன்.  இப்போ போயிட்டு வந்துடட்டுமா என்று சத்ய தேவ் பார்க்க.. 

போ அதுக்கு முன்னாடி என்னோட ஹீல் ரொம்ப வலிக்குது அத கழட்டி விட்டுட்டு நெட்டை எடுத்துட்டு போ என்று கூறினாள். 

சத்தியதேவ் அவளை உறுத்து பார்க்க..  என்னடா ரெண்டு நிமிஷத்துல அப்படி என்ன லேட் ஆயிடும்?  ஒழுங்கா எனக்கு ரெண்டு காலுக்கும் நெட்டை எடுத்து விட்டுட்டு தான் நீ கிளம்புறே!  என்று கோபமாக அவள் முறைத்து பார்க்க, 

அவன் பெரு மூச்சுடன் அருகில் வர வெடுக்கென கால்களை இழுத்துக் கொண்டவள்.  ஒன்னும் வேணாம்!  ஒன்னும் தேவையில்லை!; போ போடா போ! என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

இப்போ என்னடி பிரச்சனை நான் நெட்டை எடுத்து விடட்டுமா?  வேண்டாமா? என்று பார்க்க.. 

ஒன்னும் தேவையில்லை! இன்று உதட்டைப் பிதுக்கியவள் எல்லாம் எல்லாம் என் டாடி சொன்னதுக்காக தான்!  நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.  இல்லன்னா நான் எதுக்கு கல்யாணம் பண்ணிக்க போறேன்?  கண்டவளோட  கைய பிடிக்கிறான். அவ முத்தம் கொடுக்கிறா!  என்று அவனை ஓர கண்ணால் பார்த்தவள்.  நீ ஒன்னும் எதுவும் எனக்கு பண்ண வேண்டாம்.  நீ நெட்டையும் ஒன்னும் எடுக்க வேண்டாம்!  போ என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

சத்திய தேவ்  ஒரு பெருமூச்சு விட்டபடி அவளின் அருகில் வந்தவன்.  ஹீல்ஸ் இரண்டையும் கழட்டி அதை பால்கனியின் பக்கம் போட்டவன்.  அவளின் இரண்டு கால்களையும் மெதுவாக பிடித்து நெட்டை எடுத்து விட்டான். இல்ல டி நீ ஓவரா பண்ற! சரி இல்ல. நானும் சின்ன பொன்னாச்சேன்னு உனக்கு பாவம் பாக்குறேன்.  இல்லன்னு வச்சுக்கோ!  இல்லனா என்னடா செய்வ? தப்பெல்லாம் நீ பண்ணிட்டு மனசார… ஹான்…   இதுவே நான் அகிலனுக்கு முத்தம் கொடுத்து இருந்தா நீ சும்மா இருப்பியா? என அவள் வாய்க்குள் முனுமுனுக்க.. 

என்ன சொன்ன? என மோப்பம் பிடித்த படி நெட்டை எடுத்தான். 

ஒன்னும் இல்ல என முகத்தை திருப்பிக் கொண்டாள். 

சத்யதேவ் சிரித்தபடி மேடம் பாரின்ல படிச்சு வளர்ந்தவங்க அவங்களுக்கு இந்த முத்தமும் ஹக்கும் பாதிக்காதுன்னு நினைச்சு தான் பண்ணிட்டேன்.

அப்போ நானும் பண்ணுவேன் என்று ரிதம் சொல்ல.. 

நான் எல்லாம்  மேடம் மாதிரி பணக்கார பையனும் கிடையாது.  பாரினும் கிடையாது.  நான் ஒரு பட்டிக்காட்டான். ஈரோட்டில் செம்மாண்டம்பாளையம் அதுதான் என்னோட சொந்த ஊரு என்று சத்தியதேவ் அவளை பார்த்து கூற.. 

ரிதம் வேறு பக்கம் திரும்பிக்கொண்டால் அப்போ இதுக்கு அர்த்தம் உள்ளுக்குள்ள சத்யதே தான் இருக்கான் போலயே என்று அவளின் முகத்தை பார்த்து கைகளுக்கு சொடுகெடுக்க வந்தான். 

அதெல்லாம் ஒன்னும் இல்ல…  நீ எல்லாம் என் மனசுல இல்ல பொய் சொல்லாதடி குதிரைவால்க்காரி என்று அவளைப் பார்த்து கண்ணடிக்க.. 

 நீ என்னோட புருஷன் அதனாலதான் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கேன்! அப்போ மேடம் என்ன லவ் பண்ணலையா?  நான் எதுக்கு உன்ன லவ் பண்ண போறேன்? எனக்கு டைவர்ஸ் கொடு எனக்கு ஆள் நிறைய பேர் இருக்காங்க. எனக்கு நீ விவாகரத்து கொடுத்துட்டேனா யார் கூட வேணாலும் கையை கோர்த்து நீ டிரக்கேஸ் கூட விடிய விடிய இன்ட்ரஸ்டிகேட் பண்ணலாம் என்றாள். 

முடியாது. 

நிஜமா சத்தியமா நீ என்னோட மனசுல இல்ல நான் உன்ன லவ் பண்ணல என்று நேரடியாக அவனைப் பார்த்து கூறினாள்.

பக்கா பக்கா தாண்டா நீ தானடி சொன்ன?  நான் சின்ன வயசுல இருந்து… என சத்ய தேவ் சொல்ல வர.. 

என்ன? என்ன சொன்ன? என ரிதம் அவனை பார்க்க, 

 சாரி நீ சின்ன வயசுல இருந்து என்னை லவ் பண்றதா சொன்ன!  என்ற சத்திய தேவ் சரி செய்தான் வாக்கியத்தை. 

அப்போ முட்டாளா இருந்துட்டேன்! கண்ணு குருடா இருந்துட்டென்! என்றவள். அவனை முறைத்து பார்த்து கண்டவள் உனக்கு முத்தம் கொடுக்கிற அளவுக்கு நீ என ஆரம்பிக்க, சக்தி அவளை நிமிர்ந்து பார்த்தான். 

சரி சரி சீக்கிரம் எடு நெட்டை என இரண்டு கையையும் படுக்கை மெத்தையில் ஊன்றிய படி ஒரு போஸ் கொடுத்தாள். அப்பப்பா! அதை ரசித்துக் கொண்டவன். மெதுவாக இரண்டு பாத விரல்களுக்கும் நெட்டி எடுத்து விட்டான். 

மிம் நல்லா இருக்கு!  இதுக்கு நீ லாய்க்குடா என்று ரிதம் முணுமுணுக்க.. 

என்ன சொன்ன?  என்று கேட்க சத்திய தேவ்  கேட்க..

இதுக்கு நீ லாயக்குன்னு சொன்னேன்!  இப்போ என்ன? அந்த மேனா மினுக்கிக்கு நீ முத்தம் கொடுத்திருக்க.. 

ஹே ஹே அவள் தான் எனக்கு கொடுத்தா!

உதட்டை கடித்தவள்.. எனக்கு நீ பதில் சொல்லணும் முதல்ல என் காலை பிடிக்கிறதுக்கே உனக்கு ரைட்ஸ் இல்ல  தெரியுமா?  அவளுக்கு முத்தம் கொடுத்துருக்க  என்று அவள்  மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க..

சரி நான் போயிட்டு வரேன் டி என்று அவன் கிளம்பினான். 

போ டா அப்படியே போயிடு! என பொத்தென்று படுக்கையில் விழுந்தாள். யாரோ தன்னை நோக்கி வருவதை போல தெரிய சட்டென அவள் விழிப்பதற்குள் உதடு கவ்வ பட்டது. வெண்ணிலா ஐஸ்கிரீம் என அவனது உதடுகள் முத்தத்துக்கு இடையில் முணுமுனுத்தத்தை அவளின் உதடுகள் சுவையுடன் , நாசி முகரும், காதுகள் அறியும். அவள் புருவ சுறுக்கத்துடன் கண்களை விரிக்க வர, அதற்குள் கிளம்பி இருந்தான். 

அவனது மயக்கத்தில் அப்படியே கண்களை மூடினாள். போனில் வந்து விட்டான். யாரடா என பார்க்க, உயிர் எடுப்பவன் என பதிவு செய்து வைத்திருந்தாள். அதை பார்த்ததும் கண்ணகுளி ததும்ப சிரிப்பு வந்தது. என்ன சொல்லு? என ரிதம் முறுக்கி கொண்டாள். 

நீ எது சொன்னாலும்  நான் கேட்பேன்ன்னு  சொன்னதுக்கு எல்லார் முன்னாடியும் உன்னை காதலிக்கிறேன்னு சொல்ல சொல்லுவியா? என சத்ய தேவ் சந்தேகத்துடன் கேட்க.. ஏன் அப்படி கேட்டால் என்னாகிடுவ? என ரிதம் கடுப்பானாள். 

அது நான் தான் உன்னை லவ்வே பண்ணல தான அதான் சின்ன clarify இஇஇ! என இழுத்தான். 

ரிதம் பற்களை கடித்த படி நான் செத்து போனால் கூட நீ சொல்ல வேணாம்! தட் மீன்ஸ் மிஸ்டர் சத்ய தேவ் தான் என்னை லவ்வே பண்ணலயே! இல்லாத உணர்வுகளை express பண்ண கூடாது என சொல்லி விட்டு வெடுக்கென கட் செய்தாள் போனை. 

செத்து என்ற வார்த்தை உள்ளுக்குள் ஒரு சின்ன பிரலயத்தை கொடுத்தது. அதை ஒதுக்கி தள்ளியவன். ராவடி… ம்ம்..  வெண்ணிலா ஐஸ்கிரீம் என நினைத்த படி ஸ்பாட்டுக்கு சென்றான். அங்கே சோனா மற்றும் சோனாலி இருவர் மட்டுமே இருந்தார்கள். அவர்களிடம் விசாரித்ததற்கு ஸ்ருதியை அவளது அண்ணன் சர்வேஷ்வரன் கூட்டிட்டு போயிட்டாரு. என்றார்கள். 

அப்போ திரும்ப அவளை எப்போ மீட் பண்றது? என சக்தி தீவிர யோசனையில் இருக்க, என்ன பாஸ் நீங்க கழுதை கெட்டால் குட்டி செவுறு இன்னிக்கி இந்த பப் அப்டின்னா நாளைக்கு இன்னொரு பப்! அவங்க குடும்பம் சம்பாதிச்சு வச்ச பணத்தை இப்படி அழிக்க தான் பிறந்து இருக்காங்க என்றாள் சோனாலி. 

சக்தி மென்மையாக புன்னகைக்க, ரிதம் வீட்டுக்கு போயிட்டாளா பாஸ் என சோனா கேட்க..  ம்ம் safe மா என்றான். அந்த இடத்தில் போலீஸ் அதிகமாக காண பட்டது. இரு பெண்களும் திரும்பி பார்த்த படி, சார் அந்த drug dealers நடுவில் சண்டை வந்து துப்பாக்கியில் சுட்டுக்கிட்டு செத்து போயிட்டாங்க என மெதுவாக கூற.. 

அப்படியா? என எதுவுமே தெரியாததை போல கேட்டவன். இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு பத்திரமாக விட்டு விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான். அவன் வந்து சேர கிட்ட தட்ட 4 ஐ தொட்டிருக்க அவனது மனித கடிகாரம் 5 மணிக்கு மேல் தூங்கி சரித்திரம் படைத்ததில்லை. மிகவும் சொற்பமாக தூங்குவான். இன்று அவனின் தேவதை உடைகள் கலைந்த மேனிக்கு தூங்கிக் கொண்டிருந்தாள். 

அவளின் அருகில் வந்து படுத்துக் கொண்டான். அவனது வாசம் நாசியை துளைத்ததும் உதடுகள் தானாக வளைந்தது அவளுக்கு. அது ஒரு நிமிடம்  தான். எனக்கு பதில் சொல்லாம கிட்ட வராதே! லீவ் மி அலோன் நாயே பப்பி நாயே! சத்ய தேவ் நாயே என போதையில் நெண்டிக் கொண்டே உளறினாள். 

அவளின் சைகையை பார்த்ததும் சத்ய தேவ் சிரித்துக் கொண்டான். ம்ம்… என அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன்.  காலையில பதில் சொல்றேன் டி! என அவளை அணைத்துக் கொண்டான். அவளின் வதன வாசமும், தேகமும் உள்ளுக்குள் மாயம் செய்ய சட்டென விழித்து பார்த்தான். லாவன்யங்கள் வாளை விட கூர்மையாக அவனை முட்டி மோதி உரசிக் கொண்டிருக்க, சத்ய தேவ்க்கு சுவாச பிரச்னை ஆகி போனது. அழகு சிலையாக இருப்பவளை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிய வில்லை. வேடிக்கை காட்ட தோன்றியது. 

தலையை அழுத்தி கோதிக் கொண்டவன். இன்னும் கொஞ்ச நேரம் அருகில் இருந்தால் கூட அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என கருதி வேகமாக எழுந்தான். உடனே அவனது போலீஸ் வேலை மற்றும் நேற்று அவன் சுட்டு தள்ளிய போதை பொருள் சம்பந்தமான ஆட்களை பற்றி செய்திகளை தேடினான். 

சத்ய தேவ் கிட்ட தட்ட ஆறு பேரை சுட்டு அவர்கள் அதே இடத்தில் ஸ்பாட் அவுட். இந்த ஆறு நபர்களும் சாதாரண ஆள் இல்லை. எத்தனையோ இளம் பெண்களை கற்பழித்து கொலை செய்தவர்கள் அப்பாவி பெண்களை வற்புறுத்தி  பாலியல் உறவுக்கு ஈடுபடுத்தி அவர்களுக்கு போதை மருந்தை ஏற்றி விட்டு பிளாக் மெயில் செய்து, இன்னும் பிளாக் மார்க்கெட்டில் விற்று விடுவது என அராஜகம் செய்து வந்தவர்களை தான் யோசிக்காமல் சுட்டு குவித்தான். 

அதையே நேரம் சோனாவிடம் இருந்து அதிகாலையே அடுத்து ஸ்ருதி எங்கு செல்ல போகிறாள் என செய்திகள் வர, சிரித்துக் கொண்டான் இந்த பொண்ணுங்க இவ்வளவு dedicationட என் கிட்ட வேலை செய்யுறாங்க! என சந்தோஷம் தோன்றியது. அதற்குள் அவனுக்கே informar கிட்ட இருந்து செய்தி வந்து சேர்ந்தது. ஒரு வழியாக விடியும் நேரம் வர தியானத்தில் அமர்ந்தவன். அனைத்தையும் செய்து விட்டு, யோகா பயிற்சியும் முடித்து, குளித்து முடித்து விட்டு ரிதமுக்கான உணவுகளை சமைத்தான். 

அவளை எழுப்ப செல்லும் போது ரிதம் இருந்த கோலத்தை பார்த்து உச்சந்தலை நட்டுக் கொண்டது. என்னை சோதிக்க தான் இப்படி இருக்கா அய்யோ அய்யோ என பெரு மூச்சை விட்டவன் அருகில் நெருங்கி அவளிடம் கவனம் செல்லாமல் கட்டு படுத்தியவன். எழுப்பி விட்டான். ரிதம் மெல்ல எழுந்து கை கால்களை பின்னி முறுக்கி சோம்பல் முறிக்க சத்ய தேவ் அதில் முறிந்து போனான். உஷ்ன மூச்சுடன் நின்றான். 

ம்ம் ஹோம் மேட் பிஸ்கட் வேணும் என ஒரு மிடறு டீயை விழுங்கி கொண்டே கண்கள் சொக்க கேட்டாள். ம்ம் செய்யலாம் என வேறு புறம் திரும்பிக் கொண்டு அவன் சொல்ல.. ஹே பதில் சொல்லு டா! சொல்லு என கண்களை விரித்து பார்த்தாள். 

சத்ய தேவ் அவள் முன் அமர போக காலிங் பெல் சத்தம் கேட்டது. ரிதம் கோபமாக எழுந்தாள். எங்கே டி போற? என சத்ய தேவ் திடுக்கிட்டு கேட்க..  பற்களை கடித்த படி இன்னிக்கு சோனாலி பெருச்சாளி அப்டின்னு எவளாவது வீட்டு பக்கம் வரட்டும். கொன்னு புதைக்கிறேன் என வாய்க்குள் முணகியவள். கதவை திறக்க அங்கே சூர்யா மற்றும் மகி இருவரும்  புன்னகையுடன் நின்று கொண்டிருக்க கூடவே இன்பா மற்றும் விவேகா சேர்த்து அவர்களின் பின்னால் கண்கள் வீங்க மிதுன் நின்றான். 

ரிதம் கொஞ்சம் அரைகுறையாக உடையில் வந்தவள். அவர்களை பார்த்ததும் எப்பொழுதும் போல உள்ளே அழைக்க, சூர்யா சங்கடத்துடன் நெளிந்து இன்பாவை பார்க்க விவெகாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவள் பேச வர, என்ன டி யாரு என வந்தவன். அப்படியே அவளின் மேல் ஒரு துண்டை போத்தினான் சத்ய தேவ். 

வெளியில் இருப்பவர்களை பார்த்து என்ன எல்லாரும் வந்திருக்கீங்க? என கேட்க.. ஆடி மாசம் அதுக்கு தான் ரிதம அழைச்சிட்டு போகலாம்னு வந்தோம் என கூறினார் விவேகா. 

இல்லன்னா மட்டும் அப்படியே நாங்க ரெண்டு பேரும்? என பெரு மூச்சை விட்டான் சத்ய தேவ். ஹான் போலாம் என ரிதம் சிரிப்புடன் கூற, மகி சந்தோசத்துடன் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்கள். 

பதில் எப்போ சொல்ல போற? 

பதில் எப்போ சொல்ல போற? 

பதில் எப்போ சொல்ல போற? என அவனை துருவி துருவி ஒரு பக்கம் ரிதம் கேட்க..  ஆடி மாசம் முடியட்டும் டி எல்லாத்துக்கும் சேர்த்து பதில் சொல்றேன் என விசமமாக கூறினான். 

ரிதம் அவனை முறைத்து பார்க்க அசால்ட்டாக கடந்தான். 

ஆடி முடியும் தருவாயில் ஆடிக் கொண்டு சென்றது. காரில் ஓட்டுநர் இருக்கையில் சக்தி இருக்க, அருகில் ஹரிணி, பின் சீட்டில் கடைசியாக ரிதம் இருக்க முன்னால் சோனா சோனாலி அமர்ந்து இருந்தார்கள். 

சக்தி கஷ்ட பட்டு எட்சில் கூட்டி விழுங்கினான். 

ரிதம் பார்வை அவன் மேல்..

வருவான். 

EPISODE 183

வலிக்குதா?.. 

வலிக்குதா? ..  என கேட்ட படி மெதுவாக துப்பாக்கி புல்லட் துளைத்த இடத்தில் போடப்பட்டிருந்த கட்டை பிரித்த படி கேட்டாள் நிலா. 

ருத்ரன் உம்மென முகத்தை வைத்தவாறு விரைப்புடன் இருக்க, மேஜர் சார் வாய திறந்து பதில் சொன்னால் முத்து உதிர்ந்து போயிடுமா? இல்ல உள்ளுக்குள் பல்லும் கொட்டி போச்சா? என்னாச்சு சொல்லுங்க பல்லையும் சேர்த்து கட்டிடலாம் என்றாள் நிலா. 

தேவையில்லாம பேசாத! உன்னை யாரு எனக்கு ஆப்பிரேசன் பண்ண வர சொன்னது? என அதட்டலுடன் கேட்டான் ருத்ரன். நிலா வேலையில் மட்டும் கவனம் செலுத்தியவள். எகத்தாலமாக சிரித்த படி, உங்களோட சேர்த்து நாலு சோல்ஜர்க்கு குண்டடி பட்டுச்சு அதுல ஒருத்தர் ஸ்பாட் அவுட்! என அவள் பேசிக் கொண்டே போக, ருத்ரன் அதற்குள் இடை மறித்து அதை எதுக்கு டி என் கிட்ட சொல்ற? என கோபத்தில் சொல்லி விட்டான் அந்த வார்த்தையை… எந்த வார்த்தை? அதாங்க “டி” … 

தேன் போல கருணை அன்பு பாசம் மட்டுமே கொட்டும் அந்த கண்களில் கோபம் தாண்டவம் ஆடிட அந்த ஒரு நிமிடம் அவள் தேஜூவின் மகளாக மாறியவளாக ஸ்டிட்சிங் போடப்பட்ட இடத்தில் கைகளை கொண்டு   கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள். ருத்ரன் பற்களை கடித்து வலியை பொறுத்துக் கொண்டவன்  அவளின் செயலை பார்க்க, நிலா அவனின் பார்வைக்கு அஞ்சாமல் இந்த டி சொல்ற வேலை எல்லாம் இங்கே வேணாம். உங்களை நான் stranger ஆ கூட பார்க்க விரும்பல.. அன்ட் ஒன் திங்க் உங்களுக்கு ஒன்னுண்ணு கேட்டதும் ஓடி வந்தேன்னு நினைக்காதீங்க! இந்த இடத்தில் சந்திப், சவுரவ், சேத்தன், பிரபா, ஆசிம்ன்னு யாரு இருந்தாலும் என்றவள் ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு நான் டூட்டியில் வந்திருப்பேன். சோ தேவையில்லாம எதுவும் சொல்ல வேணாம் என்றாள். 

ருத்ரன் அவளின் பேச்சை தான் கூர்ந்து கவனித்தான். எதுவும் பேச வில்லை. அவளின் வேலை அனைத்தையும் முடித்து விட்டு ஒரு நிமிடம் பார்த்தவள். ஆழ்ந்த பெரு மூச்சை எடுத்து விட்டு எனக்கு விவரம் தெரிஞ்சு சக்தி அண்ணா கூட உங்களை பார்த்ததில் இருந்து ஒரு முறை கூட உங்க கிட்ட நான் பேச முயற்சி பண்ணதும் இல்ல பேசினதும் இல்ல. நீங்களும் அதே போல தான்! பேசினதில்ல, சிரிச்சதில்ல ஆனால் எந்த காரணத்துக்காக என்னை இத்தனை நாள் தேவையில்லாத எதாவ்து ஒரு காரணத்தை பிடிச்சு திட்டி என்னை கஷ்ட படுத்தறது மட்டும் தான் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விசயம் எனக்கு தெரியும். அதையெல்லாம் அந்த நிலா வேணும்னா பொருதுக்கிட்டு இருந்திருப்பா! இந்த நிலா பொறுத்துக்க மாட்டேன். First of all உங்களுக்கும் எனக்கும் பேச என்ன இருக்கு? என்று சொல்லி விட்டு அவள் நடந்து செல்ல..

ம்ம் நல்ல அறிவு! அதோட நின்னுக்க.. முக்கியமான விசயம் என்னன்னா? உன்னை எனக்கு எப்போவுமே பிடிக்காது. நீ ஒரு நாடக காறி, நடிப்பு கள்ளி! உன்னை பார்த்தாலே pleasent போயிடும் அதான் உன் குடும்பமே ஒரு ஃபோர்ஜெரி குடும்பம், உன் அண்ணன் ரெண்டு பேரும், உன்னோட அப்பா, சித்தப்பா, உன் அக்கா கணிரா எல்லாரும் என் குடும்பத்துக்கு எதிரி என்றான் சளைக்காமல்…

நிலா எதுவும் பேசாமல் வெளியே வந்தாள். இதயம் தகித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு தோட்டாக்கள் துளைத்து குருதி கொட்டி ரணமாகிறது என்றால் அவனது வார்த்தையை தோட்டாவாக்கி அவளை சொல் அம்பும் சேர்த்து நெஞ்சில் சுடுகிறான். 

போகும் அவளின் பின் முதுகை பார்த்தவனுக்கு தேவையான அளவுக்கு அவளை அழ வைத்து விட்டோம் என நிம்மதி! அழுவாளா? நான் பேசின பேச்சு அப்படி கண்டிப்பா அழனும் என புன்னகைத்தான் ருத்ரன். எப்படி இந்த வஞ்சம்? யார் சொல்லி கொடுத்தார்கள்? தெரியாது. ஆனால் சிறு வயதில் இருந்து நிலாவை பிடிக்காது. காரணம் பின்னாடி சொல்ல படும் இப்போதைக்கு இது போதும். என்றவனுக்கு கையில் அவள் செய்து விட்டு சென்ற மருத்துவ வேலையை பார்த்தான். அவளை கஷ்ட படுத்தினால் குதூகலம் வந்து ஒட்டிக் கொள்கிறது. அதே வைப் அவனை சீக்கிரம் குணமாக்கியது. 

எதுக்கு டா இங்கே இருந்து கஷ்ட படுற? வீட்டுக்கு போகலாம் தானே! என ஆசிம் கேட்க.. வீட்டுக்கு போனால் அம்மா ஃபீல் பண்ணுவாங்க. நான் இங்கே இருக்கிறது தான் நல்லது. இப்போ தான் இங்கே இருக்கிற வைப் செட் ஆகி இருக்கு என்றான் ருத்ரன். அந்த நேரம் பரபரப்புடன் சேத்தன், சவுரவ் என இருவரும் உள்ளே நுழைந்தார்கள். 

எப்டி இருக்க சாலா! உன்னை ஹனி மூன் தான் ட்ரீட் பண்றாங்க போல! இப்படி தெரிஞ்சிருந்தா நான் உனக்கு பதிலா அந்த ஸ்பாட்டுக்கு போயிருப்பேன் டா! என சேத்தன் சொல்ல.. என்ன சொல்றீங்க? என அவர்களை புருவம் சுருக்கி பார்த்தான் ருத்ரன். 

டேய் நிலா டாக்டர் டா!! என அவர்கள் தமிழில் பேச உங்களுக்கு தேனிலா அப்படின்னா இங்கிலீஷ்ல ஹனிமூன் எப்படி தெரியும் என்று கோபமாக பார்த்தான் ருத்ரன். நாங்க தமிழ் கத்துக்குற மச்சி என்று கோரசாக மூன்று ஆண்களும் கூறினார்கள். 

வெட்டி போட்டுட்டிவேன் ஒழுங்கா வெளியே போயிடுங்க என படுக்கையை ஓங்கி குத்தினான் ருத்ரன். 

டேய் ஏன்டா எதுக்குடா உனக்கு இத்தனை கோபம் என்று சேத்தன் ருத்ரனிடம் கேட்க,  எனக்கு என்ன கோபம்? எனக்கு எல்லாம் ஒரு கோபமும் இல்லை.  நான் ரெஸ்ட் எடுக்கணும்.  தயவு செஞ்சு வெளிய போங்க யாரை பற்றியும் என்கிட்ட பேசாதீங்க என்று கோபமாக கூறியவன் அவனது நட்பு பட்டங்களை கோப பார்வையில்  வெளியே அனுப்பினான். 

அடுத்து வந்த 15 நாட்களில் ருத்ரனின் கையில் இருந்த அந்த புல்லட் துளைக்கப்பட்ட இடம் நன்றாக ஆறி இருந்தது. அவன் மீண்டும் மெடிக்கல் பிட்னஸ் எடுத்துவிட்டு ப்ராக்டிஸ் செய்துவிட்டு அடுத்த வேலைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டான்.  அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் தீராத வயிற்று வலி அவனுக்குத்தான். மீண்டும் அழைக்கப்பட்டாள் நிலா. 

ருத்ரன் வயிற்றைப் பிடித்தபடி அமர்ந்திருக்க சேத்தன் ஆசின் சவுரவ் மூவரும் ருத்ரன் பக்கத்தில் இருந்தார்கள் இப்போ எதுக்குடா என்னை பார்த்துட்டு உக்காந்துட்டு இருக்கீங்க?  என்று அவன் கேட்க.. 

உன்னை யார் பார்க்க உட்கார்ந்து இருக்கா?. இப்போ உன்ன அட்டென்ட் பண்றதுக்கு டாக்டர் வர போறாங்க! அதுக்கு தான் நாங்க வெயிட்டிங் என்று கூறினான் சவுரவ். 

அதை நான் பாத்துக்குறேன் நீங்க போகலாம் டா என்று ருத்ரன் சொல்ல நாங்க டாக்டர் பாக்குறதுக்கு வெயிட் பண்றோம் உன் வேலையை நீ பாரு என்று கட் செய்தார்கள் தனது நண்பர்களின் வேலை மிகவும் வித்தியாசமாக இருக்க வலியை பொறுத்துக் கொண்டான் நிலா ஆரவாரமாக உள்ளேன் நுழைந்தாள். 

வேற ஆளே கிடைக்கலயா என்று முனுமுனுத்தவனின் உதடுகள் அருகில் நின்றிருந்த நண்பர்களின் பக்கம் நோட்டம் சென்றது. ருத்ரனின் உதட்டில் புண் சிரிப்பு நிலா அருகில் வந்து சிக் செய்து கொண்டே என்னாச்சு என்று கேட்க ஸ்டொமக் பெயின் என்று நண்பர்கள் அனைவரும் அவளிடம் பேச ஆரம்பித்தார்கள். அந்த கண்ணகுளி ததும்ப அவர்களை பார்த்து புன்னகைத்தவள். பிளீஸ் மேஜர்ஸ் எல்லாம் வெளியே வெயிட் பண்ணா பேசன்ட்டை ட்ரீட் பண்ண நல்லாருக்கும் என நிலா சொல்ல, அப்போ ஒரு டீ பார்ட்டி இருக்கு நீங்க வரேன்னு சொன்னால் வெளியே வெயிட் பண்றோம். என ஆசிம் கூறினான். 

ருத்ரன் பற்களை கடித்த படி அனைவரையும் முறைத்துக் கொண்டிருக்க, எனக்கு ஒர்கிங் ஹார்ஸ் சார் கொஞ்சம் கஷ்டம். ஜஸ்ட் அ கப் ஆஃப் டி.. சிங்கிள் டி மட்டும் தான் வாங்க டாக்டர் என அவர்கள் அழைக்க, இப்போ வெளியே போங்க என நிலா புன்னகையுடன் கூறினாள். 

அப்படியா? ஒகே ஒகே என மூன்று ஆண்களும் வெளியே செல்ல, என்னாச்சு என ருத்ரனை பார்த்ததும் அவளின் முகம் மாறி போனது கண்ணகுளி இப்பொழுது காண வில்லை. ம்ம் எனக்கு ஸ்டாமக் அப்செட்… என்றான். 

Burn ஆ இருக்கா என நிலா கேட்க… என்ன திமிரா என ருத்ரன் அவளை பற்களை கடித்த படி கேட்டான். நிலா அவனை கூர்மையான விழிகளில் பார்த்துக் கொண்டே ஹாட் பார்ன் நெஞ்செரிச்சல் ஏதாவது சென்சேஷனா எந்த இடத்தில் வலிக்குதுன்னு கேட்டேன் என்று கூறினாள்.

நிலா பெரிதாக ஒப்பனை எல்லாம் செய்து கொண்டு செய்து கொள்ள மாட்டாள். அவளது கண்கள் எப்பொழுதுமே தேஜுவை போல மிகவும் உயிர்ப்புடன் இருக்கும்.  அவளது கண்ணகுழி சூரிய பிரகாஷை போல எப்பொழுதும் எப்போதாவது சிரிக்கும் அவ்வளவே. மொத்தத்தில் தேஜு சூரிய பிரகாஷ் இருவருக்கும் பிறந்த காதலின் அடையாளமாக இருப்பவள் நிலா.  சூர்ய பிரகாசின் மோக (காமம்) தாபத்துக்கு அடையாளம் நிவாஸ் .. ரொம்ப நாள் ஆச்சு நிவாஸ் என்ன பன்றாப்ள? 

நீ ஒன்னும் பார்க்க வேண்டாம் உன் வேலைய பாத்துட்டு போ!  என்று ருத்ரன் சொல்ல, நிலா கண்ணக்குழி தெரிய சிரித்தவள்.  ஹப்பா ரொம்ப நிம்மதி!  நான் போய் என்னோட டீ பார்ட்டிய என்ஜாய் பண்றன் பாய் என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பி விட்டாள்.‌

ருத்ரன் அவளை அப்பட்டமான அதிர்ச்சியுடன் பார்க்க நிலா கண்டுகொள்ளவில்லை வெளியே சென்று விட்டாள். அவள் சென்ற அடுத்த நொடி வயிற்று வலியை தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்தான். ஹஆஆ!! என பெருங்குரல் எடுத்து கத்தினான். கோபமும் அதன் கூடவே சேர்ந்து  வெறுப்பும் இன்னும் இன்னும் நிலாவின் மேல் அதிகமானது. 

வயிற்றைப் பிடித்தபடி அவன் அமர்ந்து கொண்டிருக்க…  அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது.  மெதுவாக கதவை திறந்து கொண்டு இன்னொரு மருத்துவர் வந்திருந்தார். மிஸ்டர் ருத்ரன் என்று அழைக்க… மெதுவாக அவரைப் பார்த்தான் உங்களுக்கு ஸ்டொமக் சட்ன அங்க சொன்னாங்க அதுதான் ட்ரீட் பண்றதுக்கு வந்தேன் என்னாச்சு என்று செக் செய்ய ஆரம்பித்தார். 

கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ஐஸ் பேக் ஸ்டமக் ல வச்சுக்கோங்க…இந்த மந்த் நிறைய மாத்திரை சாப்பிட்டது அதுக்கப்புறம் இங்க இருக்குற வெதர்னால உங்களுக்கு ஸ்டோமக்கப் செட் ஆயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல லைட் ஃபுட் எடுத்துக்கோங்க என்று மருந்துகளை கொடுத்துவிட்டு அந்த மருத்துவர் சென்றிருந்தார். 

ருத்ரன் எதைப்பற்றியும் நினைக்காமல் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தான். ஆனால் உறக்கம். 

ஆடி மாசமா இருந்தாலும் சரி,  இல்லனாலும் சரி அங்க சம்பவம் பெருசா நடக்காது. முத்தத்துக்கும் கட்டி அணைக்கறதுக்குமே இங்க சென்சார்.  சத்திய தேவ்வை வற்புறுத்தி அந்த ஒரு மாதமும் மகி தங்கள் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார்.  ரிதம் விவேகாவின் வீட்டில் இருக்கிறாள். என்பதுதான் பெயர். ஆனால் சகலமும் மகி தான் அவளை கவனித்துக் கொண்டார்.  இன்னும் ஜாதக பொருத்தம் பார்க்கவில்லை அதற்குள் மைவிழிக்கு உடம்பு சரி  இல்லாமல் போனதில் மகி அங்கு சென்று விட்டாள்.  ஆடி மாதத்தில் போர்காலம் என்பார்கள்.  அதனால் அந்த மாதம் முடித்து சத்தி  மற்றும் ரிதம் இருவருக்கும் ஜாதகம் பார்க்க வேண்டும். 

சாமி ஆடாமலேயே ரிதமை மகிழினிக்கு அவ்வளவு பிடிக்கும்.  இப்பொழுது தன்னுடைய குலசாமியை அவள் மேல் ஏறி வந்து குறி சொல்லி இருப்பதால்,  சும்மா இருப்பாளா?  தூக்கி வைத்து தலையில் சுற்றாத குறை தான்.  அந்த அளவுக்கு ரிதமை மகிழினி கவனித்துக் கொண்டார். இன்பாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.  இப்படி ஒரு மாமியார் என் பொண்ணுக்கு கிடைக்குமா?  என்று பூரித்து தான் இருந்தார். 

மிதுன் தேவ் மிகவும் பவ்யமாக அடக்கி வாசித்துக் கொண்டிருந்தான். உணவு மேஜையில் சத்தி  அவனை பார்த்தபடி என்னாச்சுமா?  உன்னோட சின்ன பையன் செல்ல குட்டி!  ரொம்ப அமைதியா இருக்கான்?  குக்கூ உங்க வீர வேல் அண்ணனுக்கு என்னாச்சு?  என்று கேட்க, எதிரில் சூர்யா அவனை முறைத்துக் கொண்டு இருந்தார். எருமை மாடே உனக்கு வாழ்க்கையில் சந்தோஷமே வரக்கூடாது என்று மிதுன் சாபமிட்டான்.  சாபம் பழிக்குமா?  நான் நினைச்சா கண்டிப்பா பலிக்கும். 

இதழ் சிரித்தபடி ஒன்னும் இல்ல என்று கூற அப்ப ஏதோ விஷயம் இருக்கு. என்ன ஆச்சு?  என்று சத்யதேவ் குடைந்து குடைந்து கேட்டு கொண்டு இருக்க,  வாய மூடிட்டு இருக்க மாட்டியா டா?  என்ன?  ஓவரா பேசுற?  என்று மிதுன் கேட்க..  சூர்யா மிதுனை முறைப்படி என்ன மிரட்டுற ராஸ்கல்! அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.  அவ மனைவியோட இருக்கான். அவன் இவன்னு சொல்ற?  அண்ணன்னு கூப்பிடுறதுக்கு உனக்கு என்னடா நோக்காடு?  என்று சூர்யா திட்ட.. 

அப்போ கல்யாணம் பண்ணிட்டா மரியாதை கிடைக்குமா?   அப்ப நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!  நீங்க எல்லாம் எனக்கு மரியாதை குடுப்பீங்களா? என்று மிதுன் கேட்க

சூர்யா சிரித்தபடி மகி ரொம்ப நல்லா வளர்த்து இருக்கடி! மாடு என்ன கேட்கிறான் பாரு? மரியாதைக்காக இவன் கல்யாணம் பண்ணிக்கிறானா?  யார் இவன கல்யாணம் பண்ணிப்பா? என சிரித்தார். 

மிதுன் அவரைப் பார்த்து நீங்க ரொம்ப ரொம்ப ஓவரா போறீங்க! என்று சொல்ல..  யாருடா ஓவரா போறா?  எங்கடா குடிச்சிட்டு கிடந்திருக்க?  உன்ன சும்மா விடமாட்டேன்! பாரு நீ வேணும்னாலும்,  யாராவது ஒரு பொண்ணு கிட்ட போனா உன்ன பத்தி  வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்திட்டு தான் கல்யாணம் பேச்சையே ஆரம்பிப்பேன். என்று சூர்யா சொல்ல..   நீங்க ஒன்னும் எனக்கு பொண்ணு பார்க்க வேண்டாம்.  நானே பொண்ணு பாத்துக்குவேன்..  என்றவன் ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு  பாத்துட்டேன் என்று கூறினான். 

ரிதம் மிதுணை பார்த்து என்னடா மிதுனு என்று கேட்க.. 

அனைவர் பார்வையும் மித்தின் மீது சென்றது.  மகி மித்துணை பார்க்க… ஹே அம்மா முறைக்காத மகி!  நான் சும்மா சொன்னேன் என்று சமாளித்தான். 

சூர்யா பெருமூச்சு விட்டபடி சரி சாப்பிடுங்க என்று கூறினார். அனைவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்கள்.  மிதுன் தேவ் அமைதியாக உண்டு கொண்டிருக்க… 

ரிதம் மெதுவாக என்னடா ஆச்சு?  எதுக்கு மாமா இவ்ளோ கோவமா இருக்காங்க?  என்று கேட்க,  அது அன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் குடிச்சுக்கிட்டு இருந்தோமே!  அன்னைக்கு நான் குடிச்சிட்டு இருந்ததை போட்டோ எடுத்து,  ஆனாநிமஸ்ல யாரோ இவருக்கு மெயில் பண்ணிட்டாங்க.  அந்த போட்டோஸ் எல்லாம் இவரு வச்சு என்னை டெய்லி திட்டுறாரு!  அடிக்கவே வந்துட்டாரு  டி என்று மிதுன் சாதத்தை பிசைந்து கொண்டே  சோகமாக கூறினான். 

சத்தியதேவ் மிகவும் பவ்யமாக திரும்பிக் கொண்டான்.  ரிதம் முனுமுனுத்தபடி சத்யதேவை முறைத்து பார்க்க…  என்னடி உனக்கு ஏதாவது தெரியுமா?   அன்னிக்கு நீ எப்படி வீட்டுக்கு போன?  என்று கேட்க…

அதுவா என்று ரிதம் சொல்ல வர…  சரி சரி ரிதம் வா நமக்கு அந்த கேஸ் டீடைல் பத்தி டிஸ்கஸ் பண்ணனும் என்று சத்திய தேவ் சமாளித்தான். 

இதழினி சிரித்தபடி அண்ணா பாத்தியா?   உன் பொண்டாட்டிக்கு மட்டும் சர்ப்ரைஸா அவளை பாக்குறதுக்காகவே போய் போலீஸ் ஜாயின் பண்ணிட்டல்ல என்று கேட்க…  அப்படி எல்லாம் இல்லையே!  நான் ரெண்டு மூணு வருஷமா வேலைல இருக்கேன்!  அரியர் வச்சுட்டு வெட்டியா சுத்தல என்று மிதுன் தேவை போறபோக்கில் போட்டுவிட்டு சத்யதேவ்.  சென்றுவிட..

இவனுக்கு யாரு போலீஸ் வேலை கொடுத்தது?  நானும் போலீசுக்கு ட்ரை பண்றேன் என்று மிதுன் கூற..  வேண்டாம் மிதுணு  நீ இந்த வேலையை பாரு என்று ரிதம் கூற.. நீ சொல்றதும் கரெக்ட் தான் கண்ணுக்குட்டி. இவன் அரியர் கேசு! இன்னும் யுபிஎஸ் நிறைய முறை எழுதி அட்டெம்ப்ட் அடிச்சவன்னு கின்னஸ் புக்ல கூட அவனுக்கு இடம் கிடைக்கும். என்று சூர்யா சிரித்தார். 

நான் கிளம்புறேன் கோபமா என்று மிதுன் அங்கிருந்து கிளம்பி விட்டான். 

இப்படியே அந்த ஒரு மாதம் முழுவதும் மிகவும் கொண்டாட்டமாகவும் சிரிப்பு சத்தத்துடனும் மிகவும் சந்தோஷமாக சென்றது. ஒவ்வொரு நாள் இரவிலும் பதில் என்ன சொல்ல போற? 

என்ன பதில் சொல்லப் போற? உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க? என்று ரிதம் அவனை துருவி துருவி கேள்வி கேட்க… சத்தியமா முடியலடி ஆடி மாசம் முடியட்டும் உனக்கு நல்ல பதிலா சொல்றேன்!  என்று சத்திய தேவ் ஒரே பேச்சுடன் அவளின் வாயை அடக்கினான். அப்பொழுதும் வாய் சண்டை அப்படியே முத்த சண்டையாக மாறுகிறது. 

நீ பக்கத்துல வராத நீ பக்கத்துல வரக்கூடாதுன்னு மாமி சொல்லி இருக்காங்க! என ரிதம் எட்டி உதைத்தாள்.

அப்படியே பக்கத்துல வந்தா மட்டும் அறுவடைய அறுத்து தள்ளிடுவே பாரு என்று சக்தி சொல்ல

என்ன சொல்ற என்று ரிதம் அவனைப் பார்த்தாள்.  சில விசயம் புரியாம இருக்கிறது அப்படியே புரியாமையே இருக்கட்டும்! புரிஞ்சா ரொம்ப தப்பாயிடும் என்று சத்தியதேவ் இரவு பணிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு சென்றுவிட்டான். 

அந்த மாதத்தின் முடிவில் சத்ய தேவ் அவர்களின் வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.  எங்கடா போற என்று மகி கேட்க..

வீட்டுக்குமா. 

இங்கிருந்தே போடா என்று மகி சொல்ல வர..  இல்ல மாமி நாங்க வீட்டுக்கு போறோம் என்று ரிதம் வந்து நின்றாள்.

சூர்யா இதழ் இருவரும் ஆச்சரியமாக ரிதம பார்க்க…  மாமி அது இங்கிருந்து என்னோட ஸ்டேஷன் ரொம்ப ரொம்ப தூரமா இருக்கு.  நான் அங்க போனா தான் எனக்கு இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகும்.  என்று ரிதம் சொல்லிவிட..

மகிக்கு மிகவும் கஷ்டமாகி போனது.  கவலைப்படாதீங்க மாமி நான் வீக் எண்டு வந்துடுறேன்.  நைட் ஷிப்ட்டா இருந்தா இங்க வந்துடறேன் என்று சொல்ல.. 

நைட் ஷிப்ட் எதுக்குமா நீங்க வர நீ நைட்ஷிப் சத்திய தேவ் கூட தான் இருக்கணும் என்று சூர்யா சொல்ல…

 இங்கிதமே இல்லாமல் எத பத்தி பேசிட்டு இருக்காங்க என்று  மிதுன் முணுமுணுத்தான்.  நீ ரொம்ப இங்கிதம் உள்ளவன் ஆச்சே என்று சூர்யா கவுண்டர் கொடுக்க… சட்டென வாயை மூடிக்கொண்டான்.

 ரிதம் எதற்கு தனியாக வீட்டுக்கு வருகிறாள்?  என்று சத்யதேவுக்கு நன்றாக தெரியும்.. மறுபடியும் அங்கு வந்து என்ன பதில் சொல்ல போற?  அவள் ஏன் உனக்கு முத்தம் கொடுத்தா?  அவன் ஏன் உனக்கு முத்தம் கொடுத்தா?  அப்படின்னு டார்ச்சர் பண்ண போறா!  அது தான் நடக்க போகுது. 

இந்த மாதத்தில் ஹரிணி கூட ராம் மற்றும் கீதா இருவரின் வீட்டில் தங்கி இருந்தாள்.  ஆடி மாதம் என்பதால் அவளும் முடித்துவிட்டு பெங்களூரில் இருக்கும் நித்தின் பிரகாஷின் வீட்டுக்கு சென்று விட்டாள். 

சத்யதேவ் ஒரு முக்கியமான பணியின் காரணமாக கமிஷனர் ஆபிஸ் பக்கம் வண்டியில் சென்று கொண்டிருக்க,  ஹரிணி  போனில் அழைத்தாள்.

சொல்லு ஹரிணி என்று அவன் பதிலளிக்க..  அந்த பப்பு கிட்ட ஒரு ஆறு பேர சுட்டு கொல்லபட்ட வழக்கு இருக்கு அது என்போர்ஸ்மென்ட் டிபார்ட்மெண்டுக்கு வந்திருக்கு. அது சம்பந்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும். ஐ மின் எப்படி க்ளோஸ் பண்றதுன்னு பேசணும் என்று கேட்டால். 

அப்படியா எனக்கு தெரியவே தெரியாதே என்று பச்சையாக நடித்தான் சத்யதேவ்.  ஹரிணி ஒரு  பெருமூச்சு விட்டபடி பொய் சொல்லாத உன்னோட நம்பர் ஆக்டிவ்ல இருந்தது தெரியும். எப்படியோ இருக்கட்டும். சரி எனக்கு அந்த கேஸ க்ளோஸ் பண்றதுக்கு ஹெல்ப் பண்ண  உன்னை மீட் பண்ணனுமே என்று அவள் கூற… 

நீ எங்க இருக்க லொகேஷன் அனுப்பு என்று கூறினான்.  ஹரிணி அதேபோல் அனுப்ப அவளை பிக்கப் செய்து கொண்டான்.  அவர்கள்  இருவரும் நேராக கமிஷனர் ஆபீஸ் பக்கம் சென்றார்கள். அந்த கேசின் விவரங்களை சத்திய தேவ் கூறி எப்படி அடுத்த புரொசிட் செய்யலாம்? என்று அவனிடம் விவாதித்துவிட்டு கமிஷனர் ஆபீசில் பேச வேண்டிய அனைத்தையும் பேசி முடித்து வேலைகளை முடித்து சத்தி  மற்றும் ஹரிணி இருவரும் வெளியே வந்தார்கள். 

அந்த நேரம் பார்த்து ஒரு கான்ஃபரன்ஸ் மீட்டிங் இருக்காங்க டிரக் கேஸ் சம்பந்தமான மீட்டிங்கிற்காக சோனா மற்றும் சோனாலி இருவரும் வந்தவர்கள்.  சத்திய பார்த்ததும் பாஸ் என்று சிரித்துக்கொண்டே வந்தார்கள். 

என்னம்மா இந்த பக்கம் என்று அவன் கேட்க.. 

அதுதான் பாஸ் ஒரு கேஸ் விஷயமா?  கான்பிரன்ஸ் போயிட்டு இருந்தது. எல்லா ஆஃபீஸர்சும் இங்கதான் இருக்காங்க. என்று சொல்ல..  சத்திய தேவின் கண்கள் ரிதமை தேடியது.  பாஸ் ரிதம் கூட இங்கதான் இருக்காங்க என்று சொல்ல..

அப்படியா சரி ஓகே என்று அவர்கள் நகர பாஸ் அந்த கேஸ் விஷயம் என்று ஆரம்பிக்க.. 

நான் குரூப் சாட்ல செண்ட் பண்றமா என்று அவன் கழண்டு விட..  ஓகே பாஸ் என்று அவர்கள் அனைவரும் கிளம்பினார்கள்.  ஹரிணி அவனிடம்  வெளியே ரெஸ்டாரண்ட் போலாம் எனக்கு ரொம்ப பசிக்குது என்று கூற..  அப்படியா எனக்கும் தான்  இந்த சைட் வீகன் ரெஸ்டாரன்ட் ஒன்னு இருக்கு.  நான் அதுக்கு தான் வருவேன் உனக்கு ஓகேவா என்று சத்தி கேட்க.. 

 சரி அதுக்கே போலாம் என்று அவர்கள் இருவரும் செல்ல சோனா மற்றும் சோனாலி இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள். சத்யதேவ் அவர்களையும் அழைக்க,  புன்னகையுடன் ஓகே பாஸ் நாங்க ஜாயின் பண்ணிக்கிறோம் என்று அவர்கள் சேர்ந்து கொண்டார்கள்.

காரை சரியாக கமிஷனர் ஆபீசின் வெளியே சத்யதேவ் திருப்பும் நேரம்..  போனில் ரிதம் அழைத்தாள்.‌ஏய் எங்க  இருக்க? கமிஷனர் ஆபீஸ் வந்திருக்கியா?

இல்லையே என்று சொல்ல வந்தவன்.  சைடு மிரர் வழியாக ரிதமை பார்த்து விட்டான்.  ஆமா ஒரு வேலையா வந்தேன் என்று சத்தி சொல்ல சரி என்ன ஸ்டேஷன்ல கொண்டு போய் விட்டுடு என்று ரிதம் தொப்பியை ஸ்டைலாக மாட்டிக் கொண்டே வர…. அது என்று சத்தி  தயங்கினான். 

 சுற்றிலும் முற்றிலும் பார்த்தவள் கதவருகில் ஏற வர காரில் ஹரிணி, சோனா , சோனாலி அனைவரும் இருக்க கடுப்பு கிளம்பியது ஒருத்திக்கு.. 

உனக்கு வேலை இல்லையா  டா எருமை கெடா!  இவழுங்கள வண்டியில் வச்சிட்டு என்ன பண்ற என மெதுவான குரலில்  ரிதம் கேட்க.. ஹரிணி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு போனில் கவனம் செலுத்தினாள். 

வேலையா என சக்தி இழுக்க… சரி நீ போய் தொல நான் தனியா போய்க்கிறேன் அவள் நகர… ஹே ஹே  இருடி  இன்னைக்கே பதில் சொல்றேன் என்று சத்யதேவ் கூறினான். 

ஒன்னும் தேவை இல்ல டா என்று அவர்கள் இருவரும் முணுமுணுப்பாக பேசிக்கொள்ள.. 

ரிதம் நீயும் ஜாயின் பண்ணிக்கோங்க எங்க கூட என்று சோனா மற்றும் சோனாலி இருவரும் அழைக்க எங்கே என்று ரிதம் பற்களை கடித்தபடி சத்திய  பார்த்தாள்.

அது  பாஸ் எங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறார்.  லைட்டா  டீ பார்ட்டி என்று இரு ஒரு பெண்களும் சொல்ல நான் வரல என்று ரிதம் நகர்ந்தவள் நகர்ந்தாள். 

டேய் உடனே  சீக்கிரம் கார் எடு!  எனக்கு பசிக்குது என்று ஹரிணி சொல்ல.. 

ரிதம் திரும்பி சத்திய தேவை முறைக்க..   நீயும் வாயேன் சோனா அழைக்க..

நானும் வரேன் என்று பற்களுக்கு இடையில் கடித்து குதருவது போல பார்த்தவள். நேராக  ஹரிணியின் பக்கம் வந்தவள் முன் பக்க சீட்டில் அமர வேண்டும் என்பதை போல நின்றாள். 

சத்திய தேவனுக்கு பிரச்சனை அங்கு ஆரம்பித்தது. 

வருவான். 

EPISODE 184

ரிதம் திரும்பி சத்திய தேவை முறைக்க..   நீயும் வாயேன் சோனா அழைக்க..

நானும் வரேன் என்று பற்களுக்கு இடையில் கடித்து குதருவது போல பார்த்தவள். நேராக  ஹரிணியின் பக்கம் வந்தவள் முன் பக்க சீட்டில் அமர வேண்டும் என்பதை போல நின்றாள். 

சத்திய தேவனுக்கு பிரச்சனை அங்கு ஆரம்பித்தது. ரிதம் சத்தியதேவை முறைத்துக் கொண்டே பார்க்க ஹரிணி போனில் கவனம் செலுத்தியதால் அவள் வந்து நின்றதை கவனிக்கவில்லை.. சோனா மற்றும் சோனாலி இருவரும் ரிதமை பார்க்க… அவளோ கண்களால் மூடிட்டு அவளை கீழே இறங்கி பின்னாடி போய் உட்கார சொல்லு என்று கூறுவதுபோல் அவனுக்கு தோன்றியது. அது எப்படி டி சொல்ல முடியும் என்று அவன் பார்க்க அதற்குள் ஹரிணி மீண்டும் காரைடர் என்ன பண்ணிட்டு இருக்க என்று சொன்னவள் அப்படியே தனக்கு இடது புறம் பார்க்க ரிதம் நின்று கொண்டிருந்தாள். 

சோனா மற்றும் சோனாலே சிரித்தபடி ரிதம் பின்னாடி வரியா இல்ல நீ சாருக்கு பக்கத்துல உட்காரணுமா என்று கேட்க.. ஹே பிளீஸ் டி ப்ளீஸ் டி என்று சத்திதேவ் கண்களால் கெஞ்சி தான் கெஞ்சி நான் எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க என்று ஹரிணி கேட்க ஷூ கால்களால் தரையை எட்டி உதைத்தவள் வேறு வழி இல்லாமல் சத்தியதேவையும் ஹரிணியையும் முறைத்தபடி சத்யதேவுக்கு பின்னால் இருக்கும் சீட்டில் அவனுக்கு பின்பக்கம் அமர்ந்து கொண்டாள். 

இந்திரா நகரில் இருக்கும் green theory restaurantக்கு முன்னால் வண்டியை நிறுத்தினான் சத்ய தேவ். கார் பயணத்தில் ஒரு முறை கூட ரிதமை பார்க்க வில்லை. பார்த்தால் என்ன நடக்கும்? என தெரியும் ஸ்ட்ராபெரி கண்கள் கொண்ட ஐஸ்க்ரீம் சிலை அப்படியே எரிமலை குழம்பில் உருவான ஸ்வாம்ப்  ஃபயர் போல இருப்பாள். (Ben ten ல வர ஒரு ஏலியன்)

அந்த இடத்தை பார்த்ததும் எதோ கேரளா பாலக்காடு பக்கத்தில் இருக்கும் வில் வீடு போல இருந்தது. ரிதம் ஒரு எலன புன்னகையுடன் சிரித்துக் கொண்டே அவளின் பாக்கெட்டில் இருந்து பபில் கம்மை வாயில் போட்ட படி மென்று கொண்டே நடந்தாள். சத்ய தேவ் ஓர கண்ணால் அவளை பார்த்தவன். என்ன முறைக்காம சிரிக்கிறா! என்றவன் க்கும் என அருகில் சென்றான். 

ஹரிணி போன் பேசிக் கொண்டே உள்ளே செல்ல, சோனா மற்றும் சோனாலி செல்பி எடுத்துக் கொண்டே சென்றார்கள். என்ன சிரிப்பு மேடம்? என அருகில் நெருங்கினான். ஒரு உண்மைய நினைச்சேன் சிரிச்சேன் என்றாள் ரிதம். 

என்ன? சிரிப்பு எனக்கும் சொல்லு நானும் சிரிக்கிறேன் என அவளின் அசை போடும் உதடுகளை பார்த்துக் கொண்டே தலை கோதினான் சத்ய தேவ். ஒரு மாசத்துக்கு முன்னாடி ஆறு பேரை பொட்டு பொட்டுன்னு சுட்டு தள்ளின?  நல்லதோ கெட்டதோ! உயிரை கொன்னுறுக்க? 

என் மார்க்கம் இறபொழிக்கும் சன்மார்க்கம் 

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்ன்னு வள்ளலார் சொல்லிருக்கார். அப்படி இருக்கும் போது சன்மார்க்கம் – துன்மார்க்கம், சொர்க்கம் – நரகம், புண்ணியம் – பாவம்,  தர்மம் – அதர்மம், நீதி – அநீதி, , சுத்தம் – அசுத்தம், தவறான முறை – சரியான முறை, மனிதன் சைவம் சாப்பிடும் போது சன்மார்க்கமா இருக்கான் அதுவே அசைவம் சாப்பிடும் போது மிருகமா மாறிடுறான்னு பக்கம் பக்கமா படிச்சிட்டு வந்து அங்கே மிருகமா கொலை செஞ்சிட்டு இங்கே வந்து வீகன்னு சொல்லி சைவம் சாப்பிட வந்திருக்க? சோ நீ பண்றது எனக்கு காமெடியா இருக்கு. உனக்குள் ஒரு துன்மார்க்கம் இருக்கு அதை எல்லாருக்கும் முன்னாடி சன்மார்க்கமா காட்டிக்கிற.. மத்தவங்க உன்னை நம்பலாம் ஆனால் நான் நம்ப மாட்டேன் என சொல்லிக் கொண்டு உள்ளே சென்றாள் ரிதம். 

( ரிதம் இப்போ என்ன சொல்ல வருகிறாள்? உங்களுக்கு புரியும் படி சொல்றேன் மனிதனாக சைவ உணவுகளை சாப்பிடுபவன் ஜீவகாருண்யம் ஒழுக்கத்தை கடை பிடிப்பவன். ஆனால் சத்ய தேவ் கொலை செய்து துன்மார்க்கமாக இருக்கிறான். நீதியோ அநீதியோ அசைவம் சாப்பிட்டாலும் சரி உயிரை கொன்றாலும் சரி அது துன்மார்க்கத்தில் தான் சென்று சேரும்) 

சத்ய தேவ் அவளை பிரம்மித்து பார்த்தான். அருட்பெரும் ஜோதிய படிச்சிருக்கா?  அவள் சொல்வது அனைத்தும் சரியே! அவளை இன்னும் இன்னும் ஆராய தோன்றியது. அவள் சொன்ன விசயத்தை யோசித்து பார்த்தவன் கண்களில் கோபம் மின்னியது. இனம் புரியா மிருக வெறி ஆறு பேரை மட்டுமா கொலை செய்திருக்கிறான்? இல்லையே அது எண்ணில் அடங்காதது. அது போக போக தெரியும். தன்னை தன்னுடைய கோபத்தை  கட்டு படுத்தி கொள்வதற்காக மட்டுமே இந்த சைவ போர்வை. 

(அப்படி என்ன நடந்தது? வரும் )

சக்தி!! 

சக்தி!! 

சக்திஈஈஈ!! என ஹரிணி உழுக்க சட்டென திரும்பி பார்த்தவன் கண்கள் சிவந்திருந்தது. கோபத்திலும் கருமை பக்கத்திலும் இவ்வளவு நேரம் அவனது எண்ணங்கள் சென்றிருந்தது. இப்பொழுது மெது மெதுவாக தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு ஹரினியுடன் உள்ளே சென்றான். 

ரிதம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தவள். கால் மேல் கால் போட்ட படி அவளின் தாடையை வருடிய படி cute கொலைகாரி போலீஸ்காரி போல சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் அவனது சிந்தை கொஞ்சம் நார்மல் ஆனது. அப்படியே சோனா சோனாலி, ஹரிணி, சத்ய தேவ் என வரிசையாக வந்து அமர்ந்தார்கள். 

First started ல இருந்து ஆரம்பிப்போம். என்றவன் ம்ம் பிரக்கொலி and ஆலமன்ட் சூப் ஒன்னு, அப்புறம் அவகேடோ குமின் சூப் , அண்ட் finally Tomato மொரிங்கா சூப் எனக்கு என ஆர்டர் செய்தான். 

ரிதம் அவன் ஆர்டர் செய்த சூப்பை நினைத்து குமட்டி கொண்டு வந்தது. அவகேடோல சூப்பா கிலிஞ்சது கிருஷ்ணகிரி! அய்யே என்பது போல முகம் போனது. 

ஹரிணி சத்ய தேவ்வுடன் டோமடோ மொறிங்கா எடுத்துக் கொண்டாள்.  ஹே இதை நீ எடுத்துக்காத அவனுக்கு மெனுல சேர்த்துக்க சொல்லு என்றான் சத்ய தேவ். 

சோனா மற்றும் சோனாலி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அந்த சூப்பை குடித்தார்கள். எப்படி தான் இதையெல்லாம் தின்னு தீர்க்க கொடுமையா இருக்கே என நினைத்தவர்கள் ரிதம் உனக்கு என நீட்ட… அய்யோ ச்சீ no no நான் pure non vegetarian.. எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம் என பபுள் கம்மில் முட்டை விட்டாள். 

என்னாச்சு மா என சத்ய தேவ் அந்த இரண்டு பெண்களிடமும் கேட்க.. நதிங் சார் என சமாளித்தார்கள். உடனே சத்ய தேவ் உங்களுக்கு இது செட் ஆகள இட்ஸ் ஓகே இங்கே பீட்ஸா இருக்கு, பாஸ்தா நல்லாருக்கும் மெனு பாருங்க என நீட்டியவன் ரிதமுக்கு அவனே ஆர்டர் செய்தான். சபுதினா கிச்சடி அதாவது ஜவ்வரிசியில் செய்ய கூடிய ஒரு கிச்சடி.. அனைத்து உணவுகளும் வர, ரிதமின் உணவு கொஞ்சம் தாமதமானது. மற்ற உணவுகளுக்கு இது பரவாயில்லையாக இருந்தது. அந்த பாஸ்தா நன்றாக இருக்க ஹரிணி, சோனா, சோனாலி என மூவரும் நன்றாக சாப்பிட சத்ய தேவ் மெதுவாக கொஞ்சம் மட்டும் சாப்பிட்டவன் கால் வயிற்றை மட்டுமே நிரப்பிக் கொண்டான். 

ரிதமின் உணவு வர, ஹே ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வந்து சாப்பிடு. என சத்ய தேவ் சொல்ல.. எனக்கு வேணாம் சோத்துல பீசு இருக்கணும். சோ நீயே சாப்பிடு என அவள் போனை நோண்ட அப்போ இதை ஹரிணிஇஇ என அவன் கண்கள் பார்க்க, இரு போறேன் என எழுந்தாள் கடுப்புடன். நிதின் ஹரிணிக்கு போன் செய்ய சத்ய தேவ் அவர்களை பார்த்து beverages ஆர்டர் பண்ணிறுக்கேன் நான் ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வந்துடுறேன் என சென்றான். 

அவள் கைகளை கழுவிக்கொண்டு பபுள் கம்மை வாயில் இருந்து எடுத்து அப்படியே நூல் போல எடுத்தாள். சத்ய தேவ் புருவத்தை உயர்த்திய படி அவளின் அருகில் உரசிக்கொண்டே வந்து அவளுக்கு வலது பக்கம் நின்றான். அவனை பார்த்து முறைத்தவள் பப்புள் கம்மை மீண்டும் வாயில் மென்று கீழே போட திரும்ப எனக்கு வேணும் என அவளை திருப்பினான். 

என்ன? என புருவம் சுருக்கி அவனை பார்த்தாள். இது என அவளின் தலையை அருகில் இழுத்தவன் வாயோடு வாய் வைத்து boomer மாற்றிக் கொண்டான். கூடவே முத்தம்… ஹம் மிம்.. ம்ம்!!… என முனகி முக்கிய படி ரிதம் கண்களை அகல விரித்து பார்க்க, அப்படியே உதட்டையும் கடித்துக் கொண்டவன்.  அவளின் வாசத்தை உள் இழுத்துக் கொண்டு  கன்னத்தில் முத்தம் பதித்த படி அவளின் தோல் மேல் கை போட்டுக் கொண்டான். ஹே என்ன டா! என ரிதம் கன்னத்தை துடைத்துக் கொண்டு கேட்க…  ஏன் முத்தம் கூட கொடுக்க கூடாதா? ஐஸ் கிரீம் பால்ஸ்சை தான் பார்க்க கூடாதுன்னு சொல்லிட்ட! என அவளை பார்த்தான். 

ஐஸ் கிரீம் பால்சா? என ரிதம் புருவம் சுருக்கி யோசிக்க, இல்ல அது என சத்ய தேவ் பார்வை கதிர் வீச்சு கண்களுடன் காக்கி சட்டையை பூட்டி இருக்கும் பட்டன் மேல் பதிந்தது. பட்டன் மஸ்ரூம்.. பட்டன் காளான் மாதிரி என அவன் சொல்ல வர..  ச்சீ! என்றவள் அவன் கன்னத்தில் அறைந்தாள். 

சத்ய தேவ் குறும்பாக சிரித்தவன். கன்னத்தில் நீ அடிச்சிட்ட நான் என அவளின் சட்டையின் முன் முதல் மூன்று பட்டனை வேகமாக கழட்டியவன். நெஞ்சு குழியில் முத்தமிட்டான். ரிதம் பதறியடித்த படி அவனை வேகமாக விலக்கி விட்டாள். 

வெட்கம் கெட்டவனே!! எதுக்கு டா அவள் உனக்கு முத்தம் கொடுத்தாள்? என மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றாள் ரிதம். .

அய்யோ! இவளை!! என நினைத்தவன் நொந்தபடி பார்த்தான். எப்போ பாரு அந்த சோனியா சோனாலி ரெண்டு பேரும் உன் பின்னாடியே சுத்திட்டி இருக்காங்க! ஒன்னும் சரி இல்ல.. என்ன யம்மாடி ஆத்தாடின்னு ரெண்டு பேரையும் பிக் அப் பண்றயா? நீ என்னமோ பண்ணிக்க ஆனால் அதுக்கு முன்ன எனக்கு விடுதலை கொடு என ரிதம் கேட்க…

சத்ய தேவ் சிரித்த படி, இது ஒரு வழி பாதை! அரைச்ச மாவே அறைச்சாலும் அது உன் கூட தான். துவைச்ச துணியே துவைச்சாலும் அதுவும் ட்ரெஸ் இல்லாம உன் கூட தான் துவைப்பென் என்றான் மீசையை முறுக்கிய படி…  

போடா ம*ரு என அவள் சொல்ல.. போடி என பபுள் கம்மில் முட்டை விட்டான். 

காசு போட்டு வாங்கி சாப்பிட மாட்டியா எருமை என்னோட பூமர் டா அது..  ம்ம் அது தான் ஒன்னும் போதையா இருக்கு.  பூம் பூம் பூமர் என்றான். 

அது பண்ணி கொழுப்புல செஞ்சதுன்னு மம்மி சொல்லிருக்கா! அப்போ நீ பண்ணி கொழுப்பு சாப்பிடுற! என அவள் கண்ணக்குளி தெரிய சிரிக்க..  கைகளை கழுவியவன் தண்ணீரில் விளையாடிய படி மண்டு அது poly- iso- butylene வித் சுக்ரோஸ் மெட்டீரியல்ஸ் என்றவன். இப்போ உன் கிட்ட இருந்து வெண்ணிலா பிளேவர் தூக்கலா வருது என்றான். 

வரும் வரும்! என அவனது கையை விலக்கி விட்டவள். எப்போ பதில் சொல்ல போற? என கேட்டாள். 

இதுல மட்டும்… என சக்தி கண்களை மூடிய படி பெரு மூச்சை விட்டான். 

சரி அதை நைட்டு டீல் பண்றேன். இப்போ வீட்டுக்கு போகும் போது சாரி ரிட்டன் போகும் போது அந்த ஹரிணி முன்னாடி இருக்க கூடாது. நான் தான் front ல உட்காருவேன். சொல்லிடு அவள் கிட்ட.. என வேகமாக வெளியே வந்தவள் கீழ் உதட்டை பிரித்து கைகளில் செக் செய்தாள். 

இன்னும் என்ன பண்ற? சீக்கிரம் வா ஆறி போயிடும் என சக்தி அழைக்க இதோ என பின்னால் திரும்பினாள். அங்கே அவன் இல்லை. முன்னால் சக்தி உணவு மேஜை பக்கம் அவளுக்கு முன்னாலேயே வந்து அமர்ந்து விட்டான். எப்போ வந்தான் என அதே இடத்தில் நின்ற படி அதிர்ச்சியுடன் பார்த்தாள் ரிதம். 

வாடி என சக்தி சுவிங்கம் மென்று கொண்டே கண் அடிக்க, அவள் முனகி கொண்டே வந்தாள். 

அங்கிருந்து அனைவரும் கிளம்பி அவரவர் வேலைக்கு சென்றார்கள். வீட்டுக்கு வந்ததும் ரிதம் பொத்தென சோபாவில் அமர்ந்தாள். உடனே மிதுணுக்கு அழைத்தாள். சத்ய தேவ் இன்னும் வர வில்லை. 

“என்ன டி? சொல்லு”

“எனக்கு உடனே சத்ய தேவை பார்க்கணும் டா!”

அவன் உன் வீட்டில் தான இருப்பான். போய் பாரு எனக்கு எதுக்கு டி போன் பண்ற? என மிதுன் கேட்க..  டேய் நான் என்னோட சத்ய தேவ் பத்தி சொல்லிட்டு இருக்கேன். என்னமோ தெரியல எனக்கு அவன் நினைப்பா இருக்கு! நல்லா சாபூடுறானா? வாக்கிங் கூட்டிட்டு போறியா? என அவள் கூற, அப்பொழுது தான் அது நாய் என புரிந்தது. மிதுன் உடனே பால் கனி வழியாக எட்டி பார்த்தான். அதுக்கென்ன டி ஜாலியா இருக்கு. இந்த ரெண்டு வருஷத்துல கிட்ட தட்ட மூணு தடவை ஜனதொகையை அது ஒரு பக்கம் பெருக்கிட்டு இருக்கு. ரிதம் குட்டியும் அவளும் நல்லாருக்கா! அவனை சுத்தி சுத்தி வந்து இப்போ அவளை அவன் சுத்தி வரான். அவள் pregnant டி என்றான் மிதுன். 

அவனோட நாயை பத்தி பேசாத நீ என்னோட சத்ய தேவை தூக்கிட்டு வா அவனை நான் இங்கே வச்சுக்கணும்! என்றாள் விடாப்பிடியாக. ஹே அதுக்கு ஸ்கூபியும், ஸ்பைககும் ஒத்துக்கணுமே! 

அது யாரு என ரிதம் கேட்க.. 

அவங்க பசங்க டி! என்றான் மிதுன். 

மிதுனு எடுத்துட்டு வாடா! எனக்கு மனசு சரி இல்ல.. என்னோட பெட்ஸ் வேணும் என ரிதம் சோகமாக சொல்ல, சரி எல்லாத்தையும் கூட்டிட்டு வந்து சேருரேன் என போனை வைத்தான். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளை சுற்றி தொத்து கால் போட்டு நக்கியது குட்டி நாய் சத்ய தேவ்… ஆசை தீர அதை தூக்கி மடி மேல் வைத்து கொஞ்சினாள் ரிதம். ஏனோ இப்பொழுது மனதுக்கு நன்றாக இருந்தது. 

அதற்குள் மிதுனுக்கு சூர்யா அழைத்தார். 

சொல்லுங்க!! 

எங்க டா ஸ்கூபிய காணோம் விக்க தூக்கிட்டு போயிட்டயா என சூர்யா கேட்க.. அய்யோ இவரை!! என பற்களை கடித்து விவரத்தை கூறினான். 

சூர்யா அவனை வேகமாக கிளம்பி வர சொல்ல… வரேன் வையுங்க என போனை கட் செய்தான் மிதுன். ஸ்பைக் நன்றாக ரிதமிடம் ஒட்டிக் கொண்டது. 

சரி டி நான் கிளம்புறேன்.‌ என மிதுன் கிளம்பி விட்டான். ரிதம் அந்த ஸ்பைக்கை கொஞ்சிய படி அணைத்துக் கொண்டு தூங்கி விட்டாள். 

சத்ய தேவ் அர்த்த ராத்திரியில் வீட்டுக்கு வந்தான். அவளின் அருகில் புதிய உறுப்பினர். ம்ம் நான் இருக்க வேண்டிய இடத்தில் உன்னை கட்டிட்டு தூங்குறா!! என பார்த்தவன் நாய் குட்டியை அழைத்து வந்து பால் கணியில் இருக்கும் மர வீட்டில் விட்டான். 

எப்போ டா இவங்க சேருவாங்க? அப்டின்னு எல்லாருக்கும் கேள்வியா இருக்கும். 

இதோ அதற்கான நாளும் வந்தது. கமிஷ்னர் ஆபிஸில் கான்பரன்ஸ் ரூமில், டிரக் மற்றும் பெண்கள் கொலையை விசாரித்த பத்திரிக்கையாளர் தற்கொலை என வந்திருக்க.. அது கொலை என குடும்ப உறுப்பினர் கேஸ் கொடுக்க, டிரக் கேசுடன் சேர்த்து அதிலும் அலைந்தவள். பெண்கள் கொலை கேஸ் பார்த்தால் டார்க் வெப் சம்பந்தம் இருக்குமென விளக்கம் கொடுக்க . மொத்த காவலர் கூட்டமும் அதாவ்து ஆண்கள் கூட்டமும் அவளை துளைத்தது. அதே நாளில் ஒரு கலவரம் ஏற்பட 

அதில் மனம் நொந்து போனவளை சத்ய தேவ்…?

வருவான்… 

EPISODE 185

கமிஷ்னர் ஆபிஸில் அனைவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க சத்ய தேவ் கூட அழைக்கப்பட்டான். அவர்களின் திருமண உறவு யாருக்கும் தெரியாது. வீரகர்ணன் அவளை இளக்காரமாக பார்த்தார். சல்யூட் அடித்தவள் முக்கியமான மீட்டிங்ன்னு சொன்னீங்க சார். என அவளின் பார்வை நேராக இருக்க, கர்ணன் பேச வில்லை.அவருக்கு எதிரில் இருந்த மற்ற சிட்டி ACP பொறுப்பில் இருக்கும் அனைவரும் பேச தொடங்கினார்கள்.

மேடம் ரொம்ப enthusiastic ஆ பிளே பண்றீங்க போல! அதை உங்க வட்டத்தில் வச்சுக்கிட்டா நல்லது. தேவையில்லாம எங்க patrol கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கேசுல ரொம்ப மூக்கை நுளைக்கிறீங்க என்றார் ஒருவர். 

அடுத்ததாக இன்னொருவர் மற்றும் இன்னொருவர் என அனைவரும் அவளை கேள்வி கணைகள் மற்றும் குற்றம் என சுமத்தி கூனி குறுக வைக்க, அந்த கூட்டத்தில் சோனா மற்றும் சோனாலி கூட இருந்தார்கள். ஏன் டி பாஸ் எதுவுமே பேச மாட்டிக்கிறாரு? ரிதமை எப்படி கேள்வி கேட்கிறார்கள் என சோனா கூற, எனக்கும் அது தான் புரியல என இன்னொருத்தி கூறினாள். 

அந்த மீட்டிங் ஹாலின் மொத்த கவனமும் அவளின் மீது இருக்க, கர்ணன் எகத்தாள புன்னகையுடன் வாயை திறந்து பதில் சொல்லுங்க மேடம். உங்களால அதை டாக்கில் பண்ண முடியாததால் தானே அது CBI க்கு போச்சு. அவங்க பொறுமையா விசாரணை பண்ணிப்பாங்க. ஆனால் உங்களை யாரு அதிக பிரசங்கி தனமா தேவையில்லாத விடயத்தில் மூக்கு நுழைக்க சொன்னது? உங்க அப்பன் புத்தி அப்படியே இருக்கு. என அவர் சொன்னதும் ஒரு சிலர் சிரிக்க, அகிலனுக்கு  கூட பயங்கர கோபம். அவன் பேச வர, அதற்குள் ரிதமே பேச ஆரம்பித்தாள்.

ரிதமின் கண்கள் எந்த ஒரு எதிர் வினையும் இல்லாமல் சாதாரண தொனியில் அதே போல கம்பீரமாக அந்த ரிப்போர்ட்டர் தூக்கு மாட்டி தானா சாகலன்னு உங்களுக்கும் தெரியும், இங்கே உங்களை சுத்தி உட்கார்ந்து ஜால்ட்ரா போட்டுட்டு இருக்க எல்லார்க்கும் தெரியும் என குரலை உயர்த்தினாள். 

சார்!!

சார்!!.. 

கமிஷ்னர் சார்!!… என்ன சொல்றாங்க பாருங்க இவங்க.. என அனைவரும் கொந்தளிக்க, ரிதம் கொஞ்சமே சிரித்த படி குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்ன்னு சொல்லுவாங்க. அண்ட் நான் எனக்கு இணையான தகுதியே இல்லாத என் திறமைக்கு அங்கீகாரம் இல்லாத இந்த dept அண்ட் இந்த ஸ்டேட்அ choose பண்ணது தான் மிஸ்டேக் ஆகி போச்சு. 

என்ன பெரிய திறமை? வந்ததில் இருந்து எண்ணத்தை கிழிச்சீங்க மேடம் என கமிஷ்னர் நேரடியாக அவளை தாக்க, ரிதம் புருவத்தை உயர்த்தி தீவிரமாக யோசித்தவள். உங்க அளவுக்கு எதுவும் இல்ல என்றாள் வீரமாக. 

கமிஷனர் கோபத்துடன் உன்னை சஸ்பென்ட் பண்ண போறேன் டாமிட் என பற்களை கடித்துக் கொண்டே கூற, தாராளமா பண்ணுங்க யாருக்கும் நான் கவலை பட மாட்டேன் என கம்பீரத்துடன் கூறினாள் ரிதம். அவங்க அப்பா பெரிய இடத்தில இருக்காங்கன்னு திமிர் கூடவே மினிஸ்டர் தோஸ்த்து.. ஆனால் அந்த பருப்பு எல்லாம் இங்கே வேகாது என பின்னால் யாரோ சொல்ல.. பருப்புக்கு பதிலா கொட்டைய try பண்ணுங்க என சொல்ல மொத்த கூட்டமும் கொந்தளித்தது. You idiot நீ சஸ்பென்ட் என அவளின் முகத்தில் வீசி எறிந்தார் வீர கர்ணன். 

சத்ய தேவ் வைத்த கண் வாங்காமல் ரிதமை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் கண்களில் உள்ள நெருப்பு.. ப்பா 1000 வாட்ஸ் தான். அவளின் நிமிர்வான உடல் வாகு, கொஞ்சம் கூட சளைக்காமல் வெட்ட வெட்ட முளைத்து வரும் குருத்து போல..  ஆளுமையான பேச்சில் சொக்கி தான் போனான். பெண்களின் மேல் ஆண்களுக்கு தோன்றும் ஈர்ப்பு கவர்ச்சியில் ஆளுமையும் அடங்கும் 20 ஆண்களுக்கு மத்தியில் தனியாக அனைவரையும் எதிர்த்து பேசும் அவளின் ஆளுமை கவர்ச்சி தான். எத்தனையோ முறை அவள் சத்ய தேவை வளைத்து பிடித்து முத்தமிட்ட போது வேறு விதமாக ஈர்க்கப்பட்ட அந்த கவர்ச்சியை விட இந்த கவர்ச்சிக்கு போதை அதிகம் அரியணைக்கும் சரி, காட்டுக்கும் சரி ராணி தான் முக்கியம். அவள் தான் ஆளுமை. அதை போல இங்கு அவளை நினைக்க நினைக்க சிலிர்த்து எழுந்தான் சத்ய தேவ். துடிப்பான கண்கள், மோகத்தையும் காதலையும் உஷ்ண காற்றாக மாற்றி அவனை திண்டாட வைக்கும் அந்த மூக்கு. அதன் கூடவே அந்த உதடுகள் என நினைக்கும் போதே ஐஸ் கிரீம் பிலேவர் நாசியை நிறைத்தது. கொல்ட்ரா டா!! என உள் மனம் திண்டாடியது. 

தேங்க்ஸ்… என கண்ணகுளி தெரிய சிரித்தவள் கீழே குனிய போக அதற்குள் அருகில் இருக்கும் அகிலன் எடுத்து நீட்டினான். Feel பண்ணாத ரிதம் என அவன் மெதுவான குரலில் சொல்ல, இப்போ எல்லாம் அடிக்கடி எங்கே பார்த்தாலும் அகிலன் சார் ஜீப் இந்திரா நகர் பக்கம் தான் சுத்துதாமா? வருங்கால இன்ப ராகவன் மருமகன் ஆக கூட வாய்ப்பு இருக்கு போல.. என ஒரு சிலர் சிரிக்க, ஓ அதுக்குள்ள கொட்டைய வேக வச்சுடீங்களா என்ன? என ரிதம் அவர்கள் அனைவரையும் பார்த்தாள். 

ரிதம் வேணாம் விடு என அகிலன் சொல்ல.. ஹே!! நீ பொண்ணு மாதிரியா நடந்துக்குற? என ஒருவன் கேட்க.. உனக்கு பதில் சொல்லனும்னு எனக்கு அவசிய ம*று கிடையாது என்றாள். ரிதம் என வீர கர்ணன் அழைக்க, சொல்லுங்க மிஸ்டர் வீர கர்ணன் என்றாள் சளைக்காமல். அய்யோ அய்யோ கமிஷ்னர பேர் சொல்லி கூப்பிடுரா! என சலசலப்பு இன்னும் கூடியது. 

இப்போ நான் சஸ்பென்ட் சோ… என்னை எதிர்கிறவங்கள இதை விட கேவலமா பேசுவேன். ஆனால் இருக்கிற இடம் புனிதமானது. என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கும் ஜென்மத்துக்கு மரியாதை கொடுக்க அவசியம் இல்ல தான் ஆனால் வேற வழி இல்ல.. குட் பாய் என அவள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தாள். 

அடுத்து டிஸ்மிஸ் ஆர்டர் கிடைக்கும். என ஒருவன் கூற..  I’m வெயிட்டிங் என கெத்தாக சொன்னவள். அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். 

அவள் சென்றதும் விவாதம் காரசாரமாக ஓடிக் கொண்டிருக்க, அனைவரும் இப்போதைக்கு அவளை அவமான படுத்தியாச்சு என நினைத்து உற்சாகமானார்கள். ஆனால் ஏன் டா அப்படி நினைத்தோம்? எதற்கு அவளை பேசினோம்? வருத்தப்படும் நாள் வரத்தான் போகிறது. 

அனைவரும் எழுந்து சென்று விட சத்ய தேவ்வின் சிந்தையில் இன்னும் ரிதமின் எண்ணங்கள் விலகவே இல்லை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தாள். “என்னா பொண்ணு டா!” என முதன் முறையாக தோன்றியது. சார்!! சார் என சோனா மற்றும் சோனாலி இருவரும் வந்தார்கள். 

இப்பொழுது தான் தந்நிலைக்கு வந்தவன். ம்ம் சொல்லுங்க மா என எழுந்தான். வீர கர்ணன் முன்னால் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, அவரை பார்த்ததும் சிரிப்புடன் தலை அசைத்தான். அவரின் கவனம் பிரத்யேகமாக சத்ய தேவ் மேல்.. எழுந்தவர் கிலம்பீட்டீங்களா என கேட்டார். 

ஆமா சார்! கொஞ்சம் வேலை இருக்கு என சத்ய தேவ் கூற..  அப்டியா ஒரு நாள் வீட்டுக்கு வாங்கன்னு சொன்னேனே!! என வீரா பேசிக்கொண்டே நடந்தார். அங்கிருக்கும் காவலாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அதில் புதியவன் என்னாச்சு நம்ம கமிஷ்னர் சார் இந்த CBI க்கு ரொம்ப இம்பார்டன்ஸ் கொடுக்கிற மாதிரி தெரியுதே? என வினவ.. ஆமா இந்த CBI ஆபிசர் பேரு சத்ய தேவ் என்றான் இன்னொருவன். ஓ தேவ் கார்ப்பரேசன். அது.. 

ம்ம் அதே தான்! அவரோட மூத்த பையன் சத்ய தேவ். நம்ம வீரா சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் பொன்னும் பையனும் இருக்காங்களே! அது தான் இந்த சிபிஐ ஆபிசர சேர்த்து கூடவே அவனோட தன்கச்சியையும் proposals பண்ணி ஒரே மேடையில் ரெண்டு கல்யானம் பண்ணிட்டா சொத்துக்கு சொத்தும் ஆச்சு. நல்ல அந்தஸ்து சொசைட்டியில் என்றார் இன்னொருவர். 

கர்ணா சாரு பெரிய ஆள் தான் போங்க. என பேசி சிரித்த படி சென்றார்கள். ரிதம் கிளம்புகிறேன் என எவ்வளவோ சொல்ல.. இரு ரிது வெயிட் பண்ணு நீ ரொம்ப அப்செட்டா தெரியிற கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு,  ஒரு ஜூஸ் குடிச்சிட்டு, அதுக்கப்புறம் கிளம்பு. நான் வந்து உன்னை டிரா பண்ணிட்டு போறேன் என்று அகிலன் அவளிடம் பொறுமையாக பேசிவிட்டு அழைத்துச் சென்றான். 

அவளுக்கும் அவனுக்கும் ஒரு ஜூசும் ஆர்டர் செய்துவிட்டு அதை கையோடு வாங்கிக் கொண்டு அவன் ரிதமின் அருகில் வந்து அமரும் நேரம் சத்திய தேவ்டன் சிரித்து பேசிக்கொண்டு வீரகருணன் வந்தார். அவரை பார்த்ததும் அங்கிருக்கும் ஊழியர்கள் அனைவரும் வணக்கம் சொல்லிக்கொண்டே அவரவர் வேலையை பார்க்க, அகிலனின் பார்வை சத்யதேவ் மற்றும் வீரகருணன் இருவரின் மீதும் பட்டது.

ரிதம் ஜூசை குடிக்காமல் அதை ஸ்டிர் செய்து கொண்டிருக்க..  அகிலன் கோபத்துடன் வீரகர்ணனை பார்த்தான்.  இந்த ஆளு இப்படியெல்லாம் பேசுவானு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!  போலீஸ்னா வெளியே இருக்கிறவங்களுக்கும், மக்களுக்கும் கெத்து  மாதிரி தெரியும். ஆனால் டிபார்ட்மெண்டுக்குள்ள  நம்மள சுத்தி அத்தனை பாலிடிக்ஸ் நடக்கும்.  நம்மள ஒரு மனுஷனை கூட மதிக்க மாட்டாங்க. என்று அகிலன் சொல்ல.. 

ம்ம் கொட்டியவள் ஜூசை எடுத்துப் பருக அப்படியே எதிரில் சத்தியதேவ் மற்றும் வீரகர்னன் இருவரும் இருப்பது தெரிந்தது.  அவளுக்கு அவளின் பார்வையில் இகழ்ச்சி கோபம் இயலாமை மொத்தமும் தோன்றியது. 

என்ன மாதிரியான மனுஷன்? இந்த செய்தியை கூட இப்படித்தான் அநியாயத்துக்கு துணை போவாங்க போல!இவன நான் பிராக்டிஸ்ல இருந்தே பார்த்து இருக்கேன் இவன் ஒரு மாதிரி டைப். யாரிடமும் பேச மாட்டான் என்று சக்தியை பார்த்துக் கொண்டே கூறினான் அகிலன். 

அப்படியா உனக்கு அவளை தெரியுமா?  என்று ரிதம் கேட்க..

தெரியுமாவா எல்லாத்தையும் இவன் தான் பெஸ்ட்ன்னு நினைப்பு. ஆனாலும் சும்மா சொல்ல கூடாது.  முதல் ஆளா வருவான்.  பிராக்டிஸ் முடிச்சதுக்கு அப்புறம்  எல்லாரும் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ஓட ஜாயின் ஆகிட்டோம். திடீர்னு ரெண்டு வருஷம் காணாம போயிட்டான்.  அதுக்கப்புறம் பார்த்தா சிபிஐ ஆபீஸரா வந்து நிக்கிறான். அந்த ரெண்டு வருசம் என்ன நடந்துச்சுன்னு இது வரைக்கும்  எதுவுமே தெரியல என்று கூறினான் அகிலன்.

ஓ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள். சட்டென அகிலனின் போனில் குறுஞ்செய்தி களுக்கான ஒளி மின்ன,  போனை எடுத்துப் பார்த்தவனுக்கு உதட்டில் இகழ்ச்சியான புன்னகை..

என்ன சிரிப்பு? என்று ரிதம் கேட்க…

ம்ம் ரப்பிஸ் இப்பதானே தெரியுது இந்த கமிஷனர் ஏன் இவன்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசுறாங்கன்னு புல்லா  காசிப் தான் என்று அகிலனின் உதட்டில் இளக்காரமான புன்னகை மின்னியது. 

 எனக்கு எந்த காசிப்பும் கேட்க தேவையில்லை என்று தோலை குலுக்கினாள் ரிதம். 

அதுவும் கரெக்ட் தான் ஆனா இந்த ஆளு இப்படிப்பட்ட சீப்பான கேரக்டர்ன்னு நான் எதிர்பார்க்கல.  இந்த சத்யதேவ்வை மடக்குறதுக்கு தான் இந்த ஆளு இப்படி சிரிச்சு பேசிட்டு இருக்கான்.  அவனும் இந்த ஆள் மாதிரி தான் போல.. என்று அகிலன் கூறினான்.

என்ன நடக்கிறது என்று ரிதம் கேட்க.

நீயே பாரு…   கான்வர்சேஷன் இத பத்தி தான் ஓடிட்டு இருக்கு குரூப்ல இன்று போனை காட்டினான்.

இந்த மாதிரி  கூட whatsapp குரூப் எல்லாம் வச்சிருக்கீங்களா?  என்று ரிதம் கேட்க

ஆமா நான் ஆக்டிவா இருக்க மாட்டேன். ஆனால் உள்ள என்ன கான்வர்சேஷன்ன்னு  மட்டும் பாத்துக்கிறேன்.  சொந்த பொண்ணுக்கு  மாமா வேலை பார்க்கிறார் இந்த கமிஷனர். அவர் உன்னோட ஒழுக்கத்தை பற்றியும்,  கேச பத்தியும் பேசுறான்.  எனக்கு வெறுப்பா இருக்கு. ஏண்டா இந்த வேலையில் இருக்கோம்ன்னு என்றான் அகிலன். 

புரியல… என ரிதம் சொல்ல..

கர்ணன் சாரு அவரொட பொண்ணை CBI ஆபிசருக்கு கொடுக்க எண்ணம் என அகிலன் சொல்ல.. 

ரிதம் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் ஜூஸில் கவனம் செலுத்தினாள்.  சத்யதேவ் வீரகர்ணனிடம் விடை பெற்றுக்கொண்டு வந்தவனின் பார்வை முழுக்க முழுக்க தன் மனையாளியின் மீது தான் இருந்தது.  ஆனால் அவளுடைய கடைக்கண் பார்வை கூட அவன் மீது திரும்பவில்லை.  அகிலன் டிஷ்யூ எடுத்து உதட்டை துடைத்தபடி அவளுக்கு ஒரு டிஷ்யூவை நீட்டியவன்.  கிளம்பலாமா வா நீ இன்னிக்கி ரொம்ப அப்செட்டா இருக்குற மாதிரி தெரியுது. சோ  இன்னிக்கி நைட்டு வரியா என்று அகிலன் கேட்க.. 

இல்ல எனக்கு மூடு இல்ல என்று ரிதம் கூற.. 

நீ வா ஜஸ்ட்  ரிலக்ஸ்.  இனிமேல் என்ன பெருசா இதெல்லாம் நினைச்சு வருத்தப்படாத.  ப்ரீயா விடு  மா எல்லாமே சரியாகும் என்று அகிலன் அவளிடம் கூற.. 

சரி பார்ப்போம்  என்றாள்.

கூட உன்னோட பிரண்ட்ஸையும் கூட்டிட்டு வந்துடு  அப்பதான் நீ நீயா உன்னை  உணர்வ என்று அகிலன் சொல்ல.. 

ரிதம் அவனைப் பார்த்து கண்ணகுழி தெரிய சிரித்தவள்.  அவன் தோள்களின் மேல் அடித்தாள். 

சத்யதேவ் எதையும் கவனிக்காமல் இல்லை அவர்களின் சம்பாசனகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.. அப்படியே அவன் ரிதமிடம் பேச போக… அந்த நேரம் பார்த்து சோனா மற்றும் சோனாலி இருவரும் வந்தார்கள். 

பாஸ் நீங்க இருந்தாலும் இப்படி பண்ணி இருக்க கூடாது என்று சொல்ல..  என்னாச்சு என்று சத்திய தேவ் கவனம் அவர்களின் மேல் சென்றது..

அந்த கமிஷனர் அந்த பேச்சு பேசுறாரு நீங்க எதுவுமே ரியாக்ட் ஆகவில்லையே என்று சோனா கேட்க… நீங்க state government .. நான் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் அவள் கிட்ட தானே கேள்வி கேட்டாங்க.  அதுல நான் என்ன பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறீங்க?  அப்போ அது தப்பா போயிடும்  மா என்று சத்தி கூற

இருந்தாலும் ஒரு பொண்ண நடுவுல நிக்க வச்சு அத்தனை ஆம்பளைங்களும் கைக்கொட்டி சிரிச்சது, கிண்டல் பண்ணி பேசரது எல்லாம் சரி இல்ல சார். ஆனாலும் ரிதம் hats off.. இதை ஸ்மூத்தா தாக்கல் பண்ணிட்டா. அவளை மாதிரியான தைரியமெல்லாம் எனக்கே வராது. என்றார்கள்.

அப்படியா என்று ஒற்றைப் பதிலை முடித்தான் சத்யதேவ். 

சார் உங்க கிட்ட என அவர்கள் ஆரம்பிக்க.. 

சரி எனக்கு வேலை இருக்கு கேஸ் விஷயமா என்று அவன் நகர.. 

பாஸ் முக்கியமான விஷயத்துக்காக தான் வந்தோம்.  அப்போ  இருந்து ஸ்ருதியோட நம்பர் எடுக்கலன்னு சொன்னீங்கல்ல. இன்னைக்கு அவ பப்புக்கு வரா உங்கள எதிர்பார்த்து நினைக்கிறேன்.  இன்னைக்கு மீட் பண்ணா இன்னும் தேவையான எல்லா விஷயத்தையும் கேதர் பண்ணிக்கலாம்.. நம்ம தேடும்  அந்த ஆள் சீக்கிரம் கிடைச்சிடுவான் எனக்கு தோணுது.. அது மட்டும் கிடைச்சுட்டா ரிதமோட கேஸ் சஸ்பெண்ட் ஆனதுக்கு கூட நம்மளால பதில் அளிக்க முடியும்.

ஓகே மா  எனக்கு பப் டீடெயில்ஸ் அனுப்புங்க.  நீங்க இந்த தடவை வர வேண்டாம் நானே டாக்கல் பண்ணிக்கிறேன் என்று சத்தி கூற.. ஓகே பாஸ் என்று அவரவர் வேலையில் கவனம் செலுத்தினார்கள்..  

இன்று இரவு கேளிக்கை விடுதிக்கு செல்ல சத்ய தேவ் மற்றும் ரிதம் இருவரும் தனித்தனியாக தயாராகினார்கள்..

அங்கே என்ன நடக்க போகுதோ!! 

எது நடந்தாலும் நன்மைக்கு… அது ரிதம் – சத்ய தேவ் வாழ்க்கையின் அடுத்த கட்டம் பார்ப்போம். 

வருவான். 

EPISODE 186

சத்ய தேவ் மற்றும் ரிதம் இருவரும் தனித்தனியாக கிளம்பினார்கள்.  ஒரு வெள்ளை டீ சர்ட் அதன் கூடவே  இறுக்கி பிடித்த ஜீன் பாட்டம். எப்பொழுதும் கூந்தலை பன் போல கட்டி விட்டு அங்கும் இங்கும் காற்றில் அலைபாயும் வண்ணம் துண்டு முடிகளை தள்ளி விட்டாள். உதட்டை டார்க் பிங்க் வண்ணத்தில் உதட்டு சாயம். வாசனை திரவியம் என பக்காவாக ரெடி ஆனவள். அப்படியே நகர,

இன்பராகவனிடம்  இருந்து போன் வந்தது டாடி என்று முணுமுணுத்தவள்.  ஃபோனை எடுத்து நல்லா இருக்கேன் டாடி  என்று கூறினாள். இன்பராகவன் சிரித்துவிட்டு டிம்பிள் ரொம்ப உன்ன கஷ்டப்படுத்திட்டாங்களா? என்று கேட்டார். 

அப்படி இல்ல டாடி!  ஓகே…   இப்போ சஸ்பென்ஷன் வந்துடுச்சு என ரிதம் கூற…  இதெல்லாம் சாதாரண செல்லம்!  அப்பா எத்தனை சஸ்பென்ஷன் வாங்கி இருக்கேன் தெரியுமா?  ப்ரோமோஷன்னு எவனும் நமக்கு கொடுக்க மாட்டான்.  சஸ்பென்ஷன்னா நம்ம நல்லா வேலை செய்றோம்னு அர்த்தம்.  அது என்னை  பொறுத்த வரைக்கும்.  அங்க ஏதோ இருக்கு? அதை கண்டுபிடித்து இருக்கோம்  ஆனால் அந்த நாய்களுக்கு கொழுப்பு என்று அவர் தேற்றும் விதமாக பேசினார். 

நீங்க கவலையே படாதீங்க டாடி! இந்த விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுறவ ரிதம் கிடையாது.என்று கூறினாள். 

என் பொண்ண பத்தி எனக்கு தெரியும். ஆனால் இருந்தாலும் அந்த b*… என இன்பா சொல்ல வந்தவர் அப்படியே உள்ளுக்குள் மென்று முழுங்கி விட்டு,  நீ ஜாலியா இரு அப்புறம் டிரான்ஸ்ஃபர் பத்தி என்று ஆரம்பிக்க…

ரிதம் தீவிரமாக இப்போதைக்கு நான் எதை பத்தியும் திங்க் பண்ணல. இன்னும் ஒரு நாலஞ்சு நாள் போகட்டும் டாடி. நான் அடுத்து என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்.  என்று தீர்க்கமான பதில் கூறினாள்.

என்னாச்சு செல்லம் என்று இன்பா கேட்க, நீங்க கவலைப்படாதீங்க!  எல்லாமே நல்ல முடிவுதான்!  நீங்களே ஆச்சரியப்பட போறீங்க. என்று ரிதம் கூற…

சரிமா தங்கம்!  டாடி வரட்டுமா வீட்டுக்கு  உன்னை பார்க்க டிம்பிள் பேபி I miss you so much dimple என்று கேட்க.. வேணாம் வேணாம் நானே வரேன் என்று சொன்னவள் ஃபோனை வைத்தாள். 

அவள் கிளம்பியதுமே ரிதம் கிட்டருந்து  போன் பறந்தது.  வீணாவுக்கும், ஆக்னேசுக்கும், அவர்களும் பார்ட்டிக்கும்  கிளம்பி இருந்தார்கள்.  கூடவே இன்னும் ஒருவருக்கு சேர்த்து போன் பறந்தது.  வேற யாரு ரிதம் இருந்தா அவளுக்கு வால் போல, துண போல, தூணை போல, வேல் போல மிதுன் தேவ இருப்பான்.  வந்துட்டான்ல்ல வந்துட்டான்ல்ல..

ஏய் நான் ரெடி டி!  உன் புருஷனுக்கு தெரியுமா?  என்று மிதுன் கேட்க…  அவனுக்கு தெரிஞ்சா என்ன?  தெரியலனா என்ன?  எனக்கு  நான் சஸ்பென்ஷன் என்று ரிதம் சொல்ல..   சஸ்பென்ஷனா?  என்னாச்சு என்று ரிதம் பதட்டத்துடன் கேட்டான்.

நீ இதையெல்லாம் பெருசா போட்டு பீல் பண்ணிட்டு இருக்காத டா!  ப்ரீயா விடு. நான் என்ஜாய் பண்றதுக்கு தான் உன்னை கூப்பிட்டு இருக்கேன்.  எப்பவும் என்னுடைய பில்லர் நீ தான்  மிதுன் என்று ரிதம் சொல்ல..  மிதுனுக்கு இந்த வார்த்தைகள் அனைத்தும் உள்ளுக்குள் பரவியது. ரிதமும் அவனுக்கு அப்படித்தான் யாருக்காகவும் ரிதமை அவன் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டான்.  இவர்களுடைய பந்தம் கொஞ்சம் அதிக புனிதமானது.  கொஞ்சம்  நட்பை தாண்டி பிறந்ததிலிருந்து ஒன்றாக இருப்பதால் வளர்வதால் அண்ணன் தங்கை ஆகிவிட முடியாது. இது வேறு மாதிரியான உறவு.  இதை வர்ணிக்க இயலாது.  விவரிக்கவும் முடியாது ஆனால் தோழமையான உணர்வு. 

வாடி ரித்து குட்டி எஞ்சாய் போடுவோம். நீ ஹேப்பின்னா மிதுன் ஹேப்பி டி! என அவளின் கவலைகளை மறக்க வைக்கும் பொருட்டு கூறினான். 

ம்ம் போலாம் என ரிதம் கிளம்பினாள். ஆயிரம் சொன்னாலும் உள்ளுக்குள் அவளுக்கு கவலை இருக்குமா? இல்லை இருக்காதா?  அங்க பப்புக்கு போனதும் தான் தெரியும்

ஸ்ருதியை வைத்துத் தான் மொத்த கும்பலையும் பிடிக்க வேண்டும். அவளை விட்டு விட்டால் கதை கந்தல் தான்.  சத்ய தேவ் கிட்ட தட்ட நெருங்கி விட்டான். இன்னும் 50 சதவீதம் இருக்கிறதே! சத்ய தேவ்   பிளாக் பாட்டம் அதன் கூடவே அந்த பிளாக் ஐ மாஸ்க் இந்த காஸ்ட்யூமுக்கு பொருத்தமாக புல்லட்டில் வந்திறங்கினான். 

இந்திரா நகரில் இருக்கும் Big pitcher – party பப்ல தான் ரிதம், அகிலன், வீணா, ஆக்னஸ், மற்றும் இன்னும் சில அகிலனின் நட்பு வட்டங்கள் என அந்த இடமே மிகவும் கலை கட்டியது. இன்னும் மிதுன் வர வில்லை. 

இரு பிரிட்டிஷ் பறவைகள் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறதே?  என்று நீங்கள் அனைவரும் கேட்கலாம்.  வீணா மற்றும் ஆக்னஸ் இருவரை பற்றி தான் கூறுகிறேன்..ஆக்னசுக்கு அதியனுடன் கூடிய விரைவில் திருமணம் நடைபெற போகிறது.  அது முடிந்ததும்  வீனா ஃபாரின் செல்ல போகிறாள். இன்ப ராகவன் குடும்பத்தில் காதலுக்கு எப்போதுமே எதிர்ப்பு கிடையாது அது தமிழ் நாடாக இருந்தாலும் சரி பிரிட்டிஷாக இருந்தாலும் சரி. 

சுருதி இன்னும் வந்திருக்கவில்லை பார்ட்டி ஹால் முழுவதுமாக சுற்றிப் பார்த்தவன் ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.  அங்கிருக்கும் இளம் பெண் செட்டுகள் அவனைப் பார்த்து அருகில் அமர்ந்து கடலை போட ஆரம்பிக்க அனைவரையும் நாசுக்காக எட்ட நிறுத்தினான் சத்ய தேவ். 

ஐஸ்கிரீம் வாசம்  எங்கேயோ அடிக்குதே? Particularly வெண்ணிலா flavour. என்று மன்னவனுக்கு மனையாளின் நினைவு வந்து சேர்ந்தது.  என்ன பண்ணிட்டு இருப்பா?  என்று ரிதமின் நினைவு வர..   non ஆல்கஹாலிக் டிரிங்க் ஒன்றை வாங்கிக்கொண்டு கொஞ்சமாக பருகியவன் அந்த இடத்தை மீண்டும் நோட்டம் விட்டான். 

ஹே dj பாட்டை மாத்து பா தமிழ் பாட்டு போடு..  தமிழ் பாட்டு போடு என கத்தினாள் ஒருத்தி. பட்சி சொன்னது அது ரிதம் என சட்டென சத்தம் வந்த திசையை பார்த்தான் சத்ய தேவ். தலை கொஞ்சம் கூட நிற்க வில்லை தள்ளாட்டம் போட்டது. உடல்கள் குலுங்க கொண்டை எப்பொழுது கழண்டு விழுவேன் என இருந்தது. 

இளைய நாயகன் இனிய பாடகன்

எனது வானிலே நூறு நிலா

வருசம் முழுவதும் இரவும் பகலுமே

எனது வாழ்விலே வசந்த விழா

வில் எடுடா அம்பு விடுடா

Hey மன்மதா மன்மதா

அட மெதுவா Ah Ah மெதுவா

Oh மன்மதா

Play boy நானே

தத்தை தத்தை தத் தத்தை பல அத்தை பெற்ற தத்தை என பாடல் ஒலிக்க கெத்தாக ஆடிக் கொண்டே பெண்களை அணைத்து கொண்டும் கொஞ்சம் கண்களால், கொஞ்சம் உதடுகளால் பட்டும் படாமல் மென் முத்த மின்சாரத்தை இளம் மின்சார பூக்களுக்கு வழங்கி கொண்டே உள்ளே நுழைந்தான் மிதுன் தேவ். 

ஹே மன்மதாஆஆஆ! என மிதுனா பார்த்ததும் ஓடிச் சென்று ஆட ஆரம்பித்தாள் ரிதம். இங்கே ஏக போகமாக பற்களை கடிக்கும் சத்தம் கேட்டது. வேற யாரு Sathya dev தான். அனல் காற்று வீச அவனை பின் மண்டையில் பொடனியோட சேர்த்து அடிக்க கைகள் பரபரக்க அதற்குள் ஸ்ருதி வந்து விட்டாள். 

உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட இப்போதைக்கு வேறு வழி இல்லாமல் ஸ்ருதியுடன் பேச ஆரம்பித்தான். ஒரு மணி நேரம் அமர்ந்த இடத்தை விட்டு சத்திய தேவ்  அசையவே இல்லை.  ஏனென்றால் பசை போல சுருதி அவன் மீது ஒட்டிக் கிடந்தாள்.  அவளை எப்படி விலக்குவது என்று அவன் போராடிக் கொண்டிருந்தான்.  அந்த அளவுக்கு சரசமாக இல்லை என்றாலும்,  பிடிக்கவில்லை பெண்களை. அவ்வளவுதான்.  அவனுக்கு பிடித்த என்று சொல்வதைவிட soul பார்ட்னர் ரிதம் மட்டும் தான்.  அவனோட உயிர் அவ கிட்ட தான் கலக்கணும்.  அதை காதல்ன்னு மன்னன் ஒத்துக்க மாட்டான். 

அவளோ அவனை பார்வையாலேயே பிச்சு தின்று விடுவாள் போல.. இது இப்படி இருக்க கண் இமைக்கும் நொடியில் ரிதமை காண வில்லை. இதயம் படபடக்க சுற்றிலும் தேடிப் பார்த்தான் ஆளை காணவில்லை மிதுனையும் பார்த்தான் அவனும் இல்லாமல் போக ஒரு வேலை வீட்டுக்கு கிளம்பி இருப்பா என்று நினைத்தவன்.  இங்கு ஸ்ருதியுடன் பேச ஆரம்பித்தான். ஏன் முகத்தை இப்படி வச்சிருக்கீங்க என்று ஸ்ருதியின் கைகள் அவனது ஐ -மாஸ்கின் மீது பட..   ப்ளீஸ் வேண்டாமே என்று சத்தி தடுத்தான்.  எனக்கு கூட காட்ட மாட்டியா டார்லிங்!! என்று ஸ்ருதி  கேட்க.. 

அப்புறம் நீங்க ஏன்?  எனக்கு ராங் நம்பர் குடுத்தீங்க?  உங்களுக்கு கூட என் மேல நம்பிக்கை இல்லல்ல என்று கைகளை தட்டி  விட்டான் சத்திய தேவ். 

ஸ்ருதி கண்களை மூடி கடைகளை கடித்தவள் அது அப்படி இல்ல தெரியாம பண்ணிட்டேன் என்று கிறக்கமான பார்வையுடன் அவனைப் பார்த்தாள். 

சத்யதேவ் ஒரு பெருமூச்சு விட்டபடி இட்ஸ் ஓகே உங்களுக்கு எப்போ நம்பிக்கை வருதோ!!  அப்ப உங்ககிட்ட நான் நம்பர் வாங்கிக்கிறேன்.  அதுவரைக்கும் நம்ம மீட் பண்ணி பேசுறதுடன் வச்சுக்கலாம்.  அதுவும் அன்எக்ஸ்பெக்டடா நடந்ததுன்னா  மட்டும் உங்கள நான் பார்க்கிறேன்.  சரியா!! என்று எழுந்தான். 

எங்க போற என்று அவனது கைகளை கட்டிக் கொள்ள..  அதுதான் சொன்னேன் போதும் நீங்க கிளம்புங்க..   இனி விதி இருந்தா நம்ப சந்திக்கலாம் என்று சத்யதேவ் அடித்து விட்டான். 

உடனே ஸ்ருதி வேகமாக அவனது மொபைலை வாங்கி அவளின் எண்களை உள்ளீடு செய்தவள்.  நிஜமாவே இதுதான் என்னோட நம்பர் நீ வேணா பாரு என்று வேகமாக அவளது நீட்டினாள். ரிங் ஆனது..

இப்போ என் மேல நம்பிக்கை வந்துடுச்சா? என்று ஸ்ருதி அவனை கட்டிக் கொள்ள..  சத்திய தேவ்  அவளின் முகத்தை நிமிர்த்தி பார்த்தவன்.  அப்போ இனி பார்க்கலாம் என்று புன்னகையுடன் நகர்ந்தான். எப்போ உன்னோட முகத்தை காட்ட போற?  எனக்கு பாக்கணும்ம்ம் என்று அவள் சொக்கி கொண்டே பேச..

கண்டிப்பா நிச்சயமாக காட்டுவேன் காட்டாமல் எங்க போய்டுவேன்?  என்று சொல்லிவிட்டு வேகமாக பறந்துவிட்டான். அவன் சென்ற ஒரு சில நொடிகளிலேயே சர்வேஷ்வரன் வந்தான்.

ஸ்ருதி உனக்கு எத்தனை தடவை சொல்றது? என்ன பேபி நீ இப்படி பண்ற?  என தனது செல்ல தங்கையை அழைத்துக் கொண்டு அவளை சமாளித்து தூக்கி சென்றான். 

சத்ய தேவ் வீட்டுக்கு வந்ததும் அவளை தேட அங்கே ரிதம் இல்லை. ஒரு வேளை வீட்டுக்கு போயிருப்பாளா? என நினைத்தவன் அவளின் போனில் GPS டிராக் செக் செய்ய இன்பாவின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. 

ஒரு பெரு மூச்சை விட்ட படி நிமிர்ந்து பார்க்க ஸ்பைக் அவனை பார்த்தது. என்ன அப்படி பார்க்கிற? உன்னோட ஆளு அவங்க வீட்டுக்கு போயிருச்சு என்றவன் அதற்கு உணவு வைத்து விட்டு படுத்து விட்டான். 

அடுத்த நாள் விவேகா விடம் நிறைய திட்டு வாங்கிய ரிதம் இதற்கு மேல் இங்கு வரவே கூடாது என முடிவெடுத்தவள். நம்ம நேராக வீட்டுக்கு போயிடுவோம் என அரக்க பறக்க வீட்டுக்குள் நுழைந்தாள். அங்கே சத்ய தேவ் காலை உணவை சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்தான். 

ரிதம் நேராக படுக்கை அறைக்கு சென்றவள் அழுக்கு துணிகளை கழட்டி போட்டு விட்டு குளித்து முடித்து வெளியே வந்தவள் அசைவ உணவை ஆர்டர் போட்டாள். உணவுகள் வர காத்திருக்க, தோசை ஊத்தவா என சத்ய தேவ் கேட்டான். 

வேணாம் ஆர்டர் போட்டாச்சு என பதில் கூறியவள். டிவியை ஆன் செய்து கார்ட்டூன் சேனல் தட்டி விட்டு அதை பார்த்துக் கொண்டே மூக்கு பிடிக்க சாப்பிட்டாள். சத்ய தேவ் வெளியே வந்து பார்க்க, ரிதம் எதையும் கண்டு கொள்ளாமல் டீவி பார்த்துக் கொண்டிருப்பது தெரிய சரி நன்றாக இருக்கிறாள் என நினைத்து விட்டு அவனது வேலைக்கு கிளம்பி விட்டான். 

அந்த நாள் மாலையில் மீண்டும் பார்ட்டிக்கு கிளம்பி விட்டாள். இன்று கருப்பு உடை…அது நேற்றை விட இன்று கவர்ச்சி அதிகம் இருக்க, அங்கே பப்பில் நேற்று ரகளை செய்ததை போலவே இன்று stylish தமிழச்சி பாடலை தட்டி விட்டு குதித்தாள். 

சத்ய தேவ் தான் என்ன சொல்றது என்பதை போல பார்த்துக் கொண்டிருந்தான். இன்று ஸ்ருதி வந்தாள் நேற்றை விட குடி போதையில் அனைத்து விஷயங்களும் அவள் உலர.. அத்தனையும் போன் எண் கூடவே கேதர் செய்த சக்தி CIA -க்கு அந்த எண்ணை அனுப்பி, ஆள் யார் என்ன? என முழு விவரத்தை சேகரித்து கொண்டு நேராக அந்த ஆளை பார்க்க சென்றான். 

அவனது பெயர் நாகா! கலர் செய்ய பட்ட முடியுடன் பார்க்கவே கிறுக்கு போல இருந்தான் அவனை சுற்றி பெண்களும் தடிமாடு போல அடியார்களும் இருக்க,  நாளை சம்பவத்தை செய்து விட நினைத்தவன் சரியான நேரம் என நாகாவை பிடிக்க மொத்தமாக ஸ்கெட்ச் போட்டிருந்தான். இன்றும் அதே போல ரிதம் அழுக்கு துணிகளை கழட்டி வீசி விட்டு புதிய உடையை போட்டுக் கொண்டு நன்றாக சாப்பிட்டு ஹாலிடே போல நாட்களை கொண்டாடினாள். 

சத்ய தேவ் வேலையை முடித்து விட்டு வந்தவன். அவளை பார்க்க நொறுக்கு தீனியை முழுங்கி கொண்டே அப்படியே சோபாவில தூங்கி கிடந்தாள். உள்ளே வந்தவன் பேஸ்ட் எடுக்க அவளின் அறைக்குள் செல்ல அழுக்கு துணிகள் அத்தனை இருக்க, கடிந்து கொண்டே மொத்தத்தையும் துவைத்து காய வைத்தவன் அவளின் மெத்தையில் அள்ளி போட்டு விட்டான். மதியம் இருவருக்கும் சேர்த்து சமைத்தான். மறுப்புகள் எதுவும் சொல்லாமல் அத்தனையும் போட்டு போட்டு சாப்பிட்டாள். 

அதை பார்த்து கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டான். ரிதம் இரவு 10 மணிக்கு பார்ட்டிக்கு கிளம்பி செல்வாள். சரி சிறிது நேரம் கழித்து பேசிக் கொள்ளலாம் என விட்டவன். அப்படியே வேலையை பார்க்க, informor கிட்ட இருந்து செய்தி வர சிட்டாக பறந்து விட்டான். 

நாகாவை நாசுக்காக பிடித்த சத்ய தேவ் போதை ஊசியை செலுத்தி அப்படியே இரவு ஒன்பது மணிக்கு மை விழி வீட்டுக்கு தூக்கி சென்றவன் ஒரு அறையில் அடைத்து வைத்து cctv கேமராவை பொருத்தினான். அப்படியே ஒரு டாக்டரை அழைத்து வந்து 24 மணி நேரம் கழித்து எழுவது போல அணஸ்தீசியா கொடுக்க பட்டு அதன் கூடவே யூரின் tube பொறுத்த பட்டு எப்பொழுதும் மயக்கத்தில் இருப்பது போல 24 மணி நேரத்துக்கு trips ஏறிக்கொண்டே இருக்கும் படி செட் அப் செய்தான். 

டாக்டர் மிரட்சியுடன் அனைத்தையும் செய்தார். அவர் அங்கிருந்து சென்று விட இப்பொழுது நிம்மதி பெரு மூச்சுடன் காரில்  கிளம்பினான். 

ஏதோ தோனுது

எதுவோ ஆகுது

உன்னப்பார்த்ததால

உள்ளே இருப்பது

வெளியே சிரிக்குது

உன்ன சேர்ந்ததால என மிதுன் தேவ் பாடல் ஆல்பம்..  அடிக்கடி இந்த காரை அவன் தான் பயன் படுத்துவான். சத்ய தேவ்வுக்கு பாட்டை மாற்ற தோன்ற வில்லை. டிராபிக்ல சாய்ந்து கொண்டே பாடலை ரசித்து கேட்டான். கோடான கோடி பாடலை…

பெ: விடாது இந்த

மோகம் வேகம்

தொடாம தொட்டு சேரும்

தடால் தடால்னு

அடிக்டிக்கிற மனசு

கபால்னு மேல பாயும்

வாராதது வந்தாச்சுடா

கொண்டாடலாம்

இனி நம்ம

நேரம் தானே… என முடிய கண்ணுக்குள் வந்து நின்றவள் ரிதம் தான். எப்பொழுதும் சிவன்யா மற்றும் பவன்யா என அனைவருடனும் சேர்ந்து கத்தாள கண்ணாள, கோடான கோடி, கன்னி தீவு பொண்ணா என மஞ்சள் புடவை பாடலை தான் கேட்பாள். அதற்குத்தான் ஆடுவாள். 

அதை நினைத்த படி ஸ்டியரிங் பிடித்தவன். வீட்டு பக்கம் வண்டியை விட்டான். மணி 9 ஐ தொட்டது. வீட்டுக்கு போனதும் simple ஆ சாப்பிட்டு தூங்கனும் என நினைத்துக் கொண்டு அவன் செல்ல.. அங்கே மஞ்ச தாலி மகிமை என்று சொல்வதை விட மஞ்சள் புடவையை கட்டிக் கொண்டு நின்றாள் வேறு விதமாக ரிதம். இன்று புடவையில் செல்ல தோன்ற.. ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் முடியை அள்ளி முடிந்து கொண்டு கிளம்பினாள். இன்று ஆக்னஸ், வீனா என பெண்களை புடவையில் வர சொல்லி மிதுன் பெட் வைத்திருந்தான். அதற்கு இந்த அவதாரம். 

இன்னிக்கு பாரு மிதுன், டேய் அகிலன் வாய் ஓவரா பேசுற.. பாரு நான் யாருன்னு தெரியும் என ஒரே ஒரு பர்ஸை எடுத்துக் கொண்டு அவள் லிஃப்ட்டில் இறங்கினாள். அவள் வெளியே வரவும் சத்ய தேவ் லிப்ட்டுக்குள் உள்ளே செல்லவும் சரியாக இருக்க, காட்சிகளை இன்னும் கொஞ்சம் ரீவைண்ட் செய்யலாம். 

சத்ய தேவ் லிப்ட்டுக்கு காத்திருக்க, கதவுகள் திறந்ததும் மல்கோவா போல ரிதம் வெளியே வந்தாள். அதை பார்த்ததும் கோடான கோடி பாடலின் வைப்பில் எங்கு பார்த்தாலும் அவளாக தெரிகிறாள் என நினைத்தவன். சிரித்து கொண்டே பட்டனை அழுத்த ஒரு நிமிடம் மீண்டும் எதிரில் இருக்கும் பெண்ணை பார்த்தான். God damn என உள்ளுக்குள் பட்சி சொல்ல… வேகமாக லிஃப்ட்டின் கதவுஇன் நடுவில் கை வைத்தவன் பறந்து கொண்டு வந்தான். 

ரிதம் போனை எடுத்த படி டேய் நான் ரெடி! பந்தயத்தில் நான் தான் ஜெயிச்சென். சீக்கிரம் வாடா மிதுன் கூடவே அந்த அகிலனை கூட்டிட்டு வா என கண்ணகுழி தெரிய அவள் சிரிக்க, இதோ வரேன் என மிதுன் சொல்வதற்குள் போன் கட் ஆனது. 

ரிதம்! 

ஹே ரிதம்.. 

ரித்து என மிதுன் கத்த போன் கட் ஆகி இருந்தது. மிதுன் பெரு மூச்சை விட்ட படி அவளை பிக் அப் செய்ய கிளம்பினான். ஆனால் அவனுக்கு தெரிய வில்லை ரிதம் இனி ரொம்ப பிஸி.. 

டேய்* என கெட்ட வார்த்தையை சொல்லிக் கொண்டே திரும்ப அங்கே சத்ய தேவ் நின்று கொண்டிருந்தான். போனை கொடு நாயே என ரிதம் கேட்க.. சத்ய தேவ் செயலில் இறங்கி இருந்தான் அவளை அலேக்காக தூக்கி தோல் மேல் போட்டுக் கொண்டவன். லிஃப்ட் பக்கம் வந்ததும் அவளை இறக்கி விட ஒழுங்கா விடு பண்ணி! எனக்கு வேலை இருக்கு போகனும் என விடுபட போராட.. அவளின் வாயை அடக்கும் விதமாக முத்தத்தை கொடுத்தவன். லிஃப்ட்டின் கதவுகள் மூடவும் அவனது வேலைகளை ஆரம்பித்தான். அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன். எங்கே டி ராவடி கிளம்பிட்ட? என்னை கொஞ்சமாவது கண்டுகிட்டியா? நீ பாட்டுக்கு போற வர? உன் மனசுல என்ன டி நினைச்சிட்டு இருக்க? என சத்ய தேவ் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு முத்தமிட்ட படி அவளின் வாசத்தை உள் இழுத்தான். 

அவனை வேகமாக தள்ளி விட்டாள் ரிதம். அதற்கு அவன் அஞ்ச வில்லை. மீண்டும் அவளை முத்தமிட பாய லிஃப்ட்டை நடுவில் இறக்கும் பொருட்டு அனைத்து floor பட்டனையும் அழுத்தி விட்டாள். 

ஒவ்வொரு floorம் திறந்து மூடியது லிஃப்ட்டின் கதவுகள். சத்ய தேவ் அவளை கிடுக்கு பிடி கொடுத்து அணைத்துக் கொள்ள, அவனை ஆவேசமாக விலக்கியவள் கண்களில் ஓங்கி அரை விட்டாள். 

ஒரு சின்ன புன் முறுவளை பரிசாக கொடுத்தவன். மீண்டும் அவளை இழுத்து முத்தமிட்டான். உதடுகள் இரண்டும் விலக துடிக்க இன்னும் இரண்டு முரட்டு உதடுகள் கவ்வி பிடிப்பதிலேயே குறியாக இருந்தது. சக்திஇஇஇ விடு… உன்னை கொன்றுவென் டாஆஆ! என உதடுகளின் விடுதலைக்கு இடுக்கில் அவள் கத்த விட்டான். லிஃப்ட் கதவுகள் திறக்க அவன் மட்டும் வெளியே செல்வதை போல இருக்க மூச்சு வாங்கிக் கொண்டே ground floor பட்டனை ரிதம் தட்ட.. அவளை அலெக்காக மீண்டும் தூக்கி தோல் மேல் போட்டு கொண்டவன். வீட்டுக் கதவை திறந்து கொண்டு மீண்டும் பூட்டு போட்டு அனைத்து லாக்கையும் கண் இமைக்கும் நொடியில் மாற்றியவன். பெரு மூச்சை விட அவனது தோள்களை ஆவேசமாக கடித்து அடித்தாள். 

எறும்பு கடித்தது போல இருந்தது அவனுக்கு. அடுத்ததாக அவளின் போனை பார்க்க மிதுன் திரும்ப திரும்ப அழைத்தான். Don’t disturb me என செய்தியை தட்டி விட்டவன். போனில் do not disturb தட்டி விட்டான். 

டேய் இறக்கி விடு நாயே.. 

இறக்கி விடு!! உன்னை கொல்லுவேன் என ரிதம் கொந்தளிக்க,  ம்ம் கொன்னுக்க..  அதுக்கு முன்னாடி do not disturb போட்டு விடுறேன் என அவனது போனுக்கும் போட்டவன்.

இப்பொழுது…  நாளை ..  

நிதானமாக இறக்கி விட்ட படி அவளை விழுங்கும் பார்வை பார்த்தான். 

விடாது இந்த மோகம்.. 

வருவான் 

நாளை பார்ப்போம்.. அவசரமா seen அ skip பண்ண விரும்பல நான். அது தான் சரியா கொண்டு போறேன். நாளைக்கு ud நேரமே வரும். 

Romantic+++

EPISODE 187

டேய் இறக்கி விடு நாயே.. 

இறக்கி விடு!! உன்னை கொல்லுவேன் என ரிதம் கொந்தளிக்க,  ம்ம் கொன்னுக்க..  அதுக்கு முன்னாடி do not disturb போட்டு விடுறேன் என அவனது போனுக்கும் போட்டவன். அதை தூக்கி சோபாவில் வீசிய படி, இப்பொழுது நிதானமாக இறக்கி விட்ட படி அவளை விழுங்கும் பார்வை பார்த்தான். 

என்ன டிரை பண்ற? என் கிட்ட? கொன்னுடுவேன். என அவள் கதவை திறக்க செல்ல.. பாஸ்வேர்ட் மாத்திட்டேன் என கூலாக கூறினான். உன்னை என அவள் கோபத்துடன் திரும்பினாள். 

 சட்டையில் ஒவ்வொரு பட்டானாக கழட்டி கொண்டே அவளை நோக்கி வந்தான். ரிதம் அவனை கோபத்துடன் பார்த்தவள். ஒழுங்கா மாத்திடு! இல்லன்னா என்கிட்ட அடி வாங்கியே நீ சாகப் போற என்று விதம் கோபமாக கூற.. 

இப்போ எங்க கிளம்பிட்ட?  அதுவும் இந்த புடவையில் என்று அவளின் இடையில் பார்வை பதிந்தது. 

சத்யதே பார்க்காத வண்ணம் பார்க்க கூடாது என்று எண்ணி அவளின் இடையை சரி செய்தாள்.  பார்ரா பின்னாடி பட்டவர்தனமா உன்னோட முதுக பட்டா போட்டு விக்கற அளவுக்கு  ஷோ காட்டிட்டு, இப்போ  இதை நான் பார்க்கிறேன்ன்னு  மறைக்கிறியா நீ? என்றவன் அருகில் சென்று இடையில் இருந்து புடவையை இறக்கி விட்டான். 

ஹே என அவள் கண்கள் விரிய அவனை பார்க்க,  அதற்குள் அவளை அப்படியே மேலே தூக்கி அவன் இடையில் முத்தம் பதித்தான். ஹக் என துள்ளியவள். என்ன பண்ற டாஆஆ!! எருமை சாணி!! என ரிதம் கத்த.. எனக்கே தெரில டி என சத்ய தேவ்வின் குரல் உள்ளே சென்றது. 

விடு சத்ய தேவ்! என ஆவேசமாக அவள் அடிக்க ஆரம்பித்தாள். முடியாது. எனக்கு இந்த மொமென்ட் இப்படியே இருக்கணும். என அவளை இறுக்கி அணைத்தான். அவனின் சைகையில் திண்டாடி போனவள். அதிலிருந்து அவளை மீட்டுக் கொள்ள படாத பாடு பட்டாள்.  மெதுவாக தன்னிலையை அறிந்தவள்.  தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, என்ன என்கிட்ட ஒத்திகை பார்த்துட்டு,  இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகறயா?  அதுக்கு நான் உனக்கு சாம்பிள் பீஸா?  என்று  சொல்லிவிட்டாள். 

என்ன சொல்ற நான் யாரை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. கொஞ்சம் சிரித்தவன் வேணும்னா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கூறினான் அவளின் வயிற்று பகுதியில் முகத்தை புதைத்து முத்தமிட்டவன் ஐஸ்கிரீம் பிளேவரை உள்ளெழுத்து கொண்டே பெருமூச்சு விட்டான். 

ரிதம் அழுத்தி உதட்டை கடித்த படி அவனது தலை முடியை வேகமாக பிடித்து வலிக்கும்படி இழுத்தவள்.  நீதான் என்னை லவ்வே பண்ணலையே?  இப்போ நான் தண்டத்துக்கு இருக்கேன்.  நான் இனிமே இப்படித்தான் இருக்க போறேன்.  எனக்கு அந்த வேலை பிடிக்கல.  நீ தேவையில்லாம எனக்காக வெயிட் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத.  நீ நினைக்கிறது என்கிட்ட இருந்து கிடைக்கவே கிடைக்காது.  போ உனக்காக அந்த கமிஷனர் வீரகர்ணனோட பொண்ணு காத்துட்டு இருக்கா!  போய் அவளை கல்யாணம் பண்ணிக்கோ! அவகிட்ட போய் ட்ரை பண்ணு என்று கூறினாள். 

சத்திய தேவ் சம்பந்தமே இல்லாமல் அவளை நிமிர்ந்து பார்த்து என்ன சொல்ற நீ?  என்று கேட்டான். 

நீ முதல்ல என்னை இறக்கி விடு என்று கோபமாக அவனைப் பார்த்தாள்‌.  சத்யதேவ் மெதுவாக கீழே இறக்கி விட்டவன்.  என்ன சொன்ன?  என்று கேட்க.. ம்ம் இதை என்கிட்ட கேட்காத! போய் உன்னோட ஃபியூச்சர் மாமனார் கிட்ட கேளு! என்று சொல்லும்போது ரிதமுக்கு தொண்டைக்குழி அடைத்தது. 

“ரிதம்ம்ம்” என்று அவளின் தோள்பட்டையை பிடித்தவன் “சொல்லிட்டு போ என்ன உளர?” 

அவள் வேகமாக அவனது கையை தட்டிவிட்டவள்.  புன்னகையுடன் நான் சொல்றது உனக்கு புரியலையா?  போய் உன்னோட மாமனார் கமிஷனர் கிட்ட கேளுன்னு சொன்னேன்!  என்று கூறியவள்.  கதவு பக்கம் சென்று சில பாஸ்வேர்ட் எண்களை தட்டிக் கொண்டிருந்தாள். 

சத்யதேவ் நேராக அவளின் அருகில் சென்றவன்.  அவளை தன் பக்கம் திருப்பினான் என்ன உளறிட்டு இருக்க?  முதல்ல என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லுடி! என்று அவளை நடுவில் நிறுத்தி இரு பக்கமும் கைகளால் அணை கட்டினான். 

ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க யாரு இப்படி எல்லாம் ரூமர் பரப்பிட்டு இருக்கிறது சொல்லு என்று அவளை மோவாயை பிடித்தான். எனக்கு எதுவும் தெரியாது என்ன விடு எனக்கு போகணும் என்று அவள் திரும்ப போக சத்தியதேவ் கதவோடு அவளை ஒட்டியவன் கொஞ்சம் அவள் மேல் மொத்த வெயிட்டையும் போட்டபடியே கேட்டதுக்கு பதில் சொல்லு இப்ப எதுக்கு பிடி கொடுக்காமல் பேசிட்டு இருக்க என் மேல கோபமா என்று கேட்டு வட்டான் 

உன் மேல எனக்கு எதுக்கு கோபம் வரணும் நீ என்ன பண்ண எனக்கு இப்போ வெளியே போகணும் என்ன விட நீ என்ன ரொம்ப கட்டுப்படுத்திக்கிட்டு இருக்க நான் டாடி கிட்டயே சொல்லுவேன் என்று ரிதம் சொல்லிக்கொண்டே மீண்டும் பாஸ்வோர்ட் போட முயற்சி செய்ய. 

“அப்புறம் ஏன் இப்படி நடந்துக்கிற ஒட்டாத மாதிரி”

அதுதான் நீ ஓட்டிட்டு இருக்கியே ப்ளீஸ் என்ன விட்டு தள்ளி போ ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா என்று ரிதம் கோபமாக பேசுற நான் எதுக்கு உன்னை விட்டு தள்ளி போகணும் என்னால முடியாது உனக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லித்தான் தொலையேண்டி என்று சத்யதே அதட்ட..  

முதல்ல என் மேல இருந்து நீ கொஞ்சம் தள்ளி போக முடியுமா?  நான் கிளம்பனும் என்று மீண்டும் கிளம்புவதை பற்றியே அவள் சொல்லிக் கொண்டிருக்க… நீ போகக்கூடாது என்று மீண்டும் கூறினான்.  எனக்கு அங்க போனா தான் நிம்மதி கிடைக்கும். உன்னை பாத்தா எனக்கு பிடிக்கல! விடு  என்று சப்தநாடியும் ஆட்டம் காண சத்தமாக கத்தினாள்  ரிதம். 

அந்த நேரம் பார்த்து ரிதமின் சத்தத்தை கேட்டதும் ஸ்பைக் பால்கனியிலிருந்து குரைக்க ஆரம்பித்தது. 

எதுக்கு எதுக்குடி இப்படி கத்துற?  என்ன நடந்துச்சுன்னு இப்படி கத்துற? 

நான்தான் சொல்லிட்டு இருக்கேன்ல.  என்ன விடு! என்ன மொதல்ல விடு டா… 

உன்ன விட மாட்டேன். முதல்ல நீ அந்த வீரக்கர்னன பத்தி ஏதோ சொன்னியே?  அதை யாரு சொன்னாங்கன்னு!  எனக்கு ரிவில் பண்ற!   அப்பதான் உன்னை விடுறதை பத்தி  நான் யோசிப்பேன்.  உன்னை விடுவதைப் பற்றிஈ என்று அழுத்தி தீர்க்கமாக கூறினான் அவளைப் பார்த்து.

ரிதம் விடாப்பிடியாக நின்று கொண்டிருக்க,  எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.  நான் விடிய விடிய கூட இங்கேயே நின்னுட்டு இருப்பேன் பாக்கலாமா என்று சத்திய தேவ் கேட்க.. ரிதம் அவனது கழுத்தை நெரிப்பது போல கொண்டு வந்தவள்.  கழுத்தை இறுக்கிப் பிடித்தாள். 

சத்யதேவ் அவளை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான்.  உடனே கோபமாக கையை விளக்கிக் கொண்டவள்.  எனக்கு அகிலன் சொன்னான். அந்த கான்வர்சேஷன நானே  பார்த்தேன் என்று கூறினாள். 

என்ன கான்வர்சேஷன்?  நான் போய் வீர கண்ணனோட பொண்ணு கிட்ட பேசினத நீ பார்த்தியா?  என்று சத்தியதேவின் புருவங்கள் கோபத்தை தத்தெடுத்துக் கொண்டது.  அவளின் இடையை அழுத்தி பிடித்தான்.  அதில் அவளது முகத்தில் வலி அப்பட்டமாக தெரிந்தது. 

ரிதம் அவனைப் பார்த்து இளக்காரமாக சிரித்தவள்.  சும்மா நடிக்காத அந்த கமிஷனர் உன்கிட்ட வழிய வழிய வந்து பேசிட்டு இருக்கான். அப்பவே அதுக்கு அர்த்தம் என்னன்னு உனக்கு தெரியாதா?  காரியம் இல்லாம அவன் எதுக்கு உன்கிட்ட வந்து பேசுறான்?  நீ தான்  பெரிய போலீஸ் புடுங்கியாச்சு!  இது கூடவா உனக்கு தெரியாது?  என்று சொல்ல.. 

சக்தி தீவிரமாக யோசித்தவன்.  எனக்கு அப்படி ஒன்னும் தெரியல!  என்று கூறினான். 

உனக்கு எதுதான் தெரிய போகுது.  எதுவும் தெரிய வேண்டாம். தயவு செஞ்சு என்னை விட்டுடு!  ப்ளீஸ் என்னை விட்டு போயிடு! என்று அவள் கை எடுத்துக் கும்பிட..  அந்த கைகளைப் பிடித்துக் கொண்டவன்.  இப்போ என்ன?  அன்னைக்கு உன்னை எல்லாரும் திட்டும்போது,  நான் கேள்வி கேட்காமல் இருந்தேனு உனக்கு வருத்தமா இருக்கா?  என்று கேட்டான். 

அவனை கோபமாக பார்த்தவள்.  என் வேலையில நீ தலையிட வேண்டிய அவசிய ம*றும் கிடையாது.  நீ எதுக்கு எனக்கு சப்போர்ட் பண்ணனும்.  முதல்ல நீ யாரு?  என்று கேட்டாள்‌.

நான் உன் புருஷன் டி! என்று சத்திய தேவ் கூற.. 

வேற ஏதாவது கெட்ட வார்த்தை சொல்லிட போறேன்.  வாய மூடிட்டு இரு என்று கூறினாள் ரிதம். 

சத்யதேவ் வேகமாக அவளின் உதட்டில் முத்தமிட்டு கொண்டிருந்தான்.

ரிதம் கோபத்துடன் டேய் நான் உன்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கேன். நீ எதுக்கு என்னை முத்தம் கொடுக்கிற?  என்று வார்த்தைகளை விட்டுவிட்டு திக்கி திணறி கூறி முடித்தாள். நான் வாயை மூடினேன் என்று சத்தியத்தை கூறினால் சிரித்துக்கொண்டேன். 

உன்ன கொன்னுடுவேன் ராஸ்கல்!  என்று ரிதம் சொல்ல…  நீ பண்ணதுல ஒரு சில விஷயம் தப்பு இருக்கு.  அதை சுட்டிக் காட்டினாலும் உனக்கு என் மேல கோபம்  தான் வரும்.  நான் அதை எக்ஸ்ப்ளைன் பண்ண விரும்பல என்று கூறினான் .

நான் என்ன தப்பு பண்ண என்ற ரிதம் கேட்க..

சரி அதை விடு இப்போ என்ன? நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லணும் அவ்வளவுதானா! ஐ லவ் யூ என்றான். 

I love you!! வேற யார்கிட்ட சொல்லணும்?  அம்மா கிட்ட சொல்லணுமா?  அப்பா கிட்ட சொல்லனுமா?  நான் இப்பவே போன் பண்ணி அத்தை கிட்ட, மாமா கிட்ட, எங்க அம்மா கிட்ட, அப்பா கிட்ட , உன் தம்பி கிட்ட, வேற யாரு?  வேற யாரு! என்று யோசித்தவன் நித்தின் கிட்ட,  ஹரிணி கிட்ட, சிவி கிட்ட, பவா கிட்ட, நிலா கிட்ட,  நிவாஸ் கிட்ட,  வேற உங்க தாத்தா கிட்ட,  சொல்லணுமா வசுமதி கிட்ட சொல்லணுமா,  கங்கா அம்மாச்சி… என்று லிஸ்ட் போட்டான். 

ரிதம் ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க… நீதான சொன்ன!  நான் உன்னை லவ் பண்ணலன்னு! 

இல்ல நான் உன்ன லவ் பண்றேன்.  இங்கிருந்து பண்றேன்.  என் மனசுல இருந்து லவ் பண்றேன்.  ஐ லவ் யூ என்று கூறிவிட்டான். 

ரிதம் வேகமாக அவனை விலக்கிவிட்டு நகர்ந்தவள் சோபாவின் பக்கம் சென்று அமர்ந்தாள்.  சத்யதேவ் அவளின் அருகில் வந்தவன்.  நிஜமா இப்ப உடனே போன் பண்றேன்.  நேர்ல சொல்லிக்கலாம் . மார்னிங்ல்ல… இல்ல இல்ல இப்போவே  போனே பண்றேன் என்று அவன் போனை எடுக்க.. 

வேகமாக போனை பிடுங்கி போட்டாள். 

சத்யதேவ் அவளை பார்த்தபடி என்ன ஆச்சு?  என்று கேட்க.. 

யார் கிட்டயும் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். 

அதுதான் நான் உன்ன லவ் பண்றேன். ஐ லவ் யூ வேற யார்கிட்ட சொல்லணும்?  ஸ்பைக் கிட்ட போய் சொல்லிட்டு வரட்டுமா?  என்று சத்திய தேவ் அவளை சிரிக்க வைக்கும் பொருட்டு கூற..  ரிதம் அவளை அவனை முறைத்துப் பார்த்தாள். 

இப்போ எதுக்குடி முறைக்கிற?  லவ்வ சொன்னாலும் முறைக்கிற. சொல்லனாலும் முறைக்கிற..என்று சத்தி கேட்க..

சரி இங்க வா!  இப்படி வந்து உட்காரு என்று அவனை அழைத்தாள்.

இல்ல எனக்கு நிக்கணும்.  நீ எந்திரிச்சு வா என்றான்.  ரிதம் அவனைப் பார்த்து முறைக்க..  ஆவுன்னா இப்படி கண்ண உருட்டுறதையே பொழப்பா வச்சிருக்கா!! என்று அவளின் அருகில் போய் அமர்ந்தான். 

எதுக்கு பக்கத்துல வர போடா அங்கே அந்த சோஃபால உட்காரு போ என்று அதட்டினாள். 

ஓவரா பண்ற டி என்று எதிரில் அமர்ந்தான்.

நீ என்னை எப்போ இருந்து லவ் பண்ற?  என்று அரை மணி நேரத்திற்கு பிறகு கேட்டாள்.

இந்த வார்த்தை வாங்க இவ்வளவு நேரமா?  என்று யோசித்தவன். நான் இப்போ ரீசன்ட் டைம்சா தான்  என்று கூறினான். 

அப்போ அதுக்கு அர்த்தம் என்ன என்று ரிதம் கேட்க…  அதுதான் ஐ லவ் யூ!; நான் உன்ன லவ் பண்றேன் என்று சக்தி கூறினான். 

ரிதம் இல்லை என்பது போல் தலையாட்டியவள். இல்ல என்னால ஏத்துக்க முடியல.. 

 சத்தி  பெருமூச்சுடன் அவளை பார்க்க…  ரிதம் அவனிடம் என்னால் இதை ஏற்க முடியாது.  எனக்கு கன்பியுசனா இருக்கு. ப்ளீஸ் விட்டுடு என்று எழுந்து நின்றாள்.

சத்தி எழுந்து அவளின் அருகில் வந்தவன்.  நீதான சொன்ன!  நான் உன்ன லவ் பண்ணனும்னு. நான் உன்ன லவ் பண்றேன்டி!! ஐ லவ் யூ ரிதம் என்று கூறினான். 

அப்போ நீ என்னை சின்ன வயசுல இருந்து லவ் பண்ணலையா?  என்று ரிதம் ஏக்க கண்களுடன் அவளைப் பார்க்க…  சத்யதேவ் சிரித்தபடி என்ன உளறுற?  உன்னை லவ் பண்ணனும்னு சொன்னேன்.  நான் லவ் பண்றேன்னு சொல்லிட்டேன்!  இதுல எங்கிருந்து சின்ன வயசு வந்தது? என்று கேட்டான். 

இல்ல நீ என்னை சின்ன வயசுல இருந்து லவ் பண்ற! எனக்கு தெரியும் அதை நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?  என்று ரிதம் பார்த்தாள். 

என்ன பைத்தியக்காரத்தனமா பேசுற? அதெப்படி உனக்கு தெரியும்? இப்போ இந்த நிமிசம்  உன்கிட்ட என்னோட காதலை சொல்லிவிட்டேன்.  சின்ன வயசுல இருந்து நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குற உறவு எப்படி இருந்ததுண்ணு உனக்கே தெரியும். இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  எனக்கு இப்போ மேல லவ் வந்திருக்கு.  இப்ப வரலைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் வரும்.  அவ்வளவுதான்.

அப்போ உனக்கு இப்போ வரலையா?  என்று ரிதம் கேட்க.. 

என்ன டி  முதல்ல இருந்து ஆரம்பிக்கிற!  நான் உன்னை லவ் பண்ணுகிறேன். ஐ லவ் யூ என்று அவளின் உதட்டை முத்தமிட்டான். 

ஆனால் நான் உன்னை லவ் பண்ணல என்று ரிதம் சட்டென பின்னால் ஒரு எட்டு வைத்தாள். சத்யதேவ் அவளை மிரட்சியுடன் பார்க்க.. 

ஆமா நான் உன்ன லவ் பண்ணல  எனக்கு confuse-ஆ இருக்கு என கண்களை மூடிக் கொண்டு சொன்னவள். பின்னால் நகர்ந்தாள். 

அப்போ ஓகே என சத்ய தேவ் அவளை நெருங்க… அப்புறம் ஏன் பக்கத்தில் வர!! என ரிதம் கூறிக் கொண்டே பின்னால் நகர்ந்தாள். 

அவளை ஒரே பிடியில் இழுத்து சுவற்றில் ஒட்ட வைத்தவன் கன்னத்தை கண்ணத்தோடு உரசினான். வார்த்தைகளுக்கு அங்கு இடம் இல்லை. ரிதமின் கைகள் அப்படியே இறுக்கமானது. காதலை சொல்லி விட்டான். ஆனால் ஆனால் உணர்வு பூர்வமாக இல்லையே!! ஏன்? என அவளுக்கும் தெரிய வில்லை. உடனே அவனிடம் இருந்து விலகினாள். 

முந்தியை பிடித்து அவளின் முதுகை வருடிக் கொண்டே கழுத்து வளைவில் இச் என முத்தம் வைத்தான். இந்த முத்தம் உள்ளுக்குள் உணர்ச்சி அலைகளாக ஆர்பரிக்க தொடங்கியது. கண்களை இறுக்கி மூடியவளால் அதை நிச்சயமாக உணர முடிந்தது. அழுத்தமான முத்தம் ஆதிக்கமான முத்தம். மெது மெதுவாக அவளை இழுத்துக் கொண்டவன். அவளின் முகத்தை கையில் ஏந்தினான். 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மெதுவாக இமை திறந்தாள். ம்ம் இப்போ சொல்லு என்னை பார்த்து சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு. நீ என்னை லவ் பண்ணலன்னு!! என ராஜநாகம் போல அவளை அசையாமல் ஊடுருவி பார்த்தான். அவள் பதில் சொல்லாமல் திணறினாள். பிடித்தவனை தவம் மேற்கொண்டு தடைகள் தாண்டி கை பிடித்து இருக்கிறாள். அவளின் தேக கூடு அவனின் பார்வையில் துவண்டு விழும் நிலையில் இருக்க, ம்ம்ம் சொல்லு! லவ் பண்ணலன்னு சொல்லு! உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். என அவனது கைகள் அவளின் மேல் இருந்து சுவற்றுக்கு சென்றது. 

இல்ல என கீழே குனிந்து கொண்டே கூறினாள். 

ம்ம் ஹிம் ஒத்துக்க மாட்டேன். என் கண்ணை பார்த்து சொல்லிடு! லவ் பண்ணல பிடிக்கலன்னு..  உன் பக்கத்தில் வரவே மாட்டேன் என அவளின் முகத்தை நிமர்த்தினான். 

அது என அவள் இழுக்க say yes or no என அழுத்தி கூறினான். 

அவள் வேறு புறம் திரும்பிக் கொண்டு பிடிக்கும். என சொல்லி முடிப்பதற்குள் விட்ட மோகத்தை இப்பொழுது கழுத்து வளைவில் இருந்து ஆரம்பித்தான். ரிதம் அப்படியே பல்லி போல சுவற்றில் ஒட்டிக் கொள்ள..  அவனது முத்த கடல் அலை அலையாய் ஆர்பரித்த படி  அவளை கறை சேர சீற்றத்துடன் எழுந்தது. அவளின் பின் முதுகை கூச செய்தான். முன்னால் அவள் அனுமதி தந்தால் மட்டுமே.. அவனது பின் முதுகு முத்தங்கள் முன்னிரண்டை சிலிர்க்க வைக்க திண்டாடி போனாள். 

இன்னிக்கு விட மாட்டான். என அந்த முத்தங்கள் சொன்னது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை அழைத்துக் கொண்டு படுக்கை அறை சென்று விட்டான். சட்டைகள் ஆங்கரில் தொங்கியது. பரப்பி போடும் பழக்கம் இல்லாதவன். அவளை விட்டு பிரிய மனம் இல்லை. அப்படியே அவளுடன் குளிக்க தூக்கி சென்று விட்டான். 

சக்தி என்ன பண்ற? என அவள் திக்கி திணறி பேச வர, முத்தமிட்டான். விடு என அவள் இறங்க முயற்சி செய்ய.. நான் விட்டா நீ எங்கே போவேன்னு எனக்கு தெரியும். இரு என சத்ய தேவ் முத்தமிட்ட படி சவரை திருகினான்.

நாகாவை கட்டி தூக்கி வந்திருக்கிறான். அங்கும் இங்கும் வேலை விசயமாக அலைந்திருக்கிறான். குளிக்காமல் அவளை மித்தமிட்டதே தவறு என தோன்ற.. அவளை விட்டு செல்ல மனம் இல்லை. 

தண்ணீர் வழிய கண்களை படபடவென சிமட்டி கொண்டே அவனை பார்க்க முடியாமல் திணறினாள். தண்ணீர் அவளின் தலையில் கொட்டிக் கொண்டிருக்க அவனது முறுக்கேறிய உடல் நீரில் மின்னிக் கொண்டிருக்க, ரிதமின் மஞ்சள் புடவை அவளின் உடலோடு ஒட்டிக் கொள்ள ஒருவரை ஒருவர் பார்வையில் தீண்டிக் கொண்டார்கள். 

பெண்களின் கண்களை போல இருக்கும் சத்ய தேவ் கண்கள் அவளை விழி அகலாமல் அங்குலம் அங்குலமாக அளக்க திரும்பிக் கொண்டாள். அவளின் உள்ளங்கை நீரில் ஊரி போனது. மூச்சு விடவே சிரமமானது. முத்தம் மட்டும் நின்ற பாடில்லை. நீருடன் சேர்ந்து அவளின் தேகத்தை தீ மூட்டி முத்தம் சுட்டு சுவைக்க ஆரம்பித்தான். இதற்கு மேல் இருந்தாள் சரி வராது என நினைத்தவள் வேகமாக வெளியே சென்றாள் நனைந்த புடவையுடன். 

அவள் வெளியே வந்ததும் அவளுடன் பின்னால் வந்து விட்டான். விட்டு போகாத டி! விட மாட்டேன். என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன். அவளின் வலவளத்த இடையை வளைத்து பிடித்தான். 

விடு ட்ரெஸ் ஈரமாகிடுச்சு என ரிதமின் உதடுகள் குளிரில் நடுங்கியது. இதெல்லாம் அவனால்.. புதிய உணர்வு.  மெதுவாக அவளின் ஹூக்கை கழட்டி விட்டான். 

என்ன பண்ற? என அவனின்  கைகளை பிடித்துக் கொண்டு கேட்க… எனக்கு கழட்ட தோணுது. என்றவன் வேகமாக அவளின் கழுத்தை வளைத்து பிடித்து கடித்தான். அப்படியே அவளின் அள்ளி முடிந்த கொண்டையை கழட்டி விட்டவன். படுக்கையில் குவிந்திருந்த அவளின் உடையில் தள்ளி விட்டு அவளின் உடையுடன் சேர்த்து வாசத்தை உள் இழுத்தான். 

மெல்லிய குரலில் அவளின் காதுகளில் துவைச்ச துணிய இப்படி குவிச்சு வச்சு அது மேலே விழ ஆசைபட்டிருக்கென். இப்போ அதோட உன் வாசம் டி எல்லாமே ஐஸ் கிரீம் வாசம் தான் அடிக்கிது. என இருவரின் உடலில் இருக்கும் நீரை அவளின் துணிகள் துவட்டி கொண்டிருக்க, அடுத்ததாக வெடுக்கென எழுந்து பால்கனி கதவுகளை சாத்தி விட்டவன் ஸ்கிரீன் போட்ட படி அவளை திரும்பி மோகத்துடன் நெருங்கி பின்னால் இருந்து அணைத்தவன் முத்தமிட ஆரம்பித்தான். 

ரிதம் எட்சிள் கூட்டி விழுங்கிய படி உன்னோட கண்ணு என்ன ஒரு மாதிரி சிவப்பா இருக்கு! Red ஒயின் மாதிரி? என கேட்டாள். நீ தான் காரணம் என்றவன் உடைகளை அள்ளி சேரில் போட்டபடி ஈரத்துடன் அருகில் வந்தான். இப்போ என்ன பண்ண போற? என ரிதம் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சி செய்தாள். 

அவளின் முந்திய மட்டுமே பிடித்து இழுத்தான். மொத்த புடவையும் சத்ய தேவ் கைகளில்.. பாவாடை, ஜாக்கெட்டுடன் நின்றாள். அவனை திரும்பி பார்க்க கழுத்தை திருப்ப..  அது உதடுகளில் பொருந்தி போனது. 

முத்தம் தீவிரமானது. பத்து விரலும் அவளின் விரலுடன் போட்டுக் கொள்ள உடலின் அணைத்து இடத்திலும் உடை களையாமல் முத்தமிட்டான் சத்ய தேவ். 

வருவான். 

கமெண்ட் வருமா

நாளைக்கு பார்ப்போம்..

ருத்ரன் நிலா வேணுமா? வருவாங்க… 

EPISODE 188

ரிதம் அவனிடமிருந்து தப்பிக்க முடிய வில்லை. அவளுக்கு எதிரில் சத்ய தேவ் வைத்த கண் வாங்காமல் விழுங்கும் பார்வை பார்த்தவன். அவளை நெருங்க, ரிதமோ அவனது பார்வை வீச்சால் சுவாச கோளாறை சந்தித்தவள். அதை முகத்தில் காட்டாமல் அவனிடம் எட்சிள் கூட்டி விழுங்கிய படி உன்னோட கண்ணு என்ன ஒரு மாதிரி சிவப்பா இருக்கு! Red ஒயின் மாதிரி? என கேட்டாள். நீ தான் காரணம் என்றவன் உடைகளை அள்ளி சேரில் போட்டபடி ஈரத்துடன் அருகில் வந்தான். இப்போ என்ன பண்ண போற? என ரிதம் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சி செய்தாள். 

அவளின் முந்திய மட்டுமே பிடித்து இழுத்தான். மொத்த புடவையும் சத்ய தேவ் கைகளில்.. பாவாடை, ஜாக்கெட்டுடன் நின்றாள். அவனை திரும்பி பார்க்க கழுத்தை திருப்ப..  அது உதடுகளில் பொருந்தி போனது. 

முத்தம் தீவிரமானது. பத்து விரலும் அவளின் விரலுடன் போட்டுக் கொள்ள உடலின் அணைத்து இடத்திலும் உடை களையாமல் முத்தமிட்டான் சத்ய தேவ். 

ரிதம் வேக மூச்சுடன் அவனது தொடுதளில் உள்ளுக்குள் தோன்றும் இனிமையான உணர்வை நோக்கி அவளின் எண்ணங்கள் பயணப் பட்டது. அவளும் முத்தத்துக்கு ஈடு கொடுத்து எதிர் வினை ஆற்ற தொடங்கி இருந்தாள். இந்த உணர்வு அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை இருவரது உதடுகளும் உரசும் போதும், தேன் போல இருவரின் இதழ் ஈரமும் உள்ளுக்குள் போதையென மயக்கத்தை கொடுக்க, அதை விட இதழ் உரசும் போது முத்தமிடும் சத்தம் இன்னும் இன்னும் கேட்டுக் கொண்டிருக்க தோன்றியது. 

முத்தமிடும் சத்தமும் இணையின் நா பின்னிக் கொள்ளும் ஒவ்வொரு நொடியும் ஒட்டிக் கொள் இன்னும் இன்னும் ஓட்டிக் கொள் பிரிக்காதே! உதட்டை பிரிக்காதே! நிறுத்தாதே நிறுத்தாதே என ஒரே கூச்சலும் கூப்பாடும் இருவரின் மனதிலும் தண்டோரா போட்டுக் கொண்டிருந்தது. 

அவனது குளித்த உடல் ஈரம் காயிந்து சூடானது. அவளின் மார்பும் பாவாடையும் இன்னும் ஈரத்தில் இருக்க, அப்படியே நகர்ந்து நகர்ந்து கட்டிலின் பக்கம் வந்து சேர்ந்தார்கள். சத்ய தேவ் அவளை படுக்கையில் மெதுவாக தள்ளி விட்டான்.  அவனது உதடுகள் ஊறி கிடந்தது அவளின் இதழ் எட்சிலால். அவளுக்கும் அதே நிலை தான். இருவரும் மாறி மாறி மூச்சு வாங்கினார்கள். 

இந்த கோணத்தில் ரிதமை பார்க்க உள்ளுக்குள் சாக் அடித்தது. எவ்வளவு அழகு இவள்? இவளின் அருகில் யாருக்கும் நிற்க தகுதி இல்லை. பேரழகி, பிரபஞ்ச அழகி யாரேனும் என் ரிதமின் அருகில் நின்றாலும் எனது கண்கள் என் கண்ணுகுட்டியை தான் பார்க்கும், அழகி, ராவடி, ராட்சஸி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 

சத்ய தேவ் மீண்டும் முத்த கடலில் விழுந்தவன் மெதுவாக கழுத்து பக்கம் வருடிக் கொண்டு முத்தமிட்டு எட்சில் படுத்தி சக்கரையை தின்னும் எறும்பு போல அவளின் தேகத்தில் இருக்கும் ஐஸ் கிரீம் வெண்ணிலாவே கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டே வந்தான். ரிதம் அவனை ஆதூறமாக அணைத்து கொண்டவள் சிணுங்கல் மொழிகளுடன் தன் நெஞ்சில் குடி இருக்கும்  உயிர் காதலனுக்கு பரை சாற்றி கொண்டிருந்தாள். அவனது கை விரல்கள் வெண்ணிலா அங்கங்களை தொட போக..  அந்த நொடி ஆவேசமாக அவனை தள்ளி விட்டு எழுந்து அமர்ந்தாள். 

சத்ய தேவ் உணர்ச்சி பெருக்கின் உச்சியில் இருந்தவன் அவளின் இடையை பலம் கொண்டு இறுக்கி படுக்கைக்கு கொண்டு வந்தான். ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான். சக்தி ஒரு நிமிசம் டா!  ஒரே நிமிசம் என முத்தத்துக்கு இடையில் பேச முயற்சி செய்தாள். 

ம்ம் எதுவா இருந்தாலும் அப்படியே சொல்லு! என்னை விட்டு தள்ளி போகாத! எனக்கு கண் முன் தெரியாம கோபம் வரும் சொல்லு என உஷ்ண மூச்சுடன் அவளின் காதை கடித்து முத்தமிட்டான். ரிதம் அவனின் தீண்டலில் சிலிர்த்து உணர்வுகள் சிறை பட்ட பறவையாக இருந்தவள். மெல்லிய குரலில் நான் உன்னை லவ் பண்றேன். 

நானும் தான் என சத்ய தேவ் மறு பேச்சுக்கு இடமின்றி சொல்லிக் கொண்டே குருத்து காதை கொஞ்சம் கடித்து பாதி காலி செய்து விடுவான் போல.. 

ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னால feel பண்ண முடியல!! என ரிதம் கண்களை மூடிக் கொண்டே  சொல்ல.. இவ்வளவு நேரமும் பாம்பு போல பின்னிக் கொண்டிருந்தவன் இப்பொழுது அந்தரத்தில் மிதந்தான். அவளின் மேல் அவனது ஸ்பரிசம் தீண்ட வில்லை. கண்களில் கோபமும் தாபமும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க, இப்போ என்ன? உன்னை தொட கூடாது அது தானே டி! என வார்த்தைகளை கடித்து துப்பியவன் அந்த இடத்தை விட்டு செல்ல போக, ஹே என அவனின் கழுத்து செயினை பிடித்து இழுத்தாள். 

விட்ரி! என்னை சாவடிக்கிற? இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லிருந்தா நீ செத்திருப்ப! இது இதையெல்லாம் நான் encourage பண்ணுவேன்னு நினைக்காத உன் மேலே பயங்கர கோபத்தில் இருக்கேன் என சத்ய தேவ் எழுந்து செல்ல போக, இழுத்து உதட்டில் முத்தமிட்டாள் ரிதம். 

விடு டி! என அவன் முகத்தை திருப்பிக் கொள்ள.. இந்த இடத்தை நீ பார்க்க கூடாது. மத்த படி நமக்குள் எல்லாமே நடக்கும். அதை தான் சொல்ல வந்தேன். என்றாள் ரிதமாக. 

என்ன? என அவன் அவளை பார்க்க, ம்ம் உன்னோட காதல் என்னை இங்கே டச் பண்ணனும். அப்போ தான் இது… என கூறினாள். 

நீ பொண்ணா?  பையனா? இல்லை என்னை எமாத்த பிராடு வேலை பன்றியா? என சத்ய தேவ் கேட்க.. நீ தலை கீழ நிண்ணு தண்ணி குடிச்சாலும் உன்னோட லவ் அதை எப்போ பார்க்கிறேனோ அன்னிக்கி தான் இது.. சோ இதுக்கு சம்மதம்ன்னா எனக்கு டிரிபிள் ஓகே இல்லன்னா போய் கிட்டயே இரு! எவள் கிட்ட வேணாலும் என் மனசுல உன்னோட காதல் ஒரு நிமிசம் ஒரு செகண்ட் நான் கரையனும் அப்போ தான் என்னையவே உனக்கு முழுசா கொடுப்பேன். என கூறினாள் ரிதம். 

அப்போ இதுக்கு என்ன அர்த்தம்? நான் தான் சொன்னேனே உன்னை லவ் பண்றேன்னு? என சத்ய தேவ் சொல்ல.. உண்மைய சொல்லு நான் ஃபீல் பண்ண கூடாதுன்னு தானே என் மன ஆறுதலுக்கு தானே அந்த வார்த்தையை சொன்ன? என ரிதம் அவனை பார்த்தாள். 

சத்ய தேவ் அவளின் கண்களை பார்த்து நீ சஸ்பென்ஷன் ஆடர் வாங்குறதுக்கு முன்னாடி அங்கே இருக்கிற அத்தனை ஆம்பளைகள் முன்னாடியும் ஒரு ஸ்பீச் கொடுத்த பாரு அப்போ அந்த பேச்சில் நான் என்னையே மறந்துட்டேன். அந்த நொடி உன்னோட ஆளுமை என்னை டிஸ்டர்ப் பண்ணுச்சு! உன்னோட அந்த கண்ணு ப்பா! நீ என்ன பேசினன்னு தெரில.. ஆனால் என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல.. அப்போ தோணுச்சு டி! என் சந்ததி என்றவன் வருங்கால சந்ததி உருவாக போகும் மணி வயிற்றுக்கு மீசை முடி குருகுறுக்க முத்தமிட்டவன். அப்போ இருந்து தோணுச்சு. இது தான் உண்மை… அங்கேயே அந்த இடத்திலேயே உன்னை முழுசா என்றவன் அவளின்  உதட்டை கடித்தான். 

ரிதம் அவனது பேச்சில் மெய் மறந்தாள். அவன் கண்களில் காதல் தெரிகிறது. ஆனால் ஏன் என்னால் ஆத்மார்த்தமாக உணர முடியவில்லை. உண்மையை தான் சொல்கிறான் என நூறு சதவீதம்.. நம்ப முடிகிறது ஆனால் எதோ ஒரு குறை. சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்ட படி.. வேணாம் இனி உன் பக்கத்தில் வந்து டிஷ்டப் பண்ண மாட்டேன் என அவன் விலக போக.. ரிதம் ஆவேசமாக விட்ட இடத்தில் இருந்து முத்தத்தை தொடர்ந்தாள். 

இனி என்னை தடுக்க நினைச்சா நீ அவ்ளோ தான்! என்றவன் ஆரம்பித்தான். அவள் பயந்து கொண்டே எட்சிழ் விழுங்க.. ம்ம் பார்க்க மாட்டேன் போதுமா என்றான். அவளே தாவிக் கொண்டு ஒத்துழைக்க ஆரம்பித்தாள். அவளின் ஜாக்கெட் மட்டும் போட்டிருக்க, மற்ற உடைகள் சிதறி கிடக்காமல் ஓரிடத்தில் இருக்க, சட்டென எழுந்தான். 

டேய் எங்கே போற! என ரிதம் எழுந்தாள். அது எனக்கு ட்ரெஸ் இப்படி கசங்கி இருந்தால் செய்ய தோணாது. ரூம் நீட்டா இருக்கணும் ட்ரெஸ்ஸ எடுத்து அழுக்கில் போட்டு வரேன். துவைச்ச துணிய பக்கத்து பெட் ரூம்ல போட்டு வரேன் என சென்றான். 

அய்யோ இவன் ஏன் இப்படி இருக்கான் tempt பண்ணி tempt பண்ணி இப்படி பாதியில் போறான் பாவி என்றவள் நொந்து கொண்டு அமர்ந்திருக்க, சொன்னதை போலவே அனைத்தையும் முடித்தவன் நேராக அவளை பார்த்தான். உதட்டில் மெல்லிய சிரிப்பு. 

வாடா!! எனக்கு என்னமோ பண்ணுது என ரிதம் கத்தி கூப்பாடு போட்டாள். சத்ய தேவ் பெரு மூச்சை விட்ட படி வந்தவன். கண்களில் அவளை கொள்ளை அடித்தான். ரிதம் சட்டென அவன் மேல் தாவிக் கொண்டாள். அவளை அப்படியே மென்மையுடன் தூக்கிக் கொண்டவன். முத்தத்தை ஆள படுத்தினான். ஹே இங்கே கொடு.. இங்கே கடி.. அய்யயோ கூசுது என்றெல்லாம் சொன்னது சக்தி இல்லை அவள். 

போலாமா! என பெரு மூச்சுடன் சத்ய தேவ் கேட்க..  ம்ம் சீக்கிரம் என்றாள் ரிதம். நிஜமா என உதட்டில் ஒற்றி எடுத்தான். ஐ கான்ட் என்றாள் இருவரின் கண்களிலும் மோகம் மின்னியது. அதன் பின்னால் காதல் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது. அவளை படுக்கையில் கிடத்தியவன் கைகளில் தொட்டு பார்த்தான். ஃபர்ஸ்ட் போடாஆஆஆ! என கத்தினாள் அவசரகாரி.. இதற்கும் மேல பொறுமை இல்லாமல் அவளின் கால்களுக்கு இடையில் மொத்தமாக உள் நுழைந்தான். சக்திஈஈஈ! என உயிர் உருகும் ஓசையில் அவனை பற்றினாள். 

உயிர் உறைவது போல உணர்ந்தவன் என்னாச்சு! என கேட்க..  it’s amazing.. என்றாள் மோக குரலில் தாபம் எல்லையை கடந்து கொண்டிருந்தது. மேலாடை நீங்காமல் அவளின் முகத்தை மட்டுமே பார்த்து கூடலுக்கு இணிங்கி அவளுடன் சங்கமித்தான். அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்ற உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் அவளை நினைத்து துடித்தது. அவளுடன் பிணைந்து பின்னி கொள்ள தவம் கிடந்த உணர்வு போல.. முத்தம் கணக்கில்லாமல் எல்லையை கடந்தது. கொஞ்ச நேரம் தான் இன்ப சுகத்தில் முனகினாள். அதற்கும் மேல் அவனது அசுர வேகத்தை தாக்கு பிடிக்க முடிய வில்லை. 

இடை மற்றும் கால்கள் இரண்டும் வலி எடுக்க ஆரம்பிக்க, ரிதம் பத்தள டி இன்னும் கொஞ்சம். நீ புதையல் டி! நீ ஒரு treasure hunt.. சத்தியமா என என்னன்னவோ பேசினான். ஆனால் காரியத்தில் கண்ணாக இருந்தான் அங்கும் இங்கும் கடித்தான். சக்தி கொஞ்சம் கேப் விடு டா! என வாய் விட்டு கேட்டே விட்டாள். 

அப்படியா சரி என்ன பண்ணுது என கேட்டான். ரொம்ப கால் வலிக்குது. அதை விட பசிக்குது. எனர்ஜி இல்ல.. என உதட்டை மடித்துக் கொண்டு கூறினாள். 

அப்போ வா உன்னை பாத் டாப்பில் உட்கார வச்சிட்டு சமைக்க போறேன். என்றவன் தூக்கிக் கொண்டு குளியலறை சென்றான். மிதமான சுடநீரில் அமர வைத்து விட்டு சென்றவன் விழி அகலாமல் பார்த்தாள். 

என்னாச்சு அப்படி பார்க்கிற? 

அது என் முன்னாடி நீ பப்பி சேமா இருக்க என கண்ணகுளி தெரிய சிரித்தாள். 

அதனால் என்ன? என்னை நீ இப்படி பார்க்கலாம். அதை விட உன்னை பேபி சேமா பார்க்க தான் என் கண்ணு காத்துட்டு இருக்கு என அவளின் முன் இரண்டை பார்த்தான். மஞ்சள் பிளவசில் மறைக்கப்பட்டு இருந்தது. மர்ம மலைகள் இரண்டும். 

படர்ந்து இருக்கும் கூந்தலை முன்னால் போட்டுக் கொண்டவள். போ போய் சமை பசிக்கிது என்றாள். உதட்டை மடித்து சிரித்துக் கொண்டே சமைக்க சென்றான். 

இருவரும் சேர்ந்து விட்டார்களா!!!

ம்ம் ஆனால் இனி தான் மெயின் twist காத்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கும்? 

நாளை பார்க்கலாம் 

வருவான்.. 

இது என்னோட புது கதை என் போதை தேனே கதை prathiலிபி ல இருக்கு விருப்பம் உள்ளவர்கள் வந்து படிங்க..  அப்போ சொன்னது போல தான் பாக்கெட் நாவலில் AA மற்றும் சித்தார்த் கதைகள் மட்டும் தான் எழுதுவேன். அதை எழுதி முடித்து விட்டால் என்னுடைய பாக்கெட் நாவல் எழுத்து பயணம் இங்கு முடிவடையும். 

என் போதை தேனே!! 

Teaser; 

ராத்திரி முழுக்க இவனோட தேனு மர வீட்டில் தனியா இருந்திருக்கா! அதெப்படி எதுவுமே நடக்காம போகும்? அவனோட சட்டைய போட்டிருக்கா? இதை விட வேற என்ன ஆதாரம் வேணும் என தேனருவியை பழி வாங்கும் எண்ணத்தை சிரத்தையாக வெளி படுத்திக் கொண்டிருந்தான் ரங்கன். 

தேனருவி வேகமாக இல்லை என்னை நம்புங்க என கதறிக் கொண்டிருக்க, செல்லாது ஊர் வழக்கப்படி அந்த பட்டணத்தில் இருந்து வந்தவன்  கூட ஒரு நாள் ராத்திரி முழுக்க ஒண்ணா இருந்திருக்க, அவன் உன்னை தொட்டுட்டான். நீ கெட்டு போயிட்ட! நீ அவனை கண்ணாலம் கட்டிக்கிட்டு அவனோட தான் வாழணும் இது தான் ஊர் தீர்ப்பு என சொல்லி முடிக்க, what the hell என குரலை உயர்த்திக் கொண்டு மோஹித் தாவிக் கொண்டு வர, அவனை ஊர் காரர்கள் மொத்தமும் அடக்கி அவர்களின் குல வழக்கப்படி திருமணம் நடத்தி வைத்து விட… 

படிப்பறிவில்லாத மலை ஜாதி பெண்ணான தேனருவியை பிரபல இயக்குனர் மோஹித் திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் பரவியது வெள்ளி திரையில்… 

இனிக்க வைக்க வருகிறாள். மோஹித்தின் போதை அவள் தேனருவி! 

EPISODE 189

அவளின் படர்ந்து இருக்கும் கூந்தலை முன்னால் போட்டுக் கொண்டவள். போ போய் சமை பசிக்கிது என்றாள்.

ம்மம் என உதட்டை மடித்து சிரித்துக் கொண்டே சமைக்க சென்றான் சத்ய தேவ். 

தண்ணீரில் உட்கார்ந்திருந்தது இன்னும் நன்றாக இருக்க, கண்களை மூடி அப்படியே சாயிந்து கொண்டாள் ரிதம். இப்பொழுது தெரிந்தது. உடல் முழுக்க வலி.. எல்லாம் அவனால். அப்படியே காளை மாடு கம்புல புங்குந்தது போல என் மேலே பாயிஞ்சிட்டான் என்றவள் அரை மணி நேரம் அமர்ந்தாள். 

அதற்குள் உணவு தயாராகி விட அவளை அழைத்தான். ஹே இன்னும் என்ன டி பண்ற? சீக்கிரம் வெளியே வா! என சத்ய தேவ் கத்த.. ம்ம் வரேன் என உடையை மாற்றிக் கொண்டு வந்தாள். ஒரு லூசான டாப் கழுத்தை அல்லாமல் நெஞ்சு பகுதியை மட்டும் மறைத்திருக்கும், அதே போல பாட்டம். இடையில் இடை பிடித்துக் கொள் என எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. 

 அவளை பார்த்தாலே கவ்வி உறிஞசி அந்த சின்ன உதட்டை சின்னா பின்னமாக்க தான் தோன்றுகிறது. ஆனால் அதை கொஞ்சம் ஓரம் கட்டியவன்..என்ன?  இப்போ ஓகேவா கால்வலி!! என கேட்டான். 

இருவரும் உணவு சாப்பிட்டார்கள் அவள் சிரித்துக் கொண்டே சாப்பிட அவனோ அவளுக்கு மிச்சம் வைக்காமல் உணவுகளை ஊட்டி விட்டான் இடையில் அவனும் சாப்பிட்டான். 

சக்தி உன்னோட சமையல் எனக்கு பிடிச்சிருக்கு! ரொம்ப என ரிதம் கூற.. அப்போ என்னை? என கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்து அமர்ந்தான். உன்னை பிடிக்கல… ஆனால் உன்னோட சமையல் ம்ம்ம்ம் என சப்பு கொட்டி கொட்டினாள். 

இந்த நொடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.  அப்படியே ரிதம் சின்ன வயதில் குட்டி போனிடைலை போட்டுக்கொண்டு ஆட்டிக்கொண்டே கன்னக்குழி தெரிய கள்ளம் கபடமில்லாத முகத்தில் அவனைப் பார்ப்பது போலவும் சத்தியதேவ்ககு தோன்றியது.

அவன் முகத்தில் மீசையெல்லாம் இல்லாமல்,  சிறு பையனாக அழகாக, அவளிடம் மிகவும் அன்பாக பேசுபவனைப் போலவும் அன்பாக எப்படி சிறுவயதில் இருப்பானோ?  அப்படியே தனக்கு ஊட்டுவது போல நினைத்துக் கொண்டாள் ரிதம். 

இப்படி ஒருவரை ஒருவர் அவர்களின் சிறுவயதில் இருக்கும் சிறு வயது பிராயத்தில் இருக்கும் உருவத்தை நினைத்துக் கொண்டார்கள் அப்படியே மொத்த உணவையும் அவளுக்கு ஊட்டி விட்டான். 

உணவை சாப்பிட்டு முடித்தவள்.  உதட்டை துடைத்தபடி அவனை பார்க்க… 

என்ன டி அப்படி பார்க்கிற? என கண்களை சிமட்டி கொண்டே கேட்டான். 

நீ ரொம்ப ரொம்ப நல்ல சமைக்கிறடா! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறினாள் ரிதம். 

அப்போ என்னை? என கேட்டுக் கொண்டே அவளின் கொண்டையை அவிழ்த்து விட்டான். உன்ன என்ற தீவிரமாக யோசிப்பது போல பாவனை செய்தவள்.  உன்ன எதுக்கு பிடிக்கும்?  உன்னோட சமையல் பிடிச்சிருக்கு.  அதுவும் நீ மட்டன் பிரியாணி செய்தியே!! அய்யோ வேற லெவலா இருக்கும்.  மாமி கூட அந்த அளவுக்கு சமைக்க மாட்டாங்க.  சும்மா டேஸ்டா இருக்கும் என்று நாவால் உதட்டை வட்டமிட்டாள்‌. 

சத்ய தேவ் முறைக்கும் தொனியில் அவளை பார்க்க, என்ன அப்படி பார்க்கிற? உண்மைய தான் சொன்னேன். இதுக்கு முகத்தை எதுக்கு டா இப்படி காட்டுற? என கேட்டாள். 

அப்போ சின்ன வயசுல இருந்து லவ் பண்றேன்னு சொன்ன அதெல்லாம் பொய்யா ஆமா நீ என்ன எப்போ இருந்து லவ் பண்ண சொல்லு பாப்போம் கேட்கலாம் என்று அப்படியே பேச்சை வாங்க முயற்சி செய்தான் சத்திய தேவ். 

மாட்டேன் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டால் நீதாண்டி சொன்ன என்ன லவ் பண்றேன்னு!!  இப்போ சொல்ல மாட்டேன்னு சொல்ற? அப்புறம்  எனக்கு எப்படி தெரியும்?! நீ என்னை எப்படி லவ் பண்ண விசயம் moments என்ன என்று சத்யதேவ் கேட்க..

அதுதான் சொல்ல முடியாதுன்னு சொல்றேன்ல நீதான் என்ன லவ்வே பண்ணலயே! என ரிதம் கூறினாள். 

நான் உன்ன லவ் பண்றேன்! என்று சத்திய தேவ்  மீண்டும் ஆரம்பிக்க.. 

போதும்டா எனக்கு சலிப்பா இருக்கு!  ரொம்ப தூக்கம் வருது தூங்கலாம். நீ  உன்னோட ரூமுக்கு போயிரு!  எனக்கு தூக்கம் வருது என்று எழுந்தாள். 

ஹே இப்போ என்ன சொன்ன என்று சத்தி  கேட்க.. 

காது கேட்கலயா செவுடா!! என்றவள். அதுதான் உன்னோட ரூமுக்கு போய்விடுன்னு சொன்னேன். என சோம்பல் முறித்தாள் ரிதம். 

காமெடி பண்ணாத! நான் உன் கூட தான் தூங்க போறேன் என்று கூறியவன்.  அதுவும் இந்த இடத்தில் என்று அவளை மார்பை காட்டினான்.

ராஸ்கல்!! உன்னை கொன்னுடுவென் டா!! நீ நினைக்கிறது எதுவும் நடக்காது.  என்று ரிதம் ஆவேசமாக பேச… ம்ம் நடத்திக் காட்டுவேண்டி!! ஆனால்  நீயா காட்ற வரைக்கும்,  நான் எதையும் பாக்க மாட்டேன்.  ஆனால் உன் கூட தான் தூங்குவேன்.  நீ என் கூட தான் தூங்குற.  அது எங்கே இருந்தாலும் சரி என்றவன்.  அவளை அலேக்காக தூக்கிக் கொண்டான். 

எருமை விடுடா விடுடா என்று சொல்லிக் கொண்டே கால்கள் இரண்டையும் உதறினாள் ரிதம்.‌

மாட்டேன். என சிரித்தபடி அவளை படுக்கைக்குள் படுக்கையறைக்குள் தூக்கிச் சென்றான்.  மெதுவாக அவளை படுக்கையில் கிடத்தியவன்.  அருகில் அவளின் நெஞ்சில் முகம் புதைத்து படுத்துக் கொண்டான். அவளின் மொத்த வாசனையையும்,  வெண்ணிலா ஃப்ளேவரையும் உள்ளுக்குள் இழுத்தவன்.  அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

ரிதம்ம்ம்ம் மூச்சு வாங்க கண்களை மூடி இருக்க ஆக்டிவேட் ஆனது.  அந்த நிமிடம் ரிதம் என்று அழுத்தி அழைத்தான்.  என்ன என்று நாய் போல குறைத்தாள். அவ்வளவு தான் கைகள் மெதுவாக ஊர்ந்து அவளின் கன்னங்கள் இரண்டையும் விரல் கொண்டு வருடியது. அந்த வருடலில் மாற்றத்தை கண்டவள்.  வெடுக்கென முழித்துப் பார்த்தாள். 

சத்யதேவ்  அவனது வேலையில் மும்பரமாக இருந்தான். அய்யோ போச்சு சூறாவளி போல என்னை மொத்தமா சுருட்டிப்பான். இவனோட வேகத்துக்கு என்னால அய்யோ!! என மனதுக்குள்  மானசீகமாக சிணுங்கி கொண்டவள். இதுல இருந்து தப்பிக்கிறதுக்கு தானே நான் தனி ரூம் கேட்டேன்.  இவன ஒரே ஒரு தடவை  பாவம் பார்த்து விட்டுட்டேன்.  இனி பாஞ்சுகிட்டே இருப்பானே!  என்னால் இவனை தாங்கவே முடியலையே?  இவன நான் எப்படி லோட் பண்ண போறேன்?  என்று நினைத்த அவளுக்கு மலைப்பாக இருந்தது. 

ஆனாலும் உச்சத்தில் அவனை கடித்து முழுங்க வேண்டும் என்று தான் தோன்ற தான் செய்தது முதல் தடவை. அதைவிட அவன் தான் மொத்தமாக அவளை சாப்பிட்டு முடிக்கிறான்.  கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த விசயம் வேகமானது. கன்னத்தை உரசி உதட்டை கவ்வி அவன் பக்கம் திருப்பி கழுத்தில் பாதியை கடித்தான். பெண் மொட்டிகளின் மேல் தான் கைகள் படர்ந்து கொண்டிருக்க வேகமாக விலக்கி விட்டு தடை போட்டாள். அவனுக்கு வேக தடை எடுபடுமா என்ன? 

கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி சென்றவன் மொட்டை கசக்க ஆரம்பித்தான். டேய் என்ன பண்ற? அங்கே தொட மாட்டேன்னு என்கிட்ட சொல்லி இருக்க! நீ சத்தியவான் தானடா அதனால தானே சத்யதேவ்னு பேர் வச்சிருக்க்அஅ!! என மோகத்துடன் சேர்த்து முனைகினாள் ரிதம். 

 சத்யதேவின் சிரிப்புச் சத்தம் கேட்க எதுக்குடா சிரிக்கிற என்று கிறக்கமான கண்களில் மெதுவாக முழித்துப் பார்த்தாள். நான் பார்க்க மாட்டேன்னு  தான் சொன்னேன். ஆமா  நீயா காட்டுற வரைக்கும் நானா பாக்க மாட்டேன். ஆனால்  அதுக்குன்னு தொட மாட்டேன்னு அர்த்தமா?  தொடுவேன்டி  என அவனது கைகள் உடைக்குள் நுழைந்து அழுத்தி பிடித்தது. அந்த நொடி உள்ளுக்குள் பூகம்பமே வெடிக்க.. ரிதம் நெஞ்சு கூடு ஏறி இறங்க ஹாஆஆஆ!! என துடித்தாள். 

அவளின் முனகல் ஆண்வனுக்கு இன்னும் போதை கூட்ட… மெல்லிய குரலில் அவளின் குருத்து காதோரம் இப்படி தொடுவதோட நிறுத்த மாட்டேன். இதோ இதையும் பண்ணுவேன் என்று உடையின் மேல் எட்சிள் படுத்தினான். அந்த நொடியே அவளின் கைகள் அவனது பின்னந்தலையை பிடித்துக் கொள்ள….  இன்னும் இன்னும் வேண்டும் என தோன்றியது. 

அவனது சின்ன சிரிப்பு அவளுக்கு நன்றாகவே கேட்க ரிதம் தன்னிலைக்கு வந்தாள்.  தெரிஞ்சுக்கிட்டேன்டா!  உன்ன பத்தி நான் நல்லா தெரிஞ்சுகிட்டேன்.  இப்படியே என்னை டெம்ப் பண்ணி,  கொஞ்சம் கொஞ்சமா உன் காரியத்தை சாதிக்கலாம்னு நினைச்சியா? விட மாட்டேன் டா! நீ ஒரு  திருட்டுப் பூனை!!  கள்ள பூனை!! என நினைத்தவள். உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவனை விலக்கும் நேரம் இப்பொழுது அவனது தலை ரித்தமின் தொப்புளில் இறங்கி இருந்தது. 

சத்ய தேவ் don’t do that… எனக்கு சிரிப்பு வருது நாயே!! என அவள் மெதுவாக கத்த..  ம்ம்ம் என முடிந்த வரை எட்சில் படுத்தினான். போன முறை மாரன் அம்பு கொண்டு அவளை ஏறி இறங்கி முன்னும் பின்னும் நகர்ந்தவன். இந்த முறை தங்க தந்த கால்களுக்கு இடையில் தலையை புதைத்தான். 

அவள் திடுக்கிட்டு விழித்து பார்க்க, அதற்குள் மயிலிறகால் வருடும் பணி ஆரம்பித்திருந்தது. ச… சக்திஇஇஇஇ!! என வேகமாக தடுக்க நினைத்தாள். அதற்குள் அவன் கொஞ்சம் வேகம் காட்டி அவளின் கைகளை இரண்டையும் படுக்கையில் அழுத்தி பிடித்து தொடர்ந்தான். திமிரிக் கொண்டு இருந்தாள் காளை போல..  இவள் பொண்ணு இல்லைங்க..  பொண்ணு ரூபத்தில் இருக்கும் பையன். ஹே நிறுத்தாதே! Don’t stop!! Don’t stop என அவளின் கைகளை அவனது தலையில் வைத்து பிடித்து இழுத்தாள். 

அந்த நொடி அவளுக்கு பறப்பது போல இருந்தது. இந்த மாதிரி ஒரு நாள் வரும் என கனவில் கூட அவள் நினைத்ததில்லை. இவன் என்னோட சத்ய தேவ். எனக்காக பிறந்தவன். எனக்கு மட்டும் தான் என உள்ளுக்குள் தோன்ற..  ( தப்பு மா ரொம்ப தப்பு.. சதி வெயிட் பண்றா! வருவா! அப்போ நீ என்ன மா பண்ண போற?) 

இங்கே சத்ய தேவ் மெல்ல மெல்ல அவளின் உச்சத்தை ரசித்து முடித்தவன். தலை நிமிர்ந்து பார்க்க உதட்டை துடைத்துக் கொண்டே பார்க்க வியர்க்க விறுவிறுக்க படுத்திருந்தாள். Ac போடவா என ரிமோட்டை தூக்கினான். 

No!! எனக்கு இப்படியே இருக்கணும் என்றவள் அவனை ஆவேசமாக பிடித்து தள்ளி முத்தமிட ஆரம்பித்தாள். அவளின் திடீர் தாக்குதலில் கொஞ்சம் அதிர்ந்து போனவன். மீண்டும் ஆதூரமாக அவளுக்கு வாகாக தலையை திருப்பி அணைத்துக் கொண்டான் ஆளுமையுடன். அவனருகில் இருக்கும் போது மட்டும் அவள் மிகவும் சின்ன பெண்ணாக தெரிகிறாள். அவனது இரண்டு கைகளுக்குள் முக்கியமாக பரந்த அகன்ற மார்பில் அடங்கி போய் விடுகிறாள். எதுக்கு இப்படி பண்ண? என மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டே முகமெல்லாம் முத்தமிட்டாள். 

உன்னை சந்தோசமா வச்சுக்க தான். உன் கண்ணை பார்த்தேன் டி! சொக்கின!! எனக்கு ரொம்ப பிடிச்சது. எப்போவும் பண்ணுவேன். என்றான். உனக்கு அறுவருப்பா இல்லையா!! என ரிதம் மெதுவாக கொஞ்சம் தயக்கத்துடன்  கேட்க.. உன் கிட்ட என்ன அருவருப்பு லூசு!! நீ எனக்கு பிடிச்ச வெண்ணிலா பிலேவர் இன் தட் particular part..  fantasy… Red forest கேக் என்றான். 

ச்சீ என காதுகள் கூசியது அவளுக்கு. என்ன டா இப்படி பேசுற? விபூதி பட்டயோட இருப்பேன்னு பார்த்தேன். ஆனால் நீ ரொம்ப ரொம்ப கெட்ட பையன் சக்தி என அவனது மார்பு முடியை வருடி வாசம் முகர்ந்தாள். இந்த வாசம் என்னை இளுக்குது.. என்றவள் லிக் செய்து கொண்டாள் அவன் மென்மையுடன் சிரித்தான். அந்த அறையில் இருக்கும் குட்டி லைட்டின் வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் ஜொலிக்க… அவளின் நெற்றியில் ஒற்றை துளி வியர்வை அப்படியே மின்னிக் கொண்டு இறங்க… அதை அப்படியே உதட்டில் ஒற்றி எடுத்துக் கொண்டான். 

அவள் சக்தியின் முகத்தை நிமிர்த்தி மீசை முடியை வேபர் ஸ்டிக் போல கடித்து சாப்பிட்டாள். அதில் இன்னும் மோகம் கொழுந்து விட்டு எரிய, கீழே கொண்டு வந்தவன் மீண்டும் முதலில் இருந்து ஆட்டத்தை ஆரம்பித்தான். அவனை அவளால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை தான் எனினும் அவனது ஆளுமையில் வலி எல்லாம் எங்கோ பறக்க, அவனை குதிரை சவாரி செய்ய விட்டு விட்டாள். இதோ விடிய விடிய இது நான்காவது முறை..  ரிதம் அசந்து குட்டி குரட்டையில் மொத்த உடல் களைப்பும் வாட்ட தூங்கிக் கொண்டிருக்க… ஐயா இன்னும் ஃப்ரெஷ் ஆக எழுந்து வீட்டை பூட்டியவன் நாகா என்ன செய்து கொண்டிருக்கிறான்? சிட்டியின் நிலவரம் என்ன என்பதை ஆராய்ந்து விட்டு அவள் கண் முளிப்பதற்குள் வீடு வந்து சேர்ந்தவன் அவளுக்கு ஹெல்த்தியாக இருக்க வேண்டுமே என எண்ணி அவளுக்கு பிடித்த அனைத்து அசைவ உணவுகளையும் ஒன்பது மணிக்கெல்லாம் தயார் செய்து விட்டான். 

இது ஒரு பக்கம் போய் கொண்டிருக்க , பார்ட்டிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஆளே அட்ரஸ் தெரியாமல் காணாமல் போனவளை தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்தான் மித்தின் தேவ்.   அவனது கற்பனை குதிரையில் ஒருவேளை இந்த சத்திய தேவ் அவளை அடிச்சு ஏதாவது பண்ணி இருப்பானா?  ஐயையோ ரிதம்  தாங்குவா என்று பல யோசனைகளுடன் வந்து சேர்ந்தான்.

பாவம் மிதுனிடம் சொல்லவா முடியும் அவன் கற்பனை குதிரையில் பல காட்சிகளை யோசித்து வைத்திருக்க ஆனால் அவனுடைய அண்ணனும் ரிதமை குதிரையாக்கி பயணம் செய்திருக்கிறான். 

அங்கு வந்து காட்சிகளை பார்த்தால் அவனது கண்களை அவனால் ஏன் நம்ப முடியவில்லை. அப்படி என்ன நடந்தது? 

உன்னோட உன்னோட மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க நாங்களும் பாத்துட்டே நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க!!  நிலா மேம்மை  பார்த்தாலே சண்டையா போடுற?  நீ என்ன பேசுறேன்னு உன்னோட பாஷை வேணா எங்களுக்கு புரியாம இருக்கலாம்.  ஆனா நிலா மேம்மை நீ ரொம்ப கஷ்டப் படுத்துற மாதிரி தெரியுது.  என்று சவுரவ் சந்தி என அனைவரும் ருத்ரனிடம் கூறினார்கள். 

அப்படி எல்லாம் அவள் வந்து சொன்னாளா என ருத்ரன் கேட்க..

டேய் உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா அந்த டாக்டர் நீ எப்போதெல்லாம் படுத்து படுக்கையாகி உடம்பு சரியில்லாமல் போகும் ஒவ்வொரு நேரமும்.  அப்போ எல்லாம் வந்து உனக்காக ட்ரீட்மென்ட் பாக்கறாங்க நிலா மேம். யாரு எந்த ஜென் டாக்டர் உனக்கு வந்து ட்ரீட் பண்ணாலும் சரியாக மாட்டேங்குது. ஆனா அந்த மேம் எத்தனை தடவை வந்து உனக்கு ஹெல்ப் பண்ணிருக்காங்க அட்லீஸ்ட் அவங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலாமே அத விட்டுட்டு ஏன்டா இப்படி நடந்துக்கற? என சந்திப் கேட்க.. 

உடனே ஆசிம் அதை ஆமொதிக்கும் விதமாக அட்லீஸ்ட் அவங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொன்னால் குறைஞ்சா போயிடுவ? என கேட்டான். 

அதில் ருத்ரன் நிலாவை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். 

வருவான்

EPISODE 190

சத்ய தேவ் கதவை செயின் லாக் மட்டும் போட்டு வைத்திருந்தான். சமையல் அனைத்தையும் முடித்து விட்டு, அவளை அழைக்க சென்றான். 

ஹே எழுந்து வாடி!! பசிக்குது!!

ம்ம் ஹிம்.. போதும் போதும் என ரிதமின் கனவில் கூட சத்யவான் மேட்டர் தான்..  ரிதம்!! என சக்தி சத்தமாக அழைக்க, அய்யயோ என எழுந்து அமர்ந்தாள். மார்பில் மட்டுமே உடை இருக்க கீழே எதுவும் இல்லை. 

என்ன டா என தலையை சொரிந்து கொண்டே கேட்டாள். 

உனக்காக எல்லாமே சமைச்சாச்சு ரெடி என சக்தி அழைக்க, இல்ல டா என்னால காலை கீழே வைக்க முடியல ரொம்ப வலி என உதட்டை பிதுக்கினாள்.

அந்த வீர கர்ணன் திட்ரது தப்பில்லை.. இப்படி வீக்கா இருந்தால் எப்படி டி திருடனை புடிப்ப? 

பாவி! என்னோட நிலைக்கு காரணமே நீ தான் என்னும் தொனியில் ரிதம் பார்க்க, சரி வா உன்னை நான் குளிக்க வைக்கிறேன் என அழைத்தான். 

போதும் டா என்னால முடியல.. 

எக்கு தப்பா எங்கேயாவது அங்கேயும் என்னை மோப்பம் பிடிச்சு நீ டிரை பண்ணுவ.. என அவள் காலை கீழே வைக்க கண்களில் நீர் ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ள வில்லை. சத்ய தேவ் அலேக்காக தூக்கி நேற்று போலவே இறக்கி விட்டான். 

சூடான நீரை ஊற்றி கிட்ட தட்ட மார்பில் மட்டும் சென்சார் இருக்க அதை விடுத்து அனைத்தையும் ஒற்றி சூடான நீரை அவளுக்கு ஊற்றி குளிக்க வைத்தான். போதும் போ நான் ட்ரெஸ் change பண்ணனும் என ரிதம் கூற..  உடையையும் எடுத்து கொடுத்து விட்டு சென்றான். 

அவள் வெளியே வந்ததும் உணவின் வாசம் நாக்கையும் மூக்கையும் அலைகளிக்க நல்லா வயிறு நிறைய சாப்பிடணும் படுத்து தூங்க வேணும் என முடிவுடன் வெளியே வந்தாள். 

அங்கிருக்கும் உணவை பார்த்ததும் தலை சுற்றியது. அவளுக்கு..

வா டி! என சக்தி அழைக்க..

நீயா செஞ்ச? என ரிதம் கேட்டுக் கொண்டே வந்தாள்.

நேத்து தானே சொன்ன? என்னோட சமையல் உனக்கு ரொம்ப பிடிக்கும்னு அது தான் செஞ்சேன் என்றவன் அவளை அமர வைத்து ஊட்ட ஆரம்பிக்க, ரிதம் அவனது மடியில் அமர்ந்து கொண்டவள். சக்தி என கன்னத்தில் உரசினாள். 

ம்ம் என சொல்லிக் கொண்டே நண்டில் இருக்கும் சதை பற்றை அவளுக்கு ஊட்டினான். 

I want kiss you என நெஞ்சில் முத்தம் கொடுத்தாள். ம்ம் முதலில் சாப்பிடு என ஊட்டினான் சக்தி. 

மிதுன் அவனது கற்பனை குதிரையில் ஒருவேளை இந்த சத்திய தேவ் அவளை அடிச்சு ஏதாவது பண்ணி இருப்பானா?  ஐயையோ ரிதம்  எப்படி தாங்குவா?  என்று பல யோசனைகளுடன் வந்து சேர்ந்தான்.

பாவம் மிதுனிடம் சொல்லவா முடியும் அவன் கற்பனை குதிரையில் பல காட்சிகளை யோசித்து வைத்திருக்க ஆனால் அவனுடைய அண்ணனும் ரிதமை குதிரையாக்கி பயணம் செய்திருக்கிறான். 

அங்கு வந்து காட்சிகளை பார்த்தால் அவனது கண்களை அவனால் ஏன் நம்ப முடியவில்லை. அப்படி என்ன நடந்தது? 

ஹே என்ன டா நடக்குது இங்கே என குரல் கேட்க..  ரிதம் வேகமாக எழுந்து நின்றாள். அவளுக்கு புறை ஏறி விட .. சக்தி தண்ணீரை கொடுத்தான். 

என்ன டி இது? அவன் மடியில் உட்கார்ந்திருக்க விலங்குகள் சரணாலயங்கள்ள இருக்க விசயம் எல்லாம் உன்னோட தட்டில் இருக்கு? எப்படி? என்ன டி ரித்து? எனக்கு கொடுக்காம ஆர்டர் பண்ணி இந்த மொக்கு மொக்குற என மிதுன் கேட்க..

தண்ணி குடி டி! உட்காரு! எதுக்கு நிக்கிற என சத்ய தேவ் சொல்ல.. அவளும் மிதுன் முன் எப்படி ஒட்டிக் கொண்டு அமர்வது என தள்ளி அமர்ந்தாள். 

சத்ய தேவ்…? 

ரிதம்…? 

மிதுன் தேவ்..? 

இப்போ என்ன தான் சொல்ல வரீங்க? நான் என்ன பண்ணனும்? ஏது பண்ணனும்னு எனக்கு தெரியும். நீங்க என்னோட விசயத்துல தலையிடாதீங்க உங்க வேலைய பாருங்க என விடா பிடியாக கூறி விட்டான் ருத்ரன். 

சந்திப், சவுரவ், ஆசிம் மூவரும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதுக்கு டா இப்படி பார்க்கறீங்க? என ருத்ரன் முறைத்தான். நீ பண்றது எப்படி நியாயம்ன்னு தோணுது. உன்னை புரிஞ்சுக்க முடியல என்றான் ஆசிம். அப்படியே குண்டடி பட்டால், கீழே விழுந்தால், வயிறு வலிச்சா food பாய்சன் ஆணால் தலை வலிச்சா? சளி பிடிச்சா ஈச் அண்ட் எவரி திங்க்ளையும் லடுக்கி வந்து சரி பண்ணனும். அதுக்கு பதில் பேசாமல் இருந்தால் கூட பரவாயில்லை. எங்க கண்ணு முன்னாடியே தமிழில் எதோ சொல்ற நீ? அதை கேட்டு அந்த பொண்ணோட முகம் மாறுது சரி இல்ல ருத்ரா உன்னோட பழக்கம். என்றான் சந்திப். 

ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அந்த நேரம் சேத்தன் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தான். போச்சு டா எல்லாம் இவனால!! என சொல்லிக் கொண்டே வந்தான். 

என்னடா என்னாச்சு? என மற்ற நண்பர்கள் பதட்டத்துடன் கேட்க, நிலா இங்கிருந்து வேற கேம்ப் போறாங்க போல! மற்ற ஆண்கள் மூவரும் பெருமூச்சை விட்டபடி அதனால் என்ன? போயிட்டு சீக்கிரமாகவே வந்துடுவாங்க.  இதைத்தான் நீ போச்சு போச்சுன்னு டென்ஷனோட வந்து சொன்னியா? நாங்க பயந்து போயிட்டோம் என்று கூறினார்கள். 

சேத்தன் அவர்களைப் பார்த்து டேய் நான் அதை சொல்ல வரல பிரச்சனை அவங்க வேற கேம்புக்கு போறதில்ல..  அவங்க யார் தெரியுமா?  என்று கேட்டான். 

யாரு என்று ஆசிம் கேட்க.. 

அவங்க டிபன்ஸ் மினிஸ்டரோட தங்கச்சி டா!  இப்பதான் எல்லாம் பேசிக்கிறாங்க. அவ்ளோ பெரிய இடத்தில் எப்படி இருக்க வேண்டியவங்க இங்கே வந்து சேவ மனப்பான்மையோட வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. அவ்வளவு பெரிய நல்ல மனசு அந்த மேடத்துக்கு. டாக்டர் ரொம்ப நல்லவங்க டா என்றான்.

நான் கூட அவங்க கிட்ட என்னோட விருப்பத்தை சொல்லலாம்னு நெனச்சேன். என்று சந்திப் வாய்மொழியாக கூற… அவ ஒரு ஆளு?  அவளை நீ லவ்வு வேற பண்ற?  இந்த கிரகத்தை எல்லாம் நான் கேடகணும்னு என் தலையில எழுதி இருக்கு.  நல்ல வேலை போறாளா!  போய் தொலையட்டும் நிம்மதி என்று தமிழில் புலம்பினான் ருத்ரன். 

ம்ம்ம் எல்லாம் இவனால!! என அனைவரும் அவர்களுக்குள் பேசிய படி ஒரு பெரு மூச்சை விட்டு கிளம்பினார்கள். ருத்ரன் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு அருகில் இருக்கும் புத்தகங்களை புரட்டினான். அதற்கும் மேல் அங்கிருக்க தோன்ற வில்லை. எதோ கொலை குற்றம் பண்ண ரேஞ்சுக்கு பேசிட்டு போரானுங்க! எல்லாமே அந்த மயக்கி பண்ண வேலை தான் என நினைத்துக் கொண்டவன். அறைக்குள் எதோ நெஞ்சை அழுத்துவது போல இருக்க, வெளியே சென்றான். 

அப்படியே இரண்டு நாட்கள் ஓடியது. நட்பு வட்டங்கள் யாரும் அவனிடம் பேசுவது இல்லை. அதற்கு காரணம் அவள் தான் ஆடுகாளி போகும் போது இங்கு கெத்து காட்டிக் கொண்டு சென்றிருக்கிறாள். 

இப்படியே ஒரு வாரம் போக, ருத்ரன் நேராக அவர்களின் முன்னால் சென்று நின்றான். சேத்தன், சந்திப், சவுரவ் என ஆளுக்கு ஒரு பக்கம் செல்ல, ஹே சாலா இப்போ என்னங்கடா வேணும்? என ருத்ரன் கோபமாக கேட்க..  

யார் நீங்க? என்பது போல அவர்கள் பார்த்தார்கள். ருத்ரன் பற்களை கடித்த படி நானா உங்க கிட்ட பேசினேன். என் கிட்ட கெஞ்சி நீங்க தானே என் கிட்ட ஒட்டிகிட்டீங்க இப்போ திடீர்னு என்ன கேடு வந்தது? உடனே பேக் அடிக்கிறீங்க? என கேட்ட படி.. அவர்களை முறைத்தான். 

அனைவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள். அப்பொழுது ஆசிம் ஓடி வர, என்ன டா?  என்னடா? என மூவரும் கேட்டார்கள். நிலா ஹாகயி!! என புன்னகையுடன் அவன் கூற..  wow என வாயை திறந்த படி, மூவரும் கொஞ்சம் நல்ல பேர் வாங்கி  அவங்க அண்ணா மினிஸ்டர் தானே இங்கே எல்லையில் இருந்து மாற்றுதல் வாங்கிட்டு போறதுக்கு டிரை பண்ணனும் என பேசிக் கொண்டார்கள். 

டேய்!! என ருத்ரன் அழைக்க, உன் கிட்ட நாங்க பேச மாட்டோம். என நால்வரும் கூறினார்கள். ஏன் என ருத்ரன் கேட்க, தெரியாத மாதிரி கேட்காத ருத்ரன்? நாங்க நிலாவை பகைச்சுக்க முடியாது. Particularly நிலா ரொம்ப நல்ல பொண்ணு. என்றார்கள். 

இப்போ என்ன டா பண்ண சொல்றீங்க? என ருத்ரன் பெரு மூச்சை விட்ட படி என்னால அவள் கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என கூறினான். நீ ஒன்னும் மன்னிப்பு கேட்க வேணாம். 

அப்புறம் என்ன பண்ணனும்? 

ஒரு தேங்க்ஸ் சொல்லு!! 

எதுக்கு என ருத்ரன் கேட்க, ஏன்னா அந்த பொண்ணு உன்னை மூணு தடவை சேவ் பண்ணிறுக்கா! அவ்ளோ தான் வேற ஒண்ணும் பண்ண வேணாம். அப்போ தான் நாங்க கொஞ்சம் தயக்கம் இல்லாம பேச முடியும். ஏன்னா நம்ம எல்லாரும் க்ளோஸ்ன்னு இங்கே இருக்கிறவங்களுக்கு தெரியும்.  அப்புறம் உன்னை காரணம் காட்டி நிலா எங்களை அவாயுட் பண்ணிட்டா என்ன பண்றது? என கூறினார்கள். 

சரி போறேன் போய் கேட்கிறேன். அதுக்கு அப்புறம் உங்க ப்ரெண்ட்ஷிப் அ கட் பண்றேன். என சொல்லிக் கொண்டவன். நேராக அவளை தேடி சென்றான். நாலு வீரர்களும் ப்பா நிம்மதி. இவன் பிரச்னை பண்ணாம இருந்தால் இங்கே இருக்கிற எல்லா லேடி டாக்டரும் நம்ம கிட்ட நல்லா தான் பேசுவாங்க. இந்த பார்டரில் காஞ்சு கிடக்கிற நமக்கு அட்லீஸ்ட் பொண்ணுங்க கிட்ட பேசினாவது தான் ஆறுதலா இருக்கும். ஆனால் இதுல இந்த ருத்ரன் வித்தியாச பிறவியா இருக்கான். எந்த பொண்ணு கிட்டயும் பேசுறது இல்ல.. எப்போ பாரு மச்சிலிய தொட்டுட்டு இருக்கான். என்றார்கள். 

(மச்சிலி – மீன்… ) அவனது பெட்டியில் இருக்கும் தங்க மீன் டாலரை வருடுவது மட்டும் தான் வேலை எப்பொழுதும். இப்படியே இருக்கிறான். மெடிக்கல் department பக்கம் சென்றான். அங்கிருக்கும் செவிலியிடம் நிலா இருக்காங்களா? பார்க்கணும் என்றான். 

இருங்க சார் கேட்டு சொல்றேன். என உள்ளே சென்றாள். எதுவும் முக்கியமான விசயமா?  கேட்டு வர சொன்னாங்க.. 

அதை நான் டாக்டர் கிட்ட தான் சொல்லணும் என விறைப்பு குறையாமல் நின்றான் ருத்ரன். 

அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என சொல்ல அங்கும் இங்கும் நடந்தான். போனை நோண்டினான். அரை மணி நேரம் கழித்து நிலா வெளியே வந்தாள். கண்களில் அதே அலட்சியம் தூரத்தில் இருந்து வரும் போதே பார்த்து விட்டான். அவளை பார்க்கும் போது மருண்ட விழிகளுடன் இருப்பவள். இன்று அது இல்லை கண்கள் தெளிவாக இருந்தது. 

மெதுவாக சுற்றிலும் பார்த்துக் கொண்டே யாரேனும் பார்த்தால் கண்ணகுழி தெரிய ஒரு சின்ன சிரிப்பு. அனைவரையும் கடந்தவள் ருத்ரன் எங்கு இருக்கிறான்? என தேடினாள். 

ருத்ரன் மெதுவாக அவளின் முன்னால் வந்து நின்றான். 

நிலா…? 

வருவான்.. 

EPISODE 191

இப்போ என்னாச்சுன்னு இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க? என்ன டா கேடு உனக்கு என கோபமாக அவன் பின்னாலேயே பூனை குட்டி போல சென்று கொண்டே கேட்டாள் ரிதம். 

“ஒன்னும் இல்ல” என சட்டையில் பட்டனை போட்டுக் கொண்டே டக் இன் செய்தான் சத்ய தேவ். 

இல்ல எதோ இருக்கு? என்னன்னு சொல்லு டா நாயே! என டிரெஸ்ஸிங் டேபுலுக்கும் நடுவில் இருக்கும் இடத்தில் புகுந்து கொண்டே கேட்டாள் ரிதம். ப்ச் தள்ளு என சத்ய தேவ் தலையை வாறினான். 

ரிதம் வேகமாக அவனது சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்ட.. அவன் போட்டான்.. 

அவள் கழட்ட.. 

இவன் போட..  கழட்ட, போட என சண்டையாக சென்று கொண்டிருந்தது இருவருக்கும் நடுவில். விடு டி! இப்போ என்ன வேணும் உனக்கு? எனக்கு வேலை இருக்கு! என எரிந்து விழுந்தான். 

ஹே என்ன கொஞ்சினால் மிஞ்சிர போல காரியத்தை சாதிச்சுட்டு என்னை க்ரஸ் பண்ணிட்டு போறியா என அவள் வாய் பொரிந்தது. 

அவளின் கழுத்தை பிடித்தவன். அந்த மிதுன் வந்ததும் உடனே என்னை விட்டு தள்ளி போற? எதோ சமையல்காரன் போல வேலைக்காரன் போல தெரியுதா டி உனக்கு? அவன் முன்னாடி என் பக்கத்தில் உட்காரதுக்கு அப்படியே நெளியுற? அவ்ளோ அருவருப்பா இருக்கா? அப்புறம் நான் உன்னை நைட்டு மட்டும் இன்னும் இன்னும்ன்னு என் மேலே பாஞ்சி விழுந்து இங்கே படுத்துக்கிட்ட.. ஆனால் அவன் முன்னாடி மட்டும்… என சொல்லி முடிக்க வில்லை பளார் என அறைந்திருந்தாள் ரிதம். 

சக்தி அவளை அதிர்ச்சியுடன் பார்க்க, எதை எதோட பேசுற! என அவளின் மூக்கு விடைக்க அவனிடம் இருந்து வேகமாக விலகியவள் கோபமாக அங்கும் இங்கும் நடந்தாள். ச்சீ! ஆண்பிள்ளை புத்திய காட்டிட்டல்ல! என்றவளின் கால்கள் நிலை கொள்ளாமல் தரையை எட்டி உதைத்தது. 

அப்படியே சோபாவில் அமர்ந்தவள். முடியை கோதி மொத்தமாக முறுக்கி டீபாயில் இருக்கும் கிளிப் எடுத்து பண் கொண்டையில் இறுக்கி பிடித்த படி போட்டவள். அன்னிக்கு கார்ல உன்னோட முன்னால் காதலி ஹரிணிய நான் வந்ததுக்கு அப்புறமும் முன்னாடி தானே உட்கார வச்சிருந்த? எனக்காக அவளை பின்னால் உட்கார வச்சிருந்தால் இந்த வாய் வாய்க்கால் வரைக்கும் நீளலாம்? ஏனாம்? என அவனை உற்று பார்த்தாள். 

அது அது வந்து உட்கார்ந்துருக்குறவங்களை எப்படி பின்னால்? என தயங்கினான். அதை விடு அந்த ஸ்ருதி க்கு நீ கொடுத்த முத்தத்துக்கு இன்னும் விளக்கம் கொடுக்கல.. 

“ஹே நான் கொடுக்கல டி!” என பதட்டத்துடன் அருகில் வந்தான். 

சரி அவள் கொடுத்தா! அவளே உன்னை கட்டி பிடிச்சா! இன்னும் வேற என்ன? ஹான் இங்கே பைட் பண்ணா என சக்தியின் கழுத்தை திருப்பி காட்டினாள். 

எட்சிலை கூட்டி விழுங்கியவன். இது எப்படி இவளுக்கு தெரியும்? என உள்ளுக்குள் கலவரம். ரிதம் அவனது முகத்தை பார்த்த படி அப்புறம் என ஆரம்பிக்க, இல்ல டி அது நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. என அவளின் பாதத்தை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டான். 

விட்றா என அவள் எட்டி உதைக்க முயற்சி செய்தாள். முத்தமிட்டான் விடாபிடியாக..  ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சத்யதேவ் மெதுவாக பாதத்தை பரடிக் கொண்டே திடீர்னு வந்ததும் என்ன நீ கண்டுக்காத மாதிரி எனக்கு தோணுச்சு என்னை விட்டு தள்ளி போய் உக்காந்துட்ட. அது எனக்கு பிடிக்கல.  அதனாலதான் எனக்கு கோபம் வந்துடுச்சு.  என்று கூறினான். 

ரிதம்  வைத்த கண் வாங்காமல் அவனயே பார்த்துக் கொண்டிருக்க,  என்னடி கோபமா என்று தெரிந்திருக்கும் முத்தமிட்டான். 

மட சாம்பிராணி! அவன் முன்னாடி நம்ப ரெண்டு பேரையும் கொஞ்சி குளாவ சொல்றயா சொல்லு டா நாயே! என்றாள். 

அவன் இருந்தால் நீ வேற போல behave பண்ற! எனக்கு பிடிக்கல என்றான் சத்ய தேவ். 

நீ கூட தான் அந்த ஹரிணி இருக்கும்போது வேற மாதிரி…  எவனோ ஒருத்தன் மாதிரி பிஹேவ் பண்ற.  அது எனக்கு சுத்தமா பிடிக்கல. இப்போ மட்டும் இல்ல சின்ன வயசுல இருந்து. எப்போ எல்லாம் உன் கூட அவளை பார்க்கிறனோ அப்போ எல்லாம் தோணுது. என்னைய என்ன பண்ண சொல்ற?  என்று கேட்டாள்.

அது ஹரிணி இருக்கும்போது அவ நம்மள தப்பா நினைச்சுட்டா? சின்ன வயசுல இருந்து நானும் ஹரிணியும் ஒட்டுக்கா வளர்ந்து இருக்கோம்.  அவ முன்னாடி எப்படி?? என்று சத்திய தேவ்  தயங்கினான்.

அதே போல தான் டா  மாங்கா மடையா!  உன்ன விட உன் தம்பிய எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும்.  அவனும் நானும் ஒன்னா வளர்ந்திருக்கோம்.  அவன் முன்னாடி எப்படி நான் உன் கூட கொஞ்சிட்டு இருக்க முடியும்?  அவன் உன் தம்பியாக இருந்தாலும், உன்ன விட அவனும் நானும் தான் க்லோசு.  ஒண்ணா தான் நானும் அவனும்  ஸ்கூல் போவோம். ஒண்ணா வருவோம், விளையாடுரதுக்கு,  நானு மிதுன், நிதின் மூணு பேரும் இப்படி தான். 

 சக்தி அதற்கு என்ன சொல்வது?  என்று தெரியாமல் அவளை பார்க்க…  சோபாவில் நன்றாக சாய்ந்து கொண்டே,  எங்கேயோ கிளம்பிட்ட போல!  அப்புறம் ஏன் என்னோட காலை பிடிச்சிட்டு இங்க உக்காந்துட்டு இருக்க?  போ போய் தொல என்று கூறினாள்.

அப்போ நான் போகவாடி!  நான் உன் கூட இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? என்று சத்தி  கேட்க..

வேண்டாம் நீ தான  வீராப்பா பெரிய கழட்டி மாதிரி பேசின! பிகு பண்ணி சீன் போட்ட! போடா என்று மீண்டும் கூறினாள்.

அது இனி போகணுமான்னு தோணுது. என சக்தி கூற… அப்புறம் எதுக்கு டிப் டாப்பா பெரிய இவன் மாதிரி டிரஸ் பண்ண? 

அது வந்து கோபமா இருந்தேன். அதனாலதான்.. 

அப்போ உனக்கு வேலை இல்லையா என்று ரிதம் கேட்க…  இருக்கு ஆனா??  என்று அவளை பார்த்தான். 

என்ன என அவளும் பார்க்க, அதுக்கு முன்னாடி என அவளின் பாட்டம் ஒரே இழுப்பில் உருவ பட்டது. ஹேய்ய்!! என கன்னத்தில் அடித்தாள் பளாரென. சத்ய தேவ் சிரித்த படி கண்ணை சிமட்டி காட்டியவன். வலிக்கல என மெல்ல எழுந்து கொண்டையை அவிழ்த்து விட்ட படி தூக்கி கொண்டான். 

ரிதம் முகத்தை திருப்பிக் கொள்ள, முத்தம் கணக்கில்லாமல் கூட்ட பட்டது. மோவாயை பிடித்து முத்தமிட்டான். ஹே பாரு டி! பேசேன் டி! திட்டு டி! என கொஞ்சிக் கொண்டே கேட்டான். 

இன்ப வேதனையில் கண்கள் சொக்க கீழ் உதட்டை கடித்தாள் ரிதம். பாய்ந்து கொண்டு உதட்டை கவ்விக் கொண்டவன். ம்ம் என வயிற்றில் வருடி கொடுத்து சிரிப்பு மூட்டினான். 

தலை முடியை இழுத்து வலிக்க செய்தாள். சிரித்தான். சொரணை கெட்டவனா டா நீ! ம்ம் உன் கிட்ட மட்டும் என்றவன் உதட்டில் மீண்டும் முத்தமிட்டான். 

அவளின் விரல்கள் அவனது சட்டையை அவிழ்க்க, ம்ம் ஹிம் ஆபிஸ் போகனும். 

அப்போ நாணு? நான் மட்டும் தனியா இருக்கணுமா? 

ஸ்பைக் இருக்கே! நான் சீக்கிரமே வந்துடுறேன். என்றான். அப்போ தள்ளி போ என்றாள். 

ஏன் என சக்தி கேட்க..

ஆபிஸ் போயிட்டு வா! இதுல எப்படி செய்ய முடியும்? என ரிதம் பார்க்க, 

முடியும் என அவளை தூக்கிக் கொண்டு டிரெஸ்ஸிங் கண்ணாடிக்கு சென்றான். என்ன டா பண்ற! என கிரங்கிய குரலில் கேட்டாள். 

உதட்டு ரேகை அழியும் அளவுக்கு கவ்வி பிடித்தவன். இங்கே என மெதுவாக அமர வைத்தான். இரண்டு கால்களுக்கும் முத்தமிட்டு மெதுவாக தொடையில் முத்தம் வைத்தான். ரிதம் கண்களை மூடி! எங்கே இருந்து டா யோசிக்கிற? என ரிதம் கேட்க..

இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி, நீ பட்டன் கலட்டின போது இந்த சீனரி ஓடுச்சு! என்றவன். அவளை நுனிக்கு கொண்டு வந்து முன்னும் பின்னும் நகர்த்தினான். சக்திஇஇஇ!! என ரிதம் கண்களை சொக்கிய படி கத்த, லவ் யூ டி! லவ் யூ! இங்கே பிடி,  கடி, கில்லு வளைச்சு பிடி டி! என வேலையை நிறுத்தாமல் தொடர்ந்தான். 

வேற சட்டை மாத்திக்கோ இது உனக்கு நல்லா இல்ல என கசக்கி கொண்டே நெஞ்சில் சாய்ந்து சாய்ந்து விலகினாள். ரிதம்ம்ம் என அழுத்தி உச்சரித்தவன். லவ் யூஉஉஉ! என அவளுள் மொத்தமாக அடங்கி அடக்கினான். 

அவள் கண்கள் சொக்கி தூக்கமே வந்து விட்டது. அவளை இரண்டு கைகளிலும் ஏந்தி கொண்டவன் மெதுவாக படுக்கையில் கிடத்தினான். பை என அவனது உதட்டில் முத்தம் பதித்தாள். உன்னை கொண்டு போய் மாமி வீட்டில் விடவா! நீ சஸ்பென்ஷன்ல தானே இருக்க. அங்கே இருந்து நான் ஆபிஸ் போறேன் எனக்கு பிரச்னை இல்ல டி! என சக்தி கூற.. 

கண்களை மூடிக் கொண்டே மெல்லிய குரலில் எனக்கு உன் கூட இருக்கணும். அங்கே வேணாம் என்றாள். வாட்? ரிபீட் பண்ணு! என சக்தி தவிப்புடன் கேட்க..  

எனக்கு உன் கூட இருக்கணும். என மீண்டும் கூறினாள் ரிதம். சக்தி திருப்தியுடன் புன்னகைத்து கொண்டான். இல்ல போலாம். அம்மா சொல்லிகிட்டே இருக்காங்க என்றான்.

உனக்கு தான் கஷ்டம் அப்புறம் உன் இஷ்டம் என்றாள். 

பரவால்ல போலாம் டி! நான் ஈவ்னிங் வந்து கூட்டு போறேன். என வேலைக்கு கிளம்பினான். 

சொல்லுங்க மேஜர் என நிலா அவனை பார்த்தாள். 

காபி சாப்பிடலாம் வரீங்களா! என கேட்டான் ருத்ரன். 

நிலா சுற்றிலும் முற்றிலும் பார்த்தாள். ஒன்றும் பிடி பட வில்லை. நம்மை தான் அழைக்கிறானா? இது நிஜமா என சந்தேகமாக இருக்க மீண்டும் மீண்டும் புரியாமல் பார்த்தாள். 

இப்போ வரயா இல்லையா சொல்லு எனக்கு டைம் ஆகுது. என்றான். 

இல்ல எனக்கு வேலை இருக்கு. என்ன விசயம் இங்கேயே சொல்லுங்க என கூறினாள் நிலா. 

சதிகாரி,  நடிப்பு கள்ளி, திமிர் பிடித்தவள் என்று ருத்ரனுக்கு மிகவும் கோபமாக வந்தது.  அவளை முறைத்து பார்த்துவிட்டு சுற்றிலும் பார்த்தான்.  அங்கு செவிலிப் பெண்கள், டாக்டர் என அனைவரும் ஒட்டமும் நடையுமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது  அந்த இடம். 

நிலா பெருமூச்சு விட்டபடி சரி வாங்க போலாம் என்று கூறினாள்.  சரி என நடந்தார்கள். 

இருவரும் எதுவும் பேசவில்லை நேராக கொஞ்ச தூரம் நடந்தார்கள்.

மேஜர்… அது காபி குடிக்க அந்த பக்கம் இல்ல.  இந்த பக்கம் என்ற நிலா சொல்ல..

அது தான் மேடம் வேணாம்னு சொல்லிட்டீங்கல்ல. சோ  வேண்டாம். உங்கள வற்புறுத்தி நான் எதுக்கு கூட்டிட்டு போகணும்?  சின்னதா பேசணும்னு தோணுச்சு!  அதனாலதான் ஒரு ஸ்ட்ரேஞ்சர் கிட்ட பேசுற மாதிரி என்று கூறினான் ருத்ரன். 

எப்படி அந்த கொழுப்பு குறையும்?  அதெல்லாம் குறையவே குறையாது.  என்று நிலா நினைத்துக் கொண்டாள்.

சொல்லுங்க என்ன விஷயம்? என்று கேட்க.. 

ருத்ரன் அவளைப் பார்த்து ரொம்ப தேங்க்ஸ் என்று கூறினான். 

உடனே புருவம் உயர்த்த அவனைப் பார்த்தவள் எதுக்கு தேங்க்ஸ்?  என்று கேட்டாள்‌. 

அதுதான் என்னோட உயிரை காப்பாத்துனதுக்கு ஒவ்வொரு தடவையும் என்ன சேவ் பண்ணதுக்கு எனக்கு ட்ரீட்மென்ட் பண்ணதுக்கு என்று கூறினான் அதுவா அது என்னோட கடமை என்று நிலா சொல்ல 

ருத்ரன் அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டேன் யாரு ட்ரீட் பண்ணாலும் சரியாகாதது,  நீங்க ட்ரீட் பண்ணதும்  சரியாகிடுச்சாமா!  அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க! அதனாலதான் இந்த தேங்க்ஸ் என்று கூறினான். 

யாரு சொன்னா என்று நிலா கேட்க என்னோட பிரெண்ட்ஸ் தான் என்று ருத்ரன் கூறினான். 

நிலாவின் உதடுகள்  அப்போ மனசார வந்து  தேங்க்ஸ் சொல்லல!  ஏதோ சொல்ல வேண்டுமென்ற தானே இந்த தேங்க்ஸ்.  உன்னோட தேங்க்ஸ் எனக்கு எதுக்குடா? என்று நினைத்தவள்.  புன்னகையுடன் அவனை பார்த்தாள். கண்ணகுளி ததும்பியது.

இந்த தேங்க்ஸை நீங்க எனக்கு சொல்லக்கூடாது என்று கூறினாள். 

ருத்ரன் புரியாமல் பார்க்க… நிலா கண்ணுக்குள்ள நிக்கிறியே சிரித்துக் கொண்டே இந்த தேங்க்ஸ நீங்க சக்தி அண்ணாவுக்கு தான் சொல்லணும்.. 

ஏன் என்று புருவத்தை சுருக்கியவன். எனக்கு குண்டடிப்பட்டதை  போன் பண்ணி சொல்லிட்டியாடி! என்று எடுத்ததும் வார்த்தைகள் ஒருமையில் பறந்தது. 

Mind your words ருத்ரன். அப்புறம் நானும் பேச வேண்டி வரும். ஒரு stranger கிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசுங்க.  என கண்களை உருட்டினாள். 

கேட்டதுக்கு பதில் சொல்லு என அவன் அதட்ட.. 

ஸ்ட்ரேஞ்சர பத்தி நான் இதுக்கு போன் பண்ணி சொல்ல போறேன்?  எனக்கு சக்தி அண்ணா மட்டும்தான் அண்ணா!  நீங்க எனக்கு ஸ்ட்ரேன்ஜர் தான் என்று கூறியவள். அத்தோடு நில்லாமல் நீங்க இங்க வரதுக்கு முன்னாடியே,  எனக்கு சக்தி அண்ணா இன்பாம் பண்ணிட்டாங்க. என்றாள். 

ருத்ரன் கண்கள் எடுங்க அவளைப் பார்க்க… ம்ம் ஏதோ பிரச்சனை…  கொஞ்சம் நல்லா பாத்துக்கோன்னு சொன்னாங்க!  நான் வேணான்னு தான் சொன்னேன்.  அவங்க ரொம்ப போர்ஸ்  பண்ணி கேட்டுக்கிட்டாங்க.  அதனால அவங்களுக்காக மட்டும்தான் இந்த ஆபரேஷன் இந்த மூணு தடவை ஹெல்ப் பண்ணது எல்லாமே. ஐ மின் டெண்டன்ஸி பத்தி சொல்றேன். என்றாள். 

ருத்ரனுக்கு ஒரு நிமிடம் பூசேன ஆக தலை முதல் கால் வரை பற்றி எரிய தொடங்கியது.  எப்படி என்னிடம் அவளால் இப்படி பேச முடியும்?  அவளது மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்?  என்று கோபமாக இருந்தது. 

ஓகே எனக்கு டைம் ஆயிடுச்சு என்னோட வேலைய பாக்க போறேன் பாய் என்று சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் நிலா. 

ருத்ரன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். 

வருவான். 

EPISODE 192

அவளின் வெற்று மார்பில் முகம் புதைத்துக் கொண்டிருந்தான் நிதின். என்னமோ சொல்லனும்னு அவசர அவசரமா ஹனிமூன் பிளான் பண்ணி, இந்த அலாஸ்கா கப்பல் க்கு எதுக்கு டா கூட்டிட்டு வந்த? என்ன விசயம் சீக்கிரம் சொல்லு என்றாள் ஹரிணி. 

அவனது வாய்க்குள் அவளின் ஒரு பக்கம் சிக்கிக் கொண்டிருக்க மென்மையில் கொஞ்சம் வன்மையுடன் பல்தடம் பதித்தான் நிதின். 

ஸ்ஸ்ஹாஆஆ!! வலிக்குது டா என்ன பண்ற நீ என அவனது தலை முடியை பிடித்தாள். ஹே எனக்கு மேலே வாடி என்றான் நிதின். மாட்டேன் என ஹரிணி திரும்பிக் கொள்ள..  அந்த ரசாய் போன்ற போர்வையை உருவி போட்டான். குளிரில் நடுங்கினாள் ஹரிணி. 

எதுக்கு டா இப்படி பண்ற? கொஞ்சமாவது என் மேலே உனக்கு மரியாதை இருக்கா? எதுக்கு டா இப்படி நடன்துக்கிற? என கொஞ்சம் முகத்தை திருப்பிக் கொண்டே போர்வையை துழாவினாள். 

உடனே அவனது முகம் சோகமாகி விட முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் திரும்பிக் கொண்டான். துரைக்கு அதுக்குள்ள கோபம் வேற என நினைத்தவள். தலையில் அடித்துக் கொண்டு அவன் அருகில் நெருங்கினாள். 

தள்ளி போடி!!

ஹே ஓவரா பண்ணாத டா என முத்தமிட்டாள் அவன் தோள்களில். ப்ச் என முகம் சுளித்தான். இப்போ என்ன பண்ணனும்? என ஹரிணி கேட்க அப்பொழுதும் அமைதியாக இருந்தான். 

சரி வரேன் மேலே வரணுமா! என முக்கி கொண்டே எழுந்தவள் அவனுக்கு மேல் வந்தாள். ம்ம் என்ன பண்ணட்டும்? என கேட்க . என்னோட முகத்துக்கு நேராக உன்னோட கழுத்து இருக்கணும். கொண்டு வா! என்றான். 

டேய் இதுக்கு தான் அலாஸ்கா கூட்டிட்டு வந்தியா? இந்த விஷயத்துக்காகவா? என ஹரிணி கேட்க..

அவனே அவளை இழுத்துக் கொண்டான். சொல்லு என்ன விசயம் என ஹரிணி கேட்க..  ஆல்ரெடி என்னோட வாய்க்கு வேலை இருக்கு கொஞ்சம் விடு டி என அவளை பிடித்து செவ்வென இரண்டு பக்கமும் செய்தான். ஹே எடுத்து கொடு டி! ம்ம் எடுத்து கொடு என கரகறத்த குரலில் கேட்டான். 

மிம் என உதட்டை கடித்து கண்களை மூடிக் கொண்டவள் அவன் சொல்வதை எல்லாம் செய்தாள். அதன் பின் எட்சிள் செய்து அவன் சிணுங்கும் சத்தங்களும், தான் அந்த அலாஸ்காவில் பனி பிரதேசத்தில் ஒரு பெரிய கப்பலில் லட்சூறியஸ் அறையில் இருவரும் விடிய விடிய பாம்பு போல பிண்ணிக் கிடந்தார்கள். என்ன விசயம் நிதின் சொல்லு டா!! என ஹரிணி விடாமல் அவனை கேட்க.. 

சொல்றேன் சொல்றேன்!! என நேரத்தை கடத்தி அதன் கூடவே நாட்களையும் கடத்தினான். இன்று கடைசி நாள் கப்பலில் இருந்து இறங்கும் நாள். முதல் நாளில் கொழுத்தபட்ட மோகம் இது வரை தீர்ந்த பாடில்லை. அவள் பெயரே அவனுக்கு அசுர பசி மீதியை சொல்லவா முடியும். 

என்ன விசயம் என ஹரிணி உடலில் தெம்பில்லாமல் கேட்க… நம்ம ரெண்டு பேரும் சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும் டி என்றான். 

இது தானா! என ஹரிணி சிரிக்க, அவளின் உதட்டில் முத்தமிட்டவன். அது சரோகேட்ல பெத்துபோம் என்றான். 

அவன் அருகில் முத்தமிட நெருங்கியவள். வெடுக்கென விலகி உடை எதும் இல்லாமல் அங்கும் இங்கும் நடந்தாள். வேகமாக அவளின் மேல் போர்வையை போர்த்தி விட வந்தான் நிதின். 

விட்றா என ஆவேசமாக அவள் கத்தினாள். நிதின் அவளிடம் மென்மையுடன். நானும் சரோகேட்ல தான் பிறந்தேன். ஐ மின் IVF மூலமாக தான். இப்போ நல்லா தானே இருக்கேன். என் டாடி அண்ட் தேஜு ரிசெம்பெல் என்கிட்ட அப்படியே இருக்கு. அதனாலே நம்மலும் அப்படியே பன்னிப்போம். என அவன் கூற…

இதுக்கு நான் ஒரு காலும் ஒத்துக்க மாட்டேன் நிதின். உனக்கென்ன பைத்தியமா? கடவுள் எனக்கு பொண்ணுக்குண்டான கர்ப் பை கொடுத்திருக்கார். நான் எதுக்கு டா? First of all வேற ஒருத்தி எதுக்கு நம்ம குழந்தையை சுமக்கணும்? ஒரு வேளை உனக்கு நான் இந்த மூணு மாசத்துல சளிச்சு போயி முத்த்தின கத்தரிக்கா என ஹரிணி சொல்லி முடிக்க வில்லை பளார் என ஒரு அரை விட்டான் நிதின். 

ஹரிணி கண்ணத்தை பிடித்தபடி அவனை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.  உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க?  நான் உன்ன எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு தெரியும்தானே!  தெரிஞ்சுக்கிட்டு இப்படி ஒரு கேள்வியை கேட்கிற?  இல்லை…  எவ்வளவு தைரியம் இருந்தால்?  இதை நீ சொல்லி இருப்ப?  என்னடி நினைச்சுட்டு இருக்க? திமிரா? உன்னை கொஞ்சிக்கிட்டே இருக்கேன்னு நீ தேவை இல்லாம உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருப்ப நான் கேட்டுட்டு இருப்பேன்ன்னு  நினைத்தாயா என்று அவளை ஆவேசமாக பார்த்தான். 

ஹரிணி உஷ்ன மூச்சை வெளியிட்ட படி அழ ஆரம்பித்தாள்  நிதன் பிரகாஷ் அங்கும் இங்கும் நடந்து கொண்டே தலையை கோதியவன்.  மெதுவாக தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அவளின் அருகில் நெருங்கினான். சாரி உன்னை எதோ கோபத்தில் கை நீட்டினேன். சொல்றதை கேளு ஹரிணி!  நான் உனக்கு கெட்டது பண்ண மாட்டேன்.  உன்னால அந்த அளவுக்கு வலிய பொறுத்துட்டு குழந்தை பெத்துக்க முடியாது.  நீ கஷ்டப்பட்டால் என்னால பாக்க முடியாது.  உன் கண்ணில் இருந்து கண்ணீர் வரவே கூடாது.  டெலிவரி பெயின   பொறுத்துக்கறது என்னால துளி கூட ஜீரணிக்க முடியாது . அதனால நம்ம சரகேசில குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மீண்டும் மீண்டும் கூறினான்.

ஹரிணி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்த ஒரு உடைகளை எடுத்து போட்டுக் கொண்டவள்.  என்னால் முடியாது என்ற ஒரே வார்த்தையில் கூறிவிட்டு நகர்ந்தாள்.  நான் அதுக்கு விளக்கம் சொன்னா ஒத்துக்குவியா என்று கேட்டான்.

என்ன விளக்கம் சொல்ல போற என்று ஹரிணி கேட்க…

ஏன்னா எனக்கு ஆண்மை குறைவு அதனாலதான் உன்னோட கருமுட்டை எடுத்து என்னோட விந்தணுக்களை சேர்க்கை முறையில சேர்த்து பார்க்கலாம்னு தோணுச்சு.  அது எப்போ வேணாலும் ரெடி ஆகலாம் நாள் எடுக்கலாம். செட் ஆச்சுன்னா டக்குனு வைக்கணும். நீ வேலையில் இருக்க, IVF சாதாரண விசயம் இல்ல.. ரொம்ப கவனம் முக்கியம். அது தான். இன்னொருதங்களுக்கு வச்சு குழந்தை பெத்துக்கணும்னு நினைச்சேன். ஆனா நீ அதை ஹோல்ட் பண்ணி…   எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினான்.

அவன் பேச்சு அவளுக்கு சுத்தமும் பிடிப்படவில்லை.  ஒன்றும் புரியவில்லை ஹரிணி அவனையே உற்றுப் பார்க்க… 

நான் நெஜமாத்தான் சொல்றேன் உண்மையை சொல்றேன் நம்புடி!  என்று அருகில் நெருங்கினான். அதுக்கு சில டெஸ்ட் எல்லாம் இருக்கு என்று கூறியவன் நீ வேணா எடுத்து பாக்குறியா ஆபரேஷன்ஸ் கூட நடக்கும் லேப்ராஸ்கோப்பி மாதிரி,  என்னோடத எடுத்து டெஸ்ட் பண்ணி உன்னோட கர்ப்பப்பையில யூட்ரஸ்ஸோட வாயில செலுத்துவாங்க என்று கூறினான். 

அப்படியா சரி ஓகே நான் ரெடி போனதும் முதல்ல அந்த பிராசஸ் பண்ணலாம் நான் இனி வேலைக்கு போகல என்று கூறினாள். 

நிதின்  பிரகாஷ் ஒரு பெருமூச்சு விட்டபடி அவளின் அருகில் நெருங்க…  குழந்தை என் வயித்துல வர வரைக்கும் நீ என் பக்கத்துல வராத என்று தள்ளிவிட்டாள் ஹரிணி. 

அவள் முகத்தில் அப்பட்டமாக கோபம் இருப்பது தெரிய நித்தின் பிரகாஷ் அவளைப் பார்த்து எனக்கு ஆண்மை இல்லங்குறத உனக்கு கஷ்டமா இருக்குல்ல என்று திரும்ப…

ஹரிணி அவனது கைகளை பிடித்து கன்னத்தை பார்த்து ஓங்கி ஒரு அரை விட்டு பொய் சொல்லிட்டு இருக்காத இங்க வந்ததுல இருந்து என்கிட்ட நீ எப்படி நடந்துக்கிறது பார்த்தால்ல் நீ சொல்றது சுத்தம் பொய். எதுக்கு ஆண்மை இல்லன்னு   பொய் சொல்ற?  நீ எதையோ என்கிட்ட இருந்தா மறைக்கிற! என்ன விஷயம்?  சொல்லு என்று ஹரிணி அவனது முகத்தை பார்த்தாள். 

ஒரு விசயமும் இல்ல.. மேட்டர் பண்ணா ஆண்மை இருக்குன்னு அர்த்தமா! எனக்கு கவுண்ட் கம்மியா இருக்கு என்றான். அது மட்டும் இல்லாமல் ரிப்போர்ட்டை அவளிடம் நீட்டினான். 

போனில் ஒவ்வொரு பக்கமும் தள்ளிக் கொண்டே பார்த்தாள். நிதினின் கழுகு பார்வை அவள் மேல் தான் இருந்தது. நம்பு டி நம்பு டி என் ஹரிணி நம்புவா என இதயம் படபடத்தது அவனுக்கு. ஹரிணி வருத்தத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவனிடம் போன் கொடுத்தாள். 

ஹரிணி என நிதின் அழைக்க, அவள் கண்களில் நீர் கோர்க்க குழந்தை இல்லன்னு வராதுன்னு நினைக்காத! என்னைக்கும் நீ என்னோட குழந்தை தான் நானும் உனக்கு இருக்கேன் என கறைந்தாள். 

லூசு எதுக்கு அழுகிற நீ என் பக்கத்தில் இருந்தால் போதும் எல்லாமே சரி ஆகிடும் முதலில் என் ஸ்பேம் உனக்குள் போக லேப்ராஸ்கோபி பண்ணனும் சரியா என்றான். 

ம்ம் எது வேணாலும் நான் பண்ண தயார் என ஹரிணி குழப்ப மன நிலையில் ஒத்துக் கொண்டாள் அதனால் நிதின் பெரு மூச்சை விட்டான். நாளை உண்மை தெரியும் போது அவனை விட்டு நிர்ந்தரமாக பிரிய போகிறாள் ஹரிணி! 

( அப்படி என்னாச்சு அவளுக்கு? ஏன்னா குறை இருக்கிறதே அவளுக்கு தான்) 

நிதின் காதல் அவளை தன்னகத்தே தக்க வைக்குமா? பார்ப்போம்.

ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவரும் சொன்னதை போலவே வீடு வந்து சேர்ந்தார்கள். விவேகா மட்டும் வந்து பார்த்து சென்றார். போகும் போது சும்மா போக வில்லை. உனக்கு எதுக்குடி இந்த போலீஸ் வேலை கம்முனு வீட்டோட இருக்க மாட்டியா எல்லாமே உங்க அப்பன் கொடுக்கிற செல்லம் தான் சக்தி நீ கேட்கவே மாட்டியாடா? இவளை அடக்கி வைக்கணும் டா நீயே என்னமோ போ என்று சலித்துக் கொண்டார்.

உன் வாய மூடிட்டு போ விவேகா என்று ரிதம் கத்த வந்தேன்னு வையேன்!  என்று விவேகா முன்னாள் வந்தார். 

மகி சிரித்தபடி விடு அவளோட விருப்பம்.  வேலைக்கு போறதும், போகாததும்.  நான் சொன்ன விஷயம் என்னாச்சு?  என்று மகி கேட்க.. 

 நாளைக்கு தான்  கா நமக்கு அப்பாயின்மென்ட் கொடுத்து இருக்காங்க போய் பார்ப்போம் என்றார். 

என்ன அப்பாயிண்ட்மெண்டா அதுக்குள்ள ரிதம் கன்சீவ் ஆயிட்டாளா?  என்று கேட்டுக்கொண்டே மித்துன் வர..

அம்மா நீ கன்சீவ் ஆகிட்டியா என்று ரிதம்  கேட்டால் அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க.. 

எதுக்குடி இப்படி என் மானத்தை வாங்குற என்று விவேகார் தலையில் கொட்டினார். 

எதுக்குமா அடிக்கிற?  எனக்கு இப்பதான் சில விஷயம்லாம் புரியுது. என ரிதம் வாய்மொழியாக கூற.. 

ஹே என்ன டி பேசிட்டு இருக்க என்று இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சத்தி அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே சைகை செய்தான். 

அய்யய்யோ என்ற நாக்கை கடித்தவள் அது அதில்லம்மா என்ன என்ன அப்பாயின்மென்ட் என்னாச்சு உன் உடம்புக்கு ஒன்னும் இல்லையே என்று மிகவும் ஒண்ணுமே தெரியாத பச்சை குழந்தை போல பேச ஆரம்பித்தாள். 

மிதுன் தேவ் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.  ரிதமின் பார்வை சத்யதேவின் மீது  கண்களில் பரவசத்துடன் படிய சத்யதேவோ அப்பொழுது அவளை விழுங்கும் தொணியில் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னாச்சு இவங்க ரெண்டும்?  எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்கும்?  இப்ப என்னடாண்ணா ரிதம் அப்படி பார்க்கிறாள்?  என்ன பார்வை? அதுவும் அவன பாக்கறா?  அவன் அதுக்கு மேல பாக்குறானே!! என்னாச்சு இவங்க ரெண்டுக்கும் என்று மித்ரன் தேவ் யோசித்துக் கொண்டிருந்தான். 

சத்திய தேவ் மெதுவாக தன் அம்மாவின் அருகில் வந்தவன். என்னம்மா என்னாச்சு எதுவும் பிரச்சனையா என்று கேட்க..

மகி அவனைப் பார்த்தபடி எந்த பிரச்சினையும் இல்லடா கண்ணா!  ஜோசியம் பார்க்கலாம்னு போறோம்!  உனக்கும் ரிதம் மட்டும் ஒரு சின்ன பொருத்தம் மட்டும் பாத்துட்டு வரலாம்னு என்று கூறினார். 

அப்படியா நானும் வரவா என்று கேட்க.. 

அதெல்லாம் வேணாம் நானும் அத்தையும் போயிட்டு வந்துடறோம் என்று கூறிவிட்டு இருவரும் அடுத்து வந்த நாட்களில் கிளம்பினார்கள். 

 சத்யதேவ் அறையில் இருந்தால் ரிதம் அவன் பின்னாலையே சென்று விடுவாள். ரிதம் அறையில் இருந்தால் சத்யதேவ் சென்று விடுவான். 

இப்படியே இரண்டு நாட்கள் மித்துன் தேவ் கண்காணித்துக் கொண்டிருந்தான்.  இதழினி அவனது தீவிர யோசனையை பார்த்து என்னன்னா ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கிற மாதிரி இருக்கு?  பிசினஸ்ல எதுவும் பிரச்சனையா என்று கேட்க.. 

அதெல்லாம் ஒன்னும் இல்ல பாப்பா!  இந்த ரிதம் இங்கே வந்ததுல இருந்து ரொம்ப டிஃபரண்டா பிஹேவ் பண்றாளே!  நோட் பண்ணியா என்று கேட்டான். 

எனக்கெல்லாம் ஒன்னும் அப்படியே தெரியலையே என்று இதழ் கூர..   இல்ல ஏதோ இருக்கு ரெண்டு பேரும் ஏதோ கூட்டு களவாணித்தனம் பண்ணிட்டு இருக்காங்க!  என்று கூறினான் மித்துன்.

அப்படியெல்லாம் இல்லனா என்று இதழ் மீண்டும் சொல்ல..   அப்படித்தான் பாப்பா உனக்கு ஒன்னும் தெரியல என்று கூறினான் மிதுன் தேவ். 

என்னமோ அண்ணா! கம்முன்னு இரு! அப்பா கிட்ட திட்டு வாங்காத என சொல்லி விட்டு அவளின் அறைக்கு சென்று விட்டாள். 

எனக்கு பசிக்குது டா என படுக்கையில் சுருண்டு கொண்டே கேட்டாள் ரிதம். சரி இரு போயி போட்டு எடுத்திட்டு வரேன். என்றான். 

எனக்கு பிரியாணி வேணும். அதுவும் நீ செய்யறது என ரிதம் கூற, இங்கே எல்லாம் முடியாது டி! அது தப்பு 

என்ன தப்பு! ஒழுங்கா செஞ்சு எனக்கு ஊட்டி விடுற.. என்றாள் ரிதம். 

சக்தி பெரு மூச்சை விட்ட படி பார்க்க, நீ பண்ற!! இல்ல இனி பக்கத்தில் நீ வரவே கூடாது. என் கூட படுக்க கூடாது என்றாள். 

ஹே தள்ளி படுக்கிற என்னை கட்டி அணைச்சு படுகிறது நீ தான் என்றான். 

எதுவோ இப்போ மட்டன் பிரியாணி வேணும். இல்ல அவ்ளோ தான் அதுவும் நீ ஊட்டணும் என விடாப்பிடியாக ஆர்டர் போட்டாள். 

சக்தி..? 

ரிதம்…? 

வருவான்.. 

EPISODE 193

எனக்கு பிரியாணி வேணும். அதுவும் நீ செய்யறது என ரிதம் கூற, இங்கே எல்லாம் முடியாது டி! அது தப்பு 

என்ன தப்பு! ஒழுங்கா செஞ்சு எனக்கு ஊட்டி விடுற.. என்றாள் ரிதம். 

சக்தி பெரு மூச்சை விட்ட படி பார்க்க, நீ பண்ற!! இல்ல இனி பக்கத்தில் நீ வரவே கூடாது. என் கூட படுக்க கூடாது என்றாள். 

ஹே தள்ளி படுக்கிற என்னை கட்டி அணைச்சு படுகிறது நீ தான் என்றான். 

எதுவோ இப்போ மட்டன் பிரியாணி வேணும். இல்ல அவ்ளோ தான் அதுவும் நீ ஊட்டணும் என விடாப்பிடியாக ஆர்டர் போட்டாள். 

சத்யதேவ் வெற்று பார்வையுடன் அவளை நோக்க… ரிதமின் நெஞ்சம் மட்டுமே மறைக்கபட்டிருக்க பாட்டாம் இல்லாமல் கிடந்தாள்.

முடிவா என்ன சொல்ற? என ரிதம் மீண்டும் கேட்க… சரி பண்றேன் என சலித்துக் கொண்டே கூறினான். 

ஓ நான் அதுக்குள் உனக்கு சலிச்சு போய்ட்டேன்னா? என ரிதம் மீண்டும் ஆரம்பிக்க… எப்போ எப்போ டி அப்படி சொன்னேன். என கட்டிலின் விளிம்பில் அவளை  இழுத்து வந்தவன் அப்படியே தூக்கி கொண்டான். அவளின் நெஞ்சு குழியில் முகத்தை வைத்து அப்படியும் இப்படியும் தேய்த்தான். 

ரிதம் கிறங்கிக் கொண்டே அவனை பார்த்தாள். ம்ம் கிட்ட தட்ட இந்த ஒரு வாரமும் குட்டி போட்ட பூனை போல அவள் பின்னால் தான் சுற்றுகிறான். அதற்கு முன்பு கூடல் இல்லாமல் சுற்றுவான் இப்பொழுது அவன் காட்டில் ரிதம் மழை… ஆனால் மலை முகடுகளுக்கு தீண்டவும் முகம் கொண்டு ஏறி இறங்கவும் ஆண்மை அவள் நெஞ்சில் சருக்கவும் இப்போதைக்கு தடா போட்டு விட்டாள். 

சொல்லு என்ன வேணும் உனக்கு என அவளின் முகத்தை பார்த்து கேட்டான். ரிதம் மெதுவாக அவனது இடை பக்கம் குனிந்து பார்க்க.. என்ன டி? என காதை கடித்தான். எப்போவும் வாலை நிமத்தி கிட்டு நிக்கிற? சுருட்டவே மாட்டியா டா? என ரிதம் கேட்க..

சக்தி அவளின் முகத்தை பார்த்தபடி இது யோகாசனம் டி! உன்னை பார்த்ததும் செய்ய தோணுது. என்ன? என ரிதம் கண்கள் விரிந்து கேட்க… காயகல்பம் அதில் இதுவும் ஒரு பார்ட் என்றான். 

ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல என அவள் உதட்டை சுழிக்க மிட்டாயை போல கவ்விக் கொண்டான். மெல்ல மெல்ல அவளின் உடல்கள் அதிற ஆரம்பித்தது. சக்தி என இறுக்கமாக கட்டிக் கொண்டாள். சத்ய தேவ் அவளை சக்கையாக போடாத குறை தான். அந்த அளவுக்கு நேரம் காலம் பார்க்காமல் அவள் புறம் உணர்வுகள் கட்டவிழ்த்து விடுகிறது. என்ன செய்ய ..

அவளின் உடல்கள் குலுங்க..  இதுக்கு தான் இங்கே நமக்கே ஃப்ரீ இல்ல நாம்ம நம்ம வீட்டில் இருந்தால் எவ்ளோ சூப்பர் தெரியுமா? கிச்சன் திண்டு, டைனிங் டேபிளில், ராகிங் சேர், டி பாய், சோபா என ஒவ்வொரு இடத்திலும் ஜாலியா என்ஜாய் பண்ணலாம் என அவர்களின் பீக் பாயிண்டை பற்றி பேசிக் கொண்டிருந்தாள் ரிதம். 

ஆனாலும் மகி உன்னை பார்க்கணும் பார்க்கணும்னு சொல்லிகிட்டே இருந்தது. அது தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன்.என்றான் கடைசி நிமிடம் என்பதால் ரிதம் இன்னும் இன்னும் சோர்ந்து போனாள். அவள் ஒரு போதை! எனக்கு மட்டுமே என உள்ளுக்குள் தோன்ற மீண்டும் வால் முட்டினான். 

டேய்இஇஇ! விட்ரா முடியல இடுப்பு வலிக்குது. நீ போற வேகத்துல சீக்கிரம் ஒன்பது நாளிலேயே குழந்தை வந்துடும் போல சொல்லு என்றாள் ரிதம். 

அவளை பூ போல இறக்கி விட்டவன். திரும்ப அதற்குள் குளியலறை புகுந்து கொண்டாள். 

இங்கே விவேகா மற்றும் மகி இருவரும் சத்யதேவ் மற்றும் ரிதம் இருவரது  ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரை பார்க்க சென்று இருக்கிறார்கள்.. 

இரண்டு ஜாதகங்களையும் பார்த்து கட்டங்களை அணிவகுத்துக் கொண்டிருந்தார் ஜோசியர். மகி மற்றும் விவேகா இருவரும் படபடப்பாக அமர்ந்திருந்தார்கள்.  மகியின் மனதில் அன்று தனது ஊரில் குறி சொல்லும் பெண் சொன்னதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது அதைவிட ரிதமுக்கு சாமி வந்தது,  அவள் குறி சொன்னது என இது மட்டுமே ஓடிக் கொண்டிருக்க…  உள்ளுக்குள் ஒரு பதட்டம் ஏற்பட்டது. எங்கே ரிதம் மற்றும் குறி சொல்லும் பெண் அவர்கள் இருவரைப் போலவே ஜோசியரும் ஏதாவது சொல்லிவிட்டால்?  என்ன ஆவது?  என்று உள்ளுக்குள் ஒரே பயமும் பதட்டமும் ஆக வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தார்.

ஜோசியர் புருவம் முடிச்சுகளுடன் அனைத்தையும்  போட்டுக் கொண்டிருக்க மகி பொறுமை தாழாமல் சாமி என்று அழைத்தாள். 

என்னம்மா?  என்பது போல் அவர் நிமிர்ந்து பார்க்க.

என்ன?  தீவிரமா யோசிக்கிறீங்க எதுவும் பிரச்சினை இல்லையே என்று மகி கேட்க அவர் சிரிக்க ஆரம்பித்தார். 

ஜோசியர் அவளின் முகத்தைப் பார்த்து என்னம்மா என்னாச்சு எதுவும் பிரச்சனையா என்று கேட்க..

அது இல்ல கொஞ்சம் ஆர்வம் தான் என்று மகி கூற…

அக்கா நீங்க கவலைப்படாதீங்க அவர் கரெக்டா கணிச்சி சொல்லுவாரு.  கொஞ்சம் காத்திருப்போம் என்று கூறினாள் விவேகா. 

சரி என்று தான் தோன்றியது இருந்தாலும் என்னமோ ஏதோ என்று இருந்தாள். 

ஒரு வழியாக மகி த ஜோசியர் அனைத்தையும் போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்த  சோழிகளை கையில் எடுத்தார். அதை புரட்டிக் கொண்டே ஒற்றைப்படைகளாக பிரித்து வைத்தவர் இப்பொழுது இரு பெண்களையும் பார்த்தார். 

சாமி என்று பதட்டத்துடன் மகி அமர்ந்திருக்க இந்த ஜாதகம் ரெண்டுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு தானே என்று கேட்டார்.

ஆமாம் சாமி என்பது போல் உடுக்கை போல  இருவரும் மண்டையை ஆட்டினார்கள். 

அடுத்ததாக அவர் ஒரு உருட்டிக்கொண்டே கல்யாணம் ஒரு கலவரத்தில் முடிந்திருக்கும் சரியா என்று கேட்டார் சரிதான் சாமி என்று பக்தியுடன் மகி பதிலளித்தாள். 

அதன் பின் ஒரு சில நிமிடங்கள் மௌனமாகி விட்டு மௌனமாக அவர் இருக்க சாமி எதுவும் பிரச்சனையா என்று மகி மீண்டும் கேட்டு விட்டாள். 

அதற்கு ஜோசியர் சிரித்துவிட்டு பிரச்சனை இல்லாத வாழ்க்கை யாருக்குமா இருக்கு என்று கூறினார்.

என்ன சாமி இப்படி சொல்றீங்க இந்த ஜாதகம் ரெண்டும் ஒத்து போகலையா?  இவங்க ரெண்டு பேரும் எப்ப பார்த்தாலும் சண்டையும்,  பிரச்சனையுமா இருப்பாங்க.  எங்களுக்கு அது தன் ரொம்ப பயமா இருக்கு என்று விவேகா கூறினாள். 

அதற்கு ஜோசியர் அந்த மகி மற்றும் விவேகா இருவரையும் பார்த்துவிட்டு இவங்க ரெண்டு பேருமே ஆளுமையான ராசியை சேர்ந்தவங்க என்று கூறினார். 

என்ன சாமி சொல்றீங்க என இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக்கொள்ள.. ஜோசியர் கட்டங்களை பார்த்து நீங்களே இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலைனாலும் அந்த விதிப்படி இவங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் நடக்கும் இவங்க ரெண்டு பேரும் தான் பத்து பொருத்தமும் பொருந்துற பொருத்தம் அதுவும் கங்கன முக்கியமான நாலு பொருத்தம் கரெக்ட்டா இருக்கு இவங்களுக்குள்ள என்று கூறினார்.

இதை கேட்டதும் இப்பொழுதுதான் மதிக்கு உயிரே வருவது போல இருந்தது ஒரு பெருமூச்சுடன் மகி சாமியை பார்த்து வேண்டிக் கொண்டாள். 

ஜோசியர் மேலும் இந்த பையன் ரொம்ப ஆளுமையானவனாகவும் இந்த உலகத்தை ஆளக்கூடியனாகவும் வருவான் அதே சமயத்துல இந்த பொண்ணு அவனை விட்டு அவனுக்கு எல்லா இடத்திலும் அவள் வேணும் அவ இல்லாம அவனால இயங்க முடியாது இதுதான் இந்த ரெண்டு ராசியோட ஜென்ம விதி என்று கூறினார். 

சரிங்க சாமி என்று இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி புன்னகைத்துக் கொண்டார்கள் உடனே ஜோசியர் புருவங்கள் எடுங்க அவர்கள் இருவரையும் பார்த்தார் என சாமி இப்போது ஏதாவது பிரச்சனையா என்று கேட்க

குலதெய்வ வழிபாடு இவங்க ரெண்டு பேருக்கும். ரொம்ப முக்கியம். குறிப்பா உங்களோட பையன் நீங்க மொத்தமும் அடிக்கடி குலதெய்வ வழிபாடு வச்சுக்கோங்க என்று கூறினார். 

ஓகே சாமி சரிங்க சாமி என்று மகி பதிலளிக்க முக்கியமான விஷயம் கேட்கணும்னு நினைச்சேன் இவங்களோட கல்யாணம் எப்படி நடந்தது என்று கேட்டார்.

அது கொஞ்சம் ஒரு அவசரத்துல எதிர்பாராமல் தான் நடந்தது என்று மகி கூற.. இவங்களுக்கு உங்களோட குடும்ப முறைப்படி இல்லைனா பொண்ணோட குடும்ப முறைப்படி எல்லாரையும் அழைச்சு குடும்பத்தோட பெரியவங்களோட ஆசிர்வாதத்தோட ரெண்டு பேருக்கும் திரும்பவும் கல்யாணம் பண்ணி வைங்க அப்படி பண்ணுனீங்கன்னா ரொம்ப ரொம்ப நல்லது என்று கூறினார். 

சரிங்க சாமி என்று மகி பதிலளிக்க அவரது முகம் மீண்டும் மாறிப்போனது. 

என்னாச்சு சாமி என்று விவேகா இந்த முறை கேட்க…

இவங்க ரெண்டு பேரும் ஜென்ம ராசியிலேயே இணையா தான் பிறந்திருக்காங்க அதனால எதுக்கும் குறைவில்ல ஆனால் என்று இழுத்தார் மகிக்கு உள்ளுக்குள் பதட்டமானது எதுவும் பரிகாரம் பண்ணனுமா என்று அவள் கேட்க 

திரும்ப கல்யாணம் பண்ணிட்டாவே  எல்லா பிரச்சனையும் ஓரளவுக்கு முடிஞ்சிடும் என்று கூறினார். 

சரிங்க சாமி நீங்க சொன்ன மாதிரியே நாங்க செஞ்சிடறோம் என்று இரு பெண்களும் கூறினார்கள்.

உடனே விவேகா சாமியிடம் இவங்களுக்கு எத்தனை குழந்தைங்க என்று கேட்க ஜோசியர் சிரித்தபடி அதெல்லாம் குறைவே இல்லை இந்த ரெண்டு இணையோடு பொருத்ததுபடி 10 குழந்தை கூட பொறக்கும் பொறக்கும் என்று கூறினார்.

விவேகாவுக்கு சந்தோஷம் தாளவில்லை ரிதம் இந்த அளவுக்கு சக்தியுடன் பொருந்தி வாழ்வாளா இப்பொழுதும் சந்தேகத்துடன் தான் அமர்ந்திருந்தார். 

மகி சிரித்தபடி எத்தனை குழந்தைகளோட அவங்க சந்தோஷமா வாழ்வாங்க என்று கேட்டாள்.

சந்தோஷம் என்று அவர் முணுமுணுத்தார். முக்கியமான விஷயம் உங்க உங்க வீட்ட உங்கள சுத்தி குறிப்பா உங்க வீட்டுக்காரர் சுத்தி உங்க வீட்டு வழியா ஒரு ஆபத்து காத்திருக்கு என்று கூறினார் ஜோசியர். 

மகி பதட்டத்துடன் விவேகாவை பார்க்க அவளுக்கு இன்னும் பயம் அதிகமானது என்ன சாமி சொல்றீங்க என்று அவள் பதட்டத்துடன் கேட்டாள்.

ஜோசியர் சோலிகளை பொருத்திப் பார்த்துக் கொண்டே ஒரு நிமிடம் நின்றவர் ஆமா இவங்களுக்கு பிரச்சனைன்னு வந்தா அது உங்க வீட்டு சைட்ல இருந்து தான் வரும்.  உங்க கணவரோட வீட்டு சைடுல இருந்து புரியுதா?  ஒரு நஞ்சு பாம்பு அடிபட்ட பாம்பு எப்படா தன்னோட பழியை தீர்த்துக்கலாம் என்று காத்துட்டு இருக்கு என்று கூறி முடித்தார்.

சாமி என்ன சொல்றீங்க என்று விவேகாவிற்கு பயம் அப்பிக்கொண்டது. 

ஜோசியர் மீண்டும் சோலைகளை உருட்டி பார்த்தவர் நீங்க ஒன்னும் இந்த மூணு வருஷ காலமும் இவங்களுக்கு வனவாசம் தான் ஆனா இந்த ஜாதகக்காரங்க ரெண்டு பேரும் மத்தவங்களை பொறாம பண்ற அளவுக்கு அத்தனை சந்தோஷமா வாழ்வாங்க இவங்கள பாத்து எல்லாரும் இந்த மாதிரி இருக்கணும்னு நினைச்சு இருப்பாங்க தன்னோட சுயத்தையே இழந்தாலும் எப்படி உமையவள் சிவனுக்காக படைக்கப்பட்டாரோ அதுபோல இவங்க ரெண்டு பேரும் இருப்பாங்க கவலைப்படாமல் போயிட்டு வாங்க என்று கூறி முடித்தார். 

விவேகா…? 

மகி..? 

ஏய் ரெண்டு பேரும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க ரிதம் நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சு பாக்கல டி என்று மித்துன்  தேவ் இருவரையும் முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்

EPISODE 194

விவேகா தெளிவாக வர, மகியின் மனம் குழப்பத்தில் இருந்தது. வனவாசம்ன்னு சொன்னாரே? என்னவா இருக்கும்? என இதயம் பட படவென அடித்துக் கொண்டது. அக்கா!! என்னக்கா ரொம்ப டீப்பா ஏதோ திங்க் பண்ற மாதிரி இருக்கு எதுவும் பிரச்சனையா என்று கேட்டால் விவேகா கேட்டாள். 

மகி அதே முகத்துடன் அது ஒன்னும் இல்லடி சாமியார் வேற வனவாசம்ன்னு சொன்னாரு.  அதை நினைச்சு தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. என்று கூறினார்.

விவேகா சிரித்தபடி அதை மட்டுமா அக்கா சொன்னாரு? நிஜமாவே ரிதம் தான் சத்ய தேவ்க்காக பிறந்தவள்ன்னு.  உங்களுக்கு நீங்க கவனிக்கலையா என்று உற்சாகத்துடன் முகத்தைப் பார்த்தார். 

அது என்று தயங்கிய மகி அதன் பின் சிரித்துக் கொண்டே கரெக்டு தான் ஆனா ஏதோ பிரச்சனைன்னு சொன்னாரே?  எனக்கு அதை நினைத்தால் தான் பயமா இருக்கு. 

விவேகாவிற்கும் அந்த பயம் இல்லாமல் இல்லை.  ஏனென்றால் இன்பாவின் வீட்டு வழியாக சத்யதேவ் மற்றும் ரிதம் இருவரின் வாழ்க்கையிலும் பிரச்சனை வரப்போகிறது என்று ஜோசியர் கூறியிருக்கிறார்.  அதை அவள் நினைத்துக் கொண்டு வர… சட்டென அமைதி… இவ்வளவு நேரமும் பேசி சிரித்தபடி வந்த விவேகாவின் முகம் வாடிப்போவதை திரும்பிப் பார்த்த மகி,  என்னாச்சு ஒரு மாதிரி இருக்க?  என்று கேட்க.. 

ஒன்றும் இல்லை அக்கா என்று அமைதியுடன் வந்தார். 

நான் ஒரு கூறுகெட்டவ தேவையில்லாததை பேசிட்டு இருக்கேன் என்று நினைத்து விடு அறிவு.  நீ ஒன்னும் கவலைப்படாதடி அதுதான் சாமியார் ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னார்ல்ல. அதனால அந்த வேலையை நம்ப ஆரம்பிக்கலாமா?  அப்போ இன்னும் கொஞ்சம் நமக்கு நல்லது நடக்கும் என்று கூறினார்.

இதை கேட்டதும் விவேகாவிற்கு சந்தோஷமாகி போக…  கண்டிப்பாக நம்ம கல்யாணம் பண்ணிடலாம் எங்க வீட்டு சைடுல இருந்து ரிதமோட தாத்தா பாட்டி, அதேபோல சூரிய அண்ணா வீடு உங்க வீட்டு சைடு பெரியவங்க அத்த முறை , மாமா முறை சித்தப்பா, சித்தி பெரியம்மா பெரியப்பா அது மாதிரி இரண்டு வீட்டு சைட்லையும் எல்லாரையும் அழைச்சு ப்ராப்பரா கல்யாணம் பண்ணனும்.  குலதெய்வம் கோயில்ல கல்யாணம் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க. நம்ம அங்க கிளம்பலாம் கா.  உங்க அதாவது ரிதம் ஈரோட்டுலதான கட்டி கொடுத்திருக்கேன் என்று விவேகா விவரிக்க…

சரி நான் இதை பத்தி எங்க வீட்டுக்காரர் கிட்ட பேசுறேன் என்று மகி கூறினார்.

நானும் ராகவ் கிட்ட பேசுறேன் என்று இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். 

அந்த நேரம் அந்த நேரம் தான் மகியின் நினைவில் ஹரிணி, நிதின் இருவரின்  நினைவு வர அன்று குறி சொல்லும் பெண் ஹரிணியின் வாழ்வில் நிறைய கஷ்டங்கள் இருப்பதாக கூறினார். உடனே அவங்களோட கல்யாணம் கூட பிரச்சனைல தான் நடந்தது நம்ம எதுக்கும் இத பத்தி அக்கா கிட்ட போன் பண்ணி பேசலாம் என்று நினைத்தாள் மகிழினி. 

சத்ய தேவ் தயங்கிய படி நேராக அவனது வீட்டுக்கு சென்றான். ரிதம் அவனால் வந்த உடல் களைப்பில் அப்படியே போர்வையில் தன்னை சுருக்கி கொண்டு உறங்க ஆரம்பித்தாள். 

கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கழித்து ஒரு லஞ்ச் பேகுடன் உள்ளே நுழைந்தான் சத்ய தேவ். சூர்யா முக்கியமான வேலையாக ஆபிஸ் கிளம்பி விட இந்த ஒரு வாரத்தில் மித்துனுக்கு இன்று தான் விடுமுறை கொடுத்தார் சூர்யா. 

சத்ய தேவ் பகல் பொழுதில் அவளை ஒட்டி உறவாடி உரசி சோர்வாக்கி விட்டு இரவில் கேஸ் விசயமாக சென்று விடுவான். ரிதம் அவனது மஞ்சத்தில் ஒவ்வொரு நொடியும் பன்னீர் துளிகளாக மாராப்பை விட்டு மற்றதை துகில் உறிக்கிரான். உயிரை கயிராக்கி திரித்து அவளை ஒளியாக தூண்டி விடுகிறான். 

இதோ அறைக்குள் வந்து விட்டான். சாவி கொண்டு திறந்தான். இங்கு தான் அந்த மிதுன் சுற்றி கொண்டிருக்கிறான். அவளை பார்க்கிறேன் என அறைக்குள் நுழைந்து விட்டாள் என்ன செய்வது? அதற்கு தான் பூட்டி விட்டு சென்றான் சக்தி. 

உள்ளே சென்றால் கட்டில் போர் முடித்து, அங்கிருந்து கப்போர்ட் அலமாரி என அனைத்து இடங்களிலும் போர் செய்து, இறுதியில் மடி சேர்த்து தூக்கி அவளை உள்ளுக்குள் நிறைத்து அவளுள் நிறைந்து, அப்படியே படுக்கையில் விட்டு சென்றான். அதே கோணத்தில் பொசிசன் மாறாமல் படுத்திருந்தாள். 

சத்ய தேவ் இமை வெட்டாமல் அவளின் முகத்தை பார்த்தான். ஒரு யுகம் ஆனால் கூட ஆக்சிஜனும் பதிலாக அவளின் முகத்தை பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வான் அவன். ரிதமின் முகம் அத்தனை தெய்வ கடாட்சம் நிறைந்தது. அவளை பார்த்தாலே வசீகரம் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் அவனது அகராதியில் ரிதம் தான். அந்த அளவுக்கு அவள் இப்பொழுது இரத்தமும் சதையுமாக ஆகி விட்டார்கள். 

மெல்ல கதவை தாளிட்டு அவளின் அருகில் நெருங்கினான். கன்னத்தில் பச்சக் என முத்தம். அவனது முத்தம் தொட்டதும் உதட்டில் கண்ணகுளி கசங்க ஒரு சிரிப்பு. அதில் சோர்வு அத்தனை இருந்தது. 

ஹே எழுந்திரு என சக்தி மெதுவாக அமர வைத்தான் மாட்டேன். முடியல டா டேய் இடுப்பு எலும்பு உடைஞ்சு போகும் போல காலு பின்னி எடுக்குது அடி வயிறு வலிக்குது சக்தி. 24 மணி நேரமும் இப்படி இருக்காத டா என் மூச்சு போயிடும் என அவள் சொல்லி முடிப்பதற்குள் முத்தம் தண்டனையாக கொடுக்க பட்டது. 

கில் யூ இடியட். இனி உன் பக்கத்தில் வர மாட்டேன் போதுமா என சக்தி கூற, அவனை இழுத்து பிடித்து முத்தமிட்டாள் ரிதம். வலிக்கும் டிஇஇஇ!! 

ஆனாலும் நீ வேணும் என அவனது உதட்டை கடித்தாள். 

லவ் யூ என்றான் சத்ய தேவ். 

Feel இல்ல மூடிட்டு இதுல மட்டும் கவனம் செலுத்து பொய் சொல்லாத என எரிந்து விழுந்தாள். 

சத்தியமா டி!! என்னை நீ நம்பவே மாட்டின்ற? என்றான் சத்ய தேவ். 

போடா பிராடு… என்றவள் அவனை கட்டிக் கொண்டாள். ரிதமின் வயிற்றை வருடி விட்டான். இனி வேணாம். 

எனக்கு வேணும்! என அந்த பேச்சை முடித்து விட்டாள். 

சரி வா நீ கேட்ட பிரியாணி ரெடி.. 

அப்டியா இரு குட்டி சவர் பண்ணிட்டு வரேன் என எழுந்து பாத் ரூம் சென்றவள் தள்ளாடிக் கொண்டே குளித்தாள். அவனை தாங்கிக் கொள்ள யானை பசி அவளுக்கு. 

சரி வா போலாம். 

இங்கே சாப்பிடு என பேக் காட்டினான். 

இல்ல எனக்கு கீழே போகனும். 

அது இல்ல டி கீழே என சக்தி சொல்ல வர.. இப்போ சொன்னியே லவ்வு அதை கீழே வந்து காட்டு எனக்கு நீ தான் ஊட்டி விடணும். என அவனை தேகத்தில் ஆள விட்டவள். வாதத்தில் ஆண்டு அடக்கி விட்டு முன்னால் சென்றாள். 

சத்ய தேவ் வேறு வழி இல்லாமல் சென்றான். அவளை சமையல் திண்டில் அமர வைத்து ஊட்டி விட்டான். 

ம்ம் எதோ ஒரு ப்ளேவர் என்னை டிஸ்டர்ப் பண்ணுது அது என்ன ஜாவித்ரி போட்டியா. ம்ம் ஆ காட்டு என சத்ய தேவ் நீட்ட…  போட்டுக் கொண்டாள். 

ஹே probiotic என தயிர் பச்சடி ராய்த்தாவை பிசைந்து ஊட்ட வந்தான். 

No எனக்கு கிஸ் வேணும். சோ அது வேணாம் என சொல்லிக் கொண்டே அவள் சாப்பிட்டாள். 

அண்ணா எனக்கு பிரியாணி கனவா வருது. ஒரு ஆர்டர் போடுரயா என இதழ் கேட்க .. எனக்கும் பிரியாணி வாசம் வருது வித்தியாசமா அடிக்கிது என கூறிய மிதுன் மோப்பம் பிடித்த படி கிச்சன் பக்கம் சென்றான். 

அண்ணா ஆர்டர் பன்னதும் எழுப்பு என தன் காதல் கண்ணாலனுடன் போனில் மெஸேஜ் தட்டி விட்டு அப்படியே தூங்க ஆரம்பித்தாள் இதழ். 

இதோ வாசனையை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்து விட்டான்

.ஏய் ரெண்டு பேரும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க ரிதம் நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சு பாக்கல டி என்று மித்துன்  தேவ் இருவரையும் முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்

 சத்ய தேவ்…? 

ரிதம்…? 

மகி நேராக தேஜிவுக்கு அழைத்தாள. 

“ஹலோ அக்கா”

சொல்லு சத்யதேவ் எப்படி இருக்கான்? என்று எடுத்ததும் மகனைப் பற்றி தான் விசாரிப்பு.  தேஜுவுக்கு  எப்பொழுதும் சத்யதேவை மிகவும் பிடிக்கும். 

அவனுக்கு என்ன?  அவன் நல்லா இருக்கான்.  நித்தின் குட்டி வீட்டுக்கு வந்தானா என்று கேட்க

அப்போ என்ன விசாரிக்க நீ போன் பண்ணலையா?  அவனுக்கே போன் பண்ணி கேட்டு இருக்க வேண்டியது தானே என்று தேஜுவுக்கு கொஞ்சம் கோபம்…

ஏனென்றால் அவனது விஷயம் என்றால் மட்டும் தான் மகி போன் செய்வாள் என்று தே ஜபக்கு நன்றாக தெரியும். 

மகி சிரித்தபடி அப்படியெல்லாம் “ஒன்னும் இல்லக்கா சும்மாதான் உன்கிட்ட பேசணும்னு தோணுச்சு. ஆமா நிவாஸ் ஆளையே காணோம்?  இந்த பக்கமே வர மாட்டேங்குறான்?  மிதுன் கூடையே பின்னாடி சுத்திக்கிட்டு இருப்பான்.  இப்போ என்னடான்னா ஆள காணோம் என்று கேட்டார். 

என்ன?  வீட்டுக்கு வரலையா என்று தேஜு கேள்வியுடன் கேட்க.. 

ஆமாங்கா எங்க இருக்கிறான்?  இப்போ அப்பா வீட்டிலேயே?  என்று மகி கேட்க

இல்ல அவன் பெங்களூர்ல தான் இருக்கான்.  பிசினஸ் பாக்கணும் , பிசினஸ் மீட்டிங்குன்னு எப்ப பாரு பிசினஸ் பிசினஸ்னு சொல்லிட்டு இருக்கான்.  வீட்டுக்கு கூட வரதில்லை.  கிட்டத்தட்ட அஞ்சு மாசம் ஆச்சு என்று தேஜு கூறினார்.

சரிக்கா அப்புறம் ஹரிணி எப்படி இருக்கிறா? உன்கிட்ட பேசுறாளா மாமா எப்படி இருக்கிறாங்க நிலா என்று அனைவரையும் பற்றியும் விசாரித்தார் மகி. 

ம்ம் ஹரிணி ஒன்னும் பிரச்சனை இல்ல.  நிதின் தான்   அவளை விடவே மாட்டேங்குறான். 

அப்படியா சரி கா!   இந்த பக்கம் எல்லாம் சரியா போய்கிட்டு இருக்கு என்று  மகி கூற..

உடனே தேஜு அவளிடம் அப்புறம் அவ எப்படி இருக்கா?  என்று கேட்டார்.

யாருக்கா என்று மகி கேட்க..

அதுதான் உங்க அக்காகாரி என தேஜு சொல்ல..

மகி சிரித்தபடியே இப்போ பரவால்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்னு  சொன்னாங்க டாக்டர். 

இல்லன்னா மட்டும் வேலையா செஞ்சு தள்ளிட்டுவா!!  எப்ப பாரு அந்த கார்த்திக்க போட்டு தானே வேலை வாங்குறா! அவ என்னத்த கழட்டுறா என்று தேஜு அங்கலாய்த்து கொண்டார். 

அது அவங்க ரெண்டு பேரும் அப்படித்தான்.  சரி அத விடுங்க உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்கு தான் போன் பண்ணேன்.  என்று கூறினாள். 

என்ன விஷயம் நித்தின் பத்தியா என்று கேட்க..

அக்கா சொல்றத கேளு என்று அதட்டினாள் மகி 

சரி சொல்லு என்று தேஜு அமர்ந்திருக்க..

அது நித்தனுக்கும் ஹரிணிக்கும் இன்னொரு தடவை கல்யாணம் பண்ணி வைக்கலாமா?  என்று கேட்டார். 

இப்ப மட்டும் என்ன அவன் நல்லா தான் இருக்கான்.  ஹனிமூன் போயிருக்கான் என்று தேஜு கூற.. 

அது அப்படி இல்லக்கா நிறைய பிரச்சனைகளை தானா அவங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் ஆச்சு ரெண்டு வருஷம் ஆகப்போகுது.  நீங்க சூர்யா மாமாவுடய குலதெய்வப்படி நித்தனுக்கும் ஹரிணிக்கும் ஒரு தடவ கல்யாணம் பண்ணுனா என்ன? நான் இப்பதான் ஜோசியம் பார்ததுட்டு வந்தேன் யாருக்கு என்று மகி கூற.. 

எதுக்கு அதெல்லாம் என்றாள் தேஜு. 

அய்யோ அக்கா. நான் சத்தியதேவக்கும் ரிதனுக்கும் பார்த்தேன்.  அவங்க ரெண்டு பேருக்கும் ஜாதகத்தை படி இன்னொரு தடவை பெரியவங்களோட ஆசிர்வாதத்தோட கல்யாணம் பண்ண சொல்லி இருக்காங்க.  அதனால தான் எனக்கு உடனே நித்தின் ஞாபகம் வந்துச்சு அதுக்கு தான் உனக்கு போன் பண்ணேன் என்று கூறினாள் மகி. 

தேஜு பெரிய யோசனையுடன் அது எனக்கு தெரியல.   அவன் அதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டான்  என்று கூற..

அதெல்லாம் ஒத்துக்குவான்.  நீ அவன்கிட்ட பேசு என்று கூறினாள் மகி. 

நான் பேசினா கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்.  இப்பயும் அவங்க நல்லா தான் இருக்காங்க.  அவன் ஒரு பக்கம் பொலிட்டிக்கல் ஓடிக்கிட்டு இருக்கான்.  அரசியல் அரசியல்,  இந்த பக்கம் நிவாஸ் வீட்டு பக்கமே வரவில்லை பிசினஸ்ன்னு இருக்க, இன்னொரு பக்கம் நிலா சொல்லவே வேண்டாம்.  சேவை மனப்பான்மை அப்டின்னு இருக்கா.  நான் வீட்ல தனியா இருக்கேன்டி அப்பாவ பாக்கணும் போல இருக்கு…

நாதன் சாரா?  என்று மகி கேட்க..

இல்ல நம்ம அப்பா  அம்மா நான் வீட்டுக்கு போறேன் அம்மாவ பாக்கணும் போல இருக்கு என்று தேஜு கூறினாள்.

நான் சொல்றதை கேளு கண்டிப்பா ஒரு தடவை பண்ணலாமே ராம் அண்ணா கீதா அக்கா விருப்பம் இல்லாம தான கல்யாணம் நடந்துச்சு.  அவங்க ஆசீர்வாதத்தோட ஒரு தடவை பண்ணலாம். சொல்றதை கேளுங்க யோசிச்சு பாரு என்று சொல்ல

போடி பாக்கலாம் என்று சொல்லிவிட்டு ஃபோனை  வைக்கச் செல்ல.. 

அக்கா! இரு வைக்காதே நீ போன வைக்காதே மாமா பக்கத்துல இருக்காங்களா என்று கேட்க

அப்பொழுதுதான் சூரிய பிரகாஷ் உள்ளே வந்தார்.

மகி பேசுறா என்று போனை நீட்டினாள் தேஜு. புன்னகையுடன் கொஞ்சம்  வேகத்துடன் போனை வாங்கி பொம்மாயி என்று அழைக்க வந்தவர்.  வார்த்தையை முழுங்கிக்கொண்டு சொல்லு மகி  என்று இயல்பாக கேட்டார் சூரிய பிரகாஷ்..

மாமா நிதின்கும் ஹரிணிக்கும்  மறுபடியும் கல்யாணம் பண்ணலாமா?  என்று கேட்டாள்.

சூரிய பிரகாஷ் எந்தவித யோசனையும் இல்லாமல் பண்ணலாமே என்று உடனே கூறினார்.

ஆனால் மாமா அக்கா வேணான்னு சொன்னா.  நான் எதுக்காக சொல்றேன்னா.  நான் ஜோசியம் பார்க்க போனேன்.  என்று அங்கு நடந்த கதையை சுருக்கமாக கூறியவள்.  அதனால எனக்கு தோணுச்சு நித்தினுக்கும் ஹரிணிக்கும்… சொந்த பந்தங்களை சேர்த்து  ஹரிணி வீட்ல எல்லாரோட ஆசிர்வாதத்தோட உங்க குலதெய்வ கோயில்ல கல்யாணம் பண்ணுங்க.  நிதின் ஹரிணி ரெண்டு பேரோட தாத்தா பாட்டி எல்லாரும்  கல்யாணத்துல கலந்துக்கிட்டா.  அவங்களோட வாழ்க்கை பெரியவங்களோட ஆசிர்வாதத்தோட நல்லபடியாக தொடங்கும்ல்ல என்று கூறினாள் மகி.‌

இந்த யோசனை உங்க அக்காவுக்கு தோணல பாத்தியா?  நீ பொறுப்பா போய் ஜாதகம் எல்லாம் பாத்துட்டு வந்திருக்க என்று சூரிய பிரகாஷ் சொல்ல..

போங்க  மாமா அவ காதுல கேட்டா உங்கள தான் திட்டுவா! சரி நீங்க பேசிட்டு முடிவெடுங்க விசேஷம் சொல்லுங்க நாங்க வந்துடறோம் என்று கூறிவிட்டு ஃபோனை வைத்தாள் மகி . 

வருவான்.. 

EPISODE 195

சக்தி நீ எப்போ ஆடு ஆன? என கேட்டுக் கொண்டே அவளின் கால்களை அவன் இடுப்பில் சுற்றி வளைத்தாள் ரிதம். 

என்ன? என அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே பீசுடன் பிரியாணியை ஊட்டினான் சக்தி. 

அது தான் டா! சைவம் சாப்பிடும் ஆளாக எப்போ மாறின? என மெதுவாக அந்த மென் உதடுகளை அசை போட்ட படி அவனை பார்த்தாள் ரிதம். 

அது 7 th ல இருந்து என்றான் சக்தி. 

ஓ அப்போ அதுல இருந்து இஞ்சி பூண்டு வாசனையே சாப்பிட மாட்டியா? என கேட்டாள் ரிதம். 

ம்ம் என உணவு ஊட்டுவதில் கவனம் செலுத்தினான் சக்தி. அவன் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, அவனது தனித்துவ ஆளுமை என அனைத்தும் இருக்கும். அதே போல தான் இபொழுது அவன் அவளுக்கு உணவு ஊட்டும் நேர்த்தி அய்யயோ வைத்த கண் வாங்காமல் ரசித்தாள். அதற்குள் மூளை டிங் என ஒளி கொடுத்தது. இந்த மசாலா வாசனையோட அவனுக்கு ஒரு முத்தம் கொடு டி என்றது. 

ஹே இங்கே என்ன? என ரிதம் அவனது முகத்தை பார்க்க… எங்கே? என சத்ய தேவ் முகத்தை தடவினான். 

இதோ இங்கே? அங்கே இல்ல டா பக்கத்தில் வா இன்னும் என ரிதம் அழைக்க, அருகில் வந்தான். இங்கே என வேகமாக அவளின் உதடு அவனது உதடுகளை கவ்வி கொண்டது. சத்ய தேவ் முகம் சுளிக்க வில்லை. முத்தத்துக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தான். 

பிரியாணி வாசனை எங்கே வருது? என தேடிக் கொண்டே வந்தது அந்த மிதுன் பூனை. 

ஏனடா வாயை கொடுத்தோம் என்றாகி விட்டது அவளுக்கும்… கஸ்ட பட்டு உதடுகளை விளக்க அவனை தள்ளி விட்டாள். 

நெஞ்சு கூடு ஏறி இறங்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டே அவனை பார்த்தாள். இப்பொழுது சிறிது நேரத்துக்கு பின் உணர்ச்சி பொங்கலில் முத்தமிட்டவன் தானா இவன்? என அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. 

என்ன அப்படி பார்க்கிற? எதுவும் பத்தல போலயே! சாப்பிட்டு மொத்தமா முத்தத்தில் இருந்து கண்டின்யூ பண்ணலாமா? என சக்தி கேட்க…

ம்ம் ஹி ம்ம் வேணாம் வேணாம் என உடுக்கை மண்டையை ஆட்டினாள். அப்போ ஒண்ணா குளிக்கலாம் என்றான். ச்சீ ச்சீ இந்த பத்து நாளில் தெரியுது டா நீ எவ்ளோ bad boy ன்னு என ரிதம் சொல்ல.. தப்பு பண்ணா தாண்டி பாப்பா வரும். 

என்ன இப்போவே வா!.. என ரிதம் கேட்க..

ம்ம் என இல்துவைஅடிசில் தின்ற உதட்டில் இப்பொழுது மென் முத்தம் வழங்க எக்கினான். 

என்ன டா நடக்குது இங்கே? மிதுன் தேவ் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்த அடுத்த நொடி ரிதம் பதட்டத்துடன் இறங்க முயற்சி செய்ய..

.ஏய் ரெண்டு பேரும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க ரிதம் நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சு பாக்கல டி என்று மித்துன்  தேவ் இருவரையும் முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்

 சத்ய தேவ் அவனை கண்டு கொள்ளாமல் ரிதமின் காதுக்கு அருகில் இப்போ மட்டும் நீ இறங்கின? அவன் முன்னாடியே லிப் லாக் டீப் கிஸ் அடிப்பேன் டி! என கூறினான் கணவன். 

ரிதம் அப்பட்ட அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டே அது அது மிதினு நீ நினைக்கிற மாதிரி எதும் இல்ல.. நைட்டு கட்டில்ல..  என சொல்ல வர சத்ய தேவ் அவளை பார்த்து கண்ணடித்தான். 

இவன் வேற! என நினைத்தவள். அது தான் டா நைட்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்து கால் வலி..  என்றாள் ரிதம். 

எந்த காலு? அதுக்கு எதுக்கு இப்படி நின்னுட்டு இருக்கீங்க? என மிதுன் கேட்க.. 

நாலு காலு என்றான் சத்ய தேவ். ரிதம் தலையில் அடித்துக் கொண்டு..  அது இல்ல டா என்னால இறங்க முடியல.. அதான் இவன் என்னை தூக்கிட்டு வந்தான். என்றாள். 

உன் கைக்கு என்னாச்சு? என மிதுன் கேட்க..  உணவை அவளின் வாய்க்கு அருகில் கொண்டு வந்தான் சத்ய தேவ். வாங்கிக் கொண்டாள். 

ஹே கேட்டுட்டு இருக்கேன் டா!  என மிதுன் சொல்ல…  அவளோட வாய்க்கு நைட்டு நிறைய வேலை அதான் வாய் வலி கூடவே கைக்கும் வேலை அதான் ஊட்டி விட்டேன். இப்போ உனக்கு என்ன டா பிரச்னை? சும்மா நசனசன்னு என சத்ய தேவ் ரிதமை பார்க்க.. ரிதம் தலையை குனிந்து கொண்டாள். இப்படி அந்தரங்க விசயத்தை எல்லாம் டார்க் காமெடியாக கூறிக் கொண்டிருக்கிறான் பாவி. இவன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்டவன். கெட்ட பையன் எப்போ பாரு அதே வேலை தான் அதையே நினைச்சிட்டு இருக்கானே! அய்யோ என கண்களை ஒரு மார்க்கமாக மூடி சிமட்டினாள். 

ஹே இந்த பிரியாணி எப்டி வந்தது? என மிதுன் அந்த வாசனையில் மெய் மறக்க… 

என்ன டா உனக்கு வேணும்? இம்சை என சக்தி கேட்க… 

பிரியாணி கொடு எனக்கும் தூறிக்கும் என்றான் மிதுன். 

அதோ அந்த சம்படம் முழுக்க இருக்கு போய் கொட்டிக்க.. என சத்ய தேவ் காட்ட…

என்ன? அவ்ளோ பிரியாணி எப்படி டா செஞ்ச என ரிதம் கேட்க..  என்ன? நீ செஞ்சயா? என மிதுன் வாயை பிளந்தான். 

அப்போ நான் செஞ்சத மிதுன் தேவ் சாப்பிட மாட்டார் அப்படி தானே என சக்தி கேட்க.. எனக்கு பிரியாணி முக்கியம். என்றவன் சம்படத்துடன் டைனிங் டேபிள் சென்றான். மீண்டும் வந்தான். ரிதம் தண்ணீரை குடிக்க அதையும் ஊட்டி விட்டான் அவளின் கைகள் மிகவும் பிஸியாக அவனது கழுத்தை வளைத்து பிடித்திருந்தது. 

என்ன டா எதுக்கு வந்த? என பார்க்காமல் சத்ய தேவ் கேட்க… ஒன்னும் இல்ல என அவர்களின் பொசிஷன அப்படியே போனில் படம் பிடித்து கொண்டான். இந்த அளவுக்கு சக்தி ரிதமை பார்த்துக் கொள்வான் என நினைக்க வில்லை. அவள் சந்தோசமாக இருந்தால் அவனுக்கும் சந்தோஷம். 

அவன் சென்று விட ஹே எதுக்கு அப்படி சொன்ன? 

எப்படி என கைகளை கழுவி விட்டு அவளின் மென் உதடுகளை மென்மையாக துடைத்து விட்டான். 

ஹே நடிக்காத பிராடு! மிதுன் கிட்ட எதுக்கு டா அப்படி பேசின? அவனுக்கு புரிஞ்சிருந்தா என்ன ஆவது? அய்யோ நீ ரொம்ப கெட்ட பையன் டா சக்தி. 

ஓ உனக்கு வெட்கம் கூட வருமா? இதோ இன்னிக்கி தான் டி உன்னை பொண்ணா வெட்க பட்டு பார்க்கிறேன். Bet ல கூட நான் அவ்ளோ பண்ணாலும் அசராமல் என்னை தானே பார்ப்ப? நான் உன்னை பண்ணல டி நீ தான் என்னை ஆட்டி படைக்கிற என்றான். 

சரி இறக்கி விடு என ரிதம் சொல்ல.. மிச்சம் இடம் இருக்கா? 

எதுக்கு? 

மேலே போக தான் என அவளின் விரல்களை பிடித்து முத்தம் வைத்தான் சத்ய தேவ். 

வீட்டுக்கு போலாமா டா! நம்ம வீட்டை மிஸ் பண்றேன். 

நானும் தான் நம்ம பெட், சோபா , பால்கனி எல்லாத்தையும் மிஸ் பண்றேன். 

அதென்ன மூணு சொல்ற? 

மொத்த வீட்டையும் தான் மிஸ் பண்றேன். அங்கே இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் பண்ணலாமே! 

ரிதம் முகத்தில் வெட்கம் தான். இது குறிஞ்சி பூ போல அரிதானது.

ஹே வெட்கமா.. 

எனக்கு வெட்கமா? எனக்கு எதுக்கு வெட்கம் உன் கிட்ட? புதுசா பழகினவங்க புதுசா கிஸ் அடிச்சவக கிட்ட தான் வெட்கம் வரும். நான் தான் உன்னை எத்தனை முறை கிஸ் பண்ணி இருக்கேன் எனக்கு என்ன வெட்கம் என கேட்டாள். 

அதற்குள் சத்யதேவியின் போன் மற்றும் ரிதமின் போன் என மாறி மாறி அடிக்க ஆரம்பித்தது.  என்ன திடீர்னு போன் வருது? நான்  do not disturbள தானே போட்டு வச்சிருந்தேன் என வேகமாக போனை எடுத்தான் சத்யதேவ். 

அழைப்பது அனைவரும் தான் சூரியதேவ் இன்ப ராகவன் நித்தின் பிரகாஷ் மை விழி,  நிலா,  பவன்யா என மொத்த குடும்பமும் மாறி மாறி அழைத்திருந்தது. ஏன் உதயன் தாரா கூட அழைத்திருந்தார்கள். 

என்ன ஆச்சு எல்லாரும் போன் பண்றாங்க என்று நினைக்க..

இந்த பக்கம் ரிதமின் போனுக்கு விவேகா, சிவன்யா, ஆக்னஸ், வீனா என அனைவரும் அழைத்தார்கள். 

உடனே அவள் என்னாச்சு மாமா எங்க போயிட்டாங்க என்று கேட்டுக் கொண்டே போனை நோண்டியபடி வெளியே வந்தான் அதற்குள் சத்யதேவுக்கு நிதின் பிரகாஷ் அழைக்க..

ரிதம் போன்  எடுத்து டயல் செய்யும்போதே  இதழினி வந்தாள்.  அப்புறம் கவனிப்பெல்லாம் பலமா இருக்கு போல என்று கண்களை ஒரு மாதிரி சிமட்டினாள். 

என்னடி சொல்ற என்று ரிதம் கேட்க..

பார்த்தேன் என்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள். 

என்னத்த பாத்த என்று ரிதம் கேட்க.. 

அதுவா சொல்ல மாட்டேன் போடி என்று இதழ் ஓடிவிட்டாள். 

நிதின்  பிரகாஷ் சத்ய தேவிடம் என்ன ரெண்டு பேரும் வீட்ல ஒரே ஜாலி மூட்ல இருக்கீங்க போல என்று கேட்டான்

என்னடா சொல்ற என்று சத்தி  கேட்க

அதுதான் பார்த்தேனே!!  தெள்ளத்தெளிவா?  நீ ஒரு பொண்டாட்டி தாசன் ஆயிட்ட..  அதுக்குள்ளார ரிதம் உன்னை  கவுத்துட்டாளா என்று கேட்டான். 

என்ன என்று சத்தி  தீவிரமாக யோசித்தான். நம்ம கவுந்தது அவனுக்கு எப்படி தெரியும்? என்னடா சொல்ற?  என்னத்த பாத்த?  என்று திட்டிக்கிட்டு சக்தி கேட்க.. 

அவளுக்காக பிரியாணி செஞ்சிருக்கியாமா?  அதை ஊட்டி விடுறியாமா?  கைல தான் ஊட்டி விட்டுட்டு இருக்கியா இல்ல வாயோட வாய் வச்சு சோறு ஊட்டுகிறாயா? என்று நித்தின் கேட்டான். 

சீ என்னடா பேசுற! என்று சத்திய தேவ் மழுப்ப ஆரம்பிக்க.. .

 எப்படி போகுதுன்னு தெரியுது.  ஆனா இத உன்கிட்ட எதிர்பார்க்கல. பண்ணு பிரதர்…  நல்லா பண்ணு..  என்று சொல்லி சிரித்தபடி போனை கட் செய்தான் நித்தின் பிரகாஷ். 

ஐயோ என்று சக்தி திரும்ப மிதுன் தேவ் ஒரு வட்டல் தட்டு நிரக்க பிரியாணி போட்டு கார்த்திக் கைதி படத்தில் சாப்பிடுவது போல மேலே பார்த்துக் கொண்டு ரசித்து ருசித்து சாப்பிட்டான்.

இதுக்கெல்லாம் காரணம் இந்த கொசு தான் என்று சத்தியதேவுக்கு தெரிந்த விட நேராக வந்து அவன் காதை திருகினான்.

டேய்  எருமை என்னடா பண்ணேன்? இப்ப எதுக்கு காதை திருக்கற?  என்ற மிதுன் கேட்க

நீ தானடா  இதுக்கெல்லாம் நீதானே காரணம் என சக்தி கூறினான். 

சும்மா சொல்ல கூடாது நல்ல பண்ணிறுக்க டா!! 

டேய் என சக்தி காதை திருக.. 

உன்னை மனம் விட்டு பாராட்டினேன் பாரு என்னை சொல்லணும். பிரியாணி நல்லா பண்ணிருக்க டா! அதை சொன்னேன். என்றான் மிதுன். 

நீ பிரியாணியா சொன்ன என்று சத்தியதேவ் கேட்க ஆமா நீ செஞ்சது பிரியாணி தானே இல்ல வேற ஏதாவது செஞ்சு வச்சிருக்கியா சிக்கன் கிரேவி ராய்த்தா கத்திரிக்காய் கொஸ்து எதுவும் இருக்கா என்று கேட்டான் மிதுன். 

நல்ல வேலை என்று சத்யதேவ் பெருமூச்சு விட்டான். 

இந்த படத்தை பார்த்ததும் அவர்களின் குடும்பத்துக்கு மிகுந்த சந்தோஷம் ஆகி போக.. சூர்யா அந்த படத்தை ஃப்ரேம் செய்து எடுத்து வந்து விட்டார். 

ஆனால் இது தான் அவர்கள் இருவரும் சந்தோசமாக இருக்கும் கடைசி படம் என அவர்களுக்கே தெரிய வில்லை. 

வருவான்…  

EPISODE 196

நீ பண்ண வேலையில் உருப்படியான வேலை இது மட்டும் தான் டா! என் மிதுனிடம் சொன்ன சூர்யா அனைவர் முன்னிலையிலும் அந்த பெரிய படத்தை வருடினார். 

மிதினுக்கு கோபம் தலைக்கு எறியது. 

அழகா இருக்கு தான என கேட்டுக் கொண்டே அதை நடு ஹாலில் மாட்ட வேலை நடந்து கொண்டிருந்தது.சத்ய தேவ் முகத்தில் ஈ ஆடவில்லை. வெட்கம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இருந்தான். இதற்கு எப்படி தன்னை வெளிப்படுத்தி கொள்வது என தெரிய வில்லை. 

ஆனால் ரிதமை பார்த்தால் அவள் மிகவும் இயல்பாக இருந்தாள். சூர்யாவிடம் சகஜமாக பேசிக் கொண்டே அமர்ந்திருந்தாள். அப்போ இது அவளுக்கு பெருசா தெரியலயா? அப்படி தான் இருக்கும் போல என சத்ய தேவ்க்கு தோன்றியது. 

விவேகா மற்றும் மகி இருவருக்கும் அத்தனை சந்தோஷம். ஜோசியர் சொன்னது போலவே ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்காங்க அப்டின்னா சக்தி தான் ரிதமுக்கு படைக்க பட்டவன். அதே போல தான் என்னோட பொன்னும் என  விவேகா நினைத்தார். 

இதே சூட்டில் கல்யாண வேலையை பற்றி பேசி விடலாமா? என தோன்ற… மகி தான் அவளிடம் நீ வீட்டுக்கு போனதும் அண்ணா கிட்ட பேசு விவேகா. என கூறினாள். சரி என விவேகா விட்டு விட்டார். ஆனால் அந்த புகை படத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது. 

அந்த நேரம் தான் இன்பா ஆபிஸ் வேலையை முடித்த கையுடன் வந்தான். டேய் என்ன விசயம் வீட்டுக்கு வர சொன்ன? எதுவும் முக்கியமா? என கேட்டார். சூர்யா சிரித்த படி அங்கே பாரு டா என் கண்ணு குட்டியும், சத்ய தேவ்வும் unexpected கிளிக் டா பாரு எவ்ளோ அழகா வந்திருக்காங்கன்னு. அதனால தான் உன்னை கூப்பிட்டேன் என்றார். 

இன்பா தன் பார்வையை மருமகன் மீது வைக்க அவனோ தலையை குனிந்து அமர்ந்திருந்தான். இன்பா கண்ணக்குளி தெரிய சிரித்த படி ரிதமின் அருகில் சென்றவன். ம்ம்ம் நான் கூட நினைச்சேன் டா! உன் பையன் எதுவும் பிரச்னை பண்ணா! என் கிட்ட உதை கண்டிப்பா கிடைச்சிருக்கும் ஆனால் இதை பார்த்ததும் தெரியுது. நல்லா தான் பார்த்த்துக்கிறான் இவ கூறினான். 

சத்ய தேவ் அதற்கு மேல் அங்கு நில்லாமல் உடனே ஆபிஸ் வேலை இருக்கிறது என கிளம்பி விட்டான். இங்கே இருக்கிறது அவ்ளோ நல்லதுக்கு இல்ல நைட்டு அவள் கிட்ட சொல்லிட்டு நம்ம கிளம்பி வீட்டுக்கு நம்ம வீட்டுக்கு போகனும் என முடிவெடுத்தான்.. ஆனால் அது நடக்குமா என பின்னாடி தான் தெரிய போகிறது. 

ரிதம் மேலே வந்ததும் சத்ய தேவ் போனில் அழைத்தான். சொல்லு டா.. 

நம்ம வீட்டுக்கு போலாம். 

ஏன் துரைக்கு என்னாச்சு? என ரிதம் சிரித்த படி கேட்க… எனக்கு அங்கே இருந்தால் அது ஒர்க் அவுட் ஆகாது. நீ டாடி கிட்டயும் மகி கிட்டயும் சொல்லிடு நம்ம கிளம்பலாம் ரெடியா இரு என சொல்லி விட்டு சக்தி போன் வைக்க ரிதமின் உதட்டில் புன்னகை வேறு ஒட்டிக் கொண்டது. ம்ம் இப்போ தான் சக்தி பையலுக்கு வெட்கம் வருதோ!! வரட்டும் சருப்இங்கே இருந்து போக  முடிவு எடுத்தாள். இங்கிருப்பது பிடித்திருந்தது. 

இங்கே மகி சூர்யாவிடம் என்னங்க நான் சக்திக்கும், ரிதமுக்கும் ஜாதகம் பார்க்க போனோம் நானும் விவேகாவும்.

இதை கேட்ட சூர்யா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு என்ன பண்ணி வச்சிருக்க அவங்களுக்கு தான் கல்யாணம் ஆகிப்போச்சே!  அதுக்கப்புறம் எதுக்கு ஜாதகம்  பார்த்த?  நம்ப பொருத்தம் பார்க்காமல் தானே கல்யாணம் பண்ணோம்!  எதுக்கு டி  உனக்கு இந்த தேவையில்லாத வேலை என்று கேட்டார். 

மகி ஒரு பெரும் மூச்சு விட்டு சிரித்தபடியே அது தான் எனக்கு ஜாதகம் பார்க்க தோணுச்சு  பார்த்தேன்.  ஆனா பாத்ததுல அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?  என்று கேட்க.. 

என்ன சொன்னார்கள் என்று சுரத்தே இல்லாத குரலில் கேட்டார் சூர்யா.

அது என சிரித்தவள் சத்தியதேவுக்காக பிறந்தவ தான் ரிதமாம் இரண்டு பேரோட ஜாதக பொருத்தமும் அப்படி இருக்காம். ஒரு பொருத்தம் கூட குறையலை. அந்த அளவுக்கு ஜென்ம ராசியிலேயே ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தமா இருக்காம்.  நம்மலே கல்யாணம் பண்ணி வைக்கலன்னா கூட இவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் ஆகி இருக்குமாம்.  என்று கூறினார்.

இதை கேட்டதும் சூர்யா ஆச்சரியமாக அப்படியா சொன்னாங்க என்று கேட்டார். 

ஆமா பின்ன நான் பொய்யா சொல்றேன்.  ஆனா ஒரு விஷயம் என்று கூறினார். 

என்ன என்று சூர்யா பார்க்க…

அது ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொன்னாங்க. 

என்னடி சொல்ற அதான் நம்ம ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்சுட்டோமே!  என்று சூர்யா சொல்ல..

அது அவசர அவசரமா நடந்தது இல்ல அதனால பெரியவங்களோட ஆசிர்வாதத்தோட  குடும்பத்தில் இருக்கிற பெரிய  தலை கட்டு எல்லாரையும் அழைத்து,   நம்ப குலதெய்வ கோயில்ல பண்ணா ரொம்ப நல்லதுன்னு சொன்னாங்க என்று கூறினார் மகிழினி. 

சூர்யாவும் அதைப்பற்றி யோசித்தார்.  ஏனென்றால் உமா நட்ராஜ் இருவரும் சத்யதேவின் திருமணத்தை பார்க்கவே இல்லை.  அவசரமாக நடந்ததால் எல்லாம் படப்படவென முடிந்தாயிற்று. சொந்த ஊரில் அதுவும் குலதெய்வம் கோவிலில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஜோசியர் சொன்னது. சூர்யா  அதில் எந்த மறுப்பும் தெரியவில்லை சரி இதை பத்தி இன்பா  கிட்ட பேசணும் என்று அவர் கூற . ..

ஒன்னும் பிரச்சனை இல்ல விவேகா பேசுறேன்னு சொல்லி இருக்கா அண்ணாவும் இருக்க ஒத்துக்குவாங்க என்ற கூறினார் மகி. 

இன்பா களைப்பாக வீட்டுக்குள் நுழைந்தார். ராகவ் உன் கிட்ட கொஞ்சம் பேசணும். என்ன விசயம் என சொன்னவன். வெளி பாத்ரூம்க்கு டவலை எடுத்துக் கொண்டு சென்றான். நாயே உன் கிட்ட பேசணும்னு சொன்னேன். ம்ம் பேசு என அவளையும் இழுத்துக் கொண்டு சென்றான் குளிக்க, டேய் தடி மாடு என்ன பண்ற? 

சேர்ந்து குளிக்கலாம். என அவளின் புடவையை அவிழ்த்து விட்டு அழைத்து சென்றான். விவேகா தலையில் அடித்து கொண்டாள். என்ன டி ஓவரா பிகு பண்ற? என இன்பா கேட்க..  நீ அரை கிழவன் ஆகிட்ட உனக்கு சேர்ந்து குளிக்க என்ன வந்தது? என கேட்டாள். 

இதோ? என காட்டினான் இன்பா. 

ஒன்றும் பேசுவதற்கு இல்லை. விவேகா அமைதியாக இருக்க, என்னோட உணர்வுகள் இப்போ தான் முழுமை அடைஞ்சு இருக்கு. என்றவன் அவளை அணைத்துக் கொண்டான். 

அவள் தலையில் அடித்துக் கொண்டாள். ஏன் ராகவ் நீ இப்படி இருக்க? 

எப்படி இருக்கேன்? என கேட்டான். 

இதோ இந்த விசயத்தில் தான். நீ பண்றது சரி இல்ல. 

நான் என்ன பண்ணட்டும் நீ இன்னிக்கு அழகா இருக்க? எனக்கு தோணுது. 

அசிங்கமா இருந்தால்? 

அப்போது கூட தோணும். என்றான் இன்பா. 

அதன் பின் பேச விட வில்லை. என்னை எவ்ளோ லவ் பண்ற? என விவேகா கேட்க…  என்னோட லவ் கிஃப்ட் கல்யாணத்துக்கு முன்னாடியே கொடுத்தேனே அப்போவே தெரியலயா? என கேட்டான். 

எந்த கிஃப்ட்? 

அதான் டி என் ரிதம் டிம்பிள். அப்புறம் கல்யாணத்துக்கு பிறகு அந்த எருமை மாடு என ருத்ரனை பற்றி கூறினான் இன்பா. 

உடனே விவேகா முறைக்க, அது தான் என்னோட சிறந்த கிஃப்ட் இன்னொன்னு கூட இப்போ கொடுக்கலாம் தான் உனக்கு ஓகேவா! என கேட்டான். 

அது லவ்வா? என விவேகா கேட்க… எனக்கு அது தான் லவ். ம்ம் என கண்களை மூடினான் இன்பா. 

இவன் எப்போவும் திருந்த மாட்டான். என நினைத்தவள் குளியலறையில் இருந்து சோர்வுடன் வெளியே வர இன்பா புத்துணர்ச்சியுடன் வந்தவன் உடையை மாற்றிக் கொண்டு அவள் அருகில் வந்து அப்படியே இழுத்து பக்கத்தில் போட்டு மடியில் தலை வைத்துக் கொண்டான். 

ஹே விவி.. எதோ விசயம் சொல்லனும்னு சொன்ன? 

அது சக்திக்கும் ரிதமுக்கும் மறுபடியும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணிறுக்கென். என்ன திடீர்னு கல்யாணத்த பத்தி அதுதான் ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு போச்சு. என இன்பா சொல்ல…

 நீ சொல்றது கரெக்டு தான் ஆனா நாங்க ஜோசியம் பார்த்துட்டு வந்தோம் என்று விவேகா கூற…

அந்த வார்த்தைகளை கேட்டதுமே இன்பாவின் முகம் மாறியது.  அதெல்லாம் பொய். அதை நம்பிட்டு இருக்க எனக்கு துளி கூட அதுல நம்பிக்கை இல்லை என்று இன்பா சொல்ல… 

விவேகா அவனை பார்த்து உனக்கு நம்பிக்கை இருந்தா என்ன?  இல்லனா எனக்கு என்ன? ஆனால்  இந்த விஷயத்தில் எல்லாம் நம்பிக்கை இருக்கு.  ஜாதகத்துல பார்த்ததுல என அவளின் முகம் பிரகாசமாக நம்மளே கல்யாணம் பண்ணி வைக்கலன்னா  கூட ரிதமும் சக்தியும் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்திருப்பாங்களாமா! அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு ஒரு ஐகானிக்கான ஜோடி என்று சொன்னார்கள் என்று கூறினாள்.

இன்பா புருவத்தை தூக்கி நிஜமாகவே சொன்னாங்களா இல்ல என்கிட்ட வந்து பொய் சொல்றியா என்று கேட்டான். 

விவேகா வேகமாக அவனது தலையை நிமிர்த்தி விட்டு கோபத்துடன் உன்னோட போலீஸ் புத்திய என் கிட்ட காட்டாதே! என சென்றார். 

ஹே ஹே சும்மா கேட்டேன் டி அதை கூட தப்புன்னு சொல்ற? என இன்பா கூற..  விவேகா ஒரு நிமிடம் நின்று ஜோசியர் சொல்லிருக்கார் உங்க சைடு குடும்பத்தில் இருந்து பிரச்னை வருமாம். அப்போ அது உங்க வீட்டு சைடில் இருந்து வரதுக்கு வாய்ப்பு இல்ல டா! கண்டிப்பா அது உன்னால் தான் வரும் எனக்கு இப்போ தெரிஞ்சு போச்சு என கோபத்துடன் அவரின் அறைக்கு சென்று விட்டார். 

இன்பா அவழுக்கு கேட்கும் பொருட்டு கொஞ்சம் சத்தமாக அதைத்தான் நானும் சொன்னேன்.  இந்த ஜோசிய காரங்களுக்கு இதுதான் வேலை.   நல்லது சொல்ற மாதிரி சொல்லி கன்பியூஸ் பண்ணுவாங்க. அதை நீ நம்பிட்டு இருக்க என்று மீண்டும் கூற..

விவேகா ஆவேசமாக வெளியே வந்த தயவு செஞ்சு என்னோட நம்பிக்கையில நீ தலையிடாதே!  புரியுதா உன் வேலையை நீ பாரு நான் கல்யாணத்தை நடத்த தான் போறேன்.  எல்லாரும் அழைத்து பெருசா பண்ண போறேன்.  என் பொண்ணு கல்யாணம்.  நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டு சென்றார். 

இன்பா ஒரு பெரும் மூச்சை விட்ட படி இப்போ நான் வேணான்னு சொல்லவே இல்லையேடி!  தப்புன்னு சில விஷயத்தை சுட்டி காட்டினேன்.  அது உனக்கு பொறுக்காதா?  சரி நீ சொல்றதே நான் கேட்கிறேன்.  அதுதானே இந்த வீட்ல நடந்துட்டு இருக்கு.  உன்னோட ராஜியம் என்று ஒரே வார்த்தையில் முடித்தான்.

விவேகா அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. இவன் கிட்ட ஒரு நல்லது பத்தி பேசினால் கூட உடனே அதுல குதர்க்கம் கண்டு பிடிப்பு வேற பண்ணுவான். என ஆத்திரம் பொங்கியது. ஆனால் வெளி காட்டி கொள்ள வில்லை அவனை முதன் முதலாக பார்த்ததில் இருந்து இது வரை சண்டை தான் செய்கிறார்கள் ஆனால் இன்னும் தீர்ந்த பாடில்லை. 

சத்ய தேவ் விரைப்புடன் வீட்டுக்கு வந்தான். வாடா சாப்பிடலாம் என மகி அழைக்க… வரேன் மா குளிச்சிட்டு என கண்களால் வீட்டை நோட்டம் விட்டான். சூர்யா லேப் டாப்பில் தட்டிக் கொண்டே நிமிர்ந்து பார்க்க, ஆட்டு குட்டி போல ஒரு சில நொடியில் கீழே இதழ் கூட இருந்த ரிதம் மிகவும் இயல்பாக காட்டிக் கொண்டே அவர்களின் அறைக்கு சென்றாள். 

சூர்யாவின் முகத்தில் புன்னகை பரவ… என்ன சிரிப்பு? என மகி கேட்டார். 

அவர் ஒரு பெரு மூச்சை விட்ட படி என் பையன் கொடுத்து வச்சவன் டி! என்னை மாதிரி இல்ல.. 

ஏன்? என மகி கேட்க…

ஆமாம் உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து நான் ஆறு மாசம் விரதம் இருந்தேன். ஆனால் என் பையன் பாரு? சந்தோசமா இருக்கான். 

நீங்களும் அவனும் ஒண்ணா? அவன் என் பையன். 

ம்ம் என பெரு மூச்சை விட்ட படி மகி நானும் என்னோட ரூமுக்கு போறேன். நீயும் என் பின்னாடி வரயா? 

எதுக்கு? என மகி கேட்க.. 

என்ன டி தெரியாத மாதிரி கேட்கிற? வா டி என இழுத்தார். 

ச்சீ! என ஒரு தலையனையை தூக்கி வீசினார் மகி. 

இன்னிக்கு நைட்டு பண்ணுவோம். தூங்கின தண்ணி பக்கெட் எடுத்து ஊத்துவென். என வேலையை தொடர்ந்தார். 

ரிதம் அறைக்கு வந்ததும் அவளை கழுத்துடன் கட்டிக் கொண்டவன். என்ன வரதுக்கு இவ்வளவு லேட்டா? நம்ம வீட்டுக்கு போலாம்னு சொன்னேன் இங்கேயே இருக்க? என்ன ஆச்சு என சக்தி கேட்க…

ரிதம் அவனிடம் இருந்து விலக முயற்சி செய்ய..  எதுவா இருந்தாலும் இப்பிடியே சொல்லு! ஏன்? என அதட்டினான். 

நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களாம். என்றாள் ரிதம். 

என்ன திடீர்னு? 

அஸ்ட்ராலஜி என்றாள் ரிதம். 

சத்ய தேவ் உடனே அவளின் கழுத்துக்கு கீழ் பார்வையை பதித்தவன் அப்போ ஃபர்ஸ்ட் நைட் நடக்கும் போது நீ உன்னை முழுசா… ஐ மின் என நெஞ்சில் முட்டியவன். I want full meal என்றவன். Each and every என அவளின் கழுத்துக்கு கீழ் பார்த்தான். 

அதை கேட்டதும் ரிதம்…? 

வருவான். 

EPISODE 197

நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களாம். என்றாள் ரிதம். 

என்ன திடீர்னு? 

அஸ்ட்ராலஜி என்றாள் ரிதம். 

சத்ய தேவ் உடனே அவளின் கழுத்துக்கு கீழ் பார்வையை பதித்தவன் அப்போ ஃபர்ஸ்ட் நைட் நடக்கும் போது நீ உன்னை முழுசா… ஐ மின் என நெஞ்சில் முட்டியவன். I want full meal என்றவன். Each and every என அவளின் கழுத்துக்கு கீழ் பார்த்தான். 

அதை கேட்டதும் ரிதம் அவனையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருக்க..  சத்தியதேவ் அவளை இழுத்து வேகமாக முத்தமிட ஆரம்பித்தான் மூச்சு முட்டியது. ரிதம் மரக்கட்டை போல நின்று கொண்டிருக்க… 

என்னடிஇஇஇ! அப்படியே நிக்கிற ஏதாவது பண்ணு ம்ம் ஹ.. ஹான்.  டேய்…  வாடா போடா..  சக்தி அப்படி இப்படின்னு ஏதாவது கூப்பிடுடி என்று உருகும்  குரலில் அவளிடம் பாகாக பேசினான். 

எதுக்கு பேசணும்? எதுக்கு சத்தம் கொடுக்கணும்?  உனக்கு என்ன வேணுமோ எடுத்துட்டு போக வேண்டியது தானே என்று முகத்தில் அடித்தார் போல பேசினாள். உன்னோட விருப்பம் இல்லாம தான் எல்லாம் பண்ணிட்டு இருக்கேனா?  என்று அவளின் கழுத்தை இறுக்கி பிடித்தான்.  அப்போ இப்ப வந்து நீ என்கிட்ட என்ன கேக்குற? என்று ரிதம் அவன் கண்களை பார்த்து கூற.. 

“நான் என்ன தப்பா கேட்டுட்டேன்.  எனக்கு வேணும்னு தோணுச்சு. எனக்கானது தானே!  பார்க்கணும்னு தோணுது அதனால கேட்டேன்.” என்று உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கியவன்.  பெருமூச்சு விட்டபடி தலையை கோதினான். 

அவள் அவனைப் பார்த்து அப்போ இத்தனை நாளும் ஏன் அதை நீ கேட்கவே இல்லை.  என்று ரிதம் கேட்க… 

நீ கொடுக்கணும்ன்ற மெண்டாலிட்டில இல்லையே!  அதனாலதான் நான் கேட்கல. 

என்ன?  நீ சொல்றது எனக்கு புரியல.

நீதான சொன்ன என்று சத்திய தேவ் அவளின் முகத்தை பார்த்தவன்.  உனக்கா எப்ப கொடுக்கணும்னு  தோணுதோ அப்பதான் கொடுப்பேன்னு சொன்னியே?  ஆனா அதுவரைக்கும் என்னால் காத்துக்கிட்டு இருக்க முடியுமான்னு தெரில.  உன் மேல எனக்கு…. என மோக தீ கொழுந்து விட்டு எரிந்தது அவனுக்கு தகித்துக் கொண்டிருந்தான்.  குரல் கரகரக்க அதை எக்ஸ்ப்ளைன் பண்ண முடியாது டி.  ஒரு வேலை ஆவேசமா எதுவும் பண்ணிட்டேனா?  டிரஸ் அ கிழிச்சிட்டேனா?  என்று அவன்  கூறி விட்டு…  அவனால் உணர்வுகளை அடக்கிக் கொண்டு பேசக்கூட முடியவில்லை.

ரிதம் அவனது தவிப்பை கவனித்தாள். சக்தி அவளின் கைகளை எடுத்தவன் கீழே கொண்டு சென்று  உன்னை பார்க்க பார்க்க இந்த பக்கம் ரைட் சைடு வலிக்குதுடி என்று கூறினான். 

ரிதம் அவனது முகத்தையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவள்.  அப்போ இந்த உணர்வுக்கு பெயர் என்ன? என்று கேட்டாள்.

ஏன் உனக்கு தெரியாதா?  என்று கண்களை சுருக்கியபடி அவளை கட்டிலில் தள்ளியவன் வேகமாக முத்தமிட ஆரம்பித்தான். அவனது தழுவழும் முடித்ததும் அத்த்னை ஆவேசமாக இருந்தது. அவளை பிதுக்கி எடுத்து விட்டான். இத்தனை உணர்ச்சிகள் உள்ளூர தோன்றியது. அந்த மாதிரி தோன்றியதால் என்னவோ ரிதமின் மூளை அதற்கு ஏற்ப குதிக்க ஆரம்பித்தது. 

ரிதம் மெதுவாக எனக்கு தெரியும். உனக்கு என் மேல காதலே இல்ல. வெறும் லஸ்ட்டு தானே!  என்று  கூறி விட்டாள்.

இத்தனை நேரமும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக வியர்க்க விறுவிறுக்க ஆண்டு விடும் எண்ணத்தில் இருந்தவன் அவளின் பேச்சை கேட்டதும் அதே இடத்தில் நிறுத்துவான்.  என எதிர் பார்க்க வில்லை. 

சத்யதேவ் ஒரு நிமிடம் அனைத்தையும் நிறுத்திவிட்டு கண்களை இறுக்கி மூடியவன்.  அவளின் முகத்தைப் பார்த்தான்.  அவள் வேறு புறம் திரும்பிக்கொண்டு எனக்கு தெரியும்.  உனக்கு என் மேல காதலே இல்லன்னு இது எப்பவோ தெரியும்.  ஆனா எப்படியும் இது நமக்குள்ள நடக்கப்பட வேண்டிய விஷயம் தானே!  அதனாலதான் உன்னை நான் விட்டேன் என்று கூறினாள். அதற்கு மேல் ஒரு மனிதனால் செய்ய முடியுமா?  என விலகி படுத்துக் கொண்டான்.  தள்ளி போகாத எனக்கும் உன்மேல தோணுது. 

ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ! காதலே இல்லாம உனக்கு நான் காட்ட மாட்டேன்.  என்னோட குழந்தைக்கு நீ அப்பாவே ஆனாலும் என் குழந்தைக்கு கொடுக்கிற உரிமைய உனக்கு என்னைக்கும் தர மாட்டேன் என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள் ரிதம். 

சத்ய தேவுக்கு மிக மிக அவஸ்தையாகி போனது. அவள் இருந்தும் அவன் வேதனை படுகிறான். இதோ சொடக்கு போடும் நேரத்தில் அவளை அவன் கட்டு பாட்டில் கொண்டு வர முடியும் அவனால். பேசிட்டு போறா பாவி. ஆனாலும் அவனது மூளை கேட்க வில்லை. ஒன்றுமே இல்லாத அவளின் பின்னழகை பார்த்து உஃப்!! என எண்ணங்கள் அலைபாயுந்து கொண்டிருக்கிறதே இந்த நொடி. என்ன செய்வான்? இதோ பாத்ரூம் சென்று விட்டான். 

ரிதம் சொன்னது போலவே அவனுக்கு அது காம உணர்வா? இல்லை அவளுக்கு தெரியாத காதல் உணர்வா? அது கடவுளுக்கு தான் தெரியும். ஆனால் முக்கிய குறிப்பு என்ன வென்றால். மனரீதியாக பெண்கள் அனைவரும் காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் சரி ஒரு ஆணுடன் இருந்தால் அவர்களின் மேல் உள்ள அதிகப்படியான காதல், நம்பிக்கை, பாசம்,  பாதுகாப்பு என அதிகப்படியான உணர்வுகள் மேலோங்கி நின்றதும் தனது இணை தன்னை இந்த பட்டியலில் இருப்பதை போல நினைத்து முதல் கூடல் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். 

ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும் சரி, அவளது அழகு மட்டுமே ஒரு ஆணை மோக எண்ணத்தை தூண்டி வழி வகுக்கும். பச்சையாக சொல்ல போனால் நல்ல வனப்பாக அழகு ஓவியமாக இருக்கும் பெண்களை பார்த்தாலே அவர்களின் உணர்ச்சி மிக்க மூளை உடனே தன் படுக்கையில் அவள் எப்படி இருப்பாள். முக்கிய மான உணர்ச்சி புள்ளிகளின் இடங்கள் எப்படி இருக்கும்? என தான் தோன்றுமே தவிர இந்த காதல், நம்பிக்கை, பாசம், பாதுகாப்பு என அனைத்துமே தோன்றும்.

அதாவது பெண்களின் முதல் கூடல் காதலில் ஆரம்பிக்கும். ஆண்களின் முதல் கூடல் காமத்தில் ஆரம்பிக்கும். ஆனால் அதன் பிறகு அப்படியே மாறி விடும். ஆண்கள் அந்த ஒரு பெண்ணின் மேல் உணர்ச்சி வசமாக மனப்பூர்வமாக காமம் தாண்டி காதலாக மாறி அந்த ஒரு பெண்ணிடம் அடிமை படுத்தும். அப்படியே அந்த பெண்ணின் மனமோ ஒரு முறை ஆண்களின் மொத்த வித்தையையும் எடுத்துக் கொண்டதால் மோகத்தில் இன்னும் திளைக்க இன்னும் இன்னும் வேண்டும் என்று தோன்றும் என உளவியல் ரீதியாக சொல்ல படும் கருத்து அப்படி பார்த்தால் இப்பொழுது சத்ய தேவ் அவளின் மீது பைத்தியமாக இருக்க காரணம் மோகம் தாண்டிய உணர்வு காதல் தான் ஆனால் அதை ஏன் இன்னும் அவளிடம் சொல்லாமல் இருக்கிறான். 

என்ன தான் இருந்தாலும் ஆண் என்னும் கர்வம் தலை தூக்கும் அல்லவா? ஆனால் அவனது கர்வம் மொத்தமாக ஒருவளிடம் சிரம் தாழ்த்தும் காலம் வெகு தூரமில்லை. அப்பொழுது உணர்வுகளும் உள்ளங்களும் மாறி கிடக்கும். 

நிதின் பிரகாஷ் மெல்ல ஹரிணியின் பாதங்களை அழுத்தி பிடித்து முத்தம் வைத்துக் கொண்டிருந்தவன் அப்படியே பேச்சை ஆரம்பித்தான். ஹரிணி யின் தலை அவனது கால் இருக்கும் பக்கம் படித்திருக்க, நிதின் அவளின் காலை கட்டி பிடித்திருந்தான். இருவரும் தலைகீழாக கட்டி கொண்டு கட்டிலில் கிடந்தார்கள். அவளிடம் மறைக்க பட்ட அழகுகள் என எதுவும் இல்லை. அத்தனையும் மந்திரியின் தொடுதலிலும் தேடுதலிலும் உணர்வுகள் அனைத்தும் தோண்டி துருவி என அவளை மொத்தமாக அள்ளி பருகினான். 

ஹரிணியின் இடை பகுதி… ப்பா அதுவே அத்தனை போதை.. நிதின் மயங்கியதற்கு அதுவும் ஒரு காரணம் மெல்ல மெல்ல பேச்சை வளர்க்க ஆரம்பித்தான் நிதின். ஹனி.. 

ம்ம்… 

மா அப்பா போன் பண்ணாரு என்றான். என்ன விசயம் என ஹரிணி கேட்க..  ஹேப்பி நியூஸ் தான் டி! என்றான். 

அது தான் என்ன? என ஹரிணி கேட்க.. நமக்கு I மீன் உன்னை விருப்பமே இல்லாம தாலி கட்டி தானே கூட்டிட்டு வந்துட்டேன். சோ இந்த முறை நம்ம ரெண்டு பேரையும் குடும்பத்துடன் அழைச்சு, உங்க வீட்டு எல்லா சொந்த பந்தங்களையும் கூப்பிட்டு ராம் மாமா, கீதா அத்த எல்லாரும் முன்னாடியும் இன்னொரு முறை உன்னை சந்தோசமா கல்யாணம் பண்ணிக்க வேணும் அப்டின்னு டாடி தேஜு ரெண்டு பேரும் முடிவு எடுத்திருக்கார். என்றான் நிதின். 

ஹரிணி ஆச்சரியமாக அவனை பார்க்க, உனக்கு ஓகே தானே நான் உன் கிட்ட கேட்டு டாடி கிட்ட சொல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். என்றான் நிதின். 

ஹரிணி மெல்ல அவன் பக்கம் வந்தவள். ஜாலியா இருக்கும் முழு மனதுடன் அருகில் வந்து படுத்துக் கொண்டவள். நிதின் மீது அந்த போர்வையில் கத கதப்புடன் கட்டிக்கொண்டவள் எனக்கே நிச்சயமா அந்த ஏக்கம் இருந்துச்சு ஆனால் இப்போ ஆசிர்வாதத்துடன் மறுபடி கல்யாணம் பண்ணுவோம். ரொம்ப ரொம்ப ஹேப்பி என அவளின் முகம் பிரகாசமாக இருந்தது. 

இப்படியே நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. சத்ய தேவ் முடிந்த மட்டும் அவளை அனைத்து இடங்களில் தவிர்த்தான். எங்கே அவளின் பேச்சை கேட்காமல் எக்க்கு தப்பாக அவள் மேல் பாய்ந்து விட்டால் கடைசி மூச்சு இருக்கும் வரை தன்னை பொசுக்கி எடுப்பாள் என நினைத்தான். 

ஆனால் ரிதம் அப்படியே ஆபோசிட்டாக இருந்தாள். அவன் மேல் இன்னும் இன்னும் மோகம். தன்னை தவிர்ப்பவன். தானாக தன்னுடன் வந்து கூட வேண்டும். என இருந்தாள். ஆனால் சத்ய தேவ் அதற்கான எந்த முன் எச்சரிக்கையும் எடுக்காமல் இருக்க மோக வலையை பின்ன ஆரம்பித்தாள் ரிதம். 

அதில் சத்ய தேவ் மாட்டி கொள்வானா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதோ ருத்ரன் – நிலா என்ன பண்றாங்க? அவங்க இனி வருவாங்க. 

மிதுன் ஜோடி எங்கேன்னு எல்லாரும் கேட்கிறீங்க. மிதுன், இதழ், சிவன்யா, இனியா, இமையா, சர்வா, சைத்து, இவங்க கதையை தனியா கொண்டு போக போறேன். அவர்கள் இந்த கதையில் வெறும் துணை பாத்திரங்களாக மட்டுமே வருவார்கள் பெரிதாக முக்கியத்துவம் இருக்காது. 

அவர்களுக்காக strong base ஏற்கனவே தயாராக இருக்கிறது. இப்போது எழுதி கொண்டிருக்கும் கதையை அனைத்தையும் முடித்து விட்டு நியூ ஸ்டோரி update கொடுக்கிறேன். 

வருவான். 

EPISODE 198

அன்று பேசியதில் இருந்து முதுகு காட்டி படுத்து கொண்டவள் தான் அதற்கும் மேல் அவளை வற்புறுத்த வில்லை சத்ய தேவ். காதலோ, மோகமோ, காமமோ இனி அவளை நெருங்க கூடாது அவளை நெருங்கினால் தேவையில்லாமல் பிரச்சனை தன் வந்து சேரும் இனி தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக உறுதிமொழி எடுத்தான் சத்திய தேவ். 

இது ஒரு பக்கம் போய் கொண்டிருக்க ஸ்ருதி அனைத்து பப் மற்றும் பார்களிலும் சத்ய தேவ்வை தேடி அலைந்தாள். என்று அவனை பார்த்தாலோ அன்றில் இருந்து அவளது வாழ்வில் நிறைய மாற்றம். அப்படியும் முழுதாக சொல்லி விட முடியாது. அவளுக்கான போதை மருந்து எங்கும் கிடைக்க வில்லை. அது கிடக்காமல் துடித்து போனவழுக்கு மூலையில் சுரக்கும் அதிகப்படியான டோபோமைன் அவனை நினைத்து தான். அந்த அளவுக்கு அவனது நினைப்பை உள்ளுக்குள் விதைத்து விட்டு அதற்கான தேடுதல் வேட்டையை கூட ஆரம்பித்து விட்டாள். அவன் வேணும் நிச்சயமா அவன் வேணும் என உறுதியாக இருந்தாள். இவளால் தான் அடுத்த twist வர போகுது. 

அன்றில் இருந்து ஒரு வாரம் அதிக வேலையை இழுத்து தலை மேல் போட்டுக் கொண்டவன். அந்த நாகாவை ஆள் அறவம் அற்ற இடத்தில் இன்னும் கொஞ்சநாள் பிரச்னை முடியும் வரை இப்படி தான் செய்ய வேண்டும். என அங்கும் இங்கும் அலைபவன் அதிகமாக வீட்டுக்கு வந்து விடுகிறான். 

ரிதமால் இப்படியே சும்மா வீட்டில் இருக்க பிடிக்கவில்லை.  அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்?  என்று தீவிரமாக யோசித்தாள்.  வழி கிடைக்காமல் இருக்குமா என்ன? கண்டிப்பாக அவளின் வேலைக்கான புதிய வழி கிடைத்து விட்டது. இன்பா ஏற்கனவே சொன்ன விஷயத்தை இப்போது செயல்படுத்த ஆரம்பித்தாள். அதற்குண்டான அப்ளிக்கேஷன் மற்றும் வேலை ஒப்புதல் என அனைத்தையும் பார்த்து பார்த்து யாருக்கும் தெரியாமல் செய்தாள். அனைவரின் முன் உடைபட்ட மூக்கை அவர்களின் முன்னே தான் சரி செய்ய வேண்டும். இது இவ்வாறு இருக்க.. 

 Sp வீரகர்ணன் சத்ய தேவ்விடம் ஒரு பக்கம் அவருக்கான தூண்டில் வேலைகளை போட்டு வீட்டுக்கு வர வேண்டும் என விடாப்பிடியாக கூற அந்த நாள் சத்ய தேவ் வேறு வழி இல்லாமல் அவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். ரிதம் சொன்ன விஷயங்கள் தான் காதில் ஒலித்தது. அந்த ஆளை பார்க்க ஒரே போடில் சுட்டு தள்ளும் ஆத்திரம் ஆனால் வேறு வழி இல்லையே பற்களை கடித்த படி உணர்வுகளை அடக்கினான் சத்ய தேவ். 

என்ன மா? ரித்து செல்லம் சக்தி பேசினானா? என கேட்க அது வந்து மாமி வருவான் என மலுப்பினாள் ரிதம். ஏன் என்றால் அவளால் அவனை பார்க்காமல் இருக்க முடிய வில்லை. சத்ய தேவ் ரெண்டு ரகம். இரண்டே வார்த்தையில் சொல்ல போனால்  சாது மிரண்டால் என்ன நடக்குமோ அப்படியே இது!  அந்த அளவுக்கு அவன் நடிப்பு இருக்கும். 

உடனே மகி அவளிடம் கல்யாண வேலை இங்கிருந்தே ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சேன். வேற விசயம் எதுவும்  இல்ல மா என கூறினார்.

அப்படியா? 

ஆமாம் மா என்ன எதுன்னு தெரிஞ்சா அங்கே உனக்கு எல்லா சடங்கையும் முதலில் இருந்து செய்யலாம். திரட்டி சடங்கு, நலங்கு வக்கிறது, மருதாணி வச்சு அலங்காரம் பண்ணி வுடனும். என்றார். 

அப்போ கல்யாணம் என்னைக்கு மாமி? என ரிதம் கேட்க.. 

இங்கே இருக்கிற எல்லாத்துக்கும் பேசிக்கா சாங்கியம் பண்ணி நீ தான் என்னோட மருமகள் அப்டின்னு ஒரு சின்ன ரிசப்ஷன் வைச்சு போட்டோ ஷூட் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் வர முகூர்த்தத்தில் உங்க அப்பாவுக்கு சூர்யா மாமாவுக்கு சக்தியோட வேலைக்கு போன விஷயத்துக்கும் இடைஞ்சல் இல்லாமல் வர ஒரு நாள் இல்ல எல்லா உறவுக்காரங்களையும் கூப்பிட்டு குலதெய்வ கோயில்ல சிம்பிளா பண்ணிக்கலாம்னு முடிவுல இருக்கும் அதுக்கு முன்னாடி போட்டோ ஷூட்டிங் அதுக்கப்புறம் இதெல்லாம் எடுக்க  சக்தி வேண்டும் தானே! என்றார். 

சரிங்க மாமி என ரிதம் எழுந்தவள். கார் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள். என்னை பார்க்காமல் ஒரு வாரம் இருக்கிறான் அப்போ என் மேலே காதல் இல்ல சரி மோகம்? அது கூட தோணலயா என்னை விட்டு இப்படி இருக்கிறான்? இவனை என நினைத்துக் கொண்டே சென்றாள். இந்த ஒரு வாரம் அதிகமாக அவனை நினைப்பதால் அடி வயிறு எக்க சக்கனாக வலித்தது. ஒரு நாளைக்கு ஒரு முறை உறவு என்றில்லாமல் காயிந்த காளை கம்பில் புகுந்த கதை போல மொத்தமாக 15 நாட்களில் மூன்று வேலையும் உணவு எட்டுத்துக் கொண்டானோ இல்லையோ அவனது உணர்வுகளுக்கு தேவையான உணவை மட்டும் வேலா வேலைக்கு எடுத்துக் கொண்டு அரை பசியில் அவளை அம்போ என விட்டு சென்று விட்டான். இடுப்பு வலி தாங்க முடிய வில்லை. பீரியட்சாக இருக்கும் என நினைத்தாள். அவள் நினைத்ததை போலவே தான். 

நேராக அவனை தேடி வீட்டுக்கு வந்து விட்டாள். அதிகமாக இரவு வேலையில் தான் வேலைக்கு செல்வான் இன்று ஆளையே காணோம் நேராக அவளின் அறைக்கு சென்று பொத்தென விழுந்தாள் வயிற்று வலியை தாங்க முடிய வில்லை கால்கள் இரண்டும் பிய்த்து கொண்டு போவதைப் போல வலி இருந்தது அதனால் அதற்கு மேல் முடியாது என அப்படியே முடங்கிக் கொண்டே கிடந்தாள். 

சத்தியதேவ் மாலை வேலையாக வீட்டுக்குள் வந்தால் வந்ததுமே அவள் வந்துவிட்டால் என்று தெரிந்துவிட்டாள் என தெரிந்தது. வெண்ணிலா ஃப்ளேவர் தான் மூச்சு முட்டுகிறதே. 

இந்த ஒரு மாத காலத்திலும் ருத்ரன் அவனது வேலை உண்டு அவன் உண்டு என இருக்கிறான் யாரிடமும் எதுவும் பேசிக் கொள்வதில்லை அன்று அவள் பேசிவிட்டு சென்றதின் தாக்கம் அவ்வாறு இருக்குமோ என்னவோ யாரிடமும் எதுவும் பேசாமல் அவனது பணிகளை மட்டும் செய்து கொண்டிருந்தான். அவ்வப்பொழுது இருவரும் சந்திக்கும் நிகழ்வுகள் எதேச்சையாக நடக்கும் கேண்டின் பக்கம் செல்லும்போது,  மருத்துவ துறை பக்கம் செல்லும் பொழுது,  வெளியே என நிறைய தருணங்களில் அவளை பார்க்க வேண்டிய சூழல் வந்தது. 

ஆனால் ருத்ரன் தானாக சென்று பேசவும் இல்லை நினைக்கவும் இல்லை உள்ளுக்குள் ரணகளமாக இருந்தது. நிலா ருத்ரனை திரும்பி கூட பார்க்க மாட்டாள் அவனும் அப்படியே விரைப்பாகத்தான் சுற்றுவான் ஆனால் திருப்புகாட்சியை என்று வைத்துவிட்டால் எந்தெந்த இடத்தில் எல்லாம் இருவரும் சந்திக்கும் தருணம் எதிர்பாரா தருணம் வந்ததோ அந்தந்த இடத்தில் எல்லாம் ருத்ரனின் பார்வை அவளைத்தான் முய்த்துக் கொண்டிருந்தது. 

அவனுக்கு கொண்டடி பட்டு இருந்ததால் அதிலிருந்து மீண்டு வேலையில் மீண்டும் சேர்ந்து கொண்டான் ஆனாலும் மூன்று நான்கு முறை மேல் இடத்தில் இருந்து மெடிக்கல் பிட்னஸ் எடுத்து கொடுத்து விட வேண்டும் என உத்தரவு வந்தது. 

ருத்ரன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் சௌரவ் , ஆசிம் , சந்திப் என மூவருமே அவனை தான் வித்தியாசமாக பார்த்தார்கள். யாரிடமும் அவன் எதுவும் பேசவில்லை இப்போ என்னாச்சுன்னு இவன் எவ்ளோ தீவிரமா நடந்துக்கிட்டு இருக்கா என்று கேட்டான் சௌரவ். 

அவன மீண்டும் மெடிக்கல் பிட்னஸ் ரிப்போர்ட் எடுத்து சப்மிட் பண்ண சொல்லிட்டாங்க அதுக்கு எந்த டாக்டரை பார்க்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கான் என்று கூறினான் சந்திப். 

அதுல என்ன பிரச்சனை என்று சௌரவ் கேட்க பின்ன மிஸ்டர் ருத்ரன் எல்லா இடத்திலும் பிரச்சனையை இழுத்து விட்டு இருக்காரு எவனும் இவனுக்காக மெடிக்கல் பிட்னஸ் கையெழுத்து போட ஒத்துக்கல அதனாலதான் சாரு இப்படி தீவிரமா நடந்துகிட்டு இருக்காரு அடுத்து என்ன பண்ணலாம்னு தெரியல என்று சிரித்தான். 

அவர்கள் அனைவரும்  சிரிக்கும் சத்தத்தை கேட்டு ருத்ரனுக்கு கோபமே வந்துவிட்டது மெதுவாக அமைதியான பார்வையில் தன் நண்பர்களை முறைத்துப் பார்த்தான் இப்போ நாங்க என்ன தப்பா சொல்லிட்டோம்னு இப்படி முறைச்சு பார்க்கிற? உனக்கு யாருமே சைன் போடுவதற்கு ஒத்துக்கல என்று சவுரவ் கூறி விட.. 

உங்க வேலைய நீங்க பாருங்க இதை எப்படி முடிக்கணும்னு எனக்கு தெரியும் என்று நேராக கிளம்பினான் எங்கடா போற என்று சொல்லு நாங்க ஹெல்ப் பண்றோம். மூன் கிட்ட பேசலாமா? ஏன்னா இங்க இருக்கிறதிலேயே கொஞ்சம் கனிவா நடந்துக்குற ஒரே ஒரு டாக்டர் அவங்க மட்டும் தான் நீ சொன்னா நாங்களே உனக்காக அவங்க கிட்ட பேசி வாங்கி தரணும் என்ன சொல்ற என்று கிண்டல் அடித்தார்கள்.

ருத்ரன் அவர்களிடம் ஏன் நான் போனால்  எனக்கு சைன் போட்டு தர மாட்டாளா என்று அவன் அதிகாரத்துடன் கேட்க…

கண்டிப்பா உனக்கும் அவங்களுக்கும் தான் எத்தனை பிரச்சனை?  நீ அவங்க கிட்ட மட்டுமா பிரச்சினை பண்ணி இருக்க மொத்த டிபார்ட்மென்ட் கூடயும் உனக்கு பிரச்சனை தான்.  என்று அவர்கள் அனைவரும் கிண்டல் அடித்து சிரித்தார்கள். .

அப்படியா சரி இப்போ எப்படி சைன் வாங்கிட்டு வரேன்னு பாருங்க என்று சவால் விட்டான் பாக்கலாம் டா நீ எங்க கிட்ட தான் வந்து ஹெல்ப் கேக்கணும் என்று நண்பர்கள் அனைவரும் கூற.. அப்போ பெட் வச்சுப்போம் என முடிவெடுத்தார்கள். 

அதையும் பார்க்கலாம் என்று சர்டிபிகேட்டை எடுத்துக் கொண்டவன் நேராக நிலாவை பார்க்க கிளம்பினான். 

ருத்ரன் நேராக நிலாவை சந்திக்க சென்றான் அன்று பார்த்த அதே இடம் வெளியே அவளுக்காக காத்திருந்தான் அதேபோல் ஒரு செவிலி பெண் உள்ளே சென்று சோல்ஜர் வந்திருக்கிறார்.  என்று சொல்ல நிலா வெளியே வந்தாள். 

அங்க ருத்ரன் வந்திருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இல்லை அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவன் முன்னால் சென்று நின்றால் என்ன வேணும் என்று கேட்க எனக்கு இதுல சைன் வேணும் போட்டு கொடு என்று நீட்டினான். 

நிலா அது என்ன பேப்பர் என்று வாங்கி பார்க்க மெடிக்கல் பிட்னஸ் என்று இருந்தது செக் பண்ணாம எப்படி போட்டுக் கொடுக்க முடியும் ஒரு தடவை முழுசா செக் பண்ணிட்டு தான் நான் போட்டு தருவேன் என்று கூறினாள்.

ஆல்ரெடி என்கிட்ட ரிப்போர்ட் இருக்கு.  நீ சைன் மட்டும் போட்டு கொடு தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டுட்டு இருக்காத என்று அதிகாரமாக கூறினான் ருத்ரன். 

ஹலோ நீங்கதான் என்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்து இரக்கீங்க இப்ப நான் டியூட்டில இருக்கிற டாக்டர் உங்களோட பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் ஜெனரல் செக்கப் எல்லாத்தையும் செக் பண்ணாம எப்படி நான் போட்டுக் கொடுக்க முடியும் நீங்க பொய்யா கூட ரெடி பண்ணிட்டு வந்து இருக்கலாம் என்று நிலா அவனைப் பார்த்துக் கூற.‌ 

பொய் பித்தலாட்டம் எல்லாம் எனக்கு தெரியாதுடி அதெல்லாம் உங்க குடும்பத்தோடது சைன் போட்டு கொடு போட்டு கொடுக்க முடியுமா முடியாதா? இன்று ருத்ரன் கேட்க கோபத்தை ஆத்திரம் என அனைத்தும் ஒரு சேர வந்தது அந்த பேப்பர் மொத்தத்தையும் கிழித்து டஸ்ட் பின்னில் தூக்கி எறிந்தாள் ஆவேசமாக. 

ருத்ரன் இதை துளி கூட எதிர்பார்க்கவில்லை அவன் திகைத்து நிலாவை பார்க்க உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லிட்டு இருக்கேன் என்ன வாடி போடி இந்த மாதிரி கூப்பிடுற வேலை வச்சுக்காதீங்கன்னு உங்க இஷ்டத்துக்கு என்ன கூப்பிடுறீங்க என்ன உங்க மனசுல நினைச்சிட்டு இருக்கீங்க என்ற ஆவேசமாக கொதித்து எழுந்தாள். 

அது அது வந்து தெரியாம வந்துருச்சு நான் உன்ன திட்டனும்னு நினைக்கும் போது மரியாதை இல்லாமதா நெனச்ச திட்டி இருக்கேன் இப்போ நீ கண்ணு முன்னாடி இருக்கிறது என்னோட அறிவுக்கு எட்டல அதனாலதான் அவ்வளவு கேவலமா பேச வேண்டியதா போச்சு என்றான். 

நிலா அவனைப் பார்த்து உங்க உங்கள பல தடவை நோட் பண்ணிட்டேன் இதே வேலையா தான் வச்சுட்டு இருக்கீங்க அடுத்த முறை இந்த மாதிரி நடந்ததுனா நடக்கிறதே வேற என்று கோபத்தை சீண்டிவிடும் பொருட்டு அவள் கேட்டு வட என்னடி பண்ணுவ என்று ருத்ரன் அவளிடம் கோபமாகவே கேட்டான். 

நிலா எதற்கும் சலைக்காமல் அப்படி நீங்க  இன்னொரு தடவை சொல்லிப் பாருங்க.  நான் என்ன பண்ணுவேன்னு இங்கேயே காட்டுறேன் என்று ஆவேசமாக பெண் சிங்கமாக அவன் முன் நின்றாள். 

ருத்ரன் …? 

EPISODE 199

நேராக அவள் அறைக்குள் செல்ல விரும்ப வில்லை. பார்த்தால் பக்கத்தில் போக தோணும். பக்கத்தில் போனால் தொட தோணும். தொட்டால் அதுக்கு அப்புறம் என தொண்டை கரகரப்பு உள்ளுக்குள் கிச் கிச் இதுக்கு விக்ஸ் மாத்திரை காரணம் இல்ல ரிதம் கிட்ட இருந்து வரும் வெண்ணிலா பிளேவர் தான் காரணம். 

இப்படியே நேரம் ஆனதே தவிர சத்ய தேவ்   பாலை திருடும் பூனை போல வைத்த கண் வாங்காமல் அவள் அறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் சத்திய தேவ். 

கிட்டத்தட்ட வெகு நேரம் ஆச்சு.  ரிதம் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆமா என்னாச்சு இவழுக்கு? என் மேல கோபமா இருக்காலோ என்று நினைத்தான்.  உடனே வேகமாக அவளின் அறை ப்பக்கம் சென்றான்.  ஆனால் உள்ளுக்குள் நுழைய ஏனோ தடுத்தது. 

அவளை பார்க்க வேண்டும் என்று சப்த நாடியும் துடித்துக் கொண்டிருந்தது. இதற்கு மேல் பொறுமை இல்லை என்று ஒரு அடி வைத்தான் அவளை பார்த்து விட்டால் தேகம் முழுவதும் பூகம்பம் வெடிக்கும்.  அவளை அள்ளி அணைத்து முகர்ந்து முத்தமிட தோன்றும். உடனடியாக அவளை ஆளத் தோன்றும். ரிதம் ரிதம் ரிதம்  என்று  இதயத்துடிப்பு ரிதமிக்  சவுண்டுடன் சதா  அர்ச்சித்துக் கொண்டிருந்தது. 

ரத்தத்தில் ஒவ்வொரு துளியிலும் அதாவது  coordination complex ல ஹீமோகுளோபின் நடுவில் இருக்கும் இரும்புக்கு  fe க்கு பதிலாக ரிதம் தான் இருக்கிறாள். அந்த அளவுக்கு அவள் அவனில் பரவி கிடக்கிறாள். 

மூச்சுக்கு என்றால் அவள் ஆக்சிஜனாக மாறி விடுகிறாள். உயிர் என்றால் fe அவள். அந்த அளவுக்கு ரிதம் அவனுள். அதற்கு மேல் நிற்க தோன்றாமல் திரும்பிக் கொண்டான் ஏதோ ஒரு உந்துதல் இவ்வளவு நேரம் பார்க்காமல் இருக்க முடியல.  உடனே ஒரு பெருமூச்சு விட்டபடி உணர்வுகளை அடக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.  கட்டிலில் சுருண்டு கிடந்தாள்.  பார்த்ததும் உயிர் வரை வலித்தது வேகமாக அருகில் சென்றவன் என ஆச்சு என்று கம்பீரமான குரலில் கேட்டான். 

ரிதம் என அவளின் தேகத்தை தொட்டு பார்த்தான். வயிறு வலிக்குது என பற்களை கடித்த படி கூறினாள். அப்புறம் எதுக்கு டி இங்கே வந்த? அங்கேயே இருக்க வேண்டியது தானே! என்றான் சக்தி. 

“உனக்கு நான் பாரமா வரல. மகி மாமி தான் உன்ன பத்தி கேட்டுகிட்டே இருந்தாங்க நான் உன்கிட்ட பேசுறேன்னு கிராஸ் செக்கிங் பண்ணாங்க. அதனாலதான் வந்தேன்.  நீ உன் வேலையை பாரு.  என்ன நான் பாத்துக்குறேன்” என்று மீண்டும் தலைக்கவிழ்த்து ஆமை போல சுருக்கி கொண்டு படுத்திருந்தாள் ரிதம். 

அவள் சாதாரணமாக இருந்தாலேயே அவளை மடியில் வைத்து கவனித்துக் கொள்வான்.  அவளது கால்கள் தரையில் படாதவாறு அந்த அளவுக்கு தாங்கு தாங்கு என்று தாங்குவான்.  இப்பொழுது இந்த மாதிரி சூழலில் அவள் தவிக்கும் போது சும்மா விடுவானா என்ன அதற்கான ரெமடி அத்தனையும் தயார் செய்தான். ந நன்றாக சுடுநீர் வைத்து ஹிட் பாத் தயார் செய்த அவளை எழுப்பினான். 

என டிஸ்டர்ப் பண்ணாத!  நான் மிதுன வர சொல்லி கிளம்புகிறேன்.  உனக்கு நான் பாரமா இருக்க விரும்பல.  என்று அவள் கூற உள்ளுக்குள் கோபம் தட்டி எழுப்பப்பட்டது. 

அது என்னன்னே தெரியல அவள் யார் கூட பேசினாலும் கவலை இல்லை.  ஆனால் மித்துன் பத்தி அவ சொன்னா.  அதை ஏன் சக்தி தேவால தாங்கிக் கொள்ள முடியாது.  அது ஏன்?  அதுக்கு காரணம் என்ன?  சொல்ல மாட்டான். 

ஆனால் அவன் சொல்லும்போது கேக்குறதுக்கு ரிதம் இருக்க மாட்டா.  ஐயோ…  பக்கத்துல இருக்க மாட்டான்னு சொல்ல வந்தேன்.  கொஞ்சம் தூரமா இருப்பா. 

சத்ய தேவ் பேச வில்லை அவளை தூக்கிக் கொண்டான் விடு டா என ரிதம் கலக்கத்துடன் கூற… எதுவும் சொல்லாமல் வாடி வதங்கி கொடி போல இருந்தாள். அவளை உள்ளே சென்று அமர வைத்தவன். அவளின் இரண்டு பாதங்களையும் கால்களையும் பிடித்து மென்மையாக அழுத்தி விட்டு நீரை சரியாக இரண்டு வாழைத்தண்டு தொடையிலும் ஊற்றி விட்டான். இதமாக இருந்தது. 

ரிதம் கண்களை மூடி ஒரு நிமிடம் அதை ரசிக்க தான் செய்தாள். மெல்ல மெல்ல அவனது பிடி நன்றாக இருக்க சொர்க்கம் போல ஒரு உணர்வு மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். சத்ய தேவ் ஒரு குழந்தைக்கு செய்வதை போல அவளை மென்மையாக நடத்திக் கொண்டிருந்தான் அவனது முகத்தில் துளி கூட காம உணர்வுகள் இல்லை.

அவள் என்றால் அவனுக்கு ஒரு உணர்வு.  அது எந்த மாதிரியான உணர்வு? சொல்லவே மாட்டான்.  கிராதகன் ஒரு பெரும் மூச்சைவிட்டவள் அவனைப் பார்த்து இதுக்கு அர்த்தம் என்ன?  என்று கேட்டாள். 

என்ன என்று நிமிர்ந்து பார்த்தான் சத்யதேவ். 

இன்னும் யாருக்காக நடிச்சிட்டு இருக்க?  ஏன் என்கிட்ட நடிச்சிட்டு இருக்க?  நான் உனக்கு என்ன பண்ணன்? என்கிட்ட அந்த மூணு வார்த்தையை சொல்றதுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்குல்ல.  ஆனா எனக்கு நீ எல்லாமே செய்வ அப்படித்தானே என்று கேட்டாள்‌. 

சத்திய தேவ்  புன்னகைத்துக் கொண்டே உனக்கு வயிறு வலி. அதனால செய்கிறேன்  என்று கூறினான். 

அப்போ இந்த இடத்துல ஹரிணி இருந்தா கூட இதுதான் பண்ணி இருப்ப!  உன் பொண்டாட்டியா இருந்தா பண்ணுவ.  அப்படித்தானே?  இப்ப சொல்ல வர.  என்று அவன் முகத்தை பார்த்தாள்.

அவன் வாயிலிருந்து அந்த  பதில் தான் வரும் என்று அவளுக்கு தெரியும்.  உடனே தலையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

ஆனால் சத்யதேவ் மனதில் இருக்கும் பெண்.. ஐ மின் பொண்டாட்டியாக இருந்தால் எல்லா பணிவிடைகளும் செய்வான் தான்.  இல்லை என்று சொல்லவில்லையே!  ஆனால் பொண்டாட்டியாவதற்கு அவனுடைய மனக்கோட்டையில் இருக்கும் கதவை திறக்கும் கை தேர்ந்தவள் கை காரி.  மகாராணி அவளுக்கு தானே அந்த உரிமை இருக்கிறது.  இந்த மாதிரி அவனை வருத்தம் கொள்ள செய்பவளும் அவள் தானே! 

ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..   இப்ப கொஞ்சம் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன்.  இதற்கு காரணம் கூட நான் தான் என்று கூறினான். 

என்ன காரணம் என்று அவள் கேட்க.. 

இல்ல உன்ன படுக்கையில் என  சத்தி  விட்டு விட்டு சொல்ல ரிதம் உதட்டை கடித்து கண்களை மூடியவள்.  அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு பிடிக்கும்.  உன்கூட….

இப்பொழுது லூசுத்தனமாக சத்தி  ஒரு வார்த்தையை விட்டான்.  நீ சொன்ன கடைசி வார்த்தை உன் கூட…  அப்டின்னா அதுக்கு அர்த்தம் என்ன? வேற யார் கூட என் ராமன் சொல்லவர வேகமாக அவனது தலை மடியை பிடித்து ஆட்டியவள். 

உன்ன மாதிரி நான் ஒன்னும் சீப்பாநவ கிடையாது.  இந்த இடத்துல உன்ன மட்டும் தன் வச்சு பார்ப்பேன்.  நீ வேணா யாரும் வேணா வெச்சு பாப்ப. எனக்கு தெரியும்டா.  இந்த  ஆம்பளைங்க முதல்ல ஒரு பொண்ணு பார்த்த உடனே  மேட்டர் பண்ற மாதிரி தான் நினைச்சு பாப்பாங்கன்னு எல்லாமே தெரியும். 

சத்யதேவுக்கு அதை மறுக்க தோன்றியது.  இல்லடி என்று கூறினான்.

டேய் பொய் சொல்லாத எனக்கு தெரியும் என்று மீண்டும் ரிதம் சொல்ல… 

இல்ல எனக்கு எல்லாம் அப்படி இல்லை என்றால் மீண்டும் அப்புறம் எதுக்கு அன்னைக்கு மறுத்து பேசாம அப்படியே மண்ணு மாதிரி நின்னுகிட்டு இருந்தா என்று கேட்டாள் ரிதம். 

நீ சொல்றதுல பாதி தப்பு.. 

என்ன? என ரிதம் கேட்க.. 

 நீ சொல்றதுல பாதி உண்மை பாதி பொய் என்று சத்ய தேவ் சொல்ல..

என்ன உண்மை?  என்ன பொய்? அப்ப நான் சரியா தான் கனிச்சேனா சொல்லு என்ற ரிதம் கேட்க

இப்போதைக்கு சொல்ல தோணல என்று வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவன். 

சீக்கிரம் குளிச்சிட்டு வா உனக்காக லைக் போட்டு எல்லாம் செஞ்சு வச்சு இருக்கேன் என்று ஓடிவிட்டான் சத்ரியோட மனசுல அப்படி என்னதான் இருக்கு? ரிதம் அன்னைக்கு பசங்களுக்கு மேட்டர் தான முக்கியம் அதனால தானே என்னை லவ் பண்ணுகிறேன் என்று பொய் சொன்னான். 

என்று கேட்ட நேரம் சரி அவள் சொன்னதும் சரி எல்லாமே சரி ஆனால் இன்று எந்த பொண்ணை பார்த்தாலும் உனக்கு இப்படி தானடா தோன்றும் என்று சொன்னது தான் தவறு ஏனென்றால் காதலும் காமம் என்பது சத்யதேவை பொறுத்தவரை ஒருவரிடம் மட்டும் தான் தோன்றும் அந்த ஒருவள்… அந்த ஒருவள் யாதுமானவள். 

ரிதம் ..? 

அடுத்ததாக ரிதம் மற்றும் சத்யதேவ்  வாழ்க்கையில் புதிய திருப்பத்தையும் அடுத்த கட்ட நகர்விற்கு அவர்களின் வாழ்க்கையின் முக்கிய கட்டத்திற்கு நகர்த்த.. 

தானாக வந்து செருப்படி வாங்கி கொள்வதற்காகவே குடும்பத்துடன் வருகிறார் வீரகர்ணன்.  அது முடிந்ததும் கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும். 

*

என்னடி பண்ணுவ என்று ருத்ரன் அவளிடம் கோபமாகவே கேட்டான். 

நிலா எதற்கும் சலைக்காமல் அப்படி நீங்க  இன்னொரு தடவை சொல்லிப் பாருங்க.  நான் என்ன பண்ணுவேன்னு இங்கேயே காட்டுறேன் என்று ஆவேசமாக பெண் சிங்கமாக அவன் முன் நின்றாள். 

ருத்ரன் அவளையே ஆழ்ந்து பார்த்தவன் சரி அப்படி என்ன பண்ணுவ பண்ணுடி நான் சும்மா நின்னுட்டு இருப்பேன் என்று நினைத்தாயா? கண்ணா படுத்துடும் என்று பயங்கரமாக கவுண்டருடன் பேசினான். 

அப்படியா கண்ண பழுக்குமா? எங்கே கைவைத்து பாருடா!  என்னடா நெனச்சிட்டு இருக்க?  உன் இஷ்டத்துக்கு நேரமா பேசுவ!  நான் கேட்டுட்டு இருப்பேன்னு  நினைச்சியா டா!  அந்த வேலையெல்லாம் இங்க வச்சுக்காதடா!  என்று வார்த்தைக்கு வார்த்தை டா டா டா என்று முடித்தாள் டாவில்… 

ருத்ரனுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை என்ன இவ இப்படி எல்லாம் பேசுறா எவ்ளோ தைரியம் இங்க வந்ததும் கொம்பு வால்லெல்லாம் சேர்ந்து முளைச்சிருச்கு போல இருக்கு! இந்த அளவுக்கு பேசுறவளே இல்ல என்று பற்களை கடித்து நரநரத்தவன். நிலாவை பார்த்து ஓவரா பேசுற டி!! என்றான். 

நிலா சிரித்தபடி நீ எப்போ இந்த டா வை  விட்டுட்டு என்ன மரியாதையா நடத்துறையோ!  அதுவரைக்கும் நான் இப்படிதாண்டா பேசுவேன்.  போடா…  ஆக முடிச்சத பாத்துக்கடா என்று அவனை முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

நிலா ஆனால் பெண் நிலவுக்கு அவனை நினைத்து பயம் தான் உள்ளுக்குள் அத்தனை பயம் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவள். 

ருத்ரனுக்கு மிகவும் அவமானம் ஆகிப்போக அந்த இடத்தை விட்டு நேராக வேண்டும் அறைக்குள் வந்து விட்டான் நண்பர்கள் அனைவரும் அவனை வட்டம் போட்டு கிண்டல் அடித்து கேலி பேச ஆரம்பிக்க எதையும் யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை அவள் பேசியது தான் உள்ளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 

மெடிக்கல் பிட்னஸ் எதையும் அவன் அப்ளை செய்து செய்யவில்லை ஆனால்  அடுத்து வந்த நாட்களில்… அந்த டாக்குமெட் மட்டும் அந்த டிபார்ட்மெண்டுக்கு சென்று விட்டது. 

அதில் ருத்ரன் பூரண உடல் தகுதி  வாகுடன் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவரது வேலைக்கு செல்லலாம் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மெடிக்கல் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருந்தது. 

எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை தெரிந்தாலும் அவ்வளவு தனக்காக செய்திருக்க மாட்டாள் சத்யதேவ் மாமாவுக்காக செய்திருப்பாள்.  அவள் தனக்காக எதுக்கு செய்ய வேண்டும்? என்று ருத்ரனுக்கு அப்பொழுது அவன்  அவளைப் பார்த்து கேட்க சென்றான். 

அவளோ வேண்டும் என்றே முகத்தில் அடித்தார் போல் ஒரு பதிலை கொடுத்து அனுப்பினாள்.  இப்படியே நிலாவிடம் நோஸ்கட் வாங்கிக் கொண்டிருப்பதே ருத்ரனுக்கு பொழப்பாக இருந்தது.  இது ஓரிடத்தில் போய் முடிய போகிறது அந்த இடம் பயங்கரமாக இருக்கும். 

இங்கேருதம் மூன்று நாட்கள் மாதவிடாய் முடிந்து தன்னை நன்றாக உடல் சோர்வில் இருந்து மீட்டுக் கொண்டாள்.

அதற்கு முக்கிய காரணமே சத்திய தேவ்  தான்.  அவன் அவளுக்கு அனைத்தையும் செய்து கொண்டிருக்க.. 

அங்கு இருக்க அவளுக்கு பிடிக்கவில்லை கிளம்பி விட்டாள். அதற்கு காரணம் சக்தியின் முகம் இஞ்சி தின்ன குரங்கு போல..  ஆனால் சத்தியத்தைவிற்கு அவள் செல்வது பிடிக்கவில்லை.

எங்கு போற? 

நான் இங்க இருந்து என்ன பண்ண போறேன்?  நான் மாமி வீட்டுக்கு போறேன் என்று கிளம்பினாள். 

அதற்கு மேல் அவளை தடுக்கவா முடியும் எதையும் சொல்லாமல் அனுப்பிவிட்டான் ரிதம் அங்கு வீட்டுக்கு சென்று விட்டால் அவளது அறையிலேயே அடைந்து கிடந்தாள்‌

கல்யாண வேலை ஒரு ஒரு பக்கம் சரியாக நடந்து கொண்டிருந்தது வீரகர்ணன் திடீரென்று சத்யதேவ் சூரியதேவ் வீட்டுக்கு முன்னால் வந்த வந்து விட்டார்.

சூர்யா பிசினஸ் வேலையாக அனைத்தையும் முடித்துவிட்டு வெளியில் தோட்டத்து பக்கம் அவர்களின் கிரைண்ட் ஒருவரிடம் போன் பேசிக் கொண்டிருக்க… அந்த நேரம் பார்த்து வாட்ச்மேன் ஓடி வந்தார் . என்ன அண்ணா  என்று சூர்யா கேட்க

நம்ம பெரிய தம்பியை பார்க்க ஒரு போலீஸ்காரர் வந்திருக்காரு எஸ்.பி னு சொன்னாரு என்று அவர் கூற

அப்படியா சரி உள்ள அனுப்புங்க என்று கூறியவர் அவரது உடையை சரி செய்து கொண்டே யார் என்ன என்று அழைத்து அமர வைத்து பேசினார்  சூர்யா.

வீரகர்ணன் அவரது குடும்பம் மொத்தத்துடனும் வந்திருந்தார் ரிதம் வெளியே வந்த அவளன் பார்வை அங்கு வீரகர்ணன் குடும்பம் அமர்ந்திருக்க உள்ளுக்குள் இனம் புரியாத உணர்வு .. 

இதோ சக்தி வந்து விட்டான் வந்ததும் அவனது பார்வை தேடியது அவளை தான். 

அடுத்து என்ன நடக்கும்? 

வருவான். 

EPISODE 200

என்ன சார் திடீர்னு வீட்டுக்கு வந்திருக்கீங்க? என சத்ய தேவ் வந்தவுடன் கேட்டு விட்டான். வீட்டுக்கு வந்ததும் இப்படி கேள்வி கேட்டதில் வீர கர்ணன் முகம் மாறி போனது. மகி அதட்டி கொண்டே என்னாச்சு சக்தி? உன்னை பார்க்க வந்திருக்கார்! இப்படி தான் வீடு தேடி வந்தவங்க கிட்ட பேசுவியா? என கேட்டுக் கொண்டே மகி வந்தார். 

அது வந்து எதோ சாரி சார் கேஸ் டென்ஷனில் இருந்தேன். இட்ஸ் ஓகே ஐ know சத்ய தேவ் என்றவர் சிரித்த படி இது என்னோட பொண்ணு பூர்வஜா, இது என்னோட சன் நிதிலேஷ், என்னோட மனைவி சங்கவி என கூறினார். 

ம்ம் ஹாய் ஹலோ என அனைவரை பார்த்ததும் தலை அசைத்து சிறு புன்னகையை பதிலாக கொடுத்தவன் நேராக மஹியின் அருகில் சென்றான். மா எங்கே மா அவள்? 

டேய் குளிக்காமல் கிச்சன் வர bad habit சக்தி என அதட்டினார். மகிழினி அம்மா அது எனக்கு புரியுதா எங்கம்மா அவளைக் காணோம் ரிதம் எங்க இருக்கா? ஒருவேளை இன்பாம் மாமா வீட்டுக்கு போயிட்டாளா? என்ற பதட்டத்துடன் கேட்டான் சத்திய தீபா அவர் மேல உன்னோட ரூம்ல தான் இருக்கா

அப்படியா என்றவன் சரி நான் போய் மேல பாத்துட்டு வந்துடறேன் என்ற வேகமாக சத்யதேவ் அவனது அறையை நோக்கி மேலே சென்றான் துருவஜா வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்துக் கொண்டிருக்க… 

வீராவிற்கு  தன்மகள் விருப்பம் சக்தியின் மீது பிரதிபலிப்பதை புரிந்து பூரித்து கொண்டார். 

சூர்யா அவனைப் பார்த்து எங்கடா போற?  என்று கேட்க

Fresh ஆகுட்டு வரேன் பா என்று சொன்னவன் பெயர் வேகமாக அவனது அறைக்கு இரண்டு எட்டில் சென்று விட்டான். 

வீர கர்னன் ஒரு பெருமூச்சு விட்டு  உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். என்ன பண்றாங்க என்று புன்னகையுடன்  கேட்க.. 

அவளா அவ அட்வகேட் படிச்சிட்டு இருக்கா.  இப்போ ட்ரெயினிங் எடுத்துக்கிட்டு இருக்கா என்று கூறினார் சூர்யா. 

அப்படியா ரொம்ப நல்லது.  என் பையன் கூட என்னோட அப்பா பிசினஸா பார்த்துக்கறான் என நான் போலீசா இருக்கிறதுனால என்னோட பிசினஸ் எல்லாத்தையுமே அவன்தான் கவனிச்சிக்கிறான். என்று நிதிலைசை பற்றி கூறினார் வீர கண்ணன். 

அப்படியா  ரொம்ப நல்லது என்ன பிசினஸ் பண்றாங்க? என்ன பேசுவது என்று தெரியாமல் சூர்யா கேள்வி கேட்க அதிலிருந்து பேச்சை  வளர்த்திக் கொண்டிருந்தார் வீர கர்ணன். 

 சத்ய தேவ் மேலே அவனது அறைக்கு சென்றதும் பார்க்க….  ரிதம் அவளது ஃபோனை வைத்துக் கொண்டு அதில் பாட்டை கேட்டுக் கொண்டிருந்தாள்.  அவன் உள்ளே வந்தது அவளுக்கு தெரியவில்லை நேராக அருகில் நெருங்கியவன். மெதுவாக பேச்சு  கொடுக்க ஆரம்பித்தான். ஹே  ரிதம் அது அவங்க எப்படி வீட்டுக்கு வந்தாங்கன்னு எனக்கு தெரியாது.  என்று சத்தி  அவளுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்க..

ரிதமின் கவனம் முழுவதும் பாட்டில் இருந்தது.  சத்தி  வீட்டுக்கு வந்திருக்கிறான் என்று கூட அவளுக்கு தெரியாது.  அந்த கவனத்தில் அவள் இருக்க…  உன் கிட்ட தாண்டி பேசிட்டு இருக்கேன் என்ன பண்ணிட்டு இருக்க? என்று சத்திய தேவ் பேசிக் கொண்டே சென்றான்.

அவளிடம் எந்த எதிர் வினையும் வராமல் இருக்க…  ரிதம் என்று தோள்களை பற்ற… 

 விடுக்கென திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது தான் அவள் காதுகளில் ஹெட்செட் வைத்திருப்பது தெரிய…  உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் என்று கூறியவன்.  ஹெட்செட் வச்சிருக்கியா என்று கேட்டான்.

என்ன விஷயம் என்ற ரிதம் அவனைப் பார்த்து கேட்க.. 

அது வந்து வீர கர்ணன் வந்திருக்காரு.

ரிதம் அவனை மேலும் கீழும் பார்த்தவள்.  சாதாரண தொனியில் அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?  என்று கேட்டாள். 

ஃபேமிலியோட வந்திருக்காரு என சத்தி சொல்ல.. 

அதுக்கு?  அது எதுக்கு என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க என்று கூறினாள்.

நீ கீழ வா என்று சத்தி  அழைக்க என்ன பாக்கவா இவர் வந்திருக்காரு?

இப்போ எதுக்கு நீ வந்து இங்கே ஓவரா சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க என்று பேசினாள் சத்யதேவுக்கு பிடிப்பட்டு விட்டது.

அப்போ என் மேல பயங்கர கோபத்தில் இருக்காங்க மேடம் என்று நினைத்தவன்.  அப்போ நான் போகவா?  அந்த வீர காரனோட பொண்ணு பூர்வஜா என்னை பார்த்துட்டு இருக்கா?

பாத்தா போய் பேசு டா!  என்கிட்ட எதுக்குடா இதெல்லாம் சொல்லிட்டு இருக்க?  மயிறு மாதிரி என்று ரிதம் கேட்க ..

மயிறு என்ற வார்த்தையின் அர்த்தம் அத்தனை கோபத்தில் இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது சத்தியதேவுக்கு. 

சரி நான் பிரஷாகிட்டு போறேன் என்று கதவை அடைத்தான். 

ரிதம் அதே இடத்தில் அமர்ந்து இன்னும் பாட்டை சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள். 

நீ பண்றது எதுவும் சரி இல்லையே?  என்று சத்தி சொல்ல…  ஏதாவது சொன்னியா என்று ஹெட்செட்டை எடுத்து விட்டு அவனை பார்த்தாள். 

அவளை முறைத்து விட்டு குளித்து வந்தவன்.  அவள் முன்னாலேயே உடையை மாற்றினான். ரிதமின் பார்வை அவன் மீது திரும்பவும் இல்லை “அப்போ நான் இங்க நியூடா நின்னுட்டு இருக்குறது மேடம்க்கு தெரியல. என்ன பாக்கல என்று நினைத்துக் கொண்டே கண்ணாடியில் அவளின் முகத்தைப் பார்த்தான். 

மூக்கின் நுனி வியர்க்க,  மூக்குக்கு கீழ்  மேல் உதட்டுக்கு மேல் என அந்த இடம் பொட்டு பொட்டாக அழகாக வியர்த்திருந்தது.  அதை வைத்த கண் வாங்காமல் ரசித்தவன். பெருமூச்சு விட்டபடி கீழே சென்றான்.  அவன் சென்ற அடுத்த நொடி எப்ப பாரு அதே எண்ணத்தில் தான் சுத்திடட்டு இருக்கான். அவன் முகர மாதிரியே அது விறப்பா இருக்கு.  அறிவு கெட்டவன் என்று நினைத்தவள். அங்கும் இங்கும் நடந்தாள். அவர பார்க்கிறாளாம் அதை என்கிட்ட வந்து சொல்றானா?  பொய்யா போனவ!  எங்க இருந்து தான் இருக்கிறார்களோ!  எனக்கு நீ வந்து வாய்க்கிராளுங்க!  இம்சை பிடிச்ச நாயிங்க என இஷ்டத்துக்கு திட்டினாள். 

இங்கே அதன் பின் கீழே சென்றதும் சத்யதேவ் அவர்களுடன் சேர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான். நீங்களும் வாங்க சேர்ந்து  சாப்பிடலாம் என்று வீர கர்ணன் அழைக்க

நான் வீகன் என்று சத்தி கூற… அங்கிருக்கும் நால்வரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். 

ம்ம் பெரிய வீகன்!!  இவன் வீகன் கிடையாது டிமன் என்று மேலிருந்து ரிதம் கவுண்டர் கொடுத்தாள்.  அனைவரும் சாப்பிட்டு முடித்தபடி உடனே வீரா ஆரம்பித்தார்.  உங்ககிட்ட ஒரு நல்ல காரியம் பேசணும்னு தான் வந்தன். பேசலாமா என  வீர கர்ணன் கேட்க.. .

சூர்யா திடுக்கிட்டு சத்யதேவை பார்க்க எனக்கு தெரியாதுப்பா என்று சத்யதேவ் கூறினான். 

ரிதமுக்கு மேலே முட்டிக்கொள்ள  வேணும் போல தோன்றியது.

எனக்கு உங்க பையன என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை.  என் பையனும் பிசினஸ் பாத்துக்குறான்.  நீங்க மனசு வச்சீங்கன்னா…. என இழுத்தவர் நீங்க என்னனு சொல்லுங்க.  இப்போ உடனே சொல்லணும்னு அவசியம் இல்ல என்று அவர்கள் ஆரம்பிக்க.. 

அவ்வளவுதான் இங்கு உள்ளுக்குள் கோபம் கட்டுக்கடங்காமல் வெடிக்க வேகமாக விரதம் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள். 

சூர்யா ஒன்றும் புரியாமல் பார்க்க சத்தியதேவ் இந்த நிமிடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு சூர்யாவின் அருகில் வந்தவன்.  அப்பா அவங்க மிதுன் தேவ் பத்தி சொல்றாங்க.  நம்ம குக்குவ பத்தி பேசுறாங்க என்று கூறினான்.  

உடனே சூர்யா சிரித்துக்கொண்டே அப்படியாங்க.  சரி நான் வீட்ல கொஞ்சம் கலந்து பேசிட்டு சொல்லட்டுமா என்று மென்மையாக உரையாடலை முடித்தார். 

பொண்ணு மாப்பிள்ளையும் இங்க இருக்கும்போது அவங்க கிட்ட இத பத்தி பேசலாமே என்று வீர கர்ணன் உடனடியாக கூற.. 

சூரியா சிரித்தபடி பொண்ணு மாப்பிள்ளை சந்திக்குறதுக்கு முன்னாடியே ஜாதகம் பாக்குறது தான் எங்க குடும்ப வழக்கம்.  நாங்க அப்படி தான் செய்வோம்.  இத பத்தி பொறுமையா பேசலாமே என சூரியதேவ் கூற..

வீர கர்ணனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.  கொஞ்சம் ஒரு மாதிரி இருக்க .   சத்தி  அவரின் அருகில் வந்தவன் சார் டாடி சொல்றதும் சரிதான் கொஞ்சம் கொஞ்சமா போகுமே!  எங்க வீட்ல வேற இப்போ ஒரு ஃபங்ஷன் வரப்போகுது.  கண்டிப்பா குடும்பத்தோட உங்களை இன்வைட் பண்றோம்.  இன்னும் நம்ம பழக்கறதுக்கு அது சுலபமா இருக்கும்.  எனக்கு தோணுது என்ன நினைக்கிறீங்க என்று சத்தி  சூசகமாக அடுத்த காயை நகர்த்த. .. 

வீர கர்ணன் முகத்தில் உடனே சிரிப்பு வந்தது.  கண்டிப்பா … அப்போ  சரி நாங்க கிளம்புறோம் இது சின்ன கிஃப்ட் முதல் முறையா வீட்டுக்கு வந்ததற்காக பூர்வஜா  போமா என்று கூற

உடனே பூர்வஜா நேராக மகனின் அருகில் சென்றவள் இந்த கரண்டி என்று சிரித்தபடி ஒரு நெக்லஸ் ஆரம் போட்ட  தங்க ஆபரணங்களை பரிசாக நீட்டினாள்.  மகி அவர்களை வியப்புடன் பார்க்க..

சத்தியதேவ் மற்றும் சூரிய தேவ்  இருவரும் ஒரே நேரத்தில் மறுத்தார்கள் என்ன சார் வேண்டாம்னு சொல்றீங்க?  என்று வீர கர்ணன் கேட்க..

அப்படி இல்ல இது ரொம்ப காஸ்ட்லின்னு தோணுது.  உறவு ஆரம்பிப்பதற்கு முன்னாடியே இது என்று சூர்யா தயங்க..

அப்படி இல்ல எங்களுக்கு உங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சு போச்சு.  அதை விட உங்க மனைவி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க என் பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருப்பா என்று இல்லாததும் பொல்லாததும் கூட இங்கே ஒருவழுக்கு நெருப்பில் வெந்து கொண்டிருந்தாள். 

இல்லங்க ஆன்ட்டி நீங்க வாங்கி தான் ஆகணும் என்று எவ்வளவோ பூர்வஜா சொல்லியும் மகி ஒத்துக் கொண்டால் இல்லை. நம்ம அடுத்த தடவை பார்க்கும்போது இதை வச்சுக்கலாமே ஃபர்ஸ்ட் தடவை தயக்கமா இருக்கு.  என்று மகி கூற…

வேற கர்ணன் பூர்வஜா எவ்வளவு சொல்லியும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.  பூர்வஜா சிணுங்கியபடியே அந்த இடத்திலிருந்து செல்ல.. 

வரும் போது ஏம்மா உங்க பேர் என்ன என்று மகிழ்ச்சி அழைக்க பூர்வஜா என்றால் அவள் சரி வாங்க சாமி கும்பிட்டு பூ வச்சு விட்டு அனுப்புறேன் என்ற மகி அழைக்க..

சங்கவிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.  நல்ல வெள்ளந்தியான குடும்பம் என்று தவறான கணக்கு போட்டு விட்டார்.  எந்த அளவுக்கு வெள்ளந்தி  என்று நினைக்கிறார்களோ அந்த அளவுக்கு சத்தியத்தை சூரியதேவ் மிகவும் பயங்கரமானவர்கள் அதாவது நேருக்கு நேர் மோதி விட வேண்டும் என்று நினைப்பவர்கள். 

அவளை பூ வைத்து பொட்டு வைத்து சங்கவிக்கு பழங்களை கொடுத்து அனுப்ப…

வேண்டாம் என்று அவர் மறுக்க இது எங்க காட்டுல போட்டதுங்க என்று மகி கூறினார்

அதன் பின் அவர்கள் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள் நிதிலேஷ் தயக்கத்துடன் நின்று கொண்டிருக்க.. 

வாடா அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் நீ தான் அந்த பொண்ண நிறைய தடவை பாத்திருக்கியே கவலைப்படாத அப்பா எல்லாத்தையும் முடிச்சு வச்சுடுறேன் என்று கூறினார் வீர கர்ணன். 

அவர்கள் அங்கிருந்து சென்றுவிட சூரியா சக்தியை  பார்த்து உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க திடுதிப்புன்னு இவங்க வந்து இறங்கி கல்யாணம் பண்றது பத்தி கேக்குறாங்க!  அந்த ஆளு சரியான லஞ்சத்தில குளிச்ச முதல மாதிரி இருக்கிறான் என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கவே. இன்பா வந்து சேர்ந்தார். .

என்ன ஏதோ போலீஸ் மாட அடிக்குது பெருச்சாளி வாடை அடிக்குது என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார். 

எப்படி மோப்பம் புடிச்சு வரியோ தெரியல இப்பதான் வீர காரன் இன்னும் இந்த எஸ் பி வந்தார் வந்தாலா என்று இன்பா சத்தியத்தை பார்க்க மாமா எனக்கு ஒன்னும் தெரியாது அவரு மா பொண்ணு கேட்க மாப்பிள்ளை என்ற கேட்க

ஐயோ மாமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 

அப்படியா நான் வேற ஏதோ கேள்விப்பட்டேனே என்று இன்பா தாடியை தேய்த்தபடி சத்திய  பார்க்க.. 

சத்தியமா எனக்கு தெரியாது மாமா என்று கண்களால் பதில் அளித்தான். 

என்ன இந்த பக்கம் இன்று சூர்யா கேட்க

என் பொண்ணு பார்க்க நான் வந்தேன். 

Dimple என்று அழைக்க டாடி என தன் உடைய மாற்றிக்கொண்டு டிப் டாப்பாக கீழே இறங்கினாள் ரிதம். 

குட்டி சாப்பிட்டு போங்க எங்க வீட்டுக்கு போறிங்களா இன்று மாதிரி கேட்க 

சத்யதேவ் அவளை ஏக்கத்துடன் பார்த்தான் ரிதம் பார்வை அவன் மீது ஒரு புறம் ஒரு பக்கம் கூட தீண்டவில்லைm அப்படியே விரைத்துக் கொண்டு மாமி நான் மகிழ் கூட தூங்கணும் அதனால நான் வீட்டுக்கு போறேன் எனச் கிளம்பி விட்டாள். 

சூர்யா மகி இருவரும் ஒரே நேரத்தில் சத்தியத்தை பார்க்க அவன் பெருமூச்சுடன் மேலே சென்று விட்டான். 

அய்யோ எனக்குன்னே நீ வந்து தொலையறாங்க இவள நான் எப்படி சமாதானப்படுத்த என்று நினைத்தான். 

ரிதம் முன்னாள் சென்று விட சத்யதேவ் மற்றும்  சூரியதேவ் மற்றும் ஆகிய இருவரும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்க.. 

ரிதமுக்கு காது கேட்காத வரையில் டேய் சக்தி என்று அழைத்தார். 

அவன் சோர்வுடன் டன் திரும்பி பார்க்க.. 

இதுக்கு நீ பதில் சொல்ற என்று பற்களை கடித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து இன்பா நகர்ந்தார்m

என்னடா சொல்லிட்டு போறான் அவன் என்ன நடக்குது இங்க என்று சூர்யா கேட்க

அது அந்த வீரகர்ணன் மாப்பிள்ளை பார்க்க வந்தது என்னதான் பா என்று சத்தி  சொல்ல.. 

ராஸ்கல் என்று பொங்கினார் மகி அம்மா அம்மா சொல்றது கேளுங்க நான் சொல்றதை கேளு எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அந்த ஆள் எல்லா இடத்திலும் சொல்லிக்கிட்டு தெரிகிறார் மித்துனுக்கும் சரி கூகுளுக்கும் சரி இந்த சம்பந்தம் வேண்டாம்.  நான் இதை டீல் பண்ணிக்கிறேன்.  அப்போ ஒரு இடம் அதுக்கு தான் மூஞ்ச தூக்கி வச்சிட்டு போறாளா என்ற மகி வருத்தத்துடன் கேட்க…

அவளை அது என்று சத்தியத்தில் தயங்கினான். 

சூர்யா மிரட்டலுடன் நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. கண்ணு குட்டி வீட்டுக்கு வரணும் இல்லனா நீ வரக்கூடாது என்று கோபமாக சொல்லியவர் அங்கிருந்து நகர்ந்தார். 

அடுத்த நாள்  எஸ் பி ஆபிஸில் வீர கண்ணன் சந்தோஷமாக அமர்ந்து கொண்டிருக்க

ரிதம் அவளுடைய ரிசர்கணேநேஷன் லெட்டரை கொடுக்க வந்திருந்தால் பரவாயில்லையே?  வேலையை விட்டு போறதா கேள்விப்பட்டேன் ரொம்ப சந்தோஷம் எப்படியும் நீங்க இருந்த உன்னத்தையும் புடுங்க போறது இல்ல என்ற கேவலமாக பேசினார் வீரகர்ணன்.

அந்த நேரம் பார்த்து சத்தியதேவ் அந்த போதை கடத்தலில் ரிதம் ஹேண்டில் செய்திருந்தாள்  கேசில் முக்கிய குற்றவாளிகளைப் படித்துக் படித்த அனைத்து கோப்புகளையும் தயார் செய்தவன் இழுத்துக்கொண்டே விலங்கிட்டு அழைத்து வந்தான்.‌

வாங்க பாகம் மிஸ்டர் சத்தியதேவ் என்று புன்னகையுடன் வீரன்.

வீரக்கண்ணன் அழைக்க சார் என்னோட ரசிகனேசன் என்று அவள் நீட்டினாள் போய் அந்த பக்கம் நில்லு என்று அதட்ட உதட்டினால் வீர கர்ணன் சத்தியதேவ் அதை கவனிக்காமல் இல்லை.  இந்த கேச சால்வ் பண்ணிட்டோம். ஜஸ்ட் ஸ்டேட் கவர்மெண்ட் கிட்ட இன்பார்ம் பண்ணனும்.  தான் உங்ககிட்ட சொன்னோம் ப்ராப்பரா கோர்ட்ல ப்ரோடுயூஸ் பண்ணியாச்சு.. 

இப்போ இவன ஜெயிலுக்கு மாற்ற போறோம் மேடம் ரிதம் கண்டுபிடிச்ச எல்லாமே உண்மைதான் தேவையே இல்லாம இந்த சஸ்பென்ஷனை போட்டதறகாக ரிதம் உங்க மேல மேல்முறையீடு கூட பண்ணலாம் என்று சொல்ல

அந்த கூட்டத்தில் இருக்கும் அனைவரும் சதி தேவை பார்த்தார்கள் வீரகர்ணன் அதிர்ச்சியுடன் என்ன பேசுறீங்க சத்தி என்று கேட்க

இல்ல சார் நான் இருக்கறத தான் சொன்னேன் என்று அவன் கூற

வீர கண்ணனை பார்த்து ரிதம் ப்ளீஸ் என்னோடத வாங்குங்க இல்ல நான் இதை எங்க கொடுக்கணும் என்று அவள் நகர..

இப்போ எதுக்கு நீ தேவையே இல்லாம வேலைக்கு விட்டு போற என்று கேட்டான். 

வீர கர்ணன் மற்றும் அங்கிருந்த அனைத்து ஆபீஸர்களும் அதிர்ச்சியுடன் பார்க்க

உடனே ரத்தம் உன் வேலையை பார்த்துட்டு மூடிட்டு போடா என்று கூறினாள்  வீரக்கருணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன நடக்கிறது?  இங்கு பார்க்க எதுக்குடி இப்படி பண்ணிட்டு இருக்க என்று சத்தி  அவளின் கையைப் படிக்க வந்தான்.

கையை வெட்டி விட திணறினாள். மிஸ்டர் சத்தியதேவ் வீரா என்று அழைக்க ..

சாரி சார் புருஷன் பொண்டாட்டி சண்டைய வீட்ல தான் வச்சு பார்த்துக்கணும்.  என் பொண்டாட்டி கொஞ்சம் கோபக்காரி அதனால தான் இங்க இப்படி நடந்து போச்சு.  எக்ஸ்ட்ரீம்லி சாரி அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். என்று கூறினான் சத்தி.. 

அவ்வளவு தான் அந்த கான்ஃபரன்ஸ் அறையில் இருக்கும் 30 காவலர்கள் உயர் அதிகாரிகள் என கடந்திருந்த அனைவருக்கும் உள்ளுக்குள் ஒரு அதிர்வு அதைவிட இப்படி ஆகிப்போச்சே என்று அனைவரும் அவர்களுக்குள் பேசிக்கொள்ள… மிகவும் நிசப்தமாக இருக்கா வீரகர்ணனுக்கு மிகவும் அவமானம் ஆகிப்போனது.

சத்யதேவ் அவரை பார்த்து சி ஈs ஸ் மிசஸ் சத்தியதேவ் நாட் இன்பராகவன்n . இன்பராகவன் அவளோட அப்பா என்னோட மாமனார் இவ என் பொண்டாட்டி!  நான் சென்ட்ரல் கவர்ன்மெண்ட்!  என் பொண்டாட்டி ஸ்டேட் கவர்மெண்ட் என்று கூறினான் சத்திய தேவ் இந்த ட்விஸ்ட் அங்க இருக்கும் யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ரிதம் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து வெளியே சென்றால் இப்போ என் பொண்டாட்டி சென்ட்ரல் கவர்னமெண்ட் இன்று சத்யதேவ் கூட ரிதம் ஒரு நிமிடம் நின்றவள்.. 

கடகடவென்று மீண்டும் நடந்து ஓடிவிட்டால் என்ன சொல்றாங்க இவங்க l?  ரிதம் ரிசைன் பண்ணிட்டு அங்க சிபிஐ போய் ஜாயின் பண்ணிட்டாங்களா இருக்கும் இருக்கும் அந்த பொண்ணு சரியான டேலண்ட் இந்தியாவிலேயே

முதல் 10 இடத்துல வந்திருக்கு எஸ் பி ஆக்குற தகுதி கூட அந்த பொண்ணுக்கு இருக்கு ஆனா அந்த பொண்ணு தான் அதோட விருப்பத்துல இதை சூஸ் பண்ணிக்கிச்சு.  ஆனா உண்மையாகவே இன்பராகவன் சார் ரொம்ப கிரேட் தான் ஜாயிண்ட் கமிஷனரா தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்காரு. என்று அவர்களுக்குள் பேச வீர கருணன் அவமானத்தில் கூனி குறுகி நின்றார்.

எங்களோட கல்யாணம் கொஞ்சம் சத்யதேவ் எதையும் கண்டுகொள்ளாமல் கெத்தாக அங்கிருந்து. நடந்து சென்றான் வீர கண்ணன் கண்களில் வன்மம் தெறித்தது. 

வருவான்… 

.

You may also like

Leave a Comment