ACTION அசுரா AAA old version PART 8

by Pradhanya kuzhali
430 views

EPISODE 201

சத்ய தேவ் சுற்றிலும் அங்கு இருக்கும் அனைவரையும் கண்டு கொள்ளாமல் நேராக ரிதம் அருகில் வந்தவன். இப்போ எதுக்கு நீ தேவையே இல்லாம வேலைக்கு விட்டு போற என்று கேட்டான். 

வீர கர்ணன் மற்றும் அங்கிருந்த அனைத்து ஆபீஸர்களும் அதிர்ச்சியுடன் பார்க்க, ரிதம் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து கொண்டு  உன் வேலையை பார்த்துட்டு மூடிட்டு போடா என்று கூறினாள்.  வீர கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன நடக்கிறது?  இங்கு பார்க்க எதுக்குடி இப்படி பண்ணிட்டு இருக்க என்று சத்தி  அவளின் கையைப் பிடிக்க வந்தான். கையை வெடுக்கென தட்டி விட்டாள் ரிதம்.

உடனே வீர கர்ணன் கோபமாக மிஸ்டர் சத்தியதேவ் வீரா என்று அழைக்க ..

உடனே வேண்டும் என்றே சத்ய தேவ். சாரி சார் புருஷன் பொண்டாட்டி சண்டைய வீட்ல தான் வச்சு பார்த்துக்கணும்.  என் பொண்டாட்டி கொஞ்சம் கோபக்காரி அதனால தான் இங்க இப்படி நடந்து போச்சு.  எக்ஸ்ட்ரீம்லி சாரி அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். என்று கூறினான் சத்தி..

என்ன சொன்னான்? 

இப்போ என்ன சொன்னான்? 

புருசன் பொண்டாட்டியா? நம்ம காது நல்லா தான் கேட்கிதா இல்ல கோளாறா என அந்த ஒட்டு மொத்த அரங்கில் இருக்கும் அனைவரும் திடுக்கிட்டு அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.  30 காவலர்கள் உயர் அதிகாரிகள் என கடந்திருந்த அனைவருக்கும் உள்ளுக்குள் ஒரு அதிர்வு அதைவிட இப்படி ஆகிப்போச்சே என்று அனைவரும் அவர்களுக்குள் பேசிக்கொள்ள… மிகவும் நிசப்தமாக இருக்கா வீரகர்ணனுக்கு மிகவும் அவமானம் ஆகிப்போனது.

சத்யதேவ் அவரை பார்த்து she is மிசஸ் சத்தியதேவ் நாட் இன்பராகவன். அது  இன்பராகவன் அவளோட அப்பா…  என்னோட மாமனார்!!  இவ என் பொண்டாட்டி!  நான் சென்ட்ரல் கவர்ன்மெண்ட்!  என் பொண்டாட்டி ஸ்டேட் கவர்மெண்ட் என்று கூறினான் சத்திய தேவ். 

இந்த ட்விஸ்ட் அங்க இருக்கும் யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ரிதம் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து வெளியே சென்றாள்‌. 

சத்ய தேவ் அவள் செல்வதை கவனித்து கொண்டே “இப்போ என் பொண்டாட்டி சென்ட்ரல் கவர்னமெண்ட்!” என கூற ரிதம் ஒரு நிமிடம் நின்றவள்.. .

நாயி நாயி! இவன் கிட்ட இருந்து எதையும் மறைக்க முடியாது போல.. என கடகடவென்று மீண்டும் நடந்து ஓடிவிட்டாள்‌

என்ன சொல்றாங்க இவங்க?  ரிதம் ரிசைன் பண்ணிட்டு  சிபிஐ ல போய் ஜாயின் பண்ணிட்டாங்களா? என்று ஒரு சிலரும் ஹான் இருக்கும் இருக்கும் அந்த பொண்ணு சரியான டேலண்ட்..  இந்தியாவிலேயே முதல் 10 இடத்துல வந்திருக்கு. எஸ் பி ஆகுற தகுதி கூட அந்த பொண்ணுக்கு இருக்கு ஆனா அந்த பொண்ணு தான் அதோட விருப்பத்துல இதை சூஸ் பண்ணிக்கிச்சு.  ஆனா உண்மையாகவே இன்பராகவன் சார் ரொம்ப கிரேட் தான் ஜாயிண்ட் கமிஷனரா தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்காரு. என்று அவர்களுக்குள் பேச வீர கர்ணன் அவமானத்தில் கூனி குறுகி நின்றார்.

அவரை பார்த்த சத்ய தேவ், எங்களோட கல்யாணம் கொஞ்சம் என்று நிறுத்தியவன். அவள் என்னோட மாமன் பொண்ணு. இன்பாராகவன் என்னோட மாமா என்று சொல்லி விட்டு இந்த கேஸ்சை சிறப்பா முடிச்சதுக்கு நீங்களும் ஒரு காரணம் சார். பார்ப்போம். என சொல்லி விட்டு  எதையும் கண்டுகொள்ளாமல் கெத்தாக அங்கிருந்து. நடந்து சென்றான் வீர கண்ணன் கண்களில் வன்மம் தெறித்தது. 

நான் இந்த அளவுக்கு முட்டாளா இருந்து இருக்கேனா? என்னால நம்ப முடியலையே எப்படி இது நடந்தது என்று வீர கர்ணன் மனதில் ஆயிரம் கேள்விகள்  சுழன்று கொண்டிருந்தது இது சும்மா விடக்கூடாது.  இதுல அந்த இன்பராகவன் இருக்கானா? இன்ப ராகவனோட மருமகனா இவன்? எப்படி? எப்படி?  இது நடக்குது பெஸ்ட்டா இருக்கிற எல்லாமே அவனுக்கு ( இன்பா)  கிடைக்குது. அதை நான் விட்டுடுவேனா? எல்லாத்தையும்  சின்னா பின்னமாக்காமல் விட மாட்டேன். என்ன வேணாலும் பண்ணுவேன்.  அந்த வீட்டுக்கு என் பொண்ணு தான் மருமகளா போகணும்.  என் பையன் தான் அந்த வீட்டை அடக்கி ஆளனும்.  அதுக்கான காலம் கண்டிப்பா வரும் என்று நினைத்துக் கொண்ட வீர கர்ணன். 

உடனே போனை எடுத்துக் கொண்டு ஒரு பக்கமாக சென்றார். ஹலோ நான் எஸ் பி பேசுறேன் என்று கம்பீரமான குரலில் பேசினார்  வீரக்கர்ணன்.

சொல்லுங்க என்று அந்தப் பக்கமும் ஆளுமையும் கம்பீரமும் துளி கூட குறையவில்லை. 

( யாரது?  எல்லாம் இந்த கதைக்கு சம்பந்தப்பட்டவங்க தான் சர்வேஸ்வரன் முக்கிய குறிப்பு இந்த கதையில் வரும் சர்வேஸ்வரன் சைத்ரேஸ்வரன் மற்றும் இதழ் மிதுன் தேவ் சிவன்யா என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களது காட்சிகளுக்காக மட்டுமே வந்து செல்வார்கள். முக்கிய கதாபாத்திரங்களாக தனியாக நாயகன் நாயகியாக வைத்து புதுக்கதையை எழுத உள்ளேன் அது நான் பொல்லாதவன் என்ற தலைப்பில் பிரதிலிபியில் வரும். நான் உன்னருகே நெசமாகிறேன் கதை முடித்ததும் அந்த கதையை தொடங்குவேன். ) 

( ஏன்னா இப்போ தான் சர்வா 😅😅 அங்கே பிறந்திருக்கான். அவன் வளரனும். அதுக்கு லேட் ஆகும். ) 

சொல்லுங்க என்ன விஷயம் என்று சர்வேஸ்வரன் கேட்க அந்த நாகா மாட்டிக்கிட்டான் என்று கூறினார் எஸ் பி சரி அதுக்கு எனக்கு எதுக்கு போன் பண்றீங்க என்று சர்வா அவரிடம் கேட்க உங்களோட தங்கச்சி அவன்கிட்ட தான் ட்ரக் வாங்கி யூஸ் பண்ணி இருக்காங்க.  இப்போ சிபிஐ ஆபிசர் சத்தியதேவ் மொத்தமா எல்லா ஆதாரத்தோடவும் கோர்ட்ல அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்து அதை அடுத்த கட்டமா  அடுத்து விசாரணைக்கு எழுதி கொடுத்துட்டாங்க.  இனி கேஸ் படபடன்னு மூவ் ஆகப்போகுது.  அதுல தப்பி தவறி அந்த நாகா உங்க தங்கச்சி பேர சொல்லிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது என்று கூறினார் வீரகர்ணன். 

அந்த பக்கம் மிகவும் அமைதியாக இருந்தது.  புரிந்ததா நான் உங்களுக்கு? நான்  சொல்றது என்று வீர கர்ணன் மீண்டும் கேட்க.. 

எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான் சர்வேஸ்வரன். 

இப்பொழுது சர்வேஸ்வரனுக்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.  அவனுக்கு இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்யும் நபர் ஒருவர் தான்.   உடனே அந்த நபருக்கு அழைத்தான் ஹலோ ஹீரோ நான் சர்வேஷ் பேசுறேன்! 

சொல்லு ஈஸ்வர் என்ன வேணும்?  எனக்கு போன் பண்ணி இருக்க?  உங்க அப்பனுக்கு தெரிஞ்சா உன்ன தீவிரவாதி என முத்திரை குத்தி ஜெயிலுக்கு எல்லாம் போட்டு விடப்போறான்.  என்று மறுபக்கம் குரல் கேட்டது. 

நான் யாருக்கு பயப்பட போறேன் முக்கியமான விஷயம். ஒருத்தன போட்டு தள்ளனும் என்று சர்வேஷ் கூற.. .

யாரது என்ற புன்னகையுடன் கேட்டது மறுபக்கம்.  அதுவா நாகா அவன் ஒரு டிரப்டீலர் என்னோட தங்கச்சி போய் அவன்கிட்ட ட்ரக்க வாங்கி சாப்பிட்டு இருக்கா. 

உடனே மறுபக்கம் இதெல்லாம் நாம மத்தவங்களுக்கு பண்ணலாம் ஆனால் இந்த மாதிரி விஷயத்துல நம்ம அடிக்டாகா  கூடாது சர்வேஷ். உனக்கு நான் சின்ன வயசுல இருந்து என்ன சொல்லிக் கொடுத்து இருக்கேன்.  என்று அறிவுரை கூறியது அந்த குரல் 

எனக்கு புரியுது ஆனா நான் நம்ம வீட்ல யாரும் அடிக்ட்  இல்லை சுருதி தான் இப்படி பண்ணிட்டா.  ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க என்று சர்வேஷ் கேட்க..

நான் பாத்துக்கிறேன். உனக்காக..   நீ கவலைப்படாதே என்று கூறியவர் ஃபோனை வைத்துவிட்டு சர்வேஸ்வரன் சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தார்.

இந்த ஆள் யாராக இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க கெஸ் பண்ணுங்க பார்க்கலாம். 

ரிதம் வீட்டுக்கு சென்றவள். எப்படி கண்டுபிடிச்சான். எப்படி கண்டுபிடிச்சான்? எப்பிடி  கண்டுபிடிச்சிருப்பான்? எல்லாம் இந்த டாடியால தான்! என்கிட்ட சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு,  இப்போ அவகிட்ட சொல்லிருக்காரு.  அவருக்கு என்ன விட அவன் தான் முக்கியம்.  நானா அவருக்கு முக்கியம்?  அப்படி இருந்தா எதுக்கு சீக்ரட்டான விஷயத்தை சொன்னாரு. ஒருவேளை அவன் சொல்லித்தான் டாடி என்ன சிபிஐ அப்ளை பண்ணி பண்ண சொல்லி இருப்பாரோ?  என்று அவளுக்கு பல கேள்விகள் குடைந்து கொண்டிருக்க..  அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உடனே கிளம்பினால் பார்ட்டிக்கு. 

சர்வேஸ்வரன் அந்த போன் காலில் பேசி முடித்து விட்டு நேராக தன் தங்கையை பார்க்க கிளம்பினான். வெளியே ரதிதேவி அமர்ந்திருக்க.. 

என்ன அம்மச்சி?  என்ன இதெல்லாம்?  என்ன காரியம் பண்ணி வச்சிருக்கா? பாப்பா? நான் படிச்சு படிச்சு சொன்னேன்!  என்ன கவனிக்கிறாங்க சித்தியும் சித்தப்பாவும்?  என்று கடிந்து கொண்டான் சர்வேஸ்வரன். 

ரதிதேவி ஒரு பெரும் மூச்சை விட்டபடி கண்ணாடி மூக்குக்கு தள்ளியவர்.  சத்தியமா எனக்கும் ரொம்ப கவலையா இருக்கு சர்வேஷ்!  இவ இப்படி பண்ணுவாள்னு  நான் கொஞ்சம் கூட  எதிர்பார்க்கல.  புதுசா இன்னொரு பிரச்சனை வேற முளைச்சிருக்கு.  என்று அவர் கூற… .

என்ன விஷயம் என்று கேட்டான்.

அய்யோ!! அதை நீயே போய் உள்ள பாரேன் என்னால இவ்ளோ கொஞ்சம் கூட சமாளிக்க முடியல என்று ரதிதேவி அங்கலாய்ப்புடன் கூறினார்.

அவன் ஒரு பெருமூச்ச விட்டபடி நேராக அறைக்குள் செல்ல அங்கு அனைத்து இடங்களிலும் ஒருவனுடைய போட்டோ தொங்கிக் கொண்டிருந்தது.  மாஸ்க் மனிதன் தான்.  வேறு யாராக இருக்க முடியும்?  அந்த மாஸ்கில் இருக்கும் கண்கள்.  அந்தக் கண்களை பார்த்ததும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனான் சர்வேஸ்வரன். 

இந்த கண்கள் இது நான் எங்கேயோ பார்த்திருக்கேனே? என்று கண்களுடன் சேர்த்து காந்த முத்தங்களை கொடுத்து சென்றவளின் மீது கவனம் சென்றது. அண்ணனும் தங்கையும் ஒரே மாதிரியா தான இருப்பாங்க… ஆமாம் ஸ்ருதி அந்த அறையின் முழுவதும் ஒட்டி வைத்திருந்த படம் சத்திய தேவ்விடையது. 

அண்ணா! என தாவிக் தாவிக்கொண்டு சர்வேஸ்வரனின் அருகில் வந்தாள் ஸ்ருதி.  என்ன என்ன ஶ்ருதி இதெல்லாம்?  உன்னை நான் எவ்வளவு சுதந்திரமா எவ்ளோ பத்திரமா பாதுகாப்பா பாத்துக்குறேன்?  ஆனா நீ எல்லா நேரமும் பிரச்சினையிலேயே போய் மாட்ற?  இது நல்லாவா இருக்கு?  என்னமா இதெல்லாம் என்று சர்வேஸ்வரன் மிகவும் கனிவாக பேசினான்.

அவன் மிகவும் அன்பாகவும் ஒட்டுதல் உடனும் பேசும் இரண்டு ஆட்கள் ஒன்று சுருதி…  மற்றொன்று ரதிதேவி. 

ஆமா ரதிதேவி கூட எப்படி சர்வேஸ்வரன்?  இவ்வளவு நெருக்கமா இருக்கான்? இன்னிக்கு நான் உன் அருகே என்ன சுமக்கிறேன் எபிசோட்ல எப்படி ரதிதேவி கூட சர்வேஸ்வரன் சேர்ந்தான்? எப்படியான வேற ஒரு arrogent அரக்கன் போல பையனா மாறினான்? இன்னிக்கு நான் உன்னருகே நெசமாகுறேன் கதையா படிச்சா புரியும். அந்த  விஷயத்தை நீங்க தெரிஞ்சுக்கலாம். 

எனக்கு இவன் வேணும்னா! இவன் எனக்கு வேணும். எனக்கு போதைய விட இவன் வேணும்! இவனை பார்க்காமல் எனக்கு பைத்தியம் பிடிக்குது. Madly யா இவன் வேணும் என பைத்தியக்காரி போல கத்தினாள் ஸ்ருதி. 

சர்வேஸ்வரன் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு தீவிரமாக யோசித்தவன் சரி பாப்பா நீ ஒன்னும் கவலைப்படாத நான் யாரு என்னன்னு கண்டுபிடிச்சு கூடிய சீக்கிரத்துல உங்கிட்ட கூட்டி வரேன்  என்று கூறினான். 

நிஜமாவா! என உடல்கள் நடுங்க கேட்டாள் ஸ்ருதி. 

ஆமா என்னோட தங்கச்சிக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். என்றவன் அவளின் அருகில் வந்து பாப்பா இனி இது வேணாம் பாப்பா இந்த போதை அடிமை ஆக்கிடும் என கைகளை பிடித்த படி கூற.. ஸ்ருதி அவன் மேல் சத்தியம் செய்தவள். இல்லன்னா நீ எனக்கு இவனை கொடுக்க போற நான் இனி போதை எடுத்துக்க மாட்டேன் எனக்கு இவன் போதும் என உறுதி கூறினாள். 

சர்வேஸ்வரன் அந்த படத்தை உற்றுப் பார்த்தான் மலைப்பாக இருந்தது எங்கிருந்து தேடப் போகிறோம்?  என்று மிகவும் குழப்பமாக இருக்க தன் தாந்தை தன் தங்கையின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்.  என இவன் வேண்டும் எப்படியாவது தன் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்றால் நினைத்தான்.

ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது  ஸ்ருதி தன் அண்ணன் சர்வேஸ்வரன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறாள்.  அவன் எந்த அளவுக்கு அவளை தங்கையாக நினைக்கிறானோ.  அதைவிட கோடி அளவுக்கு சுருதி அவனை தன் உயிராக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  சர்வேஸ்வரன் என்றால் அவளுக்கு அவன்தான் அவளுக்கு எல்லாமே.  அந்த அளவுக்கு தான் அண்ணனின் மீது பாசம். 

இது கண்டிப்பாக விபரீதத்தில் தான் கொண்டு போய் முடிக்கும்.  அப்பொழுது அவர்களின் பாசமான இந்த சகோதரத்துவம் எங்க போய் முடியுமோ பார்ப்போம். 

சர்வேஸ்வரன் வீட்டை விட்டு கிளம்ப அண்ணா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் பார்ட்டிக்கு போகவா எனக்கு வீட்ல இருக்க ஒரு மாதிரி இருக்கு என்று கூற ரதி தேவி வேகமாக வந்த அவளின் காதை பிடித்து திருகி கன்னத்தில் அரைய போக..

அம்மாச்சி என்ன பண்றீங்க என்று போய் தடுத்தான் சர்வேஸ்வரன். 

இன்னும் என்னடா நடக்க போகுது?  சொல்லு போலீஸ் ஸ்டேஷனிலேயே உன்னை கொண்டு போய் விடுறா!  என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டா?  எல்லாரும் என்ன படிச்சு பேசுற அளவுக்கு நான் வந்துட்டேன் என்று ரதிதேவி உண்மையாக கலங்கினார். 

இல்ல பாப்பா கண்டிப்பா போதை எடுத்துக்க மாட்டாள். எனக்கு பாப்பா பத்தி தெரியும் நீங்க அனுப்பி வையுங்க என கூறினான். ஸ்ருதி நடுங்கும் கைகளுடன் அண்ணனை கட்டிக் கொண்டவள். நீ கார்ட்ஸ் அனுப்பி வை அண்ணா நான் போயிட்டு கொஞ்ச நேரம் ஸ்பென்ட் பண்ணிட்டு வந்துடுறேன் என்றாள். 

சரி என சர்வேஷ் அனுப்பி வைத்தான். ஸ்ருதி சத்ய தேவ்வின் முகத்தை பார்க்கும் நேரம். ரிதம் – சத்ய தேவ் வாழ்க்கையின் அடுத்த கட்டம். 

ஹே என்ன டி பண்ற? 

ஐ மாஸ்க் தான்! என சொல்லி கைகளை பிடித்து அவர்களின் படுக்கை அறைக்கு அழைத்து சென்றாள் ரிதம். 

வருவான். 

EPISODE 202

சத்ய தேவ் நேராக தன் மனைவியை தேடி சென்றான். வீட்டில் இல்லை. உடனே மகிக்கு அழைத்தான். 

என்ன டா? 

“மா அவள் அங்கே இருக்காளா?”

இல்ல இங்கே இல்ல! நீங்க ரெண்டு பேரும் எப்போ வருவீங்க கல்யாண வேலை நிறைய இருக்கு. என அடுத்நால்  மகி தனது வீட்டுக்கு முகூர்த்த கால் நடும் பணிக்கு செய்ய தேவையான வேலையை செய்து கொண்டிருந்தார். 

வரோம் மா! ஒரு கேஸ் விசயம்.. file நம்ம வீட்லயே வச்சிட்டு வந்துட்டேன் அது தான் போன் பண்ணேன். என்றான் சக்தி. 

சரி சீக்கிரம் வாங்க டா! ரெண்டு பேருக்கும் ட்ரெஸ் எடுக்கணும். என மகி சொல்ல போனை வைத்தான். 

இதை ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லல என ரிதமிடம் அகிலன்  குடைந்து கேள்வி கேட்டுக்  கொண்டிருந்தான். 

சொல்லி இருந்தால் மட்டும் நீ என்ன பண்ண போற போலீஸ் பையா என வீனா போதையில் அவளை அணைத்து முத்தமிட்டாள். 

நீயும் என் கிட்ட மறைச்ச்சிட்ட! உண்மையா இருப்பேன்னு தானே date பண்ண ஆரம்பிச்சோம் எதுக்கு டி மரைச்ச? என அகிலன் அவளை முறைத்தான். 

ரிதம் எதையும் கண்டு கொள்ளாமல் பத்து ஷாட்ஸ்சித் மின்னும் மதுவை ஒவ்வொன்றாக எடுத்து பருகினாள். 

உடனே வீனா அகிலனிடம் ஹே பொய் சொல்லாத டா! உன் கிட்ட உண்மையா இருந்திருக்கென். நைட்டு காட்டுடி காட்டு டி கொஞ்சம் டி! அப்படி இப்படின்னு கடிச்சு முளுங்கிட்டு இப்படி பச்சை பொய் சொல்லாத என கூறினாள். 

அகிலன் அவளின் வாயில் கை வைத்து அடைத்து விட்டு ஹே நான் சத்ய தேவ் பத்தி கேட்டுட்டு இருக்கேன். ரிதம் அன்ட் சத்ய தேவ் ரெண்டு பேரும் கணவன் மனைவின்னு ஏன் சொல்லல? என கேட்டான். 

ஹே சும்மா அதை எதுக்கு கேட்கிற? எரிச்சல் மயிரா இருக்கு. வாய மூட்ரா.. ஹே வீனா இவன் உனக்கு வேணாம்! என்றாள் ரிதம். 

ஹே ஹே சும்மா கேட்டேன் டி! வீணா இல்ல டி செல்லம் என சமாலித்தான் அகிலன். ஹே DJ யாக்கை திரி போட்டு விடு என சொன்னவள். வேகமாக எழுந்து ஆட ஆரம்பித்தாள். ரித்து பேபி நானும் நானும் என இரண்டு பெண்களும் ஆடி கொண்டிருக்க, அகிலன் பெரு மூச்சுடன் பார்த்தான். 

இதோ வந்து விட்டாள் ஸ்ருதி. நேராக சென்று தனது கை நடுக்கம் அடங்க வேண்டும் என நன்கு போதை தரும் மது பானத்தை ஆர்டர் கொடுத்து வாங்கியவள் ஒரு ஓரத்தில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள். 

சத்ய தேவ் யோசித்து பார்த்தான் ஒன்றும் பிடி பட வில்லை. அவளின் அறைக்குள் சென்றான். உடைகள் களைந்து கொட்டி கிடக்க… பப்க்கு போயிருக்கா! என பட்சி சொல்ல உடனே கிளம்பி விட்டான். 

இந்த பொண்ணுங்களை satisfied பண்றது ரொம்ப கஷ்டம் என நினைத்தவன் வேகமாக காரில் பறந்து சென்றான். வழக்கம் போல அந்த இடம் ஜோடி புறாக்கலுடன் கூட்டமாக இருந்தது. 

காரை பார்க்கிங் செய்து விட்டு வந்தவன். இனி இவளை பிரிஞ்சி ஒரு நிமிசம் கூட இருக்க முடியாது. கொட்டு காலி விட்டுட்டு ஓடுறத தான் வேலையா வச்சிருக்கா! எனக்காக இறங்கி சண்டை போட மாட்டாளா! என ஆயிரம் எண்ணங்கள் உலாவி கொண்டிருக்க.. உள்ளே இரண்டு பிசாசு மற்றும் ஒரு ராட்சஸி என மூன்று பெண்கள் இருந்தார்கள். 

ஒன்று பூர்வஜா… 

மற்றும் ஒன்று ஸ்ருதி 

கடைசியாக ரிதம்.. இன்னிக்கி என்ன நடக்க போகுதோ? பார்ப்போம் 

உள்ளே சென்றதும் ஒரு இடத்தில் பூர்வஜா போதையில் இருப்பதை பார்த்தான். .

அய்யோ அன்னிக்கே இவள் திங்கிற போல பார்த்தாலே! இன்னிக்கு மட்டும் நான் வந்திருக்கிறது தெரிஞ்சா! என்னை ரிதம் முன்னாடி எதுவும் பண்ணிட்டா நான் என்ன பண்ணுவேன்? ஓ பொன் குழலி என்னை காப்பாத்து? (குல தெய்வம் பொண்ணு பேரு இல்ல.. ) என வேண்டிக் கொண்டவன் நேராக அப்படியே வெளியே சென்றான். ஒரு ஐ மாஸ்க் போட்டுக் கொண்டு ஆணழகன் போல அசரடிக்கும் தோற்றத்தில் உள்ளே நுழைந்தான். 

ஆனால் இந்த மாஸ்க் போட்டதால் இன்னொரு வினை அவனது விதியையே மாற்ற போகிறது என நினைக்க வில்லை. அவனை நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. பாதுகாவலர்கள் வட்டமடிக்க அவள் ஒரு பக்கம் இருக்க, சத்ய தேவ் நேராக ரிதம் பக்கம் சென்றான். 

பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே என ஒரு பக்கம் பாட்டு காது ஜவ்வை கிழித்துக் கொண்டிருந்தது. நேராக அருகில் சென்றவன். ஹே ராவடி! என்ன டி இப்படி அம்போன்னு விட்டுட்டு வந்துட்ட என அவளின் இடையை பிடித்தான் சத்ய தேவ். 

ஹே லீவ் மி யூ புல் ஷிட்!! என அவள் தட்டி விட்டாள். சத்ய தேவ் Dj வை பார்த்த படி பாட்டை மாற்று என விரைப்புடன் சைகை செய்தான். கைகள் தானாக ஆட பாட்டை மாற்றினான் அந்த Dj.. 

“தெர்மாகோல் சிற்பம் நீ

உன்னில் ஒட்டி கொண்டுள்ள

சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி” என அவளின் தேகத்துடன் ஒட்டி உரசி அவளின் கன்னத்தில் மென் முத்தம் கொடுத்தான் சத்ய தேவ்.. 

ச்சீ ராஸ்கல் என்னை விடு! I hate you too.. என அவனது மார்பில் தாறு மாறாக தாக்க ஆரம்பித்தாள். 

“ஆப்பிள் லாப்டாப் பெண்ணே

மடியில் வைத்து உன்னை

விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே” என காதுகளில் கிசு கிசுக்க கூறியவன் வீட்டுக்கு போலாமா! என மோகத்துடன் கேட்டான். 

உன் கூட நான் எங்கேயும் வர மாட்டேன். உன்னை நான் டாடி கிட்ட சொல்லி டைவர்ஸ் வாங்குறென் நீ அந்த பூஜா கூஜா பூர்வஜா வை போய் கட்டிக்கிட்டு அவள் கிட்ட போ! என அவனை தள்ளி விட்டாள் ரிதம். 

அவளை கிடுக்கு பிடி கொடுத்து இழுத்துக் கொண்ட சத்ய தேவ்.. இதுக்கு மேலே வேற வழி இல்ல என அவளின் அடங்காத உதடுகளை அடக்கி கொண்டான். 

ம்ம.. ஹம்.. ப்ம்… என மூச்சு முட்ட அவள் திணற

“கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி இதழில்

குடிப்பேன் கூல்ஹனி” என பாடலுக்கு எற்ப முனும்னுத்துக் கொண்டே கண்ணடித்தான் சத்ய தேவ். 

நாயே நாயே! கிட்ட வந்த உன்னோட தம்பி இருக்க மாட்டான். என ஆக்ரோசமாக கத்தினாள். 

இப்போ என்ன டி பிரச்னை? என இறுக்கி கட்டிக் கொண்டே கேட்டான் சத்ய தேவ். 

நீ தான் பிரச்னை? உன்னால! உன்னால! உன்னால டா! எல்லாரையும் அற்றாகட் பண்ணிட்டு திரியுற! நான் average பையன கட்டி இருக்கணும் உன்னை.. என அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. உதட்டில் நச்சென முத்தம் பதித்தவன். ரிதம் மட்டும் என்னவாம்? Fair and lovely beauty எனக்கு தெரிஞ்ச ரிதமுக்கு எப்போவும் என்னை பிடிக்காதே! 

போடாஆஆஆ!! என கத்தினாள் ரிதம். 

அப்போ எனக்காக யார் கிட்டயும் fight பண்ண மாட்ட! என்னை லவ் பண்றேன்னு யார் கிட்டயும் சொல்லவும் மாட்ட! ஆனால் நான் மட்டும் என்றவன் எதுவும் பேசாமல் அவளிடம் இருந்து விலகினான். 

ரிதம் வேக மூச்சுடன் அவனை அடித்தவள். விட்டு போ அப்டின்னு சொன்னால் விட்டு போவியா? உன்னோட மனசுல என்ன டா நினைச்சிட்டு இருக்க! என வேக மூச்சுடன் அவனை பார்த்தாள். 

நீ தான் என்னை வெனா சொல்லிட்டல்ல..  என அவன் திரும்ப..  அதே இடத்தில் தலை சுற்ற அவனை பார்த்தாள். 

நீ சொன்னா! விட்டு போக மாட்டேன். என்ன சொல்ற? என புருவம் தூக்கினான். 

உனக்கு மேட்டர் பண்ண தானே நான் வேணும்! ஆமா என்றான் அவளின் உதட்டில் முத்தமிட்ட படி. 

ரிதம் உதடு பிதிக்கி பார்க்க, நீ மட்டும் தான் வேணும்! எனக்கு யாரை பார்த்தும் அந்த ஃபீல் வரல.. உன்னை பார்த்தால் மட்டும் தான் என அவளின் கழுத்தை கடித்தான். 

அப்போ லவ்வு! 

இதுவும் லவ்வு தான் டி! அவ்ளோ லவ்வு!.. 

இல்ல டா என்னை நீ ஏமாத்திற!! ஹக் அ ஹக் அ.. என அழ ஆரம்பித்தாள். 

ஹே லவ்வு எங்கே போய் முடியுது? என கேட்டான் சத்ய தேவ். 

தெரியாது என கையை விட்டு விலகி ஓட பார்த்தாள். 

சொல்லிட்டு போ! என இறுக்கி பிடித்தான் அவர்களை சுற்றி நிறைய பேர் சுலண்டு சுழன்று ஆடிக் கொண்டிருந்தார்கள். 

ம்ம் என அதட்டினான். 

அங்கே.. 

எங்கே என சக்தி முத்தமிட்டான். அவர்கள் இருவரும் தனி உலகில் இருந்தார்கள். 

சொல்லு!; 

அது தான் நீ கீழே நான் மேலே! Above below என முகத்தை திருப்பினாள். 

ஆளுமை இருக்கட்டும். ஆள்வது நீ என்றால் வாழ்வது வரம் தான். சரி சரி நீ என்னை லவ் பண்ற தானே! 

இல்ல..

ஹே சொல்லு டி! என காதை கடித்தான். 

பண்ணி தொலையுறேன். 

நான் உன்னை திருப்பி லவ் பண்றேன் என அவளின் உதட்டில் முத்தமிட நெருங்கினான் சத்ய தேவ். 

திடீரென அவனை வேகமாக ஒரு பெண் இழுத்தாள். 

உதடுகள் இரண்டும் இணையும் முன்மே இழுக்க பட்டது. 

சத்ய தேவ் திரும்பி பார்க்க, என்னை விட்டு இங்கே என்ன பண்ற? உனக்காக நான் வெயிட் பண்றேன் தெரியுமா என சொல்லிக் கொண்டே வேகமாக அவனது முகத்தில் இருக்கும் மாஸ்கை கழட்டினாள் ஸ்ருதி. அவள் கண்களில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அவனது முகத்தை பார்த்த அடுத்த நொடி ஸ்தம்பித்து போனாள். 

இத்தனை அழகா! என அவளின் கண்கள் மயக்கத்திடன் கிறக்கமாக அருகில் நெருங்க.. ஹே என ரிதம் சத்ய தேவை கட்டி அணைத்து கொண்டாள். 

ஹே தள்ளு டி! என ஸ்ருதி சத்ய தேவை அணைக்க பாய.. 

He is mine… He is my slave..  because இவன் என்னோட புருசன். என ஆவேசமாக சொல்லிய ரிதம் அருகில் இருப்பவனை இழுத்து உதட்டுடன் முத்தம் பதித்தாள். 

ஸ்ருதி…? 

சத்ய தேவ் busy kiss பண்ணிட்டு இருக்கான். 

ஹே சத்ய தேவ் என பூர்வஜா அந்த இடத்துக்கு வர..  

ரிதம் ஆவேசமாக சத்ய தேவ் சட்டையை பிடித்து தர தரவென இழுத்து சென்றாள். 

அகிலன் வாயை பிளந்து பார்க்க.. சத்ய தேவ் இரு புருவம் தூக்கிய படி..  பலிப்பு காட்டி கொண்டே சென்றான். 

ஸ்ருதி….? .

வருவான்… 

EPISODE 203

ஸ்ருதி வைத்த கண் வாங்காமல் இத்தனை அழகா! என  மயக்கத்துடன் கிறக்கமாக சத்ய தேவ்வின் அருகில் நெருங்க..

ஹே என ரிதம் சத்ய தேவை கட்டி அணைத்து கொண்டாள். 

ஹே தள்ளு டி! என ஸ்ருதி சத்ய தேவை அணைக்க பாய..  அவன் அவளிடம் இருந்து தன்னை விவரிக்க முயற்சி செய்ய அதற்குள் பாயிந்த ரிதம், He is mine… He is my slave..  because இவன் என்னோட புருசன். என ஆவேசமாக சொல்லிய ரிதம் அருகில் இருப்பவனை இழுத்து உதட்டுடன் முத்தம் பதித்தாள். 

ஸ்ருதி ஒரு வித அதிர்ச்சியுடன் பார்த்தாள். உள்ளுக்குள் வன்மம் கொழுந்து விட்டு எரிந்தது. 

சத்ய தேவ்  கொஞ்சம் அதிர்ச்சியுடன் நின்றிருந்தான். ரிதம் இப்படி பாய்வாள் என எதிர் பார்க்க வில்லை. ஒரு நொடி அவனும் busy kiss பண்ணிட்டு இருக்கான். 

ஹே சத்ய தேவ் என பூர்வஜா அந்த இடத்துக்கு வர..  ரிதம்  அவளை தள்ளி விட்டு ஆவேசமாக சத்ய தேவ் சட்டையை பிடித்து தர தரவென வெளியே இழுத்து   சென்றாள். 

அகிலன் வாயை பிளந்து பார்க்க.. சத்ய தேவ் தன் மனைவியின் பிடிக்கு சென்றான். அப்படியே அவனை புருவம் தூக்கி பார்த்தவன். ஒற்றை கண் சிமட்டிய படி சென்றான். 

ஸ்ருதி அங்கிருக்கும் மதுவை ஆவேசமாக தள்ளி விட்டவள். வேகத்துடன் அவர்களை நோக்கி போக, பாதுகாவலர்கள் அவளை வளைத்து பிடித்து வீட்டுக்கு தூக்கி சென்றார்கள். பூர்வஜா அவனை சத்ய தேவ் என அழைத்தது ஸ்ருதியின் காதுக்குள் ரீங்காரமாக கேட்டுக் கொண்டிருந்தது. 

சத்ய தேவ்! சத்ய தேவ் என கீழ் உதட்டை கடித்தவள். எனக்கு வேணும் என நினைத்துக் கொண்டே தூங்க ஆரம்பித்தாள். அவளோட பாட்டி ரதியோட குணம் அப்படியே ஸ்ருதிக்கு பார்ப்போம் என்ன நடக்குதுன்னு. 

ரிதம் அவனை காருக்கு அழைத்து சென்றவள். எதுக்கு எல்லாரையும் அற்றாக்ட் பண்ற? பாரு அவளுங்க ரெண்டு பேரும் உன்னை கட்டிக்க வராளுங்க! என சொல்லி கொண்டே அவனை பார்த்து முறைத்தாள். 

இன்னிக்கு அழகா இருக்க? ரொம்ப என சொல்லிக் கொண்டே முத்தம் பதித்தான். உடனே வேகமாக துடைத்தாள். 

ஹே என்ன டி துடைக்கிற? என சத்ய தேவ் அருகில் நெருங்கினான். 

“உன்னை எனக்குப் பிடிக்கல..” என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். 

அப்புறம் எதுக்கு ஸ்ருதிய தள்ளி விட்ட… என்றவன் அவளை பார்க்க, ரிதம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டே கார் கதவை திறக்க போக… சத்ய தேவ் வளைத்து பிடித்துக் கொண்டு வீட்டுக்கு போலாம் என சீட் பெல்ட் போட்டு விட்டு வீட்டுக்கு காரை விட்டான். ஒரு கை அவளது கன்னத்தை வருடி கொடுத்தது. வீட்டுக்கு வருவதற்குள் ரிதம் ஒரு குட்டி தூக்கமே தூங்கி விட்டாள். அத்தனை டிராபிக் ஜாம். 

காரை பார்க்கிங்கில் விட்டவன். ஹே வீடு வந்திடுச்சு வாடி போலாம். என அழைக்க, என்னை தூக்கிட்டு போ! என்றாள் ரிதம். கண்கள் சுணங்கி இருந்தது. 

சத்ய தேவ் இறங்கி விட்டு ரிதமை தூக்கி கொண்டான். ம்ம் மாமி வீட்டில் இருக்காங்களா? மிதுன் என கேட்க..

 நம்ம வீட்டில் இருக்கோம்! என்றான் சத்ய தேவ். மாமி வர சொன்னாங்க! நம்ம மாமி வீட்டுக்கு போகனும் என சொல்லிக் கொண்டே அவன் மேல் விழுந்தாள். 

சத்ய தேவ் அவளை தூக்கி கொண்டு லிப்டில் சென்றான். ரெண்டு கிலோ குறைஞ்சுட்ட போல..

எல்லாம் உன்னால என சொல்லி கொண்டே அவனது தோல் பட்டைது கடித்தாள். ம்ம் இன்னும் கடி.. என்றான்.

சொரணை இல்லாதவனே! 

உன் கிட்ட எப்போவும் எனக்கு சொரணை இல்ல. என்றவன் பூ குவியலை கட்டிலில் கிடத்தினான். 

அவனது சட்டையை இழுத்துக் கொண்டு அப்படியே விழுந்தாள். 

இராவடி!! என சக்தி அழைக்க..  

இங்கே தூங்கனும்.. கட்டி கட்டி தூங்கனும். என்றாள். 

அப்புறம் ஏன் இத்தனை நாளாக என்னை கண்டுக்கவே இல்ல. என கண்ணகுழியில் முத்தமிட்டான். 

அப்போ உனக்கு என் கூட படுக்க வேணாம் அப்படி தானே போ! நான் ஸ்கூபிய கட்டி தூங்குறேன் என சொல்லிக் கொண்டே அழைத்தாள். 

நாயும் நானும் ஒண்ணா டி!! 

ரிதம் மெதுவாக சிரிக்க ஆரம்பித்தாள். கண்ணகுழி அழகாக விழுந்தது. 

எதுக்கு டி சிரிக்கிற? என சத்ய தேவ் அவளின் அருகில் படுத்துக் கொண்டவன் எதுக்கு சிரிக்கிற? சொல்லு டி! .

லிக் பண்ண கூட லாயக்கு இல்ல….  என ரிதம் சொல்லி விட்டாள். 

அவளின் மோவாயை பிடித்தவன். வேகமாக உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான். 

ஹே தூக்கம் வருது டா! என்னை தொடாதே… 

சத்ய தேவ் நகர.. .

கட்டிக்கோ! என ரிதம் கண்களை மூடிக் கொண்டே கூறினாள். 

அவன் இறுக்கி கட்டிக் கொண்டவன் அவளின் நெஞ்சில் முகம் பதித்தான். ஹே நாயே அங்கே என்ன பண்ற? என தலை முடியை பிடித்து ஆட்டினாள். 

சத்ய தேவ் சிணுங்கினான். 

என்ன? 

கஷ்டமா இருக்கு டி! ரொம்ப டெம்ட் பண்ற! எதுக்கு டி இத்தனை அழகா பொறந்த? என கேட்டுக் கொண்டே உடைகளின் உள்ளே கை விட்டான். 

சக்திஇஇஇ! என்ன டா பண்ற? என ரிதம் அவனிடம் இருந்து திரும்பி படுக்க, கழுத்தில் முத்தம் பதித்தான். எண்ணிலடங்கா முத்தங்கள். 

அவள் சிணுங்கிக் கொண்டே தூங்க விடு நாயே! 

டாக் லிக் பண்ணும் சோ நானும்!.. 

ரிதம் கஷ்ட பட்டு கண்ணை விழித்தவள். தூக்கம் வருது விடு. நாளைக்கு எல்லாமே..

இது! என அவனது பார்வை எக்கு தப்பாக படர்ந்தது. மர்ம முடிச்சுகள் அவிழ்க்க கைகள் பரபரக்க.. each and every point..  

நாளைக்கு..  என உதட்டில் முத்தம் கொடுத்தவள். அப்படியே அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு அவனது மார்பில் தூங்கி விட்டாள். 

சத்ய தேவ் கூட நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் நிம்மதியாக உறங்குகிறான். இருவருக்கும் நடுவில் காதல் இருக்கிறது. அதை வரையறுக்க முடியாது. அவனது வாழ்க்கை அவள் மட்டும் தான் அவளின் சின்ன சீண்டலும், செல்ல கோபமும், பொறாமை கொண்ட கண்கள் என அனைத்தும் வேண்டும் அவனுக்கு அது இல்லையென்றால் அவனது வாழ்க்கை வெற்றிடம். இதயம் என்றால் துடிப்பு வேண்டும். அவனது துடிப்பின் ஓசை ரிதம். 

இப்படியே அந்த இரவு நீண்டு விட்டால் வாழ்க்கையின் பெரும் பிரச்னை கூட இல்லாமல் போகும். ஆனால் விடியல் என்று ஒன்று இருக்கிறதே. அவளின் தூக்க வெறி அவனுக்கும் ஒட்டிக் கொண்டதோ என்னவோ.  அவளின் சூட்டில் இதமாக உறங்கிக் கொண்டிருந்தான். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சத்ய தேவ் – ரிதம் வாழ்க்கையின் அடுத்த கட்டம். 

அவளை முத்தமிட்டு எழுந்தவன். நேராக குளித்து முடித்து கடவுளை வேண்டிக் கொண்டு அவளுக்காக சமைக்க ஆரம்பித்தான். சைவம் தான்.

ஒரே நாளில் நிதின் – ஹரிணி , ரிதம் – சத்ய தேவ் என நால்வரின் வீட்டில் முகூர்த்த கால் நடபட்டது. ஹரிணி எதிர் பார்ப்புடன் சந்தோசமாக இருந்தாள். 

அதே போல தான் அனைவரும் ரிதம் உனக்கு பிடிச்ச எல்லாத்தையும் பண்ணிட்டேன் எழுந்து பிரஷ் பண்ணிட்டு சாப்பிடு. நான் கேஸ் விசயமா கோர்ட் போயிட்டு வரேன் என்றவன் வேகமாக கிளம்பினான். 

கண்களை தேய்த்து கொண்டு வெளியே வந்தாள் ரிதம். 

நீ எப்போ ஜாயின் பண்ண போற? என சக்தி கேட்க..

கல்யாணம் முடிஞ்சதும் பண்ணலாம்னு இருக்கேன் என கூறினாள். 

சரி பாய் என அவன் நகர, நான் ரெடியா இருக்கேன் நீ வந்ததும் நம்ம வீட்டுக்கு போலாம் என்றாள் ரிதம். 

சட்டென நின்றான். 

என்னாச்சு? இப்போவே கொண்டு போயி விடுறயா என ரிதம் அவனை பார்க்க, 

நேத்து ராத்திரி நீ!! என சத்ய தேவ் உதடுகள் இழுத்துக் கொண்டே அவளின் நெளிவு சுளிவில் சென்றது. 

என்ன சொன்னேன்? எனக்கு நினைப்பு இல்லையே? சீக்கிரம் வந்திடு வீட்டுக்கு போகனும். நான் எங்க வீட்டுக்கு போவேன். 

என்ன? என மீண்டும் அதிர்ச்சி குரல்.. 

என்ன டா? பெரிய இடியமின் போல பார்க்கிற? 

அது உங்க வீட்டுக்கு எதுக்கு? என் கூட தானே நீ இருக்கணும். என சத்ய தேவ் கூறினான். 

அது தான் முதலில் இருந்து கல்யாணம் பண்றாங்களே! அது தான் இனி கல்யாணம் முடிகிற வரை எங்க வீட்ல ஸ்டே பண்ண போறேன். என்றாள் ரிதம். 

அப்படியா! சரி நானும் உன் கூட தான் இருப்பேன். உங்க வீடு எனக்கு ஓகே தான் என அங்கிருந்து நகர்ந்தான். 

முடியாது உன்னை விட மாட்டேன். என ரிதம் சொல்ல..

போடி என கண்ணடித்து விட்டு கம்பீரத்தை தத்தெடுத்து கொண்டு சிட்டாக பறந்தான். 

அவன் சென்றதும் உதட்டில் புன்னகை தாண்டவம் ஆடியது அவளுக்கு. உதட்டை கடித்து சிரித்தவள் அவனது முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை பார்த்தாள். அந்த அளவுக்கு நம்மள நினைக்கிறான். நம்ம வேணுமோ? ஆனால் வாயிலிருந்து உன்னை லவ் பண்றேன்னு சொல்ல மாட்டான் கிராதகன். அவனுக்காக தான் நான்.. ஆனாலும் இன்னும் கொஞ்சம் அவனை சுத்த விடணும். ஆனாலும் என் சக்தி பாவம் என இதயத்தை வருடியவள். 

நீ வேணுமா கொடுக்கவா? அவனுக்கு என வருடினாள் ரிதம். 

கொடுத்த்திடு என இதயம் வெட்கத்தை விட்டு சொல்ல.. கொடுக்கணும் ஆனால்.. வரட்டும் என நினைத்தவள் உணவை சாப்பிட்டு முடித்து மீண்டும் படுக்கையில் சுருண்டு கொண்டாள். இரவு போர்க்கு தயாராக வேண்டும். அவன் கேட்பதை கொடுக்க போகிறாள். அதனால் இந்த தூக்கம். அவன் வருவதற்குள் புடவையில் கும்மென தயாரானாள். 

இங்கே சத்ய தேவ் மனதில் ஒரே குழப்பமாக இருந்தது. ரிதம் தனக்காக ஏங்குவது பார்த்து ஜீரணிக்க முடிய வில்லை. முழு மனசா அவள் இருக்கா! ஆனால் நான்? என்னோட அகராதி கொஞ்சம் வேற..  என்னோட ரிதம் எனக்காக பிறந்தவள் என நினைத்த நேரம் சரியாக சதியின் நினைவு இன்னொரு பக்கம் அவனை இழுத்தது. 

ரிதம் தான் வேணும் என முடிவெடுத்தான். ஆனால் இதே முடிவில் எப்பொழுதும் இருப்பானா? பார்ப்போம் 

வருவான்..

நாளை பார்ப்போம் ..

EPISODE 204

எப்போ வருவ? என மகி ஒரு பக்கம் கேட்க..  எப்போ வருவ? என இன்னொரு பக்கம் ரிதம் கேட்டாள். 

வரேன் டி வரேன் என உரிமையாகவும் வரேன் மா என தன் அன்னையிடம் மரியாதையாகவும் கூறினான் சத்ய தேவ். 

நாகாவை கோர்ட் அழைத்து சென்று அவனுக்கு தக்க தண்டனைகளை வாங்கிக் கொண்டுத்து சிறை சாலையில்  அடைத்தார்கள். 

சக்தியின் மனதில் ரிதம் தான் இருந்தாள். இனி அவளை அழ விடவே கூடாது. எப்படி காதலை 

சத்ய தேவ் அனைத்து வேலையையும் முடித்து விட்டு சோர்வுடன் வீட்டுக்கு வந்தான். கதவை தட்ட.. நீயே திறந்திக்கோ என அவனுக்கு செய்தி வந்தது. ரிதம் தான் அனுப்பி இருந்தாள். 

என்னாச்சு இவளுக்கு? என நினைத்துக் கொண்டே கதவை திரந்தவன். நேராக குளிக்க சென்றான். குளித்து முடித்து பூஜையறை சென்றவன். நெற்றியில் பட்டை இட்டு கொண்டான். 

போலாமா என கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள் ரிதம். போலாம் என அவனும் திரும்பினான். அவள் போனை நோண்டிக் கொண்டு கதவு பக்கம் சென்றாள். 

ஹே குதிரைவால் காரி என்ன டி இது? புடவை? அதென்ன பின்னாடி கயிரா கட்டி தொங்குது. 

அது ஜன்னல் வச்ச ஜாக்கெட்! அப்படி தான் இருக்கும் என்றாள் ரிதம். 

ஜன்னல்ல எட்டி பார்க்கலாமா? என வேகமாக அருகில் வந்தான் சத்ய தேவ். தேவதை இறங்கி வந்ததை போல இருந்தாள் ரிதம். பஞ்சு மிட்டாய் மீது எட்சில் பட்டால் சிவந்து விடும் ரோஜா வண்ணத்தில் தளுக் மினுக் என இடை குலுங்க உதட்டில் ஸ்ட்ரா பெர்ரி நறுமணத்தில் உதடுகள் சுகர் கிரிஸ்டல்ஸ் போல மின்னிக் கொண்டிருந்தது. அந்த கண்ணகுழி அய்யயோ அப்படி.. அந்த மூக்கு மூச்சு முட்டுது. அந்த காது ச்ச ச்ச ச்ச! தென்னங்குறுத்து வடிவமாக கடித்து தின்ன வா வா என அழைத்தது. கண்கள் அது எப்போவும் போதை. ஒரு பெரு மூச்சை விட்ட படி அப்படியே கழுத்துக்கு கீழ் பார்த்தான். 

ஹே இப்போ நம்ம வீட்டுக்கு போகனும். மாமி வர சொல்லிருக்காங்க. என ரிதம் நகர்ந்தாள். .ஹே எங்கே டி போற? என அவளின் கைகளை பிடித்தான் சத்ய தேவ். 

என்ன டா? என ரிதம் முறுக்கி கொண்டு பார்க்க, எங்கே டி தாலி? எங்கே டி குங்குமம்? என கேட்க.. 

அது தான் மறுபடியும் கல்யாணம் ஆக போகுதே?  அதனால் இப்போ என்னை தொடாதே! என்றாள். 

சத்ய தேவ் மூச்சு முட்ட அவளை பார்த்தான். ரிதம் அவனை வித்தியாசமாக பார்த்து என்ன டா? எதுக்கு மூச்சு வாங்குற? என அருகில் வந்தாள். 

ரிதம் உனக்கு தான் புடவை கட்ட தெரியாதே! எப்படி கட்டின? என சத்ய தேவ் நிலை கொள்ளாமல் கேட்டான். 

அதுவா? என் மம்மி தான் சொன்னா! மாமி சொல்றதுக்கு முன்னாடி நானே கட்டிக்க டிரை பண்ணேன். You tube பார்த்து எப்படி இருக்கு என ஒரு பிளீட்ஸ் வைத்த புடவையை நீவிக் கொண்டே பார்த்தாள். 

சத்ய தேவ் வேகமாக அவளின் அருகில் வந்தவன். இங்கே கொஞ்சம் சரி பண்ணனும். நாட் பின்னாடி டைட்டா இருக்கு. கொஞ்சம் லூஸ் பண்ணு இல்லன்னா முன்னாடி ப்ரீத் பண்ண கஷ்டமா இருக்கும். என மூச்சு வாங்க கூறியவன் என்ன நினைத்தானோ! வேகமாக அந்த இடத்தை விட்டு செல்ல ஹே எங்கே போற? என சின்ன குரலில் கேட்டாள் ரிதம்.  

சத்ய தேவ் நிலை கொள்ளாமல் விடு டி! என அவன் விலக உன் கிட்ட ஒரு விசயம் பேசணும் என ரிதம் கையை பிடிக்க, வேக மூச்சுடன் அருகில் நெருங்கியவன் முத்தமிட உதடுகள் துடித்தது. கண் இமைகளை படபடவென அடித்துக் கொண்டே என்னாச்சு உனக்கு ஏன் ஒரு மாதிரி இருக்க? என தெரிந்து கொண்டே உதட்டுக்குள் சிரித்த படி கேட்டாள். 

விடு டி என வேகமாக விலகி ஓடவே முயற்சி செய்தான். டேய் என அதட்டினாள். 

என்ன என சத்ய தேவ் பின்னால் நகர்ந்து கொண்டே சென்றான். ஹே ஒரு கிஸ் கொடு என்றாள். அவளின் வார்த்தை வாயில் இருக்கும் போதே உதட்டை கவ்வி கொண்டான். முத்தத்தில் வேகம் கரை புரண்டு ஓடியது. ம்ம் ஹம் அக் ஹா.. மிம்.. ப்ம் என உதடுகளை உறிஞ்சி கொண்டிருந்தான். முத்தம் வேகம் தான் பட்டை போட்ட பையன் செய்யும் வேலையா இது? இந்த வேகம் சத்தியமாக அவள் எதிர் பார்க்க வில்லை. 

ஹேய் மூச்சு முட்டுது டாஆஆஆ! என வேகமாக விலகினாள். சத்ய தேவ்வின் கண்களில் இரத்த ஓட்டம் அப்பட்டமாக தெரிந்தது. கண்கள் மோகத்தில் சிவந்து உடல் முறுக்கேறி அப்படியே நின்றான். ரிதம் உதட்டை பிரித்து தொட்டு பார்த்த படி, உன் மனசில என்ன டா நினைச்சிட்டு இருக்க? 

அதை தான் நினைச்சேன். கண்ட்ரோல் பண்ண முடியல.. உன்னை யாரு இப்படி எல்லாம் என்னை டெம்ப்ட் பண்ற மாதிரி ரெடி ஆக சொன்னது? அப்போ வேற ட்ரெஸ் போட்டிருந்தால் வர மாட்டியா? என ரிதம் கேட்க.. 

நீ எப்படி இருந்தாலும் வருவேன் டி! என முற்று புள்ளி வைத்தான் வாதத்துக்கு. 

சரி வா என்னை கொண்டு போய் விடு கிளம்பலாம் என அழைக்க, 

ராவடிஇஇஇ! 

ம்ம்.. 

எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? 

என்ன எத்தனை நாள் என எதுவுமே தெரியாததை போல கேட்டாள் ரிதம். 

சத்ய தேவ் கண்களை மூடி ஒரு பெரு மூச்சை விட்டவன். இவள் நம்மளை கொல்லாம விட மாட்டாள். இருக்கட்டும்  வட்டியும் முதலும் சேர்த்து இவளை மொத்தமா  என நினைத்தவன் அதன் பிறகு எதுவும் பேசாமல் ஒரு நிமிசம் இரு எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் இருக்கு எடுத்துட்டு வரேன் என கூறிக் கொண்டே உள்ளே சென்றான். 

சக்தி! 

சொல்லு டி!! 

எமக்கு இந்த நாட் நீ சொன்ன மாதிரி இறுக்கி புடிச்சிருக்கு முன்னாடி, மூச்சு முட்டுது அதனால் நீ கொஞ்சம் வந்து லூஸ் பண்ணி விடு வா! என திரும்பி நின்றாள். 

சோதிக்கிறா! என்னை சுக்கு நூறா சிதைக்கிரா? என நினைத்தவன் வேகமாக அவளின் அருகில் நெருங்கினான். வா டாஆஆஆ! என ராகமாக இழுத்தாள். 

அவளின் பேச்சை கேட்டு தொண்டைக்குள் குறுகுறுத்தது. 

இது என்ன டா சக்திக்கு வந்த சத்திய சோதனை? என எட்சிலை கஷ்ட பட்டு விழுங்கியவன். முடிச்சுகளை அனைத்தும் அவிழ்த்து விட்டான். 

லேசா கட்டு என மெல்லிய குரலில் ரிதம் சொல்ல.. ஒரு பெரு மூச்சை விட்டவன் என்னால முடியாது நீ வீட்டுக்கு போய் குக்குவ வச்சு கட்டிக்க.. என திரும்பினான். சட்டென அவனது கண்கள் அவளின் விரல்கள் கொண்டு மூட பட்டது. 

ஹே என்ன டி பண்ற? என சத்ய தேவ் அவளின் கையை பிடிக்க, ரொம்ப நாள் ஆச்சு அப்போ இன்னிக்கி வேணாமா? அப்போ ஓகே என ரிதம் கை எடுக்க போக.. அய்யயோ பஞ்சு மிட்டாய் எனக்கு வேணும் டி என அவளின் கையை வருடினான். 

எதுக்கு கண்ணை மூடி இருக்க.. என அவன் கேட்பதற்கு முன் ரிதம் மெதுவாக அவளின் புடவை முந்தியை வைத்து இறுக்கமாக கட்டி விட்டவள் அப்படியே அவனை இழுத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்றாள். 

ஹே எங்கே டி இருக்க? என சக்தி கேட்க… Sleeping ஐ மாஸ்க் எடுத்து வந்தவள் முந்திய அவலித்து விட்டு ஸ்லீபின் மாஸ்க் போட்டு விட்டாள். எதுக்கு இது என சக்தி புரியாமல் கேட்க… பார்க்காமல் தொட, ஃபீல் பண்ண, உனக்கு பிடிச்ச மாதிரி என்ன வேணாலும் பண்ணலாம் ஆனால் பார்க்க கூடாது என்றாள் ரிதம். 

உடனே சத்ய தேவ் அவளிடம் இதுக்கு வீட்ல மொத்த லைட்டையும் ஆஃப் பன்னிரு அப்புறம் நான் உன்னை பார்க்காமல் எப்படி செய்யறேன்னு என்னோட பவர் உனக்கு தெரியும் டி என தலையை கோதினான். 

அதுக்கு முன்னாடி ஒரு கேம்! 

என்ன? என அவன் மாஸ்க்கை களைய வர.. இல்ல இல்ல கழட்ட கூடாது. 

அப்புறம் எப்படி கேம்? என சக்தி கேட்க..  ரிதம் அவன் அருகில் வந்து நீ என்னை எந்த அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்க அப்டின்னு தெரிஞ்சுக்க போறேன். அதுல 100 க்கு நூறு நீ வாங்கினால் உனக்கு உடனே லைட் ஆப் பண்ணிட்டு உன் பக்கத்தில் கிடப்பேன் நீ என்ன வேணாலும் பண்ணிக்கலாம் என்றாள் ரிதம். .

சரி ஸ்டார்ட் பண்னு என சொன்னவன் அமைதியாக அமர்ந்து கொண்டான். ரிதம் அவளின் உடையில் அணிந்திருக்கும் மொத்த ஆடையையும் கழட்டி போட்டவள். சத்திய தேவ் அருகில் வந்து நின்றாள். 

என்ன டி சீக்கிரம் சொல்லு என்ன கேம்? என கேட்டான். 

உன்னோட ஆள் காட்டி விர்லை நீட்டு என்றாள் ரிதம். 

சத்ய தேவ் அதே போல கைகளை நீட்டினான். ரிதம் மெல்ல அவன் அருகில் வந்தவள் ஆள்காட்டி விரலில் தேகத்தை உரச நின்றவள் இரு சில நொடியில் விலகினாள். .

என்ன டி? என சக்தி கேட்க.. .

இப்போ நீ எதை ஃபீல் பண்ண? எந்த பார்ட் நீ தொட்ட என கேட்டாள் ரிதம். 

சத்ய தேவ் பெரு மூச்சை விட்டவன். அது ஸ்டமக் என்றான். 

ரிதம் வெளியே எதையும் காட்டிக் கொள்ள வில்லை. அடுத்ததாக இன்னொரு இடம் அவனது விரல் தொட்டது. 

என்ன இடம் சொல்லு டா என ரிதம் கேட்க.. உன்னோட ஹிப். என்றான். 

ரிதம் அப்பட்ட அதிர்ச்சியில் புருவம் சுருக்கியவள். அடுத்து என கன்னத்தை சாய்வாக காட்டினாள். இது கண்ணம் என அனைத்தையும் சரியாக கண்டு பிடித்தான். 

இது? என ரிதம் கேட்க..

பின் கழுத்து என்றான். 

இது? என கேட்க.. 

பின் கழுத்து என்றான் பட படவென் பட்டாசாக அனைத்து பதில்களும் சரியாக கூறினான் சத்ய தேவ். 

சொல்லு டி வேற என்ன கண்டுபிடிக்க வேணும் என கேட்க.. 

அப்போ எல்லாமே உனக்கு தெரியும்.? என ரிதம்  கேட்க…

உன்னோட உடம்பில எல்லாமே எனக்கு அத்து படி என்றவன் எழுந்தான். ரிதம் வேகமாக உடையை உடுத்திக் கொள்ள வேகமாக அறையை தேடியவன் என்ன மா விரல்களை மேய விட்டுக் கொண்டே சத்ய தேவ்   வேண்டிய தாலியை எடுத்து அவளின் கையில் கொடுக்க வந்தவன் நானே போட்டு விடுவேன் என நினைத்தவன். அவளின் வெண்ணிலா பிலேவர் இன்னும் போதை ஏற்றிட சத்ய தேவ் அவளை படுக்கைக்கு கொண்டு வந்தான். 

விளக்குகள் அணைத்தான் விஜய்…

வருவான். .

EPISODE 205

ஹே இருட்டில் எப்படி டா உனக்கு கண்ணு தெரியுது? என ரிதம் அதி முக்கிய கேள்வியை கேட்க… போலீஸ் டி நானு.. என்ற சத்ய தேவ் தாலி கொடியை வைத்த இடத்தில் இருந்து எடுத்தவன். அவளின் கழுத்துக்கு  போட எடுத்து வந்தான். 

மொத்த வீடும் மிகவும் இருட்டாக இருந்தது. அதுவும் இல்லாமல் அவன் கண்களில் ஐ மாஸ்க் போட்டிருக்க, அரை குறை ஆடையுடன் அறையில் இருக்கும் குட்டி லைட் வெளிச்சத்தில் சத்ய தேவ்வின் வதனத்தை பார்த்தாள். 

கைகளை நீட்டி துழாவி கொண்டே வந்து சேர்ந்தான் சத்ய தேவ். ரிதமின் உதட்டில் புன்னகையுடன் சேர்ந்து மோகமும் கரை புரண்டு ஓடியது. படுக்கையில் வந்து அமர்ந்தவன் அமைதியாக இருந்தான். எதுவும் பேச வில்லை. 

அவனது பின் பக்க பனியனை இழுத்து அருகில் வர வைத்தாள் ரிதம். என்ன யோசிக்கிற? என பார்க்காமலேயே கேட்டாள். 

நத்திங்.. 

அப்போ எதோ இருக்கு சொல்லு டா! என ரிதம் கேட்க.. 

இன்னும் உனக்கு என் மேலே நம்பிக்கை வரலையா? என சத்ய தேவ் கேட்க.. 

எதை பத்தி கேட்கிற? என ரிதம் கேட்டாள். 

ஒரு பெரு மூச்சை விட்டவன். உன்னை பார்க்க விடாமல் தடுத்திட்டு இருக்கியே? அதுக்கு கேட்டேன்  என்றான். 

இது ரெண்டு பேரும் விருப்ப பட்டு செய்யர விசயம். என்றாள் ரிதம். 

அப்போ உனக்கு இஷ்டம் இல்லையா? என சத்ய தேவ் வெடுக்கென கேட்டு விட.. 

யார் சொன்னது? என்றவள் வேகமாக அவனது முகத்தை வருடி உதட்டுக்கு அருகில் குனிந்து உதடு பொருத்தி கொண்டாள். அடுத்த நொடி அவன் கிளர்ச்சி அடைய ஆரம்பித்தான். 

அவளின் வாசம் மொத்தமும் நெஞ்சு கூட்டில் இதயத்துக்கும் சுவாசமாக நுரையீரலுக்கும் மொத்தமாக நிரப்ப பட்டது. மொத்த வீடும் இருட்டாக இருந்ததால் அவனது கண்ணில் இருக்கும் மாஸ்க்கை எடுத்து விட்டாள். 

இருவரும் மூச்சு வாங்கி கொண்டிருந்தார்கள். அவள் மெதுவாக ஒரு களித்து படுக்க கழுத்து வளைவில் முத்தம் கொடுத்தவன். வேகமாக அவளை தன் பக்கம் திருப்பினான். என்ன அந்த பக்கம் திரும்பிட்ட? ம்ம் என மெல்லிய குரலில் கேட்டான். 

ஒன் ஒன்னும் இல்ல என அவள் கூற உதட்டில் ஆவேசமாக முத்தமிட்டான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து காண பட்டாள். சொல்லு அப்போ என்னமோ இருக்கு என சத்ய தேவ் கேட்டு கொண்டே உடைகளை களைய ஆரம்பித்தான். 

அது அது வந்து? 

ம்ம் என் கிட்ட என்ன தயக்கம்? என சக்தி அவளின் கூந்தலின் வாசத்தை உள் இழுத்தான். 

எப்.. எப்படி? 

என்ன எப்படி? என காது மடலை கடித்தான். .

ரிதம் சிணுங்கிக் கொண்டே எப்படி என்னோட ஸ்கின்ன பார்க்காமல், ஜஸ்ட் ஒரு விரலால தொட்டு பார்த்து கண்டு புடிச்ச? என கேட்டு விட்டாள். 

சத்ய தேவ் மென்மையாக சிரித்தான்.  என்ன சிரிப்பு கேட்டதுக்கு பதில் சொல்லு? அப்போ மாஸ்க்ல நல்லா கண்ணு தெரிஞ்சதா? என்னை பார்த்திட்டயா? என படபடத்த இதயத்துடன் கேட்டாள் ரிதம். 

உன்னோட விருப்பம் இல்லாம அத்து மீற மாட்டேன் என்றான். 

அப்புறம் எப்படி கண்டு புடிச்ச? என அவளுக்கு உள்ளுக்குள் அரித்து கொண்டிருந்த சந்தேகத்தை கேட்டாள். 

எனக்கு எப்படி தெரியும்? என இழுத்தான். சொல்லு..  எனக்கு தெரிஞ்சே ஆகணும். 

நான் சொன்னது எல்லாம் கரெக்டா? என சத்ய தேவ் ஆசையுடன் கேட்க.. அது தான் எப்படி? எப்படி டா கண்டு புடிச்ச? சொல்லு டா! என ரிதம் மீண்டும் கேட்டாள். 

அதுஉஉஉ! என அவன் இழுக்க..  சொல்லு எனக்கு இப்போவே தெரிஞ்சு ஆகணும். 

உண்மைய சொல்லவா? 

சொல்லு என ரிதம் அவனது தலையில் வருடி கொடுத்தாள். 

எனக்கு நிஜமா தெரியல! அந்த அளவுக்கு நீ  எனக்குள்ள அந்த அளவுக்கு இருக்கியோ என்னவோ… என்றான். 

ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, பேசு டிஇஇஇ! நீ தானே கேட்ட.. இப்போ சொல்லிட்டேன் ஆனால் அமைதியாக இருக்க!.. 

ஐ வான்ட் கிஸ் யூ! இங்கே வா என்னோட கை வலைவுக்குள் என பெண்மையில் ஆண்மை நிறைந்தவள் போல அவனை அழைத்தாள். சத்ய தேவ் நகர்ந்து மெதுவாக அவளின் கை வளைவுக்குள் வந்தான். முகமெல்லாம் முத்தமிட்டு இறுதியில் உதட்டுக்கு வந்தவள். ஒற்றி எடுத்தாள் ஒரு முறை. 

அவ்ளோ தானா! 

ம்ம்.. 

Before marriage ல வளைச்சு என் மேலே கட்டிக்கிட்டு ஒரு முத்தம் கொடுத்தியே அது போல வேணும். அந்த ரிதம் வேணும் அவள் ரொம்ப ஸ்பெசல் என்றான். 

உனக்கு தான் அப்போ என்னை பிடிக்காதே! என்றாள் முகத்தை திருப்பி அவனுக்கு முதுகு காட்டி.. சத்ய தேவ் அசுர வேகத்துடன் அவளை அவன் பக்கம் திருப்பி, சுட சுட முத்தம் கொடுத்து ஆவி பறக்க உசுப்பேத்தி விட்டுட்டு பிடிக்காதுன்னு சொல்ற? நான் உன் கிட்ட சொன்னேனா பிடிக்காதுன்னு? அப்போவே அந்த நொடி உன்னை என்ன என்னவோ பண்ண தோணும். 

அவன் பேச பேச கண்ணம், மூக்கு, உதடு, நெஞ்சம் எல்லாம் துடித்து எழுந்தது. அவள் உஷ்ண மூச்சுடன் படுத்திருக்க, ஹே கேளு டி தூங்கிட்டியா? 

இல்ல என மென்மையுடன் கூறினாள். அவளின் குரலில் இருக்கும் வித்தியாசத்தை கண்ட சத்ய தேவ்.  மெதுவாக ரிதம்!! என அழைத்தான். 

“சொல்லு டா”

அவளின் இரண்டு கால்களுக்கும் நடுவில் அவனது கால்கள் ஜோடி போட்டு அணைத்திருக்க இருவரும் பின்னி பிணைந்து கிடந்தார்கள் மெல்ல முத்தமிட ஆரம்பித்தான். 

விலகி விலகி கவ்வி பிடிக்கும் வித்தையில் சொக்கி விட்டாள். உள்ளுக்குள் இரசாயன மாற்றம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் முத்தங்கள் எண்ணில் அடங்காமல் சென்று கொண்டிருந்தது. இத்தனை நாள் மோகம் என்பது வேறு ஆனால் இன்று இந்த நாள் மோகம் அவளை மயக்கியது. ஆளுமையில் கொஞ்சம் மென்மை கலந்து அவளிடம் உருக ஆரம்பித்தான். 

இருவரின் உடையும் களையபட்டு கொண்டிருக்க இதயத்துக்கு இறுதியில் வர முடிவெடுத்தான். மொத்த உடையும் இருட்டில் ஓரமாக எடுத்து வைக்க பட்டிருந்தது. கூந்தல் களைந்து வேக மூச்சுடன் நெஞ்சு கூடு ஏறி இறங்க அவள் கிடக்க.. மெதுவாக மர்ம முடிச்சுகள் மேல் கைகள் சென்றது. 

சக்தி! என மெல்ல அழைத்தாள். 

வேணாமா என கரகரத்த குரலில் கேட்டான். உனக்கு வேணும். அதனால் இன்னிக்கு நான் உன்னோட இஸ்ஸ்டம் என்றாள். ஜாக்கெட்டில் இருக்கும் முடிச்சுகள் ஒரே நொடியில் சரசரவென அவிலிந்து விட வெற்று முதுகில் கை வைத்து வருடினான். உதடு கடித்து சிணுங்கினாள். மெல்ல மெல்ல அதை கழட்டி அருகில் போட்டான். அடுத்த படியாக அவளின் அழகை தூக்கி நிறுத்தும் உள்ளாடை… கழட்டி வீசினான். இனி அவனே ஆடை.. 

அவன் மேலிருந்து வரும் நலங்கு மாவு மூலிகை குளியல் பொடி ஒரு பக்கம் அவளை இழுக்க, இன்னொரு பக்கம் அவள் மேலிருந்து வரும் ஐஸ் கிரீம் வாசனை அவனை இழுத்தது. மொத்தத்தில் இருவரும் ஒருவரின் மேல் மதி மயங்கி கிடந்தார்கள். 

அவள் குறுகி படுத்திருக்க, சத்ய தேவ் கைகள் நீண்ட நாள் தவத்தை நிறைவு செய்து அவளின் முன் அழகில் வன் கரங்களை கொண்டு தொட்டு பார்த்தான். ரிதம் சிணுங்கி கொண்டே திரும்ப, சத்ய தேவ் ஆசையுடன் நெஞ்சு குழியில் முத்தமிட்டான். 

ஹக் என துள்ளி விழுந்தாள். அந்த முதல் சிணுங்கல் உலகத்தில் இருக்கும் அனைத்து போதை வஸ்துவையும் தோற்கடிக்கும் சக்தி கொண்டது. அந்த அளவுக்கு அவனுக்கு அந்த ஒரு மென் தீண்டலில் விறைத்து கொண்டான் வேகமாக. கைகளில் அத்தனை மென்மை. இன்னும் வேண்டும் என்று தோன்ற முத்தமிட்ட படி வல பக்கமும் இட பக்கமும் கொஞ்ச நேரம் கொஞ்சுதலுடன் நகர்ந்தான். 

ரிதம் அவளால் இதை நம்ப முடிய வில்லை. உள்ளுக்குள் என்னவோ செய்தது. இன்னும் வேணும் என்று கூட தோன்றியது. இருவரும் மோக கடலில் மூழ்கி போக, சத்ய தேவ் மென்மயை உணர்ந்து கொள்ள கைகளை அங்கேயே வைத்திருந்ததவன்  உதடுகள் அவளின் உச்சி முதல் பாதம் வரை என அனைத்து இடங்கிலுக்கும் அந்த உதடுகள் முத்த மழையில் அர்ச்சனை செய்து அவளின் பன்னீர் பூக்களில் தேன் சிந்தும் தெய்வீக நிலையை அடைந்து கொண்டான் சத்ய தேவ். 

ரிதம் உதட்டை கடித்த படி, சக்தி இங்கே வாயேன். இங்கே வேணும் டா! இங்கே அங்கே.. முத்தம் வை..  மூச்சு விடு, வேகமா..  பிடிச்சுக்கோ என அவனை ஆட்டுவித்தாள். பெரும்பாலும் அவளே வழிகாட்டி அவன் வல்லவன். அனைத்து விளையாட்டையும் முடித்தவன் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வந்து சேர்ந்தான். 

ரிதம் அவனது உச்சந்தலையில் முத்தம் வைத்தாள். இருவரும் எதோ ஒரு விடயத்தை இந்த இருட்டு என்னும் திரையில் மறைத்து கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் அது வெளிச்சத்துக்கு வரும் போது சில விளைவுகளை காட்டாமல் போகாது. 

இப்படியே உன் கூட ஒட்டிக்கிட்டே இருக்க தோணுது டி! என்றான் சக்தி. அடுத்த நொடி அவன் கீழ் அவள் மேல்..  நெற்றியில் இருந்து ஆரம்பித்தாள். காதல் மறைக்கும் கண்கள்,  புருவம், அந்த மூக்கு, அவளை பார்த்தால் மட்டும் பொய் சொல்லும் உதடு, என அனைத்தையும் முத்தமிட்டு உரசி அப்படியே கழுத்துக்கு கீழ் வந்தவள் அவனது மூலிகை வாசத்தில் திளைக்கும் நறுமணத்தை உள்ளுக்குள் இழுத்தாள். 

ரிதம் இது வேணும் என அவன் கேட்க உடலை வளைத்து அமுது கொடுத்தாள். குருதி கூட வந்து விடும் போல ஆனால் அவன் சுவைக்க கொடுப்பாள் அதையும். உதட்டை கடித்து கண்களை மூடி சுகந்தன் அனுபவித்தவள் அவனது தலையை மென்மையாக கோதினாள். 

அப்படியே அவனது படிக்கட்டு போல இருக்கும் உடற்கட்டில் முத்தம் கொடுத்தாள். அங்கிருந்து இன்னும் கொஞ்சம் கீழே அவனது கைகள் ஆதூரமாக தலையை பிடித்துக் கொள்ள இன்னொரு கை அவளின் இதயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் கூரான மென்மையில் க்ரிப்புக்காக பிடித்துக் கொண்டது. அவனுக்கு சொர்க்கத்தை காட்டினாள். அவனும் சொக்கித் தான் போனான். காவலில் நிலை கொள்ளாமல் இரண்டு இணையும் ஒன்றை ஒன்று திருப்தி படுத்த வேண்டும் என சுற்றம் மறந்து உலகம் மறந்து அவர்களின் உலகுக்குள் உயிரை தாண்டிய ஒரு புனிதத்தில் சஞ்சரித்திக் கொண்டிருந்தார்கள். 

அடுத்து அவளுக்கு குதிரையாக போனான். கால்கள் தளர மொத்தமாக அவளுக்குள் அவன். உணர்ச்சி புள்ளிகள் அவனது செய்கையில் இன்னும் உணர்ச்சியை கொட்டி கொடுத்தது. அவளை அவனுக்கு கீழ் கொண்டு வந்தவன். அவளின் உயிரை மட்டும் விட்டு அவளை மொத்தமாக சுருட்டி வாயில் அடக்கிக் கொண்டான். காதல் கொண்டு கலவி கண்டு புனிதம் எயிதி கொண்டிருந்தார்கள். அவர்களின் காதல் கலவியா? இல்லை கலவி தான் காதலா? என விடை தெரியாமலேயே அவளின் மணி வயிற்றில் உயிர் உருவாக தொடங்கி விட்டது. இரவு முழுவதும் மனையாள் நெஞ்சில் தூங்கி கொண்டிருந்தான் சத்ய தேவ். 

இந்த இரவை அவளாலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு செய்து விட்டான். அவளிடம் இருப்பது தோல் மட்டுமே மொத்த சதையையும் பிச்சு தின்னாத குறை தான். காலையில் முதலில் கண் விழித்தது தலைவன் தான் படுக்கையில் இருக்கும் போர்வையில் அவள் தலை முதல் கால் வரை சுருண்டு இருக்க.. சத்ய தேவ் அவளின் மார்பில் இருந்தான். 

அப்போ அதுக்கு அர்த்தம்? 

வெடுக்கென முழித்து பார்த்தான். உள்ளாடையை போட்டு கொண்டு அவனை அணைத்து படுத்திருந்தாள். சத்ய தேவ் முகத்தில் எதோ ஒரு மூலையில் ஒரு சின்ன ஏக்கம் ஒட்டிக் கொண்டது. இருந்தும் வெளிக் காட்ட வில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை காதலிக்கிறேன் என சொல்பவள். அவளை எனக்கு முழுதாக கொடுக்க வில்லை. என சிறிய கோவத்தின் விருட்சம் முளைத்து விட்டது. 

அதே மனதுடன் அவளை தூக்கத்தில் இருந்து எழுப்பியது அவனது வன்புணர்ச்சி. உடல்கள் அதிர அவளுள் மீண்டும் நான்கு முறை ஒன்று கலந்தான். ரிதம் துவண்டு போன கொடியாக அவனை பார்த்தாள். 

அப்பொழுது தான் அவளின் நிலை புரிந்தது. சத்ய தேவ் வேண்டும் என்றே செய்திருந்தாலும், அவளின் முகத்தை பார்த்தாலே கட்டிலில் அவளை வென்று விட வேண்டும் என்ற வெறி.. இந்த விஷயத்துக்கு மட்டும் தான் அவளா? இல்லை இல்லை அவனது குறிக்கோள் அவள் அருகில் எப்பொழுதும் இருக்க வேண்டும். அவ்வபோது கடித்து தின்ன வேண்டும். அவளுக்கு சேவகனாக முழு நேரம் கூட இருப்பான். சத்ய தேவ் மனதில் ரிதம் தான்  மனைவியாக வந்து அமர்ந்து விட்டாள். 

ஸாரி டி! 

5 தடவையா? என ரிதம் வாயை பிளந்து பார்த்தாள். 

அதற்கு மொட்டு வாய் தேவையான தண்டனை வட்டியும் முதலுமாக முத்தமிட்டு தான் விட்டான். 

மகி திரும்ப திரும்ப சக்தி மற்றும் ரிதம் இருவருக்கும் போன் செய்தாள். 

வருவான். 

இனி ருத்ரன் – நிலா காட்சிகள் வர போகுது. கதை அடுத்த கட்டத்துக்கு போகுது. 

பார்ப்போம்.. 

தெரியல அடுத்து என்ன நடக்குதுன்னு..  இங்கே negative vibration அதிகமா இருக்கு. So story ய முடிச்சிடவா? அப்டின்னு என்னோட mind order பண்ணிட்டே இருக்கு என்ன பண்ணலாம்? சொல்லுங்க பார்ப்போம். 

உங்க expectations எல்லாத்தையும் full fill பண்ணன்னா தெரியல.. 

கமெண்ட் பாக்ஸ் காலி.. எனக்கு encourage புதுசா யாருமே பண்றது இல்ல… இட்ஸ் ஓகே பார்க்கிறோம் . 

EPISODE 206

யாருக்கு இப்போ போன் பண்ணிட்டு இருக்க? என சூர்யா கேட்டார் தன் மனைவியிடம். 

இல்ல சக்திக்கும், ரிதமுக்கும் தான் ஆனால் ரெண்டு பேரும் போனை எடுக்கவே மாட்டிக்கிராங்க. என மகி வருத்தத்துடன் சொல்ல.. விடு டி! அவங்க வேலையா இருக்கலாம். என்றார் சூர்யா. 

என்ன வேலை? ரிதம் தான் வீட்டில் இருக்காளே! அப்புறம் என்ன? ஏன் இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்க? என தேவையே இல்லாமல் கவலை பட்டார் மகி. 

என்ன மகி நீ? மூணு பிள்ளை பெத்திருக்க? இது கூட புரிஞ்சுக்க மாட்டியா? என சூர்யா தலையில் அடித்துக் கொள்ள, என்ன சொல்றீங்க? என மகி சந்தேகமாக கேட்டார். 

அடி மக்கு மாமி! அவங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டு புது வரவுக்காக உழைக்கலாம் டி! என்றார். 

என்ன? என கேட்டவர் முகத்தில் புன்னகை பரவ அடுத்த நொடி மீண்டும் சோகமானது. 

என்னாச்சு? நான் எவ்ளோ பெரிய விசயம் சொல்லி இருக்கேன். மூச்சுக்கு முன்னூறு தடவை சக்தி, ரிதம் ன்னு சொல்லிட்டு இருப்ப? இப்போ என்ன ஆச்சு? என சூர்யா கேட்க.. 

ஒன்னும் இல்லங்க என மலுப்பி விட்டு சென்றார் மகி. இப்பொழுதே வேண்டுதல் ஆரம்பம் ஆனது. என் மருமகளுக்கும் எதுவும் ஆக கூடாது. ஒரு வேளை விசேசமா இருந்தால் எங்க வீட்டு வாரிசுக்கும் எதுவும் ஆக கூடாது என வேண்டினார். 

சக்தி மற்றும் ரிதம் இருவரும் பத்து மணி போல வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அடுத்த கேசில் சத்ய தேவ் விசாரணை மற்றும் இன்வெஸ்டிகேசன் துப்பு துலக்குதல் வேலையில் இருக்கிறான். ரிதம் திருமணம் முடிந்து வேலையில் சேர போகிறாள். 

போன் மேல் போன் வந்து கொண்டே இருந்தது இருவரிடம் இருந்தும் எப்படியும் நிலா நித்தின் கிட்ட அவ்வளவாக பேச மாட்டாள். நிதின் ஃபார்மாலிட்டிக்காக மட்டுமே கூப்பிடுவான். அவனுக்கு இதழ் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என ஆசை. சத்ய தேவ்க்கு அனைவரின் மீதும் பாசம் எப்பொழுதும் அதிகம் தான். திருமணத்துக்கு அழைத்தான். 

அண்ணா என புன்னகையுடன் அழைப்பை எடுத்தாள் நிலா. 

தகவல் வந்திருக்குமே! என சக்தி கேட்க.. 

நிலா சிரித்துக் கொண்டே தகவல் வல்ல ஆனால் அண்ணன் பொண்டாட்டிக்கு ஊட்டி விட்ட படம் தான் வந்தது. அப்போ அண்ணா அண்ணி கிட்ட பிளாட்டா? என கண்ணகுளி ததும்ப கேட்டாள். 

கிண்டலா! பாப்பா வாய் கொஞ்சம் அதிகம் ஆன போல தோணுதே? என சக்தி கேட்க.. 

அண்ணா பேச்சை மாத்தாத கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என கேட்டாள் நிலா. 

உடனே சத்ய தேவ் சமாளித்த படி, சரி அதை விடு கல்யாணத்துக்கு வந்திடு! என் கூடவே இருக்கணும் இந்த முறை எந்த பிரச்னையும் இல்லாமல் நடக்க போகுது. பாப்பா தான் முன்னாடி இருக்கணும் என கூறினான். 

அண்ணா! அது என நிலா தயங்க..  லீவு போட்டுட்டு வா பாப்பா என  சத்ய தேவ் கூற.. அவளும் சரி என ஒத்துக் கொண்டாள். 

சத்ய தேவ் அடுத்ததாக ருத்ரனுக்கு அழைத்தான். சொல்லுங்க மாமா! என அவன் கேட்க.. சக்தி சுருக்கமாக விசயத்தை கூறினான்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். உங்க கிட்ட முக்கியமான விசயம். 

என்ன டா தீரா? 

நீங்க முதல்ல எனக்கு போன் பண்ணீங்களா? இல்ல உங்க டாக்டர் தொங்கச்சிக்கு போன் பண்ணீங்களா? என கேட்டான் ருத்ரன். 

சக்தி கண்ணை மூடி அய்யோ இவன் சின்ன பிள்ளைகளை விட மோசமா இருக்கானே! என நினைத்தவன். உனக்கு தான் தீரா கூப்பிட்டேன். ஆனால் நீ இப்போ எதுக்கு நிலாவை பத்தி என் கிட்ட பேசுற? அவள் கூட உனக்கு என்ன டா போட்டி? அவள் பச்சை மண்ணு! சின்ன குழந்தை டா! 

ச்ச ச்ச ச்ச போதும் போதும் நிறுத்துங்க மாமா! அவள் கிட்ட எதுக்கு என்னை பார்த்துக்க சொல்லி சொல்லி இருக்கீங்க? அவள் பெரிய இவளா? என ருத்ரணின் பேச்சு வேறு திசையில் செல்ல.. ருத்ராஆஆஆ! என கொஞ்சம் கர்ஜனையுடன் அழைத்தான் சத்ய தேவ். 

ருத்ரன் ஒரு சில நொடியில் தன்னிலைக்கு வந்து அமைதியாக இருந்தான். 

சத்ய தேவ் கோபத்தை அடக்கி கொண்டு தேவையில்லாம பேசாத! உன் மேல இருக்க பாசத்தில தான் நான் போயி நிலா கிட்ட சும்மா ஜஸ்ட் உன்னை பார்த்துக்க சொன்னேன். அண்ட் முக்கியமா எனக்கு குக்கு எப்படியோ அதே போல தான் சிவி, பவா, நிலா, இனி குட்டி எல்லாமே.. நீ எல்லாரையும் ஒரு மாதிரி பாரு. உனக்கு நிலா என்ன பண்ணா? அவள் மேலே எதுக்கு இத்தனை வெஞ்சன்ஸ் சரி இல்ல டா! இனி என்னோட தங்கச்சி பத்தி தேவை இல்லாம எதையும் பேசாத. உன் அக்கா பத்தி இது வரை நான் எதுவும் சொல்லி இருப்பேனா? எப்போவும் ரிதம் எனக்கு ஒரே போல தான். என்றான் 

ருத்ரன் அமைதியாக இருக்க, சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்டு எப்போ வர? என கேட்டான். 

அதற்கு பதில் இல்லை. 

டேய் நான் மாமா கேட்கிறேன் சொல்லு எப்போ வர.. 

உங்களுக்கு  என்னை விட அவள் தான் முக்கியம் உங்களோட  தங்கச்சி என ருத்ரன் மீண்டும் வீம்பு பிடித்தான். 

அய்யோ என சக்தி பெரு மூச்சை விட..  சொல்லுங்க மாமா! என அதட்டினான் ருத்ரன். 

உனக்கு தான் முதலில் கால் பண்ணேன் போதுமா! இனி தான் அவளுக்கு கால் பண்ணனும். ஆர்மி மேனுக்கு மூக்குக்கு மேலே கோபம் வருது போலயே. என்றான் பேச்சை மாற்றும் பொருட்டு. 

போங்க மாமா என ருத்ரன் கூற.. சரி வந்து சேரு என சத்ய தேவ் போனை வைத்தான். 

ருத்ரன் புன்னகைத்த படி நடந்தவன் முகம் ஒரு நொடியில் கோபம் பூசிக் கொண்டது. எதிரில் நிலவு முகம். 

சத்ய தேவ் அவளுக்காக பரிந்து பேசிய அனைத்தும்  ருத்ரனுக்கு ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. எதிரில் மிடுக்குடன் ருத்ரன் கிரேக்க சிற்பம் கோபத்தில் சிவந்து நடப்பது போல காட்சிகள் தோன்றியது நிலாவின் அருகில் இருக்கும் கேரள பெண்களின் முன். எப்போ பாரு ஈ சாருக்கு கோபம் தான் வெடிக்கும் அளவுக்கு.. ப்பா என கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

நிலா மெதுவாக யாரென திரும்பி பார்த்தாள். அவன் தான் ருத்ரன். அவளுக்கு உள்ளுக்குள் பயம் படர்ந்தது. அன்னிக்கு வேற வாடா போடான்னு எதோ தைரியத்தை வரவழச்சுக்கிட்டு பேசிட்டேன். இன்னிக்கு வந்து இடக்கு மடக்கா எதுவும் பேசினா என்ன பண்றது? இவன் கண்ணுல கொஞ்ச நாளைக்கு பட கூடாது. என அங்கிருந்து ஓட்டம் பிடித்து கேஷுவலாக பாவலா காட்டி தப்பித்து சென்று விட்டாள். 

திருடி! ஆனால் இந்த திருட்டு பொண்ணுக்கு தான் சக்தி மாமா சப்போட் பன்றாரு. என்னை விட மாமாவுக்கு இவள் முக்கியம். ச்ச இவள் இந்த கல்யாணத்துக்கு வரவே கூடாது. என நினைத்துக் கொண்டான். கிட்ட தட்ட அவன் இங்கே ஆர்மி வந்து சேர்ந்ததில் இருந்து மீனாட்சி என்று ஒருவள் இருக்கிறாள் என்பதையே மறந்து சுற்றிக் கொண்டிருந்தான். 

இப்படியே ஒருவாரம் கண்ணா மூச்சி ஆட்டம் தொடர்ந்தது. இந்த முறை சாப்பிடும் இடத்தில் அவன் முன் மாட்டிக் கொண்டாள் கையும் களவுமாக.. 

ஹே நில்லு! என ருத்ரன் அதட்டலுடன் அழைக்க, என்ன சொல்லு என்றாள் தைரியத்தை வர வளைத்துக் கொண்டு. 

அதில் ஒரு நிமிடம் பேச்சற்று போனான் ருத்ரன். 

என்ன? எதுக்கு கூப்பிட்ட? என நிலா பயத்தை வெளி காட்டி கொள்ளாமல் கேட்டாள். 

என்ன singular ல கூப்பிடுற? என்னா? என ருத்ரன் ஒரெட்டு அவள் முன் வைக்க.. நான் இங்கே டாக்டர். என்னை எதுக்கு singular ல கூப்பிடுறீங்க? என அவழும் திருப்பி கேட்டாள். 

நான் இப்போ சோல்ஜரா உன் கிட்ட பேச வரல.. என்றான் ருத்ரன். 

இமைக்க மறந்து ஒரு நிமிடம் அவனது ஆளுமையான முகத்தை பார்த்தாள் நிலா. 

ருத்ரன் ..? என்ன சொல்லிருப்பான். 

*

தூங்க வரலையா? என்ன பண்ணிட்டு இருக்க நீ இன்னும்? என ரிதம் கேட்க.. 

கேஸ் விசயம் தூங்கு டி என சத்ய தேவ் கூறினான். 

சரி டா நாளைக்கு நான் எங்க வீட்டுக்கு போறேன் என ரிதம் கட்டிலில் படுத்தாள். 

அங்கேயும் வருவேன் என்றவன் அவளுடன் பின்னிக் கொண்டான். 

உன் கிட்ட ஒன்னு கேட்கணும் என அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள் ரிதம். .

ம்ம் சொல்லு.. என்றான். 

செப்டம்பர் மந்த்ல எதுவும் உனக்கு ஸ்பெசல் டே இருக்கா? என கேட்டாள் ரிதம். 

அவள் சொன்ன அடுத்த நொடியே சத்ய தேவ் முகத்தில் பரவசம் ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் என்ன ஸ்பெஷல் இருக்கு? எனக்கு எதுவும் நியாபகன் இல்லையே என சத்ய தேவ் கூறினான். 

பக்கா! என ரிதம் கேட்க.. 

ம்ம் இரு யோசிக்கிறேன் என பாவலா காட்டினான். யோசித்தான் மொட்டு வாய் திறக்க என்ன சொல்ல போகிறான்? என மலர் விழிகள் விரித்து அவன் முகத்தை பார்த்தாள் ரிதம். 

தீவிரமாக யோசித்தவன். இல்லையே டி எதுவும் இல்லையே? உனக்கு எதுவும் இருக்கா? என சத்ய தேவ் கேட்டான். 

மயிரு என கூறியவள் ஆவேசமாக எழுந்து அவனை எட்டி உதைத்தாள். சக்தி தீவிர முகத்துடன் உன்னோட பிறந்த நாளா? என வேண்டும் என்றே கேட்க.. 

அவனை உதைத்து கீழே தள்ளினாள். அவனும் விழுவது போல பாவளா செய்தான். .

கண்ணம் எல்லாம் உப்பி போக.. நான் மத்திய பிரதேஷ் போறேன் இப்போ எதுவும் நியாபகம் வருதா? என உடைத்து கேட்டாள். 

அங்கே என்ன? உன்னோட ப்ரெண்ட் யாருக்கும் கல்யாணமா?  அப்போ மம்மிம் உன் பிரென்ட் பார்க்க எப்படி இருப்பா? என சக்தி கேட்க.. 

நீ I will kill you.. என சொல்லி விட்டு அவனை முறைத்து விட்டு கோபத்துடன் கோபித்து கொண்டு தூங்கி விட்டாள் ரிதம். 

ரிதம் எதை பத்தி பேசுறா? மத்திய பிரதேசத்தில் என்ன இருக்கு? சண்டைக்காரா படிச்ச செல்லம்ஸ் சரியா பதில் சொல்லுங்க பார்க்கலாம். .

மத்திய பிரதேசத்தில் இருந்து இந்த கதை அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல போகிறது. 

வருவான். 

EPISODE 207

இதயம் வேகமாக துடிக்க, இமை குடைகள் தரை தாழாமல் அப்படியே நிற்க.. அமைதி புறா பறக்காத பூமியில் எதையோ எதிர் பார்த்து அவனது விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. 

“நான் சோல்ஜரா உன் முன்னாடி வரல” என கம்பீர குரல் சிங்கத்தின் வாயில் இருந்து வந்தது. 

ம்ம் வேறென்ன? என காற்றுக்கே கேட்காத குரலில் அந்த ஈரபதமில்லாத வறண்ட நிலமாக தண்ணீருக்கு தவிக்கும் உதடுகளை அசைத்தாள் நிலா. 

ஒரு சில நொடிகள் இருவருக்கும் நடுவில் எதுவும் இல்லை. நிசப்தம் மட்டுமே குடி கொண்டது. அமைதி.. அமைதி.. அமைதி.. அவனது பார்வை தடுமாறாமல் கொஞ்சம் தலை சாயிந்து இருக்க, நிலா கொஞ்சம் நிமிர்ந்து அன்னார்ந்து அவனை பார்த்தாள். 

ஒரு வேளை இதை சொல்வாரா? என்னை? என்னை பிடிச்சி… சிருக்குன்னு… என ஒரு நப்பாசையில் உள்ளுக்குள் தோன்றியது. சிறு வயதில் இருந்து நேரடியாக பார்க்க திராணி இல்லாமல் ஒளிந்து, மறைந்து, ஏங்கி சறுக்கி தடுமாறி அவன் பார்வைக்காக பித்து கொண்டது இந்த மனம். ஆனால் இன்னொருவளுக்கு சொந்தமானவர் இது தவறு. என மூளை கூறினாலும் அவளது மனம் தான் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. இப்படியே எவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்க போகிறோம் என தோன்ற.. தன்னிலைக்கு வந்தவள் தேவி தான்..

சொல்லுங்க என முடியை காதுக்கு ஒதுக்கினாள். 

ருத்ரனின் தொண்டை கரகரத்து போனது. ஆழ்ந்த பெரு மூச்சை விட்டவன். சக்தி மாமா கல்யாணத்துக்கு கூப்பிட்டாரா? 

“ம்ம்”

“நீ போறயா?”

அண்ணா வர சொன்னான் கண்டிப்பா போவேன் என்றவள் இந்த முறை கொஞ்சம் எதிர் பார்ப்புடன். நீங்க என்றாள். 

நீ போறயே அதனால் நான் போகல.. 

புரியல என நிலா கொஞ்சம் மனதை திட படுத்திக் கொண்டு பார்த்தாள். 

நீ போற! அதனால் நான் போகல.. என்றான் மீண்டும். 

ந.. நான் என்ன பண்ணேன்? உங்.. உங்களை..  என நிலா ஏக்க விழிகளுடன் பார்த்தாள். 

ருத்ரன் அவளை பார்வையால் துளைத்த படி, உன் அண்ணனுக்கு கல்யாணம் நடக்க பொகிதே அங்கே போக வேண்டியது தானே! எதுக்கு எங்க அக்கா மாமா கல்யாணத்துக்கு நீ வர.. நீங்க சக்தி மாமாவுக்கு என அடுத்து பேச.. 

கை நீட்டி போதும் என்பதை போல நிறுத்தி காட்டியவள். என்னால உங்களுக்கு என்ன பிரச்னை? உங்க எப்போவாச்சும் வந்து நின்னுருக்கேனா? எதுவும் பேசி இருப்பேனா? உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு பேச.. என்றாள் துக்கத்தை மறைத்துக் கொண்டு. 

ருத்ரன் அவளை அலட்சிய பார்வையுடன் பார்த்துக் கொண்டே எல்லா இடத்திலும் சக்தி மாமா எனக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். ஆனால் நீ வந்தால் அந்த இம்பார்ட் உனக்கு போயிடும். 

இது என்ன அபத்தம்? 

ஆமா குக்கு இருக்கா அவளுக்கு தான் மாமா முக்கியத்துவம் கொடுத்தால் அதில் லாஜிக் இருக்கு. ஆனால் நீ யாரு? உனக்கு உன்னை மாமா டிரீட் பண்றது எனக்கு பிடிக்கல.. என அமில வார்த்தை அதாவது பிடிக்காது பிடிக்கல என அள்ளி வீசினான். 

அவளின் உடல்கள் ஒரு நொடி நடுங்கி குலுங்க ஆரம்பித்தது. கண்களில் எப்பொழுது வேண்டுமானாலும் நீர் கொட்டும் அந்த அளவுக்கு மிகவும் பலவீனமாக இருந்தவள். அவன் முன் அழவே கூடாது என திரும்பி நடக்க முன்னெடுக்க.. அவளின் கைகளை பிடித்தான் ருத்ரன். 

நீர் கோர்த்துக் கொட்ட ஒரே நொடியில் துடைத்தவள். முகத்தை எந்த உணர்வும் காட்டாத வாரு வெடுக்கென திரும்பி கையை பார்த்த படி அவனை பார்த்தாள். அவன் இப்பொழுது கூட கையை விட வில்லை. வெடுக்கென உதறியவள் என்ன என கேட்டாள். 

அ.. பதில் சொல்லாம போற? நீ வரதா இருந்தால் நான் போக மாட்டேன். நீ போகலன்னா நான் போவேன் அது தான் என பேன்ட் பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்துக் கொண்டான். 

ஒரு குட்டி புன்னகை சிந்தினாள். அந்த கண்ணகுளி ஒரு நிமிடம் அழகாக தெரிந்தது. இது சந்தோசத்தில் வந்த சிரிப்பு இல்லை. மெதுவாக அவனை பார்த்தவள். என் அண்ணனோட இரவல் தங்கச்சி வர மாட்டாள். நீங்க தாராளமா போகலாம் என நடக்க ஆரம்பித்தாள். அங்கே பனிக்காலம் என்பதால் முடியை விரித்து விட்டிருந்தாள். குளிருக்கு கொஞ்சம் இதமாக இருக்குமென.. அவள் திரும்பிய வேகத்தில் அவளின்  நீளமான உதிர்ந்த முடி காற்றில் அடித்துக் கொண்டு அவனது முகத்தை வந்து தஞ்சம் அடைந்தது. 

நிலா வேக நடையுடன் அறைக்கு வந்தவள் முகம் சிவக்க அழ ஆரம்பித்தாள். யாரை பார்க்க கூடாது என அவள் தள்ளி செல்கிறாளோ! அவனே கண் முன் தோன்றி நெஞ்சை  வாள் கொண்டு அறுக்கும் கேள்விகளை கேட்டு குடைந்து எடுக்கிறான். 

இப்போ என்ன நான் வர கூடாது அவ்ளோ தான நான் வரல.. வரவும் மாட்டேன். என முகத்தை மூடி தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அழுதாள் அழுதாள் அழுது தீர்த்தாள். தீர்ந்த பாடில்லை. இன்னும் கொஞ்சம் சகிப்பு தன்மையை வளர்த்து கொள்ள வேண்டும் என இதயத்தை நோக்கி கைகளால் மடக்கி குத்திக் கொண்டாள். 

நாம சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் இனி வர மாட்டாள். என நினைத்து கொண்டே அறைக்கு வந்து படுத்தே கிடந்தான் ருத்ரன். காரணம் தெரிய வில்லை. அவளின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பத்து நிமிடங்களுக்கு மேல் ஏன் பார்த்தோம் என யோசித்து இருக்கலாம். ஆனால் அவனது அம்மாவின் அவசர புத்தி அவனை யோசிக்க விட வில்லை. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என வாய் மொழியாக கூறிக் கொண்டான். மெய் மெய்யிலிருந்து வரவில்லை. பொய் வாயிலிருந்து வந்திருக்கிறதா? தெரிய வில்லை. 

*

திருமண வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. முதலில் நிதின் பிரகாசுக்கு முடித்து விட்டு தனக்கு நடக்கட்டும் என சத்ய தேவ் சொல்லி விட்டான். ஏன் என்றால் இரண்டு திருமணம் மற்றும் வரவேற்பு என ஒரே நேரத்தில் இருந்தால் நிறைய வேலைகள் அதை விட பாதுகாப்பு மிகவும் முக்கியம் அதனால் மினிஸ்டருக்கு முதலில் முடியட்டும் என கூறி விட்டான் தெளிவாக. 

முன்பு போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு செல்லாமல் உற்சாகமாக சென்றார்கள் நால்வரும், அவர்களுடன் கீதா,  மகி, இதழ், ரிதம், மை விழி, சிவி, பவா, தேஜு ,மிதுன், இதயன், இனியா, வெற்றி என மொத்த படையும் நகை கடை மாங்கல்யம் என அனைத்தையும் தேர்வு செய்தார்கள். 

நிதின் பிரகாஷை சுற்றி வழக்கம் போல பாதுகாவல் படை சுற்றியது.  

என்ன டா வெற்றி அண்ணனுக்கு எல்லாம் கல்யாணம் நடந்தால் நான் என் பொண்டாட்டி ய சிந்தாமணியூர் கூட்டிட்டு போயி எடுப்பேன். 

அது எங்கே இருக்கு? 

சேலத்தில் இருக்கு. வெரைட்டி கலெக்சன் இருக்கும். எங்க மகி ஊர் எப்பவும் சூப்பரா இருக்கும் டா! 

மாமா ஒரு குட்டி டவுட்டு? என வந்தான் இதயன். 

என்ன டா? 

கல்யாணத்துக்கு முன்னாடி கூட்டிட்டு போவியா? இல்ல குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடி கூட்டிட்டு போவியா? 

என்ன மச்சி இப்படி ஒரு கேள்வி அண்ணனை பார்த்து கேட்கிற? என வெற்றி சிரித்துக் கொண்டே கேட்டான். 

அது மாமா பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் ன்னு சொன்னாரு ஒரு வேளை கல்யானத்தை கமுக்கமா முடிக்க பிளான் பண்ணி இருப்பார் போல என இதயன் சொல்ல..

கமுக்கமாகவா! உங்க மாமனுக்கு நிறைய செலவு வைக்கணும் இந்த நாய்க்கு ரெண்டு தடவை கல்யாணம் பண்றாரு எனக்கும் கேட்டு கேட்டு செய்ய சொல்லுவேன். என்றான் மிதுன். 

இது சக்தி அண்ணா காதில் கேட்டால் அவ்ளோ தான்! என வெற்றி சொல்ல.. 

அவனுக்கு எதுக்கு நான் பயப்படனும்? என மிதுன் சொல்ல.. 

மிதுனு என மகி கத்தினார். 

என்ன மா! என அருகில் வந்தான் மிதுன். 

இது எல்லாத்தையும் தூக்கிட்டு வந்திடு என மொத்த கட்டை பையையும் அவன் கையில் தினித்தார்கள். 

அடிப்பாவி! நீ பெத்த தாயா? என்னை எடுபுடிக்கு பெத்து போட்டிருக்கியா நீயும் உன் புருஷனும்.. என மிதுன் வாய் மொழியாக கூற.. 

டேய் தூக்கிட்டு வாரா தங்கம் எப்போ பாரு விளையாட்டு தான் என மகி கண்டு கொள்ளாமல் முன்னால் சென்றார். 

இதயன், வெற்றி இருவரும் சிரித்தார்கள். மிதுன் நேராக சிவியின் அருகில் சென்று பேசாம இந்த துணி கடைய நம்மலே வாங்கிட்டா என்ன? அதே போல நகை கடை என கேட்க..

நான் கூப்பிட்டேன் எங்க கடைக்கு உங்க அம்மாகாரி தான் வரலைன்னு சொல்லிட்டா! அங்கே கேளு என தேஜு கூறினார். 

பெத்தமா அவளுக்கு என்ன வேலை? அவள் அப்படி தான்.. அடுத்து நம்ம வீட்டில் யாருக்கு கல்யாணம் நடந்தாலும் தயவு செஞ்சு வீட்டுக்கு கடைய கொண்டு வந்துடுங்க என சொல்லி கொண்டிருக்க.. மிதுன் அண்ணா நாலு ஸ்மூத்தி என சிவி, இதழ், பவா, இனியா கத்தினார்கள். 

இதோ பாப்பாஆஆஆ! என இழுத்தவன் நகர்ந்தான். ஆமா எப்போவும் இந்த ருத்ரன் சக்தி மாமா கூட சுத்திட்டு இருப்பானே எங்கே? என இதயன் கேட்க.. 

மிதுன் மனதில் இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நல்ல வேளை அந்த கிறுக்கன் இங்கு இல்லை. இருந்திருந்தால் தன்னை கிண்டல் கேலி செய்து சக்தியுடன் சிரித்து இளனம் செய்வான் என தோன்றியது. 

அப்போ நிவாஸ் மாமா எங்கே என இதயன் கேட்க.. 

அவனுக்கு இப்போ எல்லாம் நம்மல பார்க்க நேரம் இருக்குமா? என்ன? டாடி சொன்னது சரி தான் நிவாஸ் அப்படியே அந்த spr மாதிரி என வாய் மொழியாக சூர்யாவை பற்றி சூர்யா கூறியதை மிதுன் கூறினான். 

மொத்தத்தில் குடும்பத்துக்கு கல்யாண கலை வந்து விட்டது. 

ரிதம் முறுக்கி கொண்டு திரிந்தாள். இப்போ என்ன டி ஆச்சு? என சக்தி பின்னால் சுற்ற.. நீ போ போயிடு அவளுக்கு செலக்ட் பண்ணு நான் நிதின் கூட செலக்ட் பண்றேன் என நகர்ந்தாள். 

ஹே ஹே அங்கே பாரு இப்போ ஹரிணி அவன் கூட தான் செலக்ட் பண்றா! வா உனக்கு நான் பண்றேன் என ரோஜா வண்ணத்தில் ஒரு கூரை புடவையை எடுத்து அவள் மேல் வைத்தான் சத்ய தேவ். 

எனக்கு சாரி பிடிக்கல.. நம்ம சர்ச்ல மேரேஜ் பண்ணிப்போம் அது சூப்பரா இருக்கும் லண்டன், இத்தாலி இப்படி எங்கேயாவது போய் பாரின் கள்ச்சர்ல பண்ணிப்போம் டா!  அங்கே தான் கல்யாணத்தை கல்யாணமா பார்ப்பாங்க. ஆனால் இங்கே எல்லாமே ஓவரா சாங்கியம் பார்க்கிறாங்க! என சிணுங்கினாள் ரிதம். 

சரி சரி உனக்கு அவ்ளோ தான ஆசை! இப்போதைக்கு மகி மாம், விவி மாமிக்காக பண்ணிப்போம் கொஞ்சம் பொறுத்துக்க..  நீ சொன்ன போல நான் உன்னை இம்பீரியல் சர்ச்ல மேரேஜ் பண்ணிக்கிறேன் சரியா.. 

ம்ம் என கன்னகுழி ததுண்பியது. 

டேய் சத்ய தேவ் இங்கே வா! என நிதின் அழைக்க, ரிதம் அந்த புடவையை ட்ரையல் பார்க்க சென்றாள். 

ஹரினிக்கு தேஜு மற்றும் கீதா இருவரும் எடுத்து போட்டு காட்டினார்கள். 

என்ன எதுக்கு கூப்பிட்ட? இப்படி பப்ளிக் பிளேஸ்ல பேசிக்க வேணாம்னு நீ தானே சொன்ன? என சக்தி கேட்க…

அதை விடு இது என்ன? என நீட்டினான் நிதின். 

சக்தி அதை வாங்கி பார்த்து விட்டு.. நிதினை பார்த்தான். 

என்னவா இருக்கும்? 

நாளை பார்க்கலாம்!

வருவான்.. 

EPISODE 208

இது என்ன சொல்லு டா? என அதட்டலுடன் கேட்டான் நிதின். 

அது வந்து.. என சக்தி தயங்க..  கொஞ்சம் தனியாக அப்படிக்கா வரியா? என நிதின் சக்தியின் கைகளைப் பிடித்து ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்து சென்றான். 

டெய் டேய் எல்லாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க?  என்னடா பண்ற?  என்று சக்தி அவனை விலக்கிவிட்டு நகர முயற்சி செய்ய.. 

ஒழுங்கா இது என்னன்னு சொல்லு. என நிதின் சக்தியின்  கையை முறுக்கினான். 

பார்த்தாலே தெரியல அது ஃப்ளைட் டிக்கெட் என்றான் மூச்சு வாங்கி கொண்டே சத்ய தேவ். 

மியாமி போற அளவுக்கு போயிட்ட.. என நிதின் முறைத்து பார்க்க.. சக்தி அவனது போனை பிடுங்கி என்னை எதுக்கு வேவு பார்க்கிற? நீயும் அவளும் அலாஸ்கா போனீங்கலே நான் கேட்டேனா டா! என போனை நோண்டிக் கொண்டே கேட்டான். 

இப்போ மியாமி போயி என்ன பண்ண போற? ஏன் இங்கே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடினால் பத்தாதோ மியாமி போகணுமா? என நிதின் கேட்க..

நான் போனால் உனக்கு என்ன டா! நான் போவேன். என சக்தி சட்டையை சரி செய்து கொண்டே நித்தினை பார்த்தான். 

ஹோ ஹோ.. ம்ம் என நிதின் கொஞ்சமாக சிரிக்க சத்ய தேவ் ஆவேசமாக அவனது சட்டையை பிடித்த படி  இப்போ எதுக்கு டா சிரிக்கிற? என சக்தி கேட்க.. 

அவள் மேலே பைத்தியமா இருக்க! தெரிஞ்சு போச்சு பிரதர் எனக்கு தெரிஞ்சு போச்சு. 

என்ன தெரியும்? சும்மா உலராத என சக்தி தாடியை தடவிய படி தலையை கோதினான். நிதின் கண்ணாடியில் சத்ய தேவ் கூட உயரத்தை கணித்து கொண்டே அவளுக்கு அங்கே பைக் ரைட் போக ஆசை, அப்படியே நைட் ரைட் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் நான், மிதுன், ரிதம் மூணு பேருமே அங்கே கார்ல போயிருக்கோம். ஒவ்வொரு தடவையும் சொல்லுவா ஒரு நாள் இங்கே நான் வர தான் போறேன்னு. ஆனால் நீ சர்ப்ரைஸ் பிளான் பண்றத பார்த்தால் எதோ விழுந்த மாதிரி தெரியுது. என நிதின் கண்ணாடி வழி உற்று பார்க்க.. 

ஹே ஹே அடங்கு! முதல்ல..  அப்படி எல்லாம் இல்ல என மீசையை சரி செய்தான் சக்தி. 

நம்பிட்டென் நம்பிட்டன்.. ஆனால் நீ இவ்வளவு பெரிய திருட்டு கள்ளன்னு தெரியாம போச்சு என இருவரும் அடித்து கழுத்தை இறுக்கி மாற்றி மாற்றி அடித்து கொண்டிருக்க.. என்ன நடக்குது அய்யோ என சொல்லிக் கொண்டே ரிதம் ஹரிணி உள்ளே வந்தார்கள். 

நிதின் என்ன டா ஆச்சு? டேய் எருமை மாடே எதுக்கு அடிச்ச? என ரிதம் சப்போர்ட் செய்தாள். 

அடி பாவி என சக்தி பார்க்க.. ஹரிணி சக்தியிடம் என்ன ஆச்சு சக்தி? அவன் கூட என்ன உனக்கு சண்டை எப்போ டா பெரிய பசங்க மாதிரி நடந்துக்க போறீங்க?  எப்ப கூட சண்டைதான் போட்டுட்டு இருக்கீங்க?  உங்களுக்கு கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல என்று ஹரிணி கிளாஸ் எடுத்தாள். 

 நிதின் பிரகாஷ் ஹரணியை முறைத்துப் பார்த்தான். 

எதுக்கு என்னை முறைக்கிற?  என்று கேட்க.. 

அவளை கண்டு கொள்ளாமல்  சட்டையை சரி செய்தபடி நித்தின் வெளியே வர சத்தியதேவ், ரிதமை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தான்.

ரிதம் நித்தினிடம் எதுக்கு அவனை அடிச்ச? அவனே ரொம்ப வீக்கா இருக்கான்.  உன்கிட்ட அடி வாங்குனா அவனுக்கு எதுவும் ஆகிடும்.  இனிமே அவனை  அடிக்காத டா நிதின். அவன் பாவம் இலை தழை தான் தின்னுட்டு இருக்கான்.  உன்னோட அண்ணன் தானே என்ற கூறவும்.. 

 நித்தின் பிரகாஷ் முகத்தில்  சிரிப்பு தாண்டவம் ஆடியது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சரி எதோ தெரியாமல் நடந்திடுச்சு இனி அப்படி நடக்காது என கூறி விட்டு உடையை தேர்வு செய்தான். 

ரிதம் சக்தியின் அருகில் சென்றாள். நிதின் சக்தி இருவரும் ஓர கண்ணால் பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் உடை எடுத்துக் கொண்டு நல்ல படியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். 

சத்ய தேவ் சின்சியராக வேலை செய்து கொண்டிருந்தான். 

சக்திஇஇ என்று அழைத்துக் கொண்டு ரிதம் வந்தாள். 

சொல்லுடி என்றவன் லேப்டாப்பில் கவனம் பதித்தான். 

 அது

சொல்லு டி.. 

மத்திய பிரதேசத்தில் இருந்து அங்கிருந்து என ரிதம் அவனை பார்க்க லேப் டாப்பை மூடி வைத்தவன். இப்போ சுத்தி வளைச்சு எதுக்கு பேசுற?  எது பேசணும்னு நினைக்கிறாயோ அது டைரக்டா பேசு. இப்போ உனக்கு என்ன வேணும்?  என்ற அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டான்.

நான் என்ன பேச வந்து இருக்கேன்னு உனக்கு தெரியாதா?  என்று அவனை பார்த்தாள்.

ஆமா சத்தியமா தெரியல என்று கண்களை மூடி பெருமூச்சு விட்டபடி அவளைப் பார்த்தான் சக்தி. 

அப்படியா இனிமே இத பத்தி உன்கிட்ட பேசமாட்டேன் என்று எழுந்தாள். 

 நான் நெக்ஸ்ட் மந்த் ஃபர்ஸ்ட் சண்டே அன்னைக்கு அங்க மத்திய பிரதேஷ் போக போறேன் என்று கூறினாள்.

 நீ எங்கேயோ போ ஆனால்  மண்டே மார்னிங் தான் ஹரிணிக்கும் நிதினுக்கும் கல்யாணம்.  நீ இங்க இருக்கணும் டி என்றான் சக்தி. 

மண்டே மார்னிங் தானே நான் வந்துடுவேன் நீ என்னை பத்தி ஒன்னும் கவலைப்படாத.  உனக்கு தான் மத்திய பிரதேஷ்ன்னு ஒரு ஸ்டேட் இந்தியாவில் இருக்கிறதே தெரியாதே. நீ அப்படியே இருந்துக்கோ என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட சென்றாள் ரிதம். 

அவள் செல்லும் திசையை பார்த்தான் சத்திய தேவ்.  உதட்டுக்குள் அத்தனை சிரிப்பை அடக்கி வைத்திருக்கிறான். உன்னை  நான் மியாமி கூட்டிட்டு போய் என்று அவனது கனவுகள் பறந்து விரிந்தது. ஆம் அன்று ஈரோட்டில் அவளை இரவு நேர விருந்துக்கு அழைத்துச் சென்ற நேரத்தில் சாமத்தில் வரும்பொழுது ரிதம் சொன்ன விஷயங்கள் அனைத்தும் அத்தனையும் ஒன்று விடாமல் சத்திய தேவுக்கு நினைவில் இருந்தது. 

அதை அவன் இன்னும் மறக்கவில்லை. அதை நினைவில் வைத்து தான் இரண்டாவதாக இந்த  முறை  திருமணம் முடிந்த கையோடு ரிதமை மியாமி அழைத்துச் சென்று,  அதேபோல ஒரு பாய் கில் அவளுக்கு பிடித்த உடை டாப் அன் பாட்டம்…  அதாவது எப்பொழுதுமே ரிதம் கொஞ்சம் கவர்ச்சியாக தான் உடை அணிவாள்.  ஆனால் அது பார்ப்பவர்களின் கண்ணுக்கு உறுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்வாள். 

அதேபோல ஒரு உடையை அவளும் அவளுக்கு பிடித்தது போல உடையை சத்ய தேவ்  அணிந்து கொண்ட யுனைடெட் ஸ்டேட்டஸ் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமியில் அவளை அழைத்துக்கொண்டு சென்று தேன் நிலவை  கொண்டாட வேண்டும் என்று நினைத்தான். 

அதற்கு உண்டான அனைத்து  திட்டங்களையும் போட்டு விட்டான். திருமணம் முடிந்த கையோடு அவளை..  ம்ம்  இல்லை இல்லை  அவளுக்கு…  அவளுக்காக மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.  அவளது விருப்பப்படி அனைத்தையும் செய்ய வேண்டும்.  என்ற அத்தனை ஆசை சத்தியதேவுக்கு. 

அவன் அப்படி ஒரு கனவில் இருக்க, இங்கே ரிதமோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கஜுராஹோ என்றால் அவனுக்கு என்னவென்றே தெரியாதா? ஏமாற்றுகிறானா என்னிடம் நடிக்கிறானா?  அப்போ உண்மையாகவே அவன் என்னை விரும்பவில்லையா?  என்று ரிதமுக்கு தூக்கம் தொண்டையை அடைத்தது. 

ஒரு பெரு மூச்சை விட்டவள் இதுதான் கடைசி முறை.  இனிமேல் கஜராகவிற்கு செல்லக்கூடாது.  அவன் தான் தன்னை காதலிக்கவில்லையே!  என்ற உறுதியாக முடிவெடுத்தவள்.  கடைசியாக ஒருமுறை அங்கு சென்று நிம்மதியாக கடவுளை ஒரு முறை பிரார்த்திக்க வேண்டுமென்று நினைத்தாள்.

ஆனால் யார் வேண்டுதல் நடைபெறுமோ அங்கு சென்றால்தான் தெரியும். 

இங்கே நிலா முன்பு போல் இல்லாமல் மிகவும் வாட்டமான முகத்துடன் எந்த உணர்ச்சியும் வெளி காட்டாமல் சுற்றிக் கொண்டிருந்தாள். 

 ருத்ரன் லீவுக்கு அப்ளை செய்துவிட்டு வரும்போது அவனை எதிர்பாராமல் சந்திக்க நேரிட்டது. 

அவன் யாரென்றே தெரியாத அளவுக்கு நடந்து கொண்டு முன்னாள் சென்றாள் நிலா. 

 ருத்ரன் ஒரு நிமிடம் அவனையே கூர்ந்து கவனித்தவன். அப்படியே திரும்பி அவளின் பின்னால்  சென்றான். அவன் செல்லாமல் இருந்தால் தான்  இன்ப ராகவனின் மகன் இல்லையே!  போய் கொஞ்சம் சீண்டி விட்டு வர வேண்டும் இதோ கிளம்பி விட்டான்.

ருத்ரன் நேராக நிலா சென்ற பக்கம் மெதுவாக நடந்தான் அங்கிருக்கும் அனைத்து பெண்களும் அவனை ஒரு பார்வை பார்க்க அனைவரையும் பார்த்தும் முறைதான். 

 உடனே அவரவர் வேலைகளை செய்ய சென்று விட்டார்கள் டாக்டரே டாக்டரே என்று அழைத்தான். 

 டாக்டர் என்று அழைத்ததும் திரும்பிப் பார்த்தவள். 

 சொல்லுங்க என்ற கடமையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

 என்னாச்சு என ருத்ரன் கேட்க…

 எனக்கு என்ன ஆச்சு?…  நான்…  முதல்ல நீங்க எதுக்கு என்கிட்ட ஏதாச்சும் வந்து கேக்குறீங்க?  உங்களுக்கு ஏதாவது ஹெல்த் இஸ்யூஆ? அதுக்கு நீங்க மெடிக்கல் டிபார்ட்மென்ட் வரணும் கேம்புக்கு வாங்க. நீங்க பேசறதுக்கு அதுவும் உங்க கிட்ட பேசறதுக்கு எனக்கு எதுவும் இல்லை.  என்று சொல்லிக் கொண்டே திரும்பினான்.

இந்த முறையும் அவளின் முன்னாள் நின்றவன் நான்தான் பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு போற மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க என்ற மிரட்டினான் ருத்ரன். 

அதில் கடுப்பான நிலா… ஒரு தடவை சொன்னா புரியாதா?நான் தான் சொல்றேன் இல்ல ஆஃபீஸில் விசயம்  இருந்தா கேம்புக்கு வாங்க . அதை விட்டுட்டு இங்க என்ன?  எனக்கு உங்க கிட்ட பேச என்ன இருக்கு  என்று அவள் நகர..  திடீரென கையை பிடித்துக் கொண்டான். 

 நிலா கோபமாக உன்னை பார்த்தவர் தேவையில்லாத வேலை செய்றீங்க அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்று அவள் கையை விடுவித்துக் கொள்ளப் போராட..

ப்ச்ச் பேசிட்டு இருக்கேன்.  பெரிய இவள் மாதி   போற என்ற ருத்ரன் பேசவர..

 கைவிடு இல்ல அரச்சிடுவேன் என்று நிலா கூறினாள். 

 அப்படியா என்ற ருத்ரன் அசால்டாக இங்க அடி பார்க்கலாம் என்று கூற.. 

நிலா பெரு மூச்சை விட்டபடி  என்ன மன்னிச்சிடுங்க என்று மனதுக்குள் கூறிக் கொண்டவள்.

கைசை ஓங்கி அவன் கன்னத்தில் அரைய போக..  அந்த கையையும் பிடித்துக் கொண்டான் ருத்ரன். 

 நிலா அவனை பற்களை கடித்தபடி மேலும் மூச்சு கேளு மூச்சு வாங்க…? 

ருத்ரன்.. 

EPISODE 209

கைய விடு இல்ல அறைஞ்சிடுவேன் என்று நிலா ஆவேசமாக கூற… அப்படியா என்ற ருத்ரன் அசால்டாக இங்க அடி பார்க்கலாம் என்று கூற.. 

நிலா பெரு மூச்சை விட்டபடி  என்ன மன்னிச்சிடுங்க என்று மனதுக்குள் கூறிக் கொண்டவள்.

கைசை ஓங்கி அவன் கன்னத்தில் அரைய போக..  அந்த கையையும் பிடித்துக் கொண்டான் ருத்ரன். 

 நிலா அவனை பற்களை கடித்தபடி மேலும் மூச்சு கேளு மூச்சு வாங்க கைய விடு ருத்ரன் என்றாள் ஆவேசமாக… 

தனது பெயரை சொல்லிவிட்டாலே இதனால் வரை ஒரு தடவை கூட தன் முன் நின்று பேச தானே இல்லாதவள் என்று பெயரை சொல்லிக் அழைத்து விட்டாளே!  என்று உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டு வர.. 

ஏ என்னடி விட்டா ஓவரா போற?

நானும் போன போகுத்துன்னு பார்த்தால் நீ அப்படியே துள்ளிக்கிட்டு வர? அதை விட  என் பேர சொல்லி கூப்பிடற அளவுக்கு தெரிய வந்துடுச்சா என்று அவன் அவளின் கைகளை  அழுத்தி பிடித்தான்.  

நிலா கன்னக்குழி தெரிய ஏகத்தாளமாக சிரித்தவள். அப்போ பேர சொன்னதுக்கு தான் கைய பிடிச்சு முறுக்குரிங்ளா?  இல்ல நான் அடிக்க வந்த அடிக்க வந்ததுக்கு இப்படி உரிமை எடுத்து கையை பிடிச்சு முறுக்கி…  என் பக்கத்துல என் பக்கத்துல…  இப்படி நெருங்கி நின்னுட்டு இருக்கீங்களா?  என்று கோப தீ கங்குகளாக தகித்து எரிந்து கொண்டிருந்தவள்.  அவனை முறைத்துப் பார்த்த படி  கைகளை விலக்கிக் கொள்ள போராடினாள். 

ருத்ரனுக்கு இப்பொழுது தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?  என்று மூளைக்கு உரைக்க அவளிடம் இருந்து விலகினான். 

 உடனே நிலா அவனை முறைத்து பார்த்தபடி அந்த பயம் இருக்கட்டும்.

ஹேய் என்று பற்களை கடித்தான். 

A to Z ஆ இருக்கட்டும் இருக்கட்டும். இப்போ என்ன சொன்னீங்க?  நீ கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு சொன்னீங்களா?  நான் ஏன் வராம இருக்கணும்?  அது  எங்க அண்ணனோட கல்யாணம்.   உங்களுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ!  அதைவிட எனக்கு ஒரு படி அதிகமாகவே உரிமை இருக்கு! 

ருத்ரன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க… ஏன்னா நான் மாப்பிள்ளை வீட்டு சைட்.  அது என் அண்ணன்  கல்யாணத்துக்கு வருவேன்.  உங்களால் முடிந்ததை நீங்க பார்த்துக்கோங்க;  என்று இரண்டு எட்டுகள் வைத்தவள்.

கைகளை இறுக்கி மடக்கி கொண்டு ருத்ரன் நிற்க.. திரும்பி அவன் பக்கம் வந்தவள். கண்ணுக்குளி தெரிய ஒரு ஏகத்தால சிரிப்பை ஒன்றை உதிர்த்து..  நான் வந்தால்  நீங்க  வரமாட்டேன்னு தானே சொன்னீங்க?  ரொம்ப சந்தோஷம்…  நீங்க வராம இருந்தா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் நிம்மதியா எங்க அண்ணனோட கல்யாணத்தை என்ஜாய் பண்ணுவேன்.  நீங்க வர வேண்டாம்.  ப்ளீஸ் என்று கண்ணுக்குளி ததும்ப சிரித்தவள். 

 நீங்க வராம இருக்கிறது நிம்மதி.  நான் இப்பவே போய் லீவு அப் அப்ளை பண்றேன் பாய் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் நிலா.

 ருத்ரனுக்கு இன்னும் கோபம் ஏறயது என்னைய எதித்துக்கிட்டு அவ போகும்போது நான் ஏன் போகக்கூடாது? அது என்னோட மாமா கல்யாணம்!  எங்க அக்கா கல்யாணம் இவ யாரு?  நாம போலாம்! அவளை அங்க வச்சு நல்லா அவமானப் படுத்தனும்.  இல்லனா அவ கைய கால ஒடச்சு போடணும் என்று நினைத்தவன்‌.

 தான் எதற்காக என் அருகில் வந்தோம்?  எதற்கு சண்டையிட்டோம்?  எதற்கு கைகளை பிடித்தும் எதற்கு நெருங்கினோம் ? இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அதையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு நிம்மதியாக சென்றான்.

 அவளிடம் பேசி சண்டையிட்டதே அவனுக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.  இது கோபத்திலும் ஆத்திரத்திலும் வரும் சந்தோஷம்  அல்ல.  உரிமையில் என்று கூட வைத்துக் கொள்ளலாம். 

 இது ஒரு இடத்தில் முடியப்போகிறது.  அங்கு தான் ருத்ரன் மற்றும் நிலா இருவரின் கதை தொடங்கும் அது எப்பொழுது போக போக பார்க்கலாம். 

*

ஹே ரிதம்! ரிதம் மாடு உன்னத்தான் என்ற திரும்பத் திரும்ப தேவேகா அழைத்தார் உன்னால பொறுமையாக கூப்பிட முடியாதா?  எதுக்கு இப்படி கத்தி கூப்பிடுற? உனக்கு கொஞ்சம் கூட அறிவில்ல?  இந்த மேனர் கூட தெரியல. எப்படி டாடி உன்னை கல்யாணம் பண்ணினார்?  என்று வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தாள்.  

அதில் கடுப்பான விவேகா எல்லாம் என்னோட நேரம் என்று நினைத்துக் கொண்டு சரி கொஞ்சம் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்.

 என்ன என்று கால் மேல் கால் போட்ட  படி ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே தன் அன்னையைப் பார்த்தாள் ரிதம் அது ஒன்னும் இல்ல.  கோபத்தை குறைக்க ஒரு வழி இருக்குதாமாம்!

என்ன?  யாருக்கு கோபம்?  என்று ரிதம் சிக்கனை தின்று கொண்டே கேட்க ..

உனக்கு தாண்டி என்ற விவேகா கூறினார். அதுவும் இப்பொழுது ரிதம் படுத்துக்கொண்டே அந்த சிக்கனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பாவனையை பார்த்து கோபம் தலைக்கு ஏறியது.

எதுக்கு அப்படி முகத்தை ஒரு மாதிரி அசிங்கமா வச்சிருக்க என்ற ரிதம் கேட்க

 இது உன்னோட கல்யாணம். சோ வீட்ல அசைவம் எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு ரூல் இருக்குல்ல.  இப்ப எதுக்கு இந்த மாதிரி ஆர்டர் பண்ணி சாப்பிடுற? அதுவும் பண்ண கோழி சாப்பிடவே கூடாது.  நான் சொல்றத கேப்பியா?  மாட்டியா? டி…  நீயும் உங்க அப்பாவும் ஒரு ரகம் அவனுக்கும் எந்த நேரத்துல ஏத பண்ணனும்னு கொஞ்சம் கூட இருக்காது அதைவிட நீ இருக்க இதையெல்லாம் நான் எங்க போய் சொல்லிட்டு அழரது என்று விவேகா வருத்தத்துடன் கூறினார். 

 ரிதம் உடனே பேச்சை மாற்றும் பொருட்டு முதல்ல விஷயத்தை சொல்லு ஏதோ கோபம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் என்ன விஷயம் என்று கேட்க

விவேகா நினைவு வந்தவளாய் அது கோபத்தை குறைக்க மூக்கு குத்திக்கலாம்ல 

வாட் என்று ரிதம் அதிர்ச்சியுடன் விவேகாவை பார்க்க.. 

 விவேகா முறைத்தபடி இப்ப எதுக்குடி அப்படி பாக்குற இல்லாத சொல்லிட்டேன்? வயத்துல அதுவும் தொப்புள்ள போயி என்னத்தையோ பண்ணி வச்சிருக்க?  அதுக்கு மூக்கு குத்துனா கோபம் குறையும் தலைவலி இருக்காது.  நீயும் கொஞ்சம் அமைதியா சாந்தமாகிடுவ. உன்ன சத்யதேவ் சமாளிக்கிறதுக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும் அதனாலதான் சொல்றேன்.  மூக்கு குத்துகிறாயா என்று விவேகா ஆவலுடன் கேட்க..

 உடனே ரிதம் பெப்சி பாட்டில் எடுத்து மூச்சு முட்ட குடித்தவள்.  அது ஒரு பக்கம் இருக்கட்டும் முதலில் பேசாம நீயும் குத்திக்கிறியா என்று கேட்டாள். 

 என்ன என்று அதிர்ச்சியுடன் விவேகா கேடக . 

 உன்னை ஹப்பா சமாளிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்!  டாடி ரொம்ப ரொம்ப பாவம் அதனால நீயும் மூக்க குத்துக்கிட்டா?  உனக்கு முன் கோபமே வராது. கொஞ்சம் அமைதியா இருப்பேன்.  அப்போ எல்லா பிரச்சனையும் சார்பாகிடும் எப்படி என்னோட ஐடியா என்று கூறினார். 

ரிதம் சொல்ல விவேகாவிற்கு கோபமாக வந்தது உன்ன உன்னை திருத்தவே முடியாதுடி உங்க அப்பன் பத்தி அப்படியே வந்து இருக்கு என்னமோ பண்ணி தொலை என்ற எழுந்தார்.

.. அந்த நேரம் சத்தி கதவை தட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் அவனைப் பார்த்ததும் விவேகா புன்னகையுடன் வர.. 

 சக்தி கண்ணா உள்ள வாங்க என்ற அன்பாக அழைத்தவர் ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக் கொடுத்தார். 

 ரிதம் பப்பரப்ப என்று சோபாவில் படுத்திருக்க.. 

 விவேகாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது ஏன் ஹே ரிதம் எழுதிருடி ரிதம் எழுந்துரடி என்று அதட்ட

என்னமா என ரிதம். சோம்பல் முடித்துக் கொண்டே எழுந்து  அமர்ந்தாள்.

 சத்தி  வந்திருக்காங்க நீ பாட்டுக்கு படுத்துட்டு இருக்க! எழுந்த என்ன வேணும்?  ஏது வேணும்னு?  கேட்டா தானே அது ஒரு குடும்ப பொம்பளைக்கு அழகு.  இப்படி படுத்துக்கிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு?  என்று விவேகா அறிவுரை கூறினார். 

 இதையெல்லாம் பட்டும் படாமல் சத்யதேவ்வ் காதில்  அதை கேட்டு அவன் மென்மையாக சிரித்தபடி பிடுங்க..  மாமி நான் சும்மாதான் வந்தேன் அவகிட்ட கேஸ் விஷயமா கொஞ்சம் பேசணும் என்று கூறினான் சத்தி..

 அவ்ளோ தான பேசுங்க மேல போய் பேசுங்க ரிதம் போ நான் உங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வரவா? அந்த நாய் இப்பதான் சிக்கன் சாப்பிட்டது உனக்கு சத்யதேசம் என்று விவேகா கேட்க நான் பால் டி குடிக்க மாட்டேன்.

அது ஒன்னும் பிரச்சனை இல்ல நான் உனக்கு பிளாக் காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று விவேகா கூறிவிட்ட படி சமையல் அறை சென்றார். 

இங்கே நித்தின் பிரகாஷின் ஹைதராபாத் வீட்டில் மிகவும் பரபரப்பாக கல்யாண வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்தது சூரிய பிரகாஷ் தேஜு கவ்யா கனி என அனைவரும் அங்கே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். 

ஹரிணி கீதாவின் வீட்டில் இறந்தால் கீதா அவரிடம் என்ன ஒரு மாதிரி அசரிக்க்கையாக இருக்க என்று ஹரிணியின் அருகில் வந்து கையைப் பிடித்து பார்க்க.. 

 அம்மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லமா என்று தட்டி விட்டாள் ஹரிணி..

அவளது முகத்தில் அத்தனை கோபம் தெரிந்தது கீதா கொஞ்சம் சுதாரித்துக் கொண்ட நான் என்னடி இப்படி பேச கேட்டுட்டேன்.  மாசமா இருக்கியான்னு தானே கேட்டேன் என்று கேட்டார். 

 ஹரிணி சோர்வுடன் நான் பீரியட்ஸ் ஆயிட்டேன் நானே கவலைல இருக்கேன் இதுல நீ வேற கடுப்ப கிளப்பிக்கிட்ட என்று ஹரிணி முகத்தை காட்டிவிட்டு அவரது அறையில் போய் படுத்துக் கொண்டாள்.

கீதாவிற்கு என்னடா எப்ப பாரு வயிறு வலி வயிறு வலின்னு சொல்லிட்டு இருக்கா என யோசனையாக இருக்க இந்த கல்யாணம் நல்லபடியா முடியட்டும்.  அதுக்கப்புறம் போய் அவளோட வயிறு வலி அதற்கு காரணம் என்ன அதை எல்லாம் தெரிஞ்ச நல்லபடியா ட்ரீட்மென்ட் பாக்கணும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வேலையை கவனிக்க ஆரம்பித்தார் கீதா. 

இதோ எதிர்பார்த்த நாளும் வந்துவிட்டது ரிதம் அத்தனை பேர் இருந்தும் கல்யாணத்திற்கு காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கஜுராஹோ கிளம்பி விட்டாள்.

சத்யதேவ் இப்போ என்ன பண்ண போற?

நாளைக்கு பார்க்கலாம் 

EPISODE 210

மஞ்சள் உடையில் ஜெக ஜோதியாக மின்னிக் கொண்டிருந்தார்கள் பெண்கள் அனைவரும். சத்ய தேவ், ரிதம், ஹரிணி, நிதின் என நால்வரும் தனித்துவமாக தெரிந்தார்கள். 

“மாமி ரொம்ப பசிக்குது” என ரிதம் சாப்பிட கேட்டாள். 

சடங்குக்காக வைக்க பட்ட குண்டு மாங்காய் அனைத்தையும் பார்த்தவள். ஹே ஹே தூறி இங்க வா! என அழைத்தாள் ரிதம். 

ம்ம் என்ன விசயம் சொல்லு அண்ணி. 

“எனக்கு அந்த மாங்கா பீஸ் போட்டு லைட்டா கொண்டு வா!”

ஹே அண்ணி அது பச்சை மாங்காய் ரொம்ப புளிக்கும் என்றாள் இதழின தூரிகா! 

அப்போ ஹான் கோங்குரா சட்னில சாதம் பிசைஞ்சு எடுத்திட்டு வா! என ரிதம் கூற.. போ அண்ணி நான் மருதாணி வைக்க போறேன். என இதழ் செல்ல.. 

ஹே இப்போ எதுத்திட்டு வரல உன்னை மகி மாமி கிட்ட சொல்லுவேன்.  மாமி.. மாமி! என ரிதம் சடங்கு மனகட்டையில் அமர்ந்து கொண்டே கத்தினாள். 

அங்கிருக்கும் அனைவரும் அவர்களை திரும்பி பார்க்க, இதழ் அனைவரையும் பார்த்து விட்டு ரிதமை பார்த்தவள் தலையில் அடித்தபடி ப்ளீஸ் கத்தாத. இப்போ என்ன வேணும்?  உனக்கு அண்ணி?  ஏன் தான் என்ன நீ டார்ச்சர் பண்றாயோ?  என்று சலித்துக் கொண்டே கூறினாள். 

 அப்படி வா வழிக்கு.  எனக்கு போய் எடுத்துட்டு வா..  என்று கூற இப்போதைக்கு சாதம் போட ரொம்ப தூரம் வீட்டுக்குள்ள போகணும் கிச்சன் தூரமா இருக்கு. 

 இந்த வீடியோ எவ்ளோ பெருசு இருக்குன்னு பாரு அதனால நான் இந்த மாங்கா கட் பண்ணி தரட்டுமா என்று இதழ் மென்மையாக கேட்டாள்.

 அதை பண்ணு சீக்கிரம் எனக்கு சாப்பிடணும் போல இருக்கு நாக்கெல்லாம் எச்சி ஊர நம நமன்னு கேக்குதடி என்று ரிதம் ஒரு ராகமாக கூற..

உடனே இதழ் ஒரு மாங்காவை எடுத்துக்கொண்டு ரிதம் சொன்னது போலவே வெட்டி அவளின் அருகில் கொண்டு வந்து நீட்டினாள்.  அது நாக்கில் எச்சி ஊற மாங்காவை எடுத்து சாப்பிட்டவளுக்கு சொர்க்கம் போல இருந்தது.

இதழ் அவளைப் பார்த்து அவ்வளவு டேஸ்டா இருக்கா?  என்று முகத்தை ஆச்சரியமாக வைத்துக் கொண்டு கேட்க.. 

 செம டேஸ்டா இருக்கு என்று கூறினாள் ரிதம். 

 அப்படியா எனக்கு ஒன்னு குடு என்று அதிலிருந்து ஒரு துண்டை எடுத்து வாயில் வைத்தாள்.  உடனே துப்பிவிட்டாள் 

என்னாச்சி டி என்ற ரிதம் கேட்க..

எப்படி அண்ணி இத சாப்பிடுற அந்த அளவுக்கு புளிப்பா இருக்கு அப்பா பல்லு கூசுது என்று இதழ் சொல்ல.. 

 எனக்கு பிடிக்கவே இல்லையே டேஸ்டா இருக்கே என்று மொத்த மாங்காவையும் வெட்டி வைத்த ஆறு பீசையும் முழுதாக சாப்பிட்டு முடித்தாள் ரிதம். இதழ் அவளை ஆச்சரிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 சரி அடுத்து வேற ஏதாவது வேலை இருக்கா என்று இதழ் கேட்க..

அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல நீ போயிட்டு வா என்று வதம் அமர்ந்து கொண்டாள்

சத்ய தேவ் கூரான பார்வையுடன் ரிதமை அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தான். ரிதம் ஒரு சில நொடிகள் கண்டு கொள்ளாமல் இருந்தவள். திரும்பி அவனை பார்த்து விட்டு நேராக அமர பெண்கள் அனைவரும் கிண்டல் செய்தார்கள். 

எதுக்கு இப்படி பார்க்கிற? எல்லாரும் என்னை பார்க்கிறாங்க! 

“அழகா இருக்க” என்றான் அவளின் மஞ்சள் முகம் சிவக்க.. 

ம்ம் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல இதுக்கு மட்டும் தான் நீ லாயக்கு என்றவள் வெட்கத்தை மறைத்து வேறு புறம் திரும்பிக் கொண்டாள். 

 இதோ நிலா மற்றும் ருத்ரன் இருவரும் வந்து விட்டார்கள். இரவு மஞ்சள் நீராட்டு விழா ஜோடிகள் இருவருக்கும் நடத்த தயாராக இருந்தது.

ஹரிணி மற்றும் நிதின் இருவருக்கும் விழா நடக்க..  ரிதம் அங்கிருந்து மெதுவாக எழுந்து சென்றாள். 

ஹே எங்கே போற? என விவேகா கேட்க.. 

ரெஸ்ட் ரூம் மா! என ரிதம் கூறிக் கொண்டு சென்றாள். 

சிவன்யா உடனே அவளை விநோதமாக பார்த்தாள். 

என்ன டி அவளை அப்படி பார்க்கிற என பவன்யா கேட்க.. இங்கே வந்து உட்கார்ந்து அரை மணி நேரம் கூட ஆகல மூணு தடவை போயிட்டு வந்துட்டா! ஒரு வேளை லூஸ் மோசன் ஆகி இருக்குமோ? என கூறினாள் சிவன்யா. 

உடனே பதட்டம் கொண்ட பவன்யா எதுக்கும் நிலா நீ போயி அவளை செக் பண்ணு நான் வேற event ல அவளுக்கும் சக்தி அண்ணாவுக்கும் டான்ஸ் வச்சிருக்கேன். ரிசப்ஷன் ல பிசிறு இல்லாம செஞ்சு கொடுக்கிறதா! சரியா எல்லாத்தையும் மேக் பண்ணி இருக்கேன் என்றாள் அவசரத்துடன். 

அக்கா! அக்கா அது வந்து நான்.. என்னை மன்னிக்கு பிடிக்காதே! என நிலா தயங்கினாள். 

பாப்பா போ! ரிதம் போலீஸ் மட்டும் இல்ல ஜாயின் கமிஷனர் பொண்ணு சோ எல்லாமே முக்கியம் என கூறினாள். 

சரி என பெரு மூச்சை விட்ட படி நிலா நேராக ரிதமை பார்க்க சென்றாள். அங்கே ரிதம் படுக்கையை பார்த்ததும் சொக்கி கொண்டு அங்கேயே விழுந்து சுருங்கி கொள்ள வேண்டும் என்று தோன்றியது. 

” உடலெல்லாம் சோர்வு!” அவள் அப்படியே நின்று கொண்டிருக்க, நிலா வந்தாள். 

மண்ணி!! 

யாரு என வெடுக்கென திரும்பினாள். 

அது ஒன்னும் இல்ல ரெண்டு மூணு தடவை ரெஸ்ட் ரூம் வரீங்க? என்னாச்சு? 

அதை எதுக்கு நான் உன் கிட்ட சொல்லணும் போ போ! என ரிதம் திரும்பினாள். 

அண்ணி நான்.. அது ஏன் உங்களுக்கு என்னை பிடிக்கலையா? 

அப்படி எல்லாம் இல்ல. உனக்கு என்னாச்சு? எதுக்கு என் கிட்ட வந்து இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்க? என ரிதம் கேட்டாள். 

இல்ல யூர்ரின் 3 டைம்ஸ் போனீங்க அதான் என்னாச்சுன்னு கேட்க வந்தேன். டாக்டர் தானே நானு. அது தான் என்றாள். 

ரிதம் ஒரு பெரு மூச்சை விட்ட படி ஆமா ஒரு டூ வீக்கா! இப்படி தான் யூரின் வருது. ரொம்ப பசிக்குது, பெட்டை விட்டு எழுந்துக்க தோணல. எந்த foods டேஸ்டா இல்ல.. எதோ போல இருக்கு.. என்றாள். 

வாமிட் வர போல இருக்கா? 

அது தெரியல மார்னிங்.. ஹான் இல்ல நைட்டு கொஞ்சம் லேட்டா சாப்பிட்டாலும் வாமிட் வந்துடுது. அதுக்கு என்ன அர்த்தம்? எதுவும் நோய் பரவிட்டு இருக்கா? என பதட்டத்துடன் கேட்டாள் ரிதம். 

உங்க கைய கொடுங்க என நிலா கேட்க.. என்ன டி பண்ண போற? என தலையை பிடித்துக் கொண்டே பார்த்தாள் ரிதம். 

நீங்க கொடுங்க என மணிக்கட்டை பிடித்தவள். நேரத்தை கணக்கிட்டாள் ஒரு சில நொடிகளில் கண்ணகுளி ததும்ப புன்னகை பரவியது நிலாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம். 

ஹே என்ன டி? அப்படி சிரிக்கிற? எனக்கு என்னாச்சு? என புரியாமல் கேட்டாள் ரிதம். 

அய்யோ அண்ணி நான் என்ன பண்ணுவேன் சிவ சிவா! மகி சித்தி கிட்ட இந்த விசயத்தை சொல்லணுமே! என நிலா தள்ளி குதித்தாள். 

ஹே என்னாச்சுன்னு சொல்லு டென்ஷன் பண்ணாத என ரிதம் கடுப்புடன் கேட்க.. 

அண்ணி நீங்க அம்மா ஆக போறீங்க! சக்தி அண்ணா அப்பா ஆக போறான். என்றாள் உற்சாகத்துடன். 

எப் எப்படி? 

Pardon.. என நிலா பார்க்க.. 

அது அது வந்து என முகன்மெல்லாம் வியர்த்து போனது. கண்ணம் சிவக்க, உள்ளுக்குள் எதோ ஒரு பரவசம் சக்தியின் குழந்தை என்னோட வயித்துல.. என அவள் அமைதியாக நிற்க.. 

பீரியட்ஸ் ஆகி எவ்ளோ நாள் ஆச்சு..

ரெண்டு மாசம் ஆகல என ரிதம் கூற.. அண்ணி என நிலா கட்டியணைத்து முத்தமிட்ட படி நான் இப்போவே இதை எல்லார் கிட்டயும் சொல்றேன் என நகர்ந்தாள். 

ஹே ஹே எங்கே போற? என ரிதம் தடுத்து நிறுத்தினாள். 

எல்லார் கிட்டயும் சொல்லலாம் என நிலா கூற.. ரிதம் அவளிடம் மிரட்டும் தொனியில் யார் கிட்டயும் இதை பத்தி வாய திறக்க கூடாது. 

என்ன அண்ணி? என நிலா அதிர்ச்சியுடன் கேட்க…

ஹே எங்களுக்கும் முன்னாடியே நிதின் ஹரிணி மேரேஜ் நடந்தது. அவங்க ரெண்டு பேரும் சிங்கிளா இருக்காங்க. இப்போ நாங்க போயி சொன்னால் மனசு கஷ்ட படும் நான் நேரம் பார்த்து சொல்றேன் நீ போ என சோர்வுடன் அமர்ந்தாள். 

நிலாவுக்கும் அவள் சொன்னதே சரி என பட நடையை கட்டினாசாள். ஹே நில்லு.. 

அண்ணி..

போய் சத்ய தேவை உள்ளே வர சொல்லு என கூறிய ரிதம் மெல்ல சாய்ந்தாள் கட்டிலில். 

அடுத்த சில நிமிடங்களில் சத்ய தேவ் வந்து சேர்ந்தான். ரிதம் அவன் உள்ளே வந்த அடுத்த நொடி கதவை தாளிட்டாள். 

ரிதம் என சொல்லிக் கொண்டே சக்தி  திரும்ப..  சக்தி என வேகமாக அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள். 

சத்ய தேவ் அவளின் சந்தன வண்ண உடையையும், அவளின் முகத்தில் இருக்கும் உணர்வுகள் பல கதை சொன்னது. 

இப்போ தான் உங்களுக்கு என்னோட நினைப்பு இல்லன்னு சொன்ன? இப்ப என்னாச்சு. என சக்தி கேட்க.. ரிதம் பெரு மூச்சுடன் ஹே நான் எப்படி இருக்கேன்? 

நல்லாருக்க… Interest ஆ இருக்கு. . 

என்ன! 

அழகா இருக்க டி! என்றவன் உஷ்ன மூச்சை வெளி விட்டான். 

ரிதம் அவனது முகத்தை நிமிர்த்தி அனைத்து இடங்களும் முத்தமிட்டு இறுதியில் உதட்டை கவ்வி பிடித்தாள். 

சத்ய தேவ் அவளை வளைத்து பிடித்தான். அவனும் அவனது பங்குக்கு உதடுகளை சிறையிட்டு அவளுக்கு விருந்தாக கொடுத்தவன். இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள். 

இப்பொழுது இந்த நாள். இது மிகவும் நல்ல நாள்.  முக்கியமான தடம்..

சக்தி என ரிதம் சினங்க..

இன்னிக்கி நீ என்னோட கண்ணுக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியுற..  என்னாள என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல டி! இப்போ இங்கேயே.. 

இதோ எதிர்பார்த்த நாளும் வந்துவிட்டது ரிதம் அத்தனை பேர் இருந்தும் கல்யாணத்திற்கு காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கஜுராஹோ கிளம்பி விட்டாள்.

வருவான். 

EPISODE 211

சத்ய தேவ் அவளை வளைத்து பிடித்தான். அவனும் அவனது பங்குக்கு உதடுகளை சிறையிட்டு அவளுக்கு விருந்தாக கொடுத்தவன். இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள். ரிதம் ஆசையுடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்தாள். 

சத்ய தேவ் அவளை கூர்ந்து கவனித்தவன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ பார்த்து சடங்குல என்ன பார்த்த பார்வைக்கும்,  இப்போ நீ என்ன பாக்குற பார்வைக்கும், வித்தியாசம் இருக்கே!  என்ன விஷயம்? என அவளின் கண்களை ஊடுருவி பார்த்தான். 

சொல்லியே ஆகணுமா என வேக மூச்சுடன் அவனை பார்த்தாள். ஆனால் அவளின் கண்களில் வெட்கம் கொஞ்சம் கூட இல்லை முழுக்க முழுக்க காதல் தான் இந்த குழந்தை அது காதலில் உருவாகியிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே அதை அவன் சொல்லிலிருந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள் ரிதம். 

இருவரும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் ஏன் பார்க்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை ஒரு சில நொடிகளில் சக்தி என்று அவள் சிணுங்க.. இன்னிக்கி நீ என்னோட கண்ணுக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியுற..  என்னாள என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல டி! இப்போ இங்கேயே.. என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கவே ரிதம் அவளின் உதட்டின் மேல் விரலை வைத்தவள்.  கஜுராஹோ நீ வரலையா?  நான் அங்க ஏன் கூப்பிடுறேன்னு உனக்கு தெரியுமா?  என்று கேட்டாள். 

உடனே சத்தியின் பார்வை கொஞ்சம் தடுமாற்றத்துடன் மாறிவிட்டு, எதுக்கு கூப்பிடுற?! கஜுராஹோவா? என்று கூறிய படியே யோசிப்பவன் போல,  ஒரு தடவை என்று தீவிரமாக யோசித்தான்.

ரிதம் அவனது முகத்தை பார்த்தவள் சும்மா நடிக்காத?  சின்ன வயசுல நம்ம ரெண்டு பேரும் அங்க ..  நீ டாடி கூடவும்,  நான் விவி கூடவும் வந்திருந்தோமே!  மறந்து போயிடுச்சா? என பார்த்தாள். 

அது என பேசாமல் சிந்திப்பவன் போல முக பாவனையை  வைத்திருந்தான். 

மறந்துட்டேன்னு மட்டும் சொல்லாத! அதை  சத்தியமா நான் நம்ப மாட்டேன் என்று ரிதம் கூறினாள். 

சக்தி ஞாபகம் வந்தவன் போல “எனக்கு நினைப்பிற்க்கு! ஒரு தடவை நீயும் மாமியும்,  நானும் மாமாவும், அங்க வந்திருந்தோம்! என்று கூறினான். 

 அவ்வளவு தானா என்று ரிதம் கேட்க…

அதுல வேற என்ன இருக்கு என்று சத்தி அவளின் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்  கேட்டான். 

 வேற என்ன வா?  என்று ரிதம் ஏக்கப் பார்வையுடன் அவனைப் பார்த்தவள்.  ஒரு பெரும் மூச்சை விட்டப்படி அது எந்த இடம்ன்னு தெரியுமா? காதல் கோவில்..

அப்படியா என்று சத்தி  அவளை பார்க்க.. 

 நீ நடிக்கிறியா?  இல்ல என்று ரிதம் இழுத்தாள்.  ஹே சத்தியமா நான் நடிக்கல!  என்று சத்தியதேவ் அவளை பார்க்க… 

ரிதம் அவனிடமிருந்து விலகி அது காதல் கோவில்!  அங்க என்ன இருக்குன்னு கேட்டல்ல எனக்கு அப்போ தெரியல தெரிஞ்சது எல்லாம் வளர வளர தான்.. 

அந்த கோவிலில் முகம் சுளிக்கும் statue தான் இருக்கும். என சக்தி கூறினான்.

 ஆனா மொத மொதல்ல நான் அங்க போகும்போது மகி மாமி, சூர்யா மாமா இரண்டு பேருக்கும் I mean அவங்களுக்கு பதிலா என்னோட அம்மாவும் அப்பாவும் அங்க வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.  அதுல ரெண்டு காதல் இருந்தது.  ஒன்னு மகி மாமி சூர்யா மாமா ரெண்டு பேரோட காதல்.  அதேபோல எங்க விவிபேபியும்,  எங்க டாடியும் அவங்களோட காதல்..  இது ரெண்டுமே பாத்தீங்கன்னா ரெண்டு வேற மாதிரியான காதல்..

சக்தி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். 

மகி மாமி  என்று சொல்லும் போதே அவளது கண்ணுக்குழி ததும்ப சிரித்தவள். மகி மாமி,  சூர்யா மாமாவும் கல்யாணத்துக்கு அப்புறம் காதலிச்சாங்க.  எங்க அம்மாவும் எங்க அப்பாவும் கல்யாணத்துக்கு முன்னாடியே காதலிச்சாங்க.  சோ இவங்களோட ரெண்டு காதலும் ரொம்ப ஆழமானது. ஆனால்  ஒரே மாதிரியான விஷயம் இரண்டு பேரோட வாழ்க்கையிலையும் நடந்திருக்கு. 

“ம்ம்ம்” என சக்தி இமை வெட்டாமல் பார்த்தான். 

அதைவிட முக்கியமான விஷயம்.  இவங்க ரெண்டு பேரோட காதலுக்குமே!! 

என்ன விசயம்? 

அவங்களோட காதலுக்கு  முதல் பரிசு என்னன்னு சொல்லு என்று ரிதம் கேட்டாள். 

 என்ன என்று சத்திய தேவ்  அவளைப் பார்த்தான். 

நம்ம ரெண்டு பேரும் என்று ரிதமின் கண்ணுக்குழி சிரிக்க கண்ணமெல்லாம் சிரித்தது கண்களும் சேர்ந்து சிவந்து பூத்து குலுங்கினாள். அழகு தேவதையாக. சத்யதேவ் ஒரு பெருமூச்சியை வெட்டப்படும் இப்போ நீ என்ன சொல்ல வர என்று கேட்டான் ரிதம் அவனைக் கோபமாக பார்த்தவளுக்கு கர்ப்ப காலங்களில் வரும் எரிச்சல் mood swings இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. 

என்ன சொல்ல வரேன்னு கேட்டியா என்று ரிதம் அவனைப் பார்த்தவள் மனதில் இவன்கிட்ட என்னோட வயித்துல இருக்குற இவனோட குழந்தையை பற்றி  சொல்லனுமா என்ன?  இவன்கிட்ட இருந்து  காதல்  அப்படின்ற வார்த்தையை வர வைக்கிறதுக்கு,  செத்து பிழைக்கணும் போலயே! என்று நினைத்தாள்.  இந்த வார்த்தைகள் எவ்வளவு அழகு செத்து பிழைக்கணும் நல்லா இருக்கு கேட்கவே…  

சத்யதேவ் அவளின் அருகில் நெருங்கி இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துகிட்டு இருக்கிறது என்று நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தான் அவளது வாசனை உள்ளுக்குள் போதை ஏற்றியது. 

ரிதம் இதற்கு மேல் பொறுமை இல்லாமல் சரி நானே வெட்கத்தை விட்டு கேட்கிறேன். என்கூட கஜுராஹோ வரயா? அங்க நீ எனக்கு  ப்ரொபோஸ்  பண்ணு.

புரோபோஸ் இங்கேயே பண்றேன்! நீ சொல்லி.. 

நான் சொல்லி தான் நாயே! நான் சொல்லி தான். அதை அங்கே பண்ணா உனக்காக நான் ஒரு கிப்ட் வச்சிருக்கேன்.  வேணுமா?  வேண்டாமா?  என்று ரிதம் கேட்டாள்.

என்ன கிப்ட் என்று சத்தியதேவின் முதல் பார்வை அவளது கழுத்துக்கு கீழ் சென்றது.  ரிதம் அவனது மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டாள். 

ப்க்ச்!! எதுக்குடி அடிச்ச?

டேய் இப்போ நீ எங்க பார்த்த அங்கதான் பார்த்தேன் என்று சத்யதேவ் கண்ணை சிமிட்டு கொண்டே கூறினான். 

ஏன்டா உனக்கு பார்வை இப்படி கேவலமா போகுது? என்ற ரிதம் கேட்க..

உன்கிட்ட நான் எதுக்கு உத்தமனா இருக்கணும்?  அங்க தான் பார்த்தேன். என கண்ணை சிமட்டி கொண்டே கூறினான். 

டேய்ய்..

 ஹே அதைவிட பெரிய கிப்ட் வேற என்ன  இருக்குன்னு நீ நினைக்கிற?  என்று சத்திய தேவ்  அவளைப் பார்த்தான். 

மகனே நீ போடா என்று கோபத்துடன் கூறியவள் வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றாள். 

இதோ எதிர்பார்த்த நாளும் வந்துவிட்டது ரிதம் அத்தனை பேர் இருந்தும் கல்யாணத்திற்கு காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கஜுராஹோ கிளம்பி விட்டாள். 

மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மருதாணி, ஆட்டம் பாட்டம் என அனைத்து விழாக்களும் நல்ல படியாகவே முடிய அதற்கு இடையில் ஒரு நாள் இடைவெளியில் நிதின் பிரகாஷ் அவனது பிரச்னை குறித்து டாக்டரிடம் அழைத்து செல்கிறேன் என SPR ஹாஸ்பிடலுக்கு ஹரிணியை அழைத்து சென்றவன். அனைத்தையும் முடித்து அழைத்து வந்தான். 

திருமணத்தின் முதல் நாள் இரவு கோலாகலமாக ஹரிணி நித்தின் பிரகாஷ் இருவருக்கும் திருமண வரவேற்பு நடந்தது முக்கியமான பிரமுகர்கள் அரசியல் வட்டங்கள் சினிமா துறை அவர்களின் சொந்த பந்தங்கள் தொழில்துறை என அனைத்திலிருந்தும் முக்கிய நபர்கள் மட்டும் வரவேற்கப்பட்ட பிரத்தியேகமாக அந்த வரவேற்பு பிரம்மாண்டமாகவும் நடந்தது. அனைத்து குடும்பங்களும் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள் நாளைக்கு நித்தின் பிரகாஷ் ஹரிணி ரெண்டு பேத்துக்கும் கல்யாணம்.  அதுக்கப்புறம் ஒரு பத்து நாள் கழிச்சு சத்தி சொன்னது போல சக்திக்கு ஒரு ரிதமுக்கும் கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம எல்லாரோட ஆசிர்வாதத்தில் நடந்துட்டா போதும்.  அவங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணும்  அது தான் எனக்கு வேணும் என மகி, தேஜு,  மற்றும் விவேகா  முதலாம் பாக நாயகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒன்று ஹீரோயின்கள் அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்க அனைவரும் அதற்கு சரி என ஆமோதித்தார்கள்.  

நிதின் பிரகாஷ் அருகில் ஹரிணி இருக்கும் போது அவ்வளவு ஆளுமையாகவும் அழகாகவும் இருந்தது. ராம் மற்றும் கீதா இருவரும் தன் மகளின் வாழ்க்கையை எண்ணி சந்தோஷம் கொண்டார்கள். 

அனைத்தும் நன்றாகவே சென்றது. அடுத்த நாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் ஒரு பக்கம் நடக்க..  

சத்ய தேவ் மட்டும் அருகில் அவள் இல்லாமல் இருந்தான். அவசர கொடுக்கை அவசர கொடுக்கை சொல்றதை கூட மீரிட்டு ஆடிட்டூ போறா கொட்டு காலி என நினைத்தான். அவள் இல்லாமல் அவனால் இருக்க முடிய வில்லை என்பதே உண்மை. இப்பொழுது அவளின் வாரத்துக்கு பழகி இருந்தான். அவளின் சோக்கை தூக்கத்துக்கு பழகி இருந்தான். மொத்தத்தில் ரிதம் என்பவளை சுற்றி தான் அவனது இதய துடிப்பு இருக்கிறது என சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்திலும் ரிதம். 

காதலை சொல்லனுமா? அப்படி சொன்னால் கிப்ட் தருவியா? உன்னை மியாமி கூட்டிட்டு போயி அங்கே ரெண்டு பேரும் இருக்கு கட்டிக்கிட்டு என நினைத்தவனுக்கு உள்ளத்தில் சாரல் மழை வீசியது. இது கான மழை அல்ல காதல் மழை என கவிதைகள் மொட்டுகளாக அரும்பு விட்டது. 

நம்ம ஆள் ரிதம் குட்டி என்ன பண்றா பார்க்கலாம்? வேற என்ன பண்ண போறா! காஜிராஹோ லேண்டட் அடுத்ததாக கோவிலுக்கு செல்ல வேண்டும். சரி அந்த ஏமாத்துகாரன் தான் என் கூட வரல.. ஆனால் என் காதல் பரிசை கண்டிப்பாக இங்கே இருந்து அந்த நாய்க்கு சொல்லணும் என நினைத்தவள். உடனே சத்ய தேவ்க்கு போன் செய்தாள். 

ஹே சக்தி பிக் அப் தி கால் நாயே!! 

அவன் போனை எடுத்ததும்.. ஹலோ என ரிதம் பேச வர.. 

ஹே எதுக்கு டி விட்டு போன உன்னோட காலை உடைக்கணும் டி! என பொங்கினான். 

ஹே ஹே இரு இரு டா எருமை என ரிதம் சொல்ல.. 

எங்கே இருக்க? என சக்தி கேட்டான். 

நான் கஜிராஹோல இருக்கேன். அண்ட் உனக்கு கிப்ட் என்னன்னு சொல்லவா.. 

என்ன? என சக்தி அசால்ட்டாக கேட்க.. 

“சத்ய தேவ் டாடி ஆக போறான்! ரிதம் pregnant ஆ இருக்கா” என புன்னகை ததும்ப கண்ணகுளி தெரிய கூறினாள் ரிதம். 

சக்தி அப்படியே உறைந்து நிற்க..  

ரிதம் புன்னகையுடன் பிரகனன்சி கிட் அண்ட் ரிப்போர்ட் ரெண்டும் உனக்கு மெயில் பண்ணிருக்கென். 

என்னோட டாடி இப்போ தாத்தாவா promote ஆகிட்டாரு. மகி மாமி இப்போ பாட்டி.. முக்கியமா என்னோட விவி இப்போ அம்மச்சி.. மிதுன் சித்தப்பா ஆகிட்டான். இதழ் அத்தை ஆகிட்ட்டா! சூர்யா மாமா தாத்தா ஆகிட்டார்.  அந்த ருத்ரன் மாமச்சி ஆகுட்டான். So நீ அப்பா ஆகிட்ட..

சத்ய தேவ் கண்களில் ஆனந்த கண்ணீர் முட்டிக் கொள்ள… ரிதம்ம்ம்… ராவடிஇஇஇ!! 

வருவான். 

EPISODE 212

சத்ய தேவ் கண்களில் ஆனந்த கண்ணீர் முட்டிக் கொள்ள… ரிதம்ம்ம்… ராவடிஇஇஇ!! 

“ஹே என்ன ராவடி சொல்ற! நான் இப்போ உன் குழந்தைக்கு அம்மா டா!” என்றாள் ரிதம் சிரித்துக் கொண்டே..

சத்ய தேவ் அவள் சொன்ன ரிப்போர்ட்டை மெயிலில் பார்த்தான். ஒரு புள்ளி போல அவன் மற்றும் அவள் ராவடி ராங்கம்மாவின் உருவாக்கத்தில் குழந்தை கரு. சிறிய புள்ளி அதை பார்த்ததும் உள்ளுக்குள் எதோ பரவசமும் கர்வமும் சேர்ந்து கொண்டது அவனுக்கு. 

இப்போ எங்கே இருக்க? உன்னை யாரு அங்கே போக சொன்னது என சத்ய தேவ் கேட்க.. 

“நான் உன்னோட காதலா இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீ என்னோட காதல் சோ இது உனக்கு முகம் சுளிக்கும் படியான statue  இருக்கிற கோவிலா தெரியலாம். ஆனால் எனக்கு இங்கே காதலோட புனிதம் தான் தெரியுது. எனி வே! நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த காதலோட சேர்ந்து நீ என்னை லவ் பண்றன்னு சொல்லி இந்த விசயத்தை உன் கிட்ட நான் குழந்தை பத்தி சொல்ல நினைச்சேன் ஆனால் நீ தான் என்னை லவ் பண்ணலயே!” என ரிதம் பேசிக் கொண்டிருக்கவே செகண்ட் கால் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. 

சத்ய தேவின் ஆபிஸ் போன் ஒரு பக்கம் சிணுங்கியது. சரி டி நான் உடனே வரேன் என சக்தி சொல்ல..

 “சக்திஈஈஈஈ!!” என  ரிதம் கத்தும் சத்தம் அதன் பின் கால் கட் ஆனது. 

உள்ளுக்குள் எதோ ஒரு அதிர்வு பரவ.. சத்ய தேவ் மீண்டும் மீண்டும் போன் செய்தான். அவள் எடுத்து பாடில்லை. ஆபிஸ் கால் திரும்ப திரும்ப வர.. சக்திக்கு எந்த போனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என தெரியாமல் திண்டாடியவன் இரண்டுக்கும் அழைப்பு விடுத்தான். 

நீங்கள் டயல் செய்யும் எண்ணானது தற்பொழுது ஸ்விட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது. அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது. என வந்தது ரிதமிற்கு. 

அவள் கடைசியாக அழைத்த சக்தி என்னும் வார்த்தை தான் நெஞ்சை புரட்ட ஆரம்பித்தது. 

இன்னொரு பக்கம் ஆபிஸ் கால் ஹலோ என்றான் கம்பீரம் குறையாமல்.. ஆனால் உள்ளே இனம் புரியா வலி எதோ நடக்க போகிறது? என சொல்லிக் கொண்டிருந்தது. 

” ஐம் அபிஷேக் ரிப்போர்டிங் சார்”

“சொல்லுங்க”

“இட்ஸ் எமர்ஜென்சி இங்கே கஜுராஹோ ல பாம் பிளாஸ்ட் ஆகிடுச்சு தீவிர வாதிகள் மறைமுகமாக பதுங்கி வந்து கஜுராஹோ கோவில் சிற்பத்தை சிதைக்க பிளாஸ்ட் பண்ணிட்டாங்க”

வாட்? என சக்தியின் முகம் ஒரு நிமிடத்தில் குப்பென வியர்த்து போனது. 

எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல என எழுந்து நின்றாள் ஹரிணி. 

அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்க்க.. நிதின் அவளை கேள்வியாக பார்த்தான். 

ஹரிணி அவனது முகத்தை பார்த்து எனக்கு இந்த கல்யாணத்தில் சுத்தமா விருப்பம். இல்ல என சொன்னவள் வேகமாக மாலையை கழட்டி வீசி விட்டு எழுந்து சென்றாள். 

குரு பிரகாஷ் நிதின பார்த்தார். நிதின் என்ன டா இது அந்த பொண்ணு? என்ன பண்றா? 

தேஜு, சூர்யா பிரகாஷ், நிவாஸ், நிலா ஒரு பக்கம் அதிர்ச்சியுடன் இருக்க ராம், கீதா, ஆதவ், சிவன்யா, பவன்யா, இதழ், மிதுன் தேவ், இனியா, இதயன், உதயன், தாரா, வசந்தன், கலை வாணி, விவேகா, ருத்ரன் என அனைவரும் புரியாமல் பார்த்தார்கள். 

இன்பாவின் போனுக்கு பிளாஸ்ட் விவரம் வந்து சேர, சூர்யா மற்றும் மகி இருவரும் ராம் மற்றும் கீதா இருவரையும் பார்த்தார்கள். 

அங்கு சுற்றி இருக்கும் காவலர்கள் ஹரிணியை சூழ்ந்து கொள்ள உச்ச கட்ட கோபத்துடன் சூரிய பிரகாஷ் ஆவேசமாக ஹரிணி நில்லு மா என உரக்க கத்தினார். 

சத்ய தேவ் என்ன செய்வது? என தெரியாமல் இன்னொரு புறம் தவித்தான். 

நிதின் பிரகாஷ் தன் தந்தையிடம் நாண்ணா இருங்க என எழுந்து நேராக அவளின் அருகில் சென்றவன். என்ன ஹரிணி விளையாட இது நேரம் இல்ல என சொல்ல.. ராம் மற்றும் கீதா இருவரும் பதட்டத்துடன் ஓடி வந்து ஹரிணி என்ன பண்ற? உனக்கென்ன பைத்தியமா? என அவளிடம் கேட்டுக் கொண்டிருக்க.. தன் தாய் மற்றும் தந்தையை கை நீட்டி தடுத்தவள். நிதின் பிரகாஷை பார்த்து அங்கிருக்கும் அனைவரையும் பார்த்து “எனக்கு இவனை பிடிக்கல! இவனை பழி வாங்க தான் இப்படி பண்ணேன்! அதை பண்ணி முடுச்சிட்டென்” என எந்த உணர்வும் இல்லாமல் கூறினாள். 

கீதா தன் மகளின் கன்னத்தில் ஓங்கி அரை விட்டாள். என்ன ஹரிணி இது? உன்னை கொன்றுவென் டி என அவளின் முடியை பிடித்தார். 

நிதின் மனம் ஏற்று கொள்ள வில்லை அவளிடம்  இன்னும்  நெருங்கியவன் ஹரிணி விளையாடாத! வா என அவன் அடி குரலில் அழைக்க.. உடனே அவள் கையில் மறைமுகமாக ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டவள். 

என்னோட பழி வாங்கும் ஆசைய சிறப்பா பண்ணிட்டேன். இனி எனக்கு வாழ ஆசை இல்ல அதனால் செத்து போறேன் என கழுத்தில் வைத்துக் கொண்டாள். 

ஹரிணி என்ன இது? முதல்ல கத்திய கீழே போடு! என மகி பதட்டத்துடன் மேலே வந்தார். 

நிதின் பிரகாஷ் வெற்று பார்வையுடன் அவளை பார்த்தான். உள்ளம் கொதித்து போனது. ஹரிணி எதையும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. கண் இமைக்கும் கன பொழுதில் மிதுன் அவளின் கையில் இருந்து கத்தியை பிடுங்கி எறிந்தான். 

அதில் கோபம் கொண்ட ஹரிணி பலார் என அவன் கன்னத்தில் அறைந்தாள். அண்ணி என அவன் அழைக்க.. 

ஆவேசமாக தள்ளி விட்டவள் மூச்சு வாங்க நின்றாள். அங்கு இருக்கும் கார்ட்சை தாண்டி போக முயற்சி செய்தாள். 

காட்ஸ் விடுங்க என நிதின் கூற.. அனைத்து காவலர்களும் பிரிந்து சென்றார்கள். 

நிதின் அதே இடத்தில் வேதனையுடன் நிற்க தேஜூ தலையில் அடித்து கொண்டே உடைந்து அழுதாள். 

அந்த நேரம் ஒரு காவலாளி நிதின் அருகில் வந்து விசயத்தை சொல்ல நிதின் பார்வை தன் தமயன் மீது தானாக தேடி சென்றது. இன்பா ஒரு பக்கம் என்னாச்சு? சக்தி என கேட்டுக் கொண்டிருக்க.. இவன் எங்கே இப்போ ஓடுறான்? என நிதின் செல்வதை பார்த்து அனைவரும் யோசனையுடன் திரும்பினார்கள். 

நிதின் சக்தியின் அருகில் போய் என்ன டா? என்ன இதெல்லாம் உண்மையா இருக்காது தானே! என தோள்களை உலுக்கி கேட்டான். 

சத்ய தேவ் உணர்வுகளற்ற ஜடம் போல நின்றான். கண் இமைக்க வில்லை சுவாசம் விட சிரமமாக இருந்தது. இதயத்தில் வலி.. தாங்க முடிய வில்லை. 

என்னாச்சு நிதின்? என்ன சொல்ற? என இன்பா கேட்க.. 

மை விழி கோபத்துடன் உன்னோட பொண்டாட்டி உன்னை தூக்கி போட்டு போனதுக்கு இப்போ எதுக்கு சத்ய தேவ்வை சொல்ற? என வரிந்து கட்டி கொண்டு வந்தார். 

மாமா என்னாச்சு? எதுக்கு இப்படி இருக்கீங்க என ருத்ரன் இன்னொரு பக்கம் வர.. நிதின் சத்ய தேவை கட்டி அணைத்துக் கொண்டான். 

சூடான சுவாசம்.. கண்களில் நீர் மட்டும் கொட்ட வில்லை கண்கள் சிவந்து போனது சத்ய தேவ்க்கு. 

சத்ய தேவ் என்னாச்சுன்னு சொல்லு? இப்போ ரிதம் எங்கே டா? என இன்பா கேட்க.. 

அதற்குள் காவலாளிகள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் வீர கர்ணன் அவ்விடத்துக்கு வந்தார். 

CBI ஆபிசர் சத்ய தேவ்வுடய மனைவி.. ரிதம் கஜுராஹோ பிளாஸ்ட்ல ஆக்சிடன்ட் ஆகி இருக்கிறது உண்மையான்னு இப்போதைக்கு தெரிஞ்சுக்க முடியாது. உடல்கள் அடையாளம் காண்பது மிகவும் கஷ்டம் போல ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க என கூறி விட்டு சென்றார். 

ஹக் அய்யோ என துள்ளி விழுந்தாள் விவேகா. அனைவரும் துன்பத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். இன்பா வேக மூச்சுடன் புரியல.. என்ன டா சொல்லிட்டு போறான்? என் பொண்ணு எப்படி அங்கே போனா? என இன்பா அவனது சட்டையை பிடித்து உழுக்கினார். 

மகியின் கண்கள் விபரீதத்தை எண்ணி நொந்து மயக்கம் போட்டது. ஒரே நாளில் வாழ்க்கை தலை கீழாக மாறும் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். 

மாமா அக்காவுக்கு என்னாச்சு? என ருத்ரன் இன்னொரு பக்கம் கேட்க.. 

சத்ய தேவ் சிவந்த விழிகளுடன் பார்க்க.. அப்போ குழந்தை அண்ணி வயித்துல இருக்கும் குழந்தை என வாய் இருக்க மாட்டாமல் உளறி விட்டாள். வாயை பொத்தி கொண்டு அழ.. அனைவரின் பார்வையும் நிலாவின் மீது வந்து சேர்ந்தது. 

அனைவர் பார்வையும் அவள் மேல் மொத்தமாக விழுந்தது. அனைவரும் அழ தொடங்கினார்கள். நிலாவிடம் சிவன்யா அழுது கொண்டே என்ன சொல்ற என கேட்க.. அனைத்து விடயத்தையும் நிலா அழுது கொண்டே கூறினாள். 

அய்யோ அய்யோ! என விவேகா தலை தலையாக அடித்து கொண்டவள். நேராக தன் கணவனின் அருகில் சென்று போய் எனக்கு என் பொண்ணை கூட்டி வா! போ என்னோட ரிதம் எனக்கு வேணும்! என் பொண்ணு எனக்கு வேணும். சக்தி என் பொண்ணை கூட்டிட்டு வாடா! எதுக்கு டா அவளை தனியா அனுப்பின? என் பொண்ணை கூட்டிட்டு வா! என் பொண்ணு வேணும்! என் ரிதம் என்னோட ரிதம்.. என்னோட ரிதம் வேணும் தீரா! அக்கா எங்கே டா தீரா அக்கா எங்கே? என அழுதவள். வேகமாக இன்பா அருகில் சென்று என் பொண்ணை கூட்டிட்டு வா! என் பொண்ணு வேணும் போடா! என ஆவேசமாக தள்ளி விட்டாள். 

என் பொண்ணு மாசமா இருக்கா! அய்யோ என் ரிதம் பேபி கிட்ட இன்னொரு பேபி அய்யோ என் பொண்ணு பொண்ணு பொண்ணு என் ரிதம் ரிதம் ரிதம். ரித….. ம்..

ரி… த…ம் என அழுது அப்படியே விழுந்தாள். 

அடுத்த 72 மணி நேரத்தில்  தேடி டிஎன்ஏ டெஸ்ட் மற்றும் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் என அனைத்தும் செய்து சிதிலடமடைந்த சடலம் ஒரு வெள்ளை துணியில் கட்ட பட்டு ஒரு சடலம் மகி மற்றும் சூர்யாவின் வீட்டில் ஐஸ் பெட்டியில் வைக்க பட்டிருந்தது. 

அனைவரும் அழுதார்கள். சத்ய தேவ் அழ வில்லை. நிதின் அவன் அருகில் நின்றான். என்ன சொல்வது என தெரிய வில்லை.ஹரிணி வந்தாள் அழுது தீர்த்தாள். 

விவேகா எழுந்து ஆவேசமாக சென்றவள் பிடித்தது இன்பாவை தான். என் பொண்ணை கொடு! என் பொண்ணு வேணும் டா என் பொண்ணு வேணும்! என் ரிதம் என அடித்தாள். கங்கா, வருன், ரவி, வசுமதி, சரவணன், சுபா, ஆதி, வெண்பா, மித்ரன், சிபி, அருண், யாழினி, வருணி என அனைவரும் இருந்தார்கள். 

தப்பு என் பேரில் தான் அத்தை என சத்ய தேவ் 

இல்ல இதுக்கு காரணம் இவன் தான்! என் பொண்ணை கொன்னது இன்ப ராகவன் தான்! உன்னை நான் ஏன் பார்த்தேன்? என் பொண்ணை கொன்னுட்டல்ல என பிரண்டு கத்தினாள். 

இன்பா ஜடம் போல நின்றான். 

விவேகா ஆவேசமாக வீட்டுக்கு சென்றவள். மொத்த லெட்டர் காகிதங்களையும் தூக்கி அவன் மேல் வீசினாள்.

 “விதைய அறுக்க போறேன்”

“மரணத்தை விட கொடுமை இருந்தால் அதையும் காட்டுவேன்” என என்ன என்னவோ எழுதி இருக்க விவேகா கண்களில் நீர் வழிய.. என் பொண்ணை கொன்னுட்டல்ல..  உனக்கு இந்த வேலை தானே முக்கியம் என்னையும் கொல்லு என சொல்லிக் கொண்டே சரிந்து விழுந்தாள். 

(இரண்டு வருடங்களுக்கு பிறகு) 

“மரணத்தை விட கொடுமையானது மறக்க படுவது”இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப கதை நகரும். 

ரிதம் சாகல தான கா! என்னை நம்பு என விவேகா அழுது கொண்டே இருந்தாள். விவேகா அனைவரின் முன்னும் இன்ப ராகவனை விவாகரத்து செய்து விட்டாள். 

இந்த காக்கி உடை அவளுக்கு பிடிக்க வில்லை. தூக்கி பிடிக்க வேண்டிய மகன் அம்மாவின் நிலையை காண பிடிக்காமல் வாழ்க்கையை வெறுத்து ருத்ரன் எல்லை காவல் படைக்கு சென்று விட்டான். 

புயல் அடித்து ஓய்ந்தது போல ஒரு அமைதி. 

சத்ய தேவ் முன்பு போக வீகன் இல்லை. அசைவன் 24 மணி நேரமும் குடி தான்.. சிகரெட் வாசனையுடன் காக்கி சட்டையில் திரிகிறான். என்றாவது ஒரு நாள் என் மனைவியையும் குழந்தையையும் கொன்ற பாவியை துடிக்க துடிக்க வெட்டி வெட்டி கொள்ள வேண்டும்.

-சதி வருவாள் ரிதமாக.. 

விதைய அறுக்க போறேன்” மரணத்தை விட கொடுமை இருந்தால் அதையும் காட்டுவேன்” இப்படி எல்லாம் எழுதி அனுப்பினது யாரு? இது இயல்பா தீவிரவாதி அந்த கோவிளின் பக்கத்தில் நடத்த பட்ட பிளாஸ்ட் மாதிரி இல்ல இதுல எதோ விசயம் இருக்கு? 

ஒரு வேளை இதுக்கும் மீனாட்சி கொலை வழக்குக்கும் சம்மந்தம் இருக்குமோ! 

அதில் ருத்ரன் சம்மந்த பட்டிருப்பான். இதுல ரிதம் சோ யார் அந்த வில்லன்? 

சத்ய தேவ் பிடிப்பானா? கொல்வானா? தொடர்ந்து தெரிந்து கொள்ள படியுங்கள். 

ரிதம் உயிரோட இருக்காள்ன்னு நான் சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க? கதை இப்படி தான் நகரும். 

அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அவளை கொன்று தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. 

கமெண்ட்ல திட்டாதீங்க? எல்லாருக்கும் கஷ்டமா இருக்கும். சில பேருக்கு பிடிக்காமல் போகலாம். அதுக்காக ஸ்டோரி லைன மாத்தி எழுத முடியாது. துன்பமும் இன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை. அதே போல தான் ஜனகரஞ்சமான உணர்வுகளை என்னோட கதைகள் கொடுக்க வேண்டும் என்று தான் எழுதுவேன். 

பிடிக்காதவர்கள் தவிர்த்து விடுங்கள்.. 

EPISODE 213

Promo: ( முன்னோட்டம்) 

வீணா நிதின் கிட்ட நாங்க காலேஜ் படிக்கும் போது ரிதம் அவளோட நெஞ்சில் “பச்சை குத்திகிட்டா” ஆனால் அது என்னன்னு குத்தினாள்ன்னு இது வரைக்கும் தெரியாது. இப்போ நீங்க போட்டோவில் காட்டின பொண்ணு அப்படியே ரிதம் போல இருக்கா ஆனால் கண்ணாகுளி இல்ல, முடி நீளமா இருக்கு. பிராமின் பொண்ணு எல்லாத்துலயும் இடிக்கிது இந்த பொண்ணு முக வெட்டில் ரிதம் போல இருந்தாலும் அந்த பச்சை குத்தினது  தான் அவளோட proof ஆனால் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றீங்க? சோ வெர்ஜின்னா இருந்தால்? என கேட்டாள். 

நிதின் தீவிரமாக யோசித்தான். 

இதையெல்லாம் டின் பியர் குடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் வட்ட வட்டமாக சிகரெட்டில் புகை விட்ட படி நின்றிருந்தான்.  சத்ய தேவ். இங்கு எதற்கு வந்தோம் என அவனுக்கு தெரிய வில்லை..  எப்பொழுதும் அவனுக்கு போதையில் இருக்க வேண்டும். 

நிதின் பெரு மூச்சுடன் சரி என நகர..

வீனா அவனிடம் இந்த பொண்ணு பேர் என்ன?

அது  “சைலஜா சதி தேவி”  என்றான் நிதின். 

அங்கிருக்கும் டீபாய் டமார் என உடைய உள்ளே ஓடி வந்தான் சத்ய தேவ்.. வீனா பயத்தில் நடுங்கி கொண்டே பார்த்தாள். 

என்ன பேர் சொன்ன?  என சத்ய தேவ் தனது தம்பியின் சட்டையை பிடித்து உழுக்கினான். 

“சைலஜா”

ஹே அதுக்கு அப்புறம் என்ன சொன்ன? 

“சதி தேவி” என நிதின் கூறினான். 

இங்கே சதியின் வீட்டில்.. 

“சைலு” என ஆசையாக அவளின் கணவன் அரிச்சந்திரன் அழைக்க, இதோ வந்துட்டேன். எவ்ளோ நேரம் வெயிட் பண்றது வாடி! என ஆசையாக அழைத்தான். இதோ வந்துட்டேன் உங்களுக்கு சுட சுட திரட்டு பால் பண்ணேன். இதுல குங்கும பூ போட்டு கொண்டு வரதுக்குள்ள அப்படி என்னன்னா அவசரம் நோக்கு என மடிசார் புடவையுடன் புது தாலி தொங்க தன் கணவன் முன் நின்றாள் “ஷைலஜா”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

இருங்கோ நான் பார்க்கிறேன் என கதவை திறந்தாள் “ஷைலூ” 

அங்கே வெளியே சத்ய தேவ் மது வாடையுடன் நின்றவன் அவளை பார்த்ததும் உள்ளே நுழைந்தான். முகமெல்லாம் வியர்க்க விறுவிறுக்க ஷைலு நடுங்கி கொண்டே கத்தினாள். 

டேய் யார டா நீ என அரி பாயிந்தான். 

சைலு ஓடி வந்து தன் கணவனின் முன்னால் நின்றவள். பிளீஸ் என் ஆத்துகாரரை எதுவும் பண்ணிடாதிங்கோ என கெஞ்சினாள். 

சத்ய தேவ் இகழ்ச்சியாக உதடு வலைத்தவன். அரி சந்திராவை நெற்றி பொட்டில் சுட்டு விட்டு ஷைலஜாவை தூக்கி கொண்டு சென்றான். 

சத்ய தேவ் என்ன பண்ண போறான்? ( இது இனி வர போகும் அத்தியாங்களின் promo) 

இன்று: 

நீ தான் டி எல்லாத்துக்கும் காரணம்? என அவளின் கழுத்தை பிடித்தான் ருத்ரன். 

நிலா கண்களில் நீர் வழிய சிறிய முகத்துடன் பார்த்தாள். 

ருத்ரன்  குடி போதையில் ஆனால் தெளிவாக அதே சமயம் ஆவேசமாக “உன்னை பார்க்கும் போதெல்லாம் வெட்டி போடும் ஆத்திரம் வருது டி! பிளான் பண்ணி எல்லாத்தையும் மறைச்சிட்ட” 

அண்ணி தான் சொல்ல வேணாம்னு சொன்னாங்க என நிலா கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக அவனிடம் கேட்டு கொண்டிருக்கிறாள் இந்த மன்னிப்பை. அன்று நிலா அனைவரிடமும் சொல்லி இருந்தால் ரிதம்மை அனுப்பி இருக்க மாட்டார்கள். சத்ய தேவ் மாமா அவளை  தடுத்து நிறுத்தி இருப்பான்.

என் வாழ்க்கை தான் தவறி போய் விட்டது. ஆனால் என் அக்காவின் வாழ்க்கை! அதை விட என் அம்மாவின் நிலை என மருகி கொண்டே நின்றான் ருத்ரன். 

உன்னை பார்க்கும் போதெல்லாம் இப்படி தான் டி கோபத்தை கொட்டுவென். அண்ணா அன்னான்னு சொன்னியே! உன் அண்ணன் பொண்டாட்டி குழந்தை ரெண்டு பேரையும் முழுங்கிட்ட நீ ஒரு கெட்ட சக்தி.. நீ கேவல பிறவி என திட்டி தீர்த்தான் ருத்ரன். 

அழுவதை தவிர அந்த பெதும்பை பெண்ணால் என்ன செய்ய முடியும்? நொந்து கொண்டு நிற்பதை தவிர வேற என்ன செய்ய முடியும்? 

இப்படி தான் இரண்டு வருடங்களும் அவன் கண்ணில் படும் போது திட்டு வாங்குவாள் பயங்கரமாக… அவனே திட்டி ஓயிந்து செல்லும் வரை நிற்பாள். நரக வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறாள் நிலா. 

தன் அம்மா நொந்து இப்படி இருப்பதை அருகில் இருந்து பார்க்க முடியாமல் திணறிய ருத்ரன் விவாகரத்து வாங்கிய பின் நேராக கங்காவின் வீட்டில் விட்டு சென்று விட்டான். 

விவேகா எப்படி இருக்கா? 

அம்மா ரிதம்? ஆதி ரிதம் என திக் பிரம்மையில் திரிகிறாள் அவளது அண்ணன் வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் வசுமதி இன்னும் முடங்கி போனார்கள். இன்பா எதையும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு அவளிடம் விழுந்தது,  காதலித்தது? குழந்தை பெற்று கொண்டது என நினைத்தான். இத்தனை வருட காதலை புரிந்து கொள்ள வில்லை அவள். விட்டு சென்று விட்டாள் விவேகா. இது ஒரு பக்கம் மட்டுமே இன்னொரு பக்கம் ரிதம்! நினைக்கையில் உள்ளம் கனத்து போகும். உயிரை உறுக்கும் வேதனை தன் உயிர் தன் உதிரம் என மொத்தமும் அவள் தானே! விவேகா சொல்வது தவறு அதை ஒரு காலும் ஏற்று கொள்ள முடியாது. தன்னை புரிந்து கொள்ளாதவள் எதற்கு தன்னுடன் இருக்க வேண்டும்? போகட்டுமே! கவலையில் தோல் சாய ஆள் இல்லை. இன்பாவும் இந்த ரெண்டு வருடமும் அந்த மொட்டை கடுதாசி அது கூடவே குண்டு வெடிப்புக்கு காரணமான ஆளை தேடிக் கொண்டு தான் இருக்கிறார். கிடைத்தால் கண்ட துண்டமாக  பீஸ் பீசாக வெட்டி விடும் வெறி…  அங்கிருப்பவர்களின் மொத்த சந்தோசமும் ரிதம் என்னும் ஒருத்தியில் தான் அடக்கம்.( அவளை ஏன் இந்த writer கொன்னுட்டா) 

மகியின் வீடு கொடுமையிலும் கொடுமையாக இருந்தது. மிதுன் தேவ் பிஸ்னஸ் பொறுப்பை மொத்தமாக எடுத்துக் கொண்டான். சூர்யா முன்பை போல இல்லை.. மகி கிட்ட தட்ட படுத்த படுக்கை ஆகி விட்டாள். இதழ் தன் அம்மாவுடன் இருந்து பார்த்து கொள்கிறாள். இப்படி அனைவரும் மொத்தமாக நிலை குலைந்து தவித்தார்கள். 

சத்ய தேவ் இன்னொரு பக்கம் இன்பாவின் மீது கோபமாக இருந்தான். இந்த மொட்டை கடுதாசி பற்றி ஒரு நிமிடம் கூறி இருக்கலாமே! என மனம் அடித்துக் கொண்டது. மொத்தத்தில் அனைவரின் கண்களிலும் கண்ணீர் சுவடுகள் தான். 

நிதின் நிலாவுக்கு அழைத்தான். 

 “அண்ணா”

“மகி சித்தி ரொம்ப வீக்கா இருக்காங்க யூரின் டியூப் வைக்கிற அளவுக்கு போயாச்சு உடனே வா! வந்து பார்த்துக்க”

என்ன சொல்ற அண்ணா? என நிலாவுக்கு இன்னும் வருத்தம். 

எதை சொல்ல சொல்ற? விவேகா ஆன்டி இன்னும் மோசம். எல்லாத்துக்கும் நீ காரணம்னு சொல்ல மாட்டேன். ஆனால் இப்படி முட்டாள் மாதிரி நடந்திருக்க அது தான் என நிதின் கூட தன் தங்கையின் மீது தான் பழியை தூக்கி போட்டான். 

அண்ணா நான்! அது என இன்னும் அழுதாள். ஒருத்தியை வார்த்தைகளால் குத்திகிறார்கள். 

“வரயா இல்லையா” என அதட்டினான். வரேன் என கிளம்பினாள் நிலா. 

என்னங்க சக்திய பார்க்கணும் என அழுது கரைந்தாள் மகி. 

வர சொல்றேன் மகி ஆனால் நீ இப்படி இருக்காத டி! மயங்கி மயங்கி விழுந்தால் என்ன டி பண்ணுவேன் நான்! சொல்லு செத்து போகணுமா? அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து சாகலாம் என கூறினார் சூர்யா. 

நிலா வந்து சேர்ந்தாள். மகியின் அனைத்து மருத்துவ ரிப்போர்ட் விவரங்கள் அனைத்தையும் படித்தவள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்து இரண்டு நர்ஸ் வர வைத்து அவளை ஒரு பக்கம் பார்த்து கொண்டாள். மகி அதே நிலையில் தான் இருந்தாள் என்றாலும் அவளின் உடல் நலம் கொஞ்சம் சரியான வழிகாட்டுதல் படி முன்னுக்கு இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை.  

ருத்ரன் பேசிய வார்த்தைகளில் நொந்த மனம் விவேகாவை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என தோன்றியது. உடனே சென்னை கிளம்பினாள். 

எங்கே மா போற? என சூர்யா கேட்க.. 

அது நான் விவேகா அத்தைய பார்த்திட்டு வரேன் டாடி! என்றாள். 

என்னத்தை சொல்ல இப்படி நம்ம வாழ்க்கை தலை கீழ மாறும்ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல. யாரை குத்தம் சொல்ல முடியும்? என கலங்கினார். 

டாடி என நிலா அழ.. அய்யயோ என்ன டா கண்ணா? நீ எதுக்கு அழற? இது நடக்குண்ணு இருந்திருக்கு நடந்து போச்சு! இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல டா! செல்லம். இது விதி என அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். 

நிலா நேராக விவேகா இருக்கும் கங்காவின் வீட்டுக்கு சென்றாள். ஒரு சில மணி நேரம் தான் விவேகா தூங்குவாள் அதுவும் அரிது கண்கள் எல்லாம் உள்ளே போய் பார்க்கவே வாடி வதங்கிய கொடி போல இருந்தார். 

ஒரு கார் வீட்டு வாசலில் வந்து நிற்கவும் வழக்கம் போல ரவியும் வசுமதியும் விவேகாவை சமாதானம் செய்ய வந்து விட்டார்களா என நினைத்தவர் கண்களில் கவலையின் ரேகை வந்து ஒட்டிக் கொண்டது. 

கங்கா சேலையின் தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டே எழுந்தார். வயதான காலத்தில் என் பேத்தியின் இறப்பையா பார்க்க வேண்டும் என முதிர்ந்த மனம் கண்ணீர் விட்டது. வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் துயரங்கள். 

பாட்டி இங்கே விவேகா அத்தை? என நிலா சுற்றிலும் பார்த்தாள். 

யாரம்மா நீ என கேட்டுக் கொண்டே அவளை ஆராய்ந்தார். 

நான் அத்தையை பார்க்க வந்தேன். என சொல்லிக் கொண்டே அருகில் வந்தவள்  நான் சத்ய தேவ் அண்ணனோட தங்கை டாக்டரா இருக்கேன்  என்றாள். 

கங்கா உள்ளே சென்று விவேகாவை பார்த்தவர். எப்போவாச்சும் தான் மா இப்படி ஆழ்ந்து தூங்குவா. சில நேரம் நான் தூக்க மாத்திரை கொடுத்திடுவென். ஆனால் எல்லா நேரமும் எங்க சின்ன குட்டி நினைப்பு தான் என கண்களில் நீர் முட்டிக் கொண்டது. 

நிலா மவுனமாக அமர்ந்து பார்த்தாள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நேராக விவேகாவின் பாதத்தின் அருகில் அமர்ந்தாள் நிலா. என்னை மன்னிச்சிடுங்க அத்தை. என கண்களில் நீர் முட்டியது. 

ரிதம் என் dimple பேபி என சொல்லிக் கொண்டே எழுந்து அமர்ந்தார் விவேகா. 

அத்தை என நிலா அழைக்க.. விவேகா கண்கள் இடுங்க நிலா நீ என்ன பண்ற? ரிதம் வந்துட்டாளா? என் பொண்ணு வந்துட்டாளா? உன் கிட்ட தானே சொன்னா! மாசமா இருக்கேன்னு இந்நேரம் எனக்கு பேர குழந்தை பிறந்திருந்தால் ரெண்டு வயசு ஆகி இருக்குமே! என் பொண்ணு என மீண்டும் அழுகை தான். .

அத்தை நான் என்னை மன்னிச்சிடுங்க என அழுதாள் நிலா. 

இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..  நீ எதுக்கு மா அழுகிற? அந்த இன்ப ராகவன் தான் என் பொண்ணை கொன்னுட்டான் என வழக்கம் போல ஒரே பாட்டு திரும்ப திரும்ப..  

ஆனால் இதில் இன்பாவின் தவறு என்ன இருக்கிறது? சத்ய தேவ் என்ன செய்தான்? நிலா என்ன செய்தாள்? ரிதம் அவசர பட்டு போயி இப்படி ஆகி விட்டது. ஆனால் மொத்தமாக விவேகா இன்பாவின் மீது குற்றம் செலுத்துவது சரியாக பட வில்லை. என்ன செய்ய ராகவ் பாவம் தான். இந்த விவேகாவை திருமணம் செய்திருக்க கூடாது. 

நிலா அவரின் அருகில் சென்று கண்ணை துடைத்த படி, அத்தை அங்கே மகி சித்தி படுத்த படுக்கையா இருக்காங்க.. ரிதம் அண்ணி பத்தி மட்டும் தான் நினைப்பு. நீங்க ஒரட்டு வந்து பார்த்தால் நல்லாருக்கும் ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லை. என கூறினாள். 

என்ன மா சொல்ற? என கங்கா கேட்க.. 

ஆமா பாட்டி என நிலா அங்கு மகியின் நிலையை கூறினாள். 

என் பொண்ணையே ஒருத்தர் பார்த்துக்கணும் மா! அவளை நான் எங்கேயும் அனுப்புறதா இல்ல என்றார் கங்கா. 

உடனே எழுந்து அவரின் அருகில் சென்ற நிலா. நான் பக்கத்தில் இருந்து அத்தைய பாத்திட்டுக்கிறேன். எங்க சித்தி பாவம் பிளீஸ் அனுப்பி வையுங்கள் என்றாள். 

கங்கா தீவிரமாக யோசிக்க.. பிளீஸ் என கெஞ்சினாள் நிலா. விவேகா போனில் ரிதமின் சிறு வயது படங்களை பார்த்து கொண்டிருந்தாள். விவேகாவுக்கு என்ன தான் ருத்ரன் மீது பாசம் இருந்தாலும் அதை விட நூறு மடங்கு ரிதம் தான் அவளுக்கு. 

சரி கூட்டி போ! என கங்கா சொல்ல.. சரி என நிலா விவேகாவிடம் பேசி அழைத்து சென்றாள். 

ரிதம் வருவாளா? என விவேகா கேட்டுக் கொண்டே சென்றாள். கற்பனையாக ரிதம் உயிரோடு இருக்கிறாள் என விவேகா நினைத்து கொண்டு வாழ்கிறாள். 

*. 

இன்பா கொஞ்சம் கொஞ்சமாக மதுவை பருகிய படி அமர்ந்திருந்தார். சத்ய தேவ் தடாலடியாக உள்ளே நுழைந்தான். இருவரும் துக்கத்தில் போட்டி போட்டுக் கொண்டு குடித்தார்கள். இருவரின் நினைவில் இருந்த ஒரே ஆள் அவள் மட்டும் தான். மகளாக இன்னொன்று உயிருக்கு உயிரானவளாக… எதுக்கு மறைச்சீங்க மிஸ்டர்  இன்ப ராகவன்? ஏன் மறைச்சீங்க? அப்போவே என் கிட்ட ( விதைய அறுக்க போறேன் ) அப்போவே சொல்லி இருந்தால் நான் யார்ன்னு கண்டு பிடிச்சு அவனை உரு தெரியாம அழிச்சி இருப்பேனே! எதுக்கு என் கிட்ட அந்த விசயத்தை மறைச்சீங்க? என சட்டையை பிடித்து உலுக்கினான் சத்ய தேவ்.

*.

எப்போ என்னை கட்டிப்பேள்? என அறிசந்திரனிடம் கேட்டாள் ஷைலு 

– வருவான் 

EPISODE 214

கண்ணுக்கு மை அழகு என்பது அபத்தம். இந்த மை என்னும் கருமை நிறம் அழகை போய் சேர வேண்டும் என்றால் அது இவளின் கண்ணில் தஞ்சம் அடைய வேண்டும். அப்படி பட்ட கண்களுக்கு சொந்தக்காரி.. ( கண்ணழகி எந்த department) என்று கேட்பதை போல இவகின் கண்ணை பார்த்தால் மயங்கி விடுவார்கள் ஆடவர்கள்.

அவளின் கண்கள் புது ஜென்மத்தில் பிறந்திருக்கிறது. அதனால் இருக்கலாம். கைகளில் எப்பொழுதும் குலுங்கி கொண்டே ரசனையுடன் அவளின் நடைக்கு ஏற்ப கலகலக்கும் வளையல். என எதை சொல்லி வர்ணிக்க என் தேவியை..  அப்படியே மீண்டும் முகத்துக்கு வந்தால் கோபுர பொட்டில் அக்மார்க் மடிசார் மாமியாக காட்சி தருகிறாள். அப்படியே பின்னழகில் கூந்தலை மொத்தமாக அள்ளி பாய் போட்டு தான் தலை வார வேண்டும் அத்தனை அடர்த்தி அவ்வளவு நெருக்கம். ஒரு வேளை அவளோட அம்மாவுக்கு முடி நீளமோ? 

டாப் பாட்டம் என வெஸ்டன் கள்ச்சர் இல்லாமல் இவள் மடிசார் மாமி. எப்பொழுதும் புடவை தாவணியில் மட்டுமே காட்சி தருவாள். எல்லா வற்றிலும் சைவம் மட்டுமே! பார்வையில் எட்டி நிறுத்துவாள். மற்றவரை ஈர்க்கவும் செய்வாள். என்ன லிஸ்டு பெருசா போயிட்டு இருக்கு!

சதி என்னும் பெயர் கொண்ட சரீரத்தில் பிறந்து சிவ பெருமானை மணந்து சதியாக உயிர் பிரிந்து சக்தியாக மறு பிறவி எடுத்தவள் எப்படி சிவப்பெருமானை அடைந்தாளோ அதே போல… கருவில் இருக்கும் போதே உயிர் துடிப்பு ரிதமாக அவன் பெயரை கேட்டு பிறந்தவள். சக்தியை கரம் பிடிக்க பிறவி எடுத்திருக்கிறாள் மறுபிறவி..  அது சாத்தியமாகுமா? பார்ப்போம். 

கழுத்து செயினை கடித்த படி தீவிரமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். வெளியே செல்ல கொஞ்சம் பயம் வெளி மனிதர்களை பார்க்க பயம் பழக பயம் இப்படி எதற்கு எடுத்தாலும் பயம் இவளுக்கு.  யாரு டா அது?  தான்! “சைலஜா” I love you சைலஜா.. ஓ சைலஜா ஓ சைலு சைலு என்பதை போல அழகு பதுமை தான் இவள். 

இப்போ எதுக்கு டி நந்தின்ட்றுக்காய்? என நித்தியா தேவி கேட்டாள். 

நோக்கு தெரியாதா டி! இன்னிக்கு ஆத்துக்காரர் வரார். என சொல்லி கொண்டே ஶ்ரீ தேவி வந்தாள். 

என்ன இன்னும் எத்தனை தேவி? 

ஹே சத்த வாய மூடிக்கோ! தேவையில்லாம பேசாதே! என மெல்ல கூறினாள் சைலு.. 

சிவ சிவா! அவளுக்கு ஆத்துக்காரரை பார்க்க போறோம்ன்னனதும் வீரம் வந்திடுத்து நன்னா மாறிட்டா இந்த சைலு என களுக் களுக் சிரிப்பு சத்தம் கேட்டது. 

போரும் போரும் நிறுத்துங்கோ என சொல்லி விட்டு உள்ளே ஓடி விட்டாள் சைலு.. தன் உடன் பிறந்த சகோதரிகள் கிண்டல் செய்தாலும் கூட பயம் தான் முன்னால் வந்து நிற்கிறது. 

காலையில் இருந்து வருவான் வருவார் என காத்திருந்த சைலுவிற்கு இரவு தான் பிராண நாதனிடம் இருந்து போன் வந்தது. 

இதய துடிப்பு பன் மடங்கு எகிறியது. 

சைலு! என மெல்ல அழைத்தான் அரி. 

ம்ம் என ஒற்றை முனுமுனுப்பு! 

எதிர் பார்த்தியா தேவி என அழைத்தான். 

நான் காத்தாலையில் இருந்து ஆத்தில் காத்துண்டு இருந்தேன். ஆனால் நீங்கோ தான் என்னை ஏமாத்திட்டேள்! என்றாள் சைலு. 

அது வந்து டி! நேக்கு கொஞ்சம் வர முடியல… நீ ஒன்னும் மனசுல நினைச்சுக்காத டி! என அரிச்சந்திரன் சமாதானம் செய்தான். 

சைலு அமைதியாக இருக்க, என்னை கட்டிக்க சம்மதமா டி நோக்கு!! 

ம்ம் என்றாள். 

அப்போ சரி என்றான். 

இரு பக்கமும் அமைதி நிலவ.. மெதுவாக பேச தொடங்கினாள் சைலு. 

வைக்கவா டி! 

என்.. எ.. என்..என்னை எப்.. எப்போ கட்.  கட்டிப்பேள்? என எப்படியோ சொல்லி முடித்து விட்டாள். 

அதை கேட்டதும் அரியின் உதட்டில் சிரிப்பு தோன்ற, கூடிய சீக்கிரத்தில் உன்னை கட்டிப்பேன் டி! என்றவன். பூரிப்புடன் அவளிடம் சிறிது நேரம் பேசி விட்டு போனை கட் செய்தான். 

இங்கே பேசி முடித்த சைலுவின் முகத்தில் அத்துணை சந்தோஷம். நான் சீக்கிரமா அறி கிட்ட போயிடுவேன். அரி என்னை நல்லா பாத்துப்பார்! உங்களை நேக்கு பார்த்ததும் பிடிச்ச்டுத்து என தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அவன் நினைவுகளில் லயித்து கொண்டே படுக்கையில் விழுந்தாள். 

*

இன்பா கொஞ்சம் கொஞ்சமாக மதுவை பருகிய படி அமர்ந்திருந்தார். சத்ய தேவ் தடாலடியாக உள்ளே நுழைந்தான். இருவரும் துக்கத்தில் போட்டி போட்டுக் கொண்டு குடித்தார்கள். இருவரின் நினைவில் இருந்த ஒரே ஆள் அவள் மட்டும் தான். மகளாக இன்னொன்று உயிருக்கு உயிரானவளாக… எதுக்கு மறைச்சீங்க மிஸ்டர்  இன்ப ராகவன்? ஏன் மறைச்சீங்க? அப்போவே என் கிட்ட ( விதைய அறுக்க போறேன் ) அப்போவே சொல்லி இருந்தால் நான் யார்ன்னு கண்டு பிடிச்சு அவனை உரு தெரியாம அழிச்சி இருப்பேனே! எதுக்கு என் கிட்ட அந்த விசயத்தை மறைச்சீங்க? என சட்டையை பிடித்து உலுக்கினான் சத்ய தேவ். 

இன்பா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கண்கள் கலங்கி இருந்தது. ஆனால் கண்ணில் இருந்து கண்ணீர் வர வில்லை. சத்ய தேவ் ஒரு பெரு மூச்சை விட்ட படி எதுக்கு மாமா அவளை எனக்கு கட்டி வச்சீங்க? நான் வேணாம்னு தானே சொன்னேன்? என்னை கட்டிக்காம இருந்திருந்தால் என்னோட ரிதம் சந்தோசமா வாழ்றதை நான் தூரத்தில் இருந்து பார்த்திருப்பேன். இப்போ பாருங்க அவள் அவள் என நெஞ்சு கூடு அதிர துடித்து கத்தினான். விடிய விடிய தூக்கமே இல்லாமல் இன்சோமேனியாவில் பாதிகப்பட்டவன் போல கண்களை குத்தினால் கூட தூக்கமே வர மாட்டேன் என்றது அவனது கண்கள். 

என் பொண்ணு உன்னோட மனசுல இல்லாம தான் அவளை கல்யாணம் பண்ணிகிட்டியா? உன் விருப்பம் இல்லாம என்னோட வார்த்தைக்கு கட்டு பட்டு தான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட? அப்படி தானே! என போதையில் கண்கள் சுழற்ற கேட்டார் இன்பா. 

சத்ய தேவ் முகம் அப்படியே விட்டத்தை பார்த்த்கொண்டே கண்களை மூடியது. Reference episode: 14 முதல் முத்தம். 

கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஹரிணி என அவன் தன்னை நினைத்து கட்டிக் கொள்கிறான் என நினைத்த ரிதம் அவனிடம் இருந்து விலக பார்க்க..  ஹே விட மாட்டேன் டி! என்னை டெம்ட் பண்ணிட்டு போக பார்க்கிறயா! என don’t லீவ் மி என இடையில கை வைத்து அவன் பக்கம் இழுத்தான் சத்ய தேவ். 

அவள் கைகளை கொஞ்சம் விலக்க.. சத்ய தேவ் அவளை பின்னால் இருந்து அணைத்து கழுத்தில் முத்தம் பதித்தான். இவ்வளவு நேரமும் விலகும் எண்ணத்தில் இருந்த அவள் இப்பொழுது வேக மூச்சுடன் திரும்ப.. 

சத்ய தேவ் அவளின் இதழை கவ்வி கொண்டான். ரிதம் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நிற்க..  எப்பொழுதும் மென்மையாக அனைவரிடமும் பேசுபவன் நடந்து கொள்பவன். இன்று அவளின் இதழில் கொடுத்த முத்தத்தில் முரட்டு தனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக ஆரம்பித்தது. சத்ய தேவ்வின் நாசியில் அவள் மேலிருந்து வரும் வெண்ணிலா பிளேவர் ஆளை மயக்கியது.  ரிதம் தான் எதிரில் இருக்கிறாள் என சத்ய தேவ்க்கு தான் தெரியுமே! அதனால் அவளை பிரிய நினைக்கவே இல்லை.. அவளோ சுவற்றில் துவண்டு விழ ஆரம்பித்தாள். அவனுடைய கைகள் இடைக்கு செல்ல அப்படியே அவன் பக்கம் இழுத்து வருடி பார்த்து கொண்டே கண்ணம் தேய்த்து கழுத்தில் கைகளை கொண்டு சென்றான். 

எப்படி தெரிந்தது? எப்படி தெரிந்தது? 

அதற்கு அடுத்த நாள் மழையில் அவளை வளைத்து முத்தமிட்ட போது அவளின் நாசியில் இருந்து வரும் சுவையையும் அறிந்தான். நேற்று இரவு தன்னுடன் இருந்தது ரிதம் தான் என்பதையும் அறிந்தான் சத்ய தேவ். 

நிகழ் காலத்தில் இப்பொழுது, சத்ய தேவ் அவளை நினைத்து நினைத்து உருக்குலைந்து கிடந்தான். 

ரிதமின் திருமணத்தின் போது ரவி – இன்பா – சத்ய தேவ் மூவரின் நடுவிலும் நடந்த உரையாடல்.. 

சத்ய தேவ்வின் சட்டையை இழுத்து பிடித்த இன்பா,  உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? என் பொண்ணை கஷ்ட படுத்த கங்கணம் கட்டுக்கிட்டு இருக்கியா டா! என ஆவேசமாக கொதித்து போனார். 

அது இல்ல மாமா அவள் என்னை கட்டிக்கிட்டு கஷ்ட பட கூடாதுன்னு தான் இப்படி பண்றேன் என்றான் சத்ய தேவ். 

இன்பா சத்ய தேவை பார்க்க, ஒரு பெருமூச்சு விட்டவன். நிதின் ஹரிணிய லவ் பன்றாண்ணு முன்னாடியே தெரியும். அவன் கூட இருந்தால் ஹரிணி பாதுகாப்பா இருப்பா! நானும் நிதினும் போட்ட பிளான் தான் இதெல்லாம். 

என் பொண்ணு உனக்கு என்ன டா பண்ணா? என இன்பா அடிக்க பாய.. மாமா நீங்க என்னை எவ்ளோ வேணாலும் அடிச்சுக்கோங்க ஆனால் அவளை நான் கட்டிக்க மாட்டேன். என்றான் சத்ய தேவ் விடாப்பிடியாக. 

அப்போ அவளை உனக்கு பிடிக்கலயா என ரவி சந்திரன் கேட்க.. 

பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் எனக்கு.. என உதட்டை கடித்தான் சத்ய தேவ். 

அப்புறம் எதுக்கு டா இப்படி நடந்துக்கிற? என இன்பா கன்னத்தில் அரை விட்டார். 

சத்ய தேவ் கன்னத்தை பிடித்து கொண்டு இந்த போலீஸ் வேலை அவ்ளோ சுலபம் இல்ல நான் ரவுடிய விட மோசமானவன். சோ என்னால அவளுக்கு ஆபத்து வந்துச்சுன்னா என்ன பண்றது? இப்போ ரிதம் போலீசா இருக்கிறது கூட எனக்கு பிடிக்கல.. என் கண்ணு முன்னாடி அவள் சந்தோசமா வாழணும்ன்னு ஆசை படுறேன். என்னோட வாழ்க்கையில் எந்த பொண்ணுக்கும் இடம் இல்ல.. நான் இந்த கையால நிறைய பேரை கொன்னு போட்டிருக்கேன். உங்க முன்னாடி என்னோட காதலிய வர்ணிக்க நான் விரும்பல அது தப்பும் கூட…  ரிதம் அவள் ஒரு சந்தோசதுக்கான சாவி மாதிரி. பட்டாம் பூச்சி மாதிரி இருக்கிற அவள் என்னை கட்டிகிட்டு கஷ்ட பட வேணாம். அவள் போலீசா இருக்கிறதே எனக்கு பிடிக்கல மாமா! பிளீஸ் அவளை வீட்டோட வச்சு அவளுக்கு ஏத்த ஒருத்தனை கட்டி வையுங்க.. அம்மா இப்படி சொன்னதும் என்னால மறுத்து பேச முடியல. நீங்க என்னை பிடிக்கலன்னு சொல்லிடுங்க. எல்லார் முன்னாடியும் எனக்கு வேலை இல்லன்னு சொல்லுங்க என்றான். 

இன்பா அவனை பார்த்து அவளுக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு. என் பொண்ணுக்கு என்ன தேவையோ அதை தான் நான் அவளுக்கு செஞ்சு கொடுப்பேன். ஒழுங்கா அவளை கட்டிக்கிட்டு சந்தோசமா பார்த்த்துக்கும் வழிய பாரு என கூறினார். 

“முடியாது மாமா!” என சத்ய தேவ் சொல்ல..கன்னத்தில் பொலீர் என ஒரு அரை விட்டவர். சரி அப்போ நீயே உன் தம்பிக்கு அவளை கட்டி வை எனக்கு சம்மதம் தான் என கூறினார். 

சத்ய தேவ் மவுனமாக நின்றான். ரவி பெரு மூச்சுடன் என்ன சக்தி? நான் உன் கிட்ட இருந்து இதை expect பண்ணல என் பேத்தி மேலே உனக்கு அவ்ளோ தான் காதலா? 

தாத்தா உங்களுக்கு ஏன் புரிய மாட்டிக்கிது. நான் என்னோட பாதை வேற என சக்தி சொல்ல.. இன்பா அவனை பார்த்து நானும் அதே போல தான். என்னோட அனுபவத்துக்கு முன்னாடி நீ நிக்க முடியுமா டா? நானே சொல்றேன்! அவளை கஷ்ட படுத்தாத டா கட்டிக்கோ! என் பொண்ணு எவ்ளோ கஷ்ட படுறா தெரியுமா? நான் 26 வருஷம் விவேகா, ரிதம், ருத்ரன் மூணு பேரை மட்டும் இல்லாம என் குடும்பம் எல்லாரையும் பத்திரமா பார்த்திட்டு இருக்கேன் டா. வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கும் நான் சொல்றேன் கட்டிக்கோ டா என்றார். 

சரி என்றவன் முழு மனதுடன் தன் காதலியை கட்டிக் கொண்டான். ஆனால் அறிவுரை கொடுத்த இன்பாவுக்கும் சரி அதை கேட்ட சத்ய தேவ்வும் இப்பொழுது துணை இல்லாமல் தனி மரமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. 

இன்பா ஒரு பெரு மூச்சை விட்டு எதிரில் இருக்கும் மருமகனை பார்த்தார். தன் மகள் இல்லாமல் மொத்தமாக மாறி விட்டான். என இதயம் கனத்து போனது. மெல்ல எழுந்து நின்றவர் அவனை கை தாங்களாக தோல் மேல் கை போட்ட படி அழைத்து சென்றார் வீட்டுக்கு. சத்ய தேவ் உழன்று தவித்தான். அவள் இல்லாமல். உலகமே அவள் தான் அவனுக்கு. 

அவனது அறையில் விளக்குகளை ஒளிர விட்டான். அடுத்த நொடி இதயம் கனத்து போனது. அந்த படுக்கையில் ரிதமின் உடைகள் பரப்பி வைக்க பட்டிருக்க அதில் சென்று படுக்க வைத்தார் இன்பா. 

என் மகளின் இந்த நிலைக்கு ஆளாக்கியவனை கரு அறுக்காமல் விட மாட்டேன் என கிளம்பினார் இன்பா. 

“சக்தி” என சிரிப்பு சத்தம் அவனது இடத்தை ஆக்கிரமிக்க..  

ரிதம்! ராவடிஇஇ என அவன் கைகள் துலாவியது. 

ரிதமா! அப்போ அவள் தான் உனக்கு வேணுமா? நான் உனக்கு வேணாமா என சிணுங்கும் குரல் கேட்டது. 

யார் நீ என படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தான் சத்ய தேவ். 

“சதி தேவி” என்னை தேடி வா பார்ப்போம்! உன்னோட விதி இந்த சதி கூட தான் எழுதி இருக்கு என சிரிக்கும் சத்தம் கேட்டது. 

எனக்கு ரிதம் வேணும்! என்னோட ரிதம் வேணும்! என சத்ய தேவ் அவளின் மஞ்சள் புடவையை சுற்றி போர்த்தி கொண்டான். 

அப்போ நான் போறேன் என குரல் மெதுவாக குறைந்தது. 

“உன்னோட முகத்தை காட்டு டி” என கத்தினான் சத்ய தேவ். 

உன் பொண்டாட்டியோட எதிர் பிம்பம் தான் நான் முடிஞ்சா தேடி வா! ஏன்னா சக்தி தேடி வரலைன்னா சதி சீக்கிரம் செத்திடுவா! உனக்காக தான் உயிரை கையில் பிடிச்சுட்டு இருக்கேன். வா சக்தி.. வா சக்தி என சென்று விட்டாள். 

சக்தி சதிய எப்போ பார்க்க போறான்? 

வெயிட் அண்ட் வாட்ச் 

வருவான். 

தேவையான அளவுக்கு என்னை திட்டி இருப்பீங்க. இட்ஸ் ஓகே கதை சூடு பிடிக்கணுன்னா இனி சக்தியும் சதியும் மீட் பண்ணனும். 

சோ சீக்கிரம் மீட் பண்ண வைப்போம்! 

EPISODE 215

சக்தி! 

சக்தி! 

சத்ய தேவ் எழுந்திரு! என கத்தினார் இன்பா. 

கண்களை தேய்த்தபடி பிரண்டவன் மெல்ல கைகளால் துழாவினான். என்னவாக இருக்க முடியும் சரக்கு தான். வேணாம் டா! என இன்பா கூற.. அவரது பேச்சுக்களை காதில் எடுத்துக் கொண்டவனாக தெரிய வில்லை எழுந்தான். ரிதமின் உடையில் உள்ள வாசனையை இழுத்துக் கொண்டவன். 

எதுக்கு என்னோட ரூம் வரைக்கும் வரீங்க? வெளியவே நிக்க முடியாதா? நான் வர மாட்டேனா? என எதிர்த்து மிரட்டினான். 

நான் வந்தது தப்பு தான் இப்படி காலையில் எழுந்ததும் குடிச்சா வயிறு என்னாகரது? என இன்பா சொல்லிக் கொண்டிருக்கவே அவரின் கண் முன் சிகரட்டை பற்ற வைத்து ஊதி தள்ளினான் வட்ட வட்டமாக. 

இன்பா பெரு மூச்சை விட்ட படி வெளியே வந்தார். அவர் சென்றதும் சில நொடிகள் கழித்து வந்தவன். சொல்லுங்க என்ன விடயம்? என கேட்டான் சத்ய தேவ். 

ஒரு முக்கியமான கேஸ் விசயம் அதை நீ தான் முடிச்சு கொடுக்கணும். என கோப்புகளை அவன் முன் வைத்தார் இன்பா. 

என்ன கேஸ் என கண்களை தேய்த்த படி பார்த்தான். இன்பா கை கட்டிய படி பார்க்க, இதே போல கேஸ் தானே ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ரிதம் ஹேண்டில் பண்ணா! அதை நான் தான் முடிச்சு வச்சேன். என கண்களை மூடிக் கொண்டே மொத்தமாக மதுவை வாயில் சரித்தான்.  

இன்பா பெரு மூச்சை விட்ட படி அதே போல தான் இதுவும் இருக்கு. நீ இதை ஹேண்டில் பண்ணி முடிச்சு கொடு ஏற்கனவே உனக்கு அனுபவம் இருக்கு தானே! 

நான் கொஞ்சம் சர்ச் பண்ணிட்டு சொல்றேன். என அவன் கூற.. இதுல சர்ச் பண்ண என்ன இருக்கு? ஒத்துக்க என இன்பா அவனை ஒப்பு கொள்ள வைக்க முயற்சி செய்தார். 

சத்ய தேவ் வெடுக்கென கண்களை முழித்து எதிரில் இருக்கும் இன்ப ராகவனை பார்த்தான். 

என்ன டா அப்படி பார்க்கிற? 

ஒன்னும் இல்ல என மீண்டும் கோப்புகளை புரட்டினான். 

அப்படி எத்தனை தடவை பார்ப்ப? போ போய் எனக்கு எவ்ளோ சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரம் முடிச்சு கொடு என கூறிய இன்பா அவ்விடத்தை விட்டு நகர.. என்னால முடியாது. பிளீஸ் இதை வேற யார் கிட்டயும் கொடுத்திடுங்க இன்ப ராகவன் என சத்ய தேவ் கூறினான். 

அதுல உனக்கு என்ன பிரச்னை? நீ தான் பண்ணனும் சொல்லிட்டேன். 

 திருச்சிக்கு என்னால் போக முடியாது. 

அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்? என இன்பா கடுமையான முகத்தை வைத்துக் கொண்டு அவனை பார்த்தார். 

என்னால இந்த வீட்டை விட்டு போக முடியாது. இந்த வீட்டில் அவள் இருக்கா! அவளோட நினைவுகள் இங்கே இருக்கு. இதை விட்டு என்னால எங்கேயும் போக முடியாது போக மாட்டேன் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, ஸ்பைக் குலைத்து கொண்டிருந்தது. 

இரண்டு வருடத்தில் நன்றாக வளர்ந்திருந்தது. வேகமாக அதற்கான உணவை போட்டு வைத்தான். இன்பா அதே இடத்தில் நிற்க.. சத்ய தேவ் இன்னொரு சிகரட்டை பற்ற வைத்து புகைத்தவன் இதோ அவள் வளத்தின ஸ்பைக். இவனை விட்டு என்னால எங்கேயும் போக முடியாது. 

நீ போய் தான் ஆகணும் என இன்பா கூற.. 

முடியாது. உங்களுக்கு வேணும்னா உங்க பொண்ணோட நினைவு இல்லாத மாதிரி இருக்கலாம். எனக்கு ரிதம் அப்படி இல்ல. அவள் என்னோட என அவனது கண்கள் கலங்கியது சிவந்த கண்களுக்கு சூடாகி சூடாகி வறட்சி தாங்காமல் கலங்கிய கண்ணீர் ஆவியாகி போனது. 

என்னை மதிப்பன்னு நினைச்சு தான் வந்தேன். ஆனால் நீயும்… 

 அதன் பின் மவுனம் ஆட்சி செய்ய.. எதுவும் பேசாமல் இன்பா வீட்டை விட்டு வெளியேறினார். கேஸ் கட்டை எடுத்திட்டு போங்க. அதை கிழிச்சு குப்பையில் போட்டுடு என்றவர் சென்று விட்டார்.

சத்ய தேவ் நேராக மை விழி வீட்டின் எதிரில் இருக்கும் ரிதம் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றான். அங்கே அவள் வளர்த்து வந்த அனைத்து செல்ல பிராணிகளையும் கொஞ்சி அதற்கு உணவு வைத்து விட்டு கடமைக்காக ஸ்டேசன் சென்றான். திரும்ப வீட்டுக்கு வந்தவன் தன்னையே மறக்கும் அளவுக்கு குடிக்க ஆரம்பித்தான். ரிதமின் மஞ்சள் புடவை வாசத்தை உள் இழுத்து கொண்டான். அவளது அனைத்து பொருளையும் பொக்கிஷமாக சேமித்தவன் தினமும் இரவு அந்த pregnancy கிட்டை வருடி பார்த்து அந்த ரிபோர்ட்டிற்கு ஆயிரம் முத்தங்கள் வைத்திருப்பான். 

இப்படியே மூன்று நாட்கள் போனது. இன்பா மீண்டும் போன் செய்தார். சொல்லுங்க என மதுவும் உப்பு கரியையும் தின்று கொண்டே பதில் கூறினான். 

அப்போ நீ போகல அப்படி தான. நான் இதை அகிலன் அப்படி இல்லன்னா வேற என சொல்ல வர.. 

“போறேன்” 

என்ன சொன்ன? கேட்கல..  என இன்பா அதட்டினார். இப்போ நான் போகணுமா வேணாமா? என சக்தி கேட்க.. டேய் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் சேவ் பண்ணிட்டு நீட்டா போ போலீஸ் மாதிரி நடந்துக்க டா! என்றார். 

எவளை மயக்க போறேன். கேஸ்க்காக தானே போறேன். உங்க மேல எனக்கு கோபம். ரிதமோட அப்பான்ற காரணத்துக்காக தான் உங்களை விடுறேன். என போனை வைத்து விட்டான் சத்ய தேவ். 

இன்பா ஒரு பெரு மூச்சுடன் விட்டத்தை பார்த்தார். சத்ய தேவ் ரிதமை மறக்க வேண்டும். அவனது வாழ்க்கை இந்த குடி, புகை பிடித்தல் இல்லாமல் பழைய சத்ய தேவ் போல மாற வேண்டும். அதற்கு ரிதம் தங்கி இருந்த இடத்தில் அவன் இருக்க கூடாது என யோசித்தவர் இந்த கேசில் மொத்தமாக அவனை திசை திருப்பி விட்டார். 

இந்த திசை சரியான பாதையை சென்றடையுமா? 

நிலா கொஞ்சம் கொஞ்சமாக மகி மற்றும் விவேகா இருவரையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தாள். அந்த நேரம் தான் ஒரு சம்பவம் நடந்தது. 

கார்கள் வரிசை கட்டி வீட்டின் முன் வந்து நின்றது. நிலா எட்டி பார்த்து விட்டு அப்பாவா இருக்குமா? என நினைத்த கொண்டு திரும்ப அங்கே வந்தது ரதி தேவி மற்றும் ஸ்ருதி.. இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! என நிலா யோசித்தாள். 

உள்ளே வரலாமா? என ரதி தேவியின் குரல் கேட்க.. 

விவேகா மற்றும் மகி இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள். உள்ளே வரலாமா? 

நீங்க நடிகை தானே என விவேகா சொல்லி கொண்டே எழுந்தாள். ஆமா மா! என ஸ்ருதி மற்றும் ரதி இருவரும் வந்தார்கள். 

சொல்லுங்க என்ன விசயம்? திடீர்னு எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க? நிலா தண்ணி கொண்டு வா! என மகி கூறினார். 

விருந்தே சாப்பிடலாம் மா என கூறிய ரதி மகியை பார்த்து, எங்க பொண்ணுக்கு உங்க வீட்டு பையன கட்டிக்க ஆசை என கூறினார். 

அந்த நேரம் பார்த்து மிதுன் தேவ் வேலையை முடித்து விட்டு வந்தான். ஸ்ருதி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மகியின் பக்கம் பார்வையை திருப்பினாள். 

என்ன டா மிதுன்? இது உன்னோட வேலையா? என மகி கேட்க.. 

அய்யோ ஆன்டி இவர் இல்ல.. இன்னொருத்தர் என்றாள் ஸ்ருதி. 

யாரு என மிதுன் தேவ் கேட்க.. சத்ய தேவ் என்றாள் ஸ்ருதி. 

இதை கேட்டதும் விவேகாவின் முகம் சின்னதாக மாறி விட்டது. அடுத்த நொடி மகியின் நினைவுகள் உடலுக்குள் பதட்டம் ஏற்பட்டது. ரெண்டில் ஒரு உயிர் இருக்கும். அது உன்னோட குல வதுவா இருக்கலாம்? இல்லன்னா உன்னோட வாரிசா இருக்கலாம்? குல வது கடவுள் அம்சம் டி அவள் உங்க வீட்டு மகாலட்சுமி என திரும்ப திரும்ப குறி சொல்லும் பெண் கூறியது தான் காதில் ரீங்காதமாக ஒலிக்க.. 

அதற்குள் ரதி ஒரு தட்டில் பூ பழம் என அனைத்தையும் எடுத்து வைத்து நீட்டினார். வாங்கிக்கோ மா! உன்னோட பையன் ரொம்ப கொடுத்து வச்சவன். என புன்னகை மலர பார்த்தார். 

அனைவர் பார்வையும் மகியின் மீது இருக்க விவேகாவின் கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது. 

ஒரு நிமிசம் இருங்க என சொல்லி கொண்டே கிச்சன் சென்றவள். பழங்கள் இரண்டை எடுத்து அதனுடன் கண்ணாடி வளையல் கொண்டு வந்து ஸ்ருதியின் முன்னால் நீட்டினார். 

நீங்க முதலில் வாங்கிக்கோங்க மா என ரதி புன்னகையுடன் நிற்க.. மன்னிக்கணும் என் பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. .

“அது தான் அந்த பொண்ணு செத்திடுச்சே!” என ரதி சொல்ல.. என் மருமகள் சாகல உயிரோட தான் இருக்கா! நல்ல வேளை நீங்க வந்தது என் பையனுக்கும் என்ற ஊட்டுகாரருக்கும் தெரியல. தெரிஞ்சிருந்தா நடக்கிறதே வேற. தயவு செஞ்சு போயிட்டு வாங்க என்றார். 

ஆன்டி என ஆளுமையுடன் ஸ்ருதி கத்த..  பொண்ணுக்கு பொறுமையா பொறுமைய சொல்லி கொடுங்க. பொண்ணை தேடி தான் மாப்பிள்ளை வரணும் ஆனால் இங்கே என நிறுத்தினார். 

அம்மச்சி என ஸ்ருதி கோபத்தில் துடித்தாள். விடு போகலாம்! அவங்களே நம்மள தேடி வருவாங்க என அங்கிருக்கும் அனைவரையும் முறைத்து விட்டு சென்றார் ரதி. 

அத்தை!! என நிலா பதட்டத்துடன் அருகில் வர.. விவேகா உடைந்து அழ ஆரம்பித்தார். விவேகா! என்னாச்சு என மகி அருகில் நெருங்கினார். 

அக்கா நீங்க சக்திக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுடுங்க அவன் வாழ்க்கை இப்படி இருக்கிறதை என்னால பார்க்க முடியல என்றார் விவேகா. 

மகி அவரின் கைகளை நம்பிக்கையுடன் கோர்த்து பிடித்து இவ்வளவு நாள் எப்படியோ எனக்கு தெரியல அறிவு. ஆனால் இப்போ என்  மேலே சத்தியமா சொல்றேன் என் வீட்டு மருமகள் உயிரோட இருப்பா! எனக்கு சாமி குறி சொல்லி கனவில் வந்தது என்றார். 

விவேகா கண்ணை துடைத்த படி மகியை பார்க்க மகி எழுந்து முடியை அள்ளி முடிந்து காசை அவளின் முந்தியில் முடிந்து விட்டு நேராக பூஜை அறை சென்றவர் விவேகா கொடுத்த காமாட்சி விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி வைத்து ஒளி ஏற்றியவர். என் மருமகள் வருவா அது வரைக்கும் இந்த விளக்கை நான் அணையாமல் ஏற்ற போறேன். என்னோட நம்பிக்கை தான் இந்த விளக்கில் இருக்கும் ஒளி என் மருமகள் வருவா! சாமி சொன்ன மாதிரி. என் பையனுக்கு அவள் போதும். மருமகளா வாரிசான்னு பார்த்தால் எனக்கு என் மருமகள் தான் வேணும் என முடிவெடுத்தார். 

அதே நேரம் இங்கே மாலையில் உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்

உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்

உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்

என் பேர் சொல்லுமே

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது

எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது

ம்… ஹு… ம் அனுபவமோ என திருச்சி அக்ரஹார தெருவில் மொட்டை மாடியில்  அழகாக பின்னலிட்ட ஜடையில் அரிசந்திரனை நினைத்து பரத நாட்டியம் ஆடிக் கொண்டு அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள் சைலஜா. 

 சைலஜாவின் வீட்டின் பின்னால்  அதாவது கொள்ளை பக்கம் இருக்கும் அந்த அக்ராஹாரத்தின் பின்னால் ஒரு கொலை நடந்த வீடு இருக்கிறது. அதை நான்கு ஆண்பிள்ளை ஆட்கள். மும்முரமாக சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஶ்ரீ தேவி மெதுவாக எட்டி பார்த்து விட்டு அய்யயோ? அந்த ஆத்தை மும்முரமா சுத்தம் பன்றாளே! அங்கே நாக்கு தொங்க போட தொங்கினா! என பதட்டத்துடன் நித்தியா தேவியிடம் கூறினாள். 

சைலஜா மெதுவாக அவர்களின் அருகில் வந்தவள்  என்ன பாத்தின்ருக்கேள்? என கேட்க.. 

“சிவ சிவா! வேணாம் இங்கே நீ நிக்காதே டி!” என பதட்டத்துடன் கூறினாள் நித்தியா. 

என்னாச்சு? என நுனி காலில் எக்கி நின்று பார்த்தாள் சைலு. 

அந்த இடத்திற்கு வந்த காது கேளாத அன்புஜம் பாட்டி அங்கே என்ன பாத்துட்டு இருக்கீங்க டி! அந்த ஆத்துல வித்யாதரன் நாக்கை தொங்கப் போட்டு கழுத்தில் சுறுக்கின்டு செத்து கிடந்தான் டி!! என்றார். 

பாட்டி சொல்லாத! என நித்தியா, ஶ்ரீ தேவி இருவரும் சொல்ல.. சுருக்கு கயிரா என அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள் சைலு. 

அய்யோ அய்யயோ! சைலு மயங்கிட்டா!! இந்த அம்புஜம் வாயை வச்சுன்டு அய்யயோ பெருமானே!! என இருவரும் பினாத்தி கொண்டிருக்க.. இதோ வந்து விட்டான் அரிசந்திரன்.  என்னாச்சு? எதுக்கு கத்திண்டு இருக்கேள்! தேவி!! சைலு.. என அழைத்துக் கொண்டு வந்தான்.

அதே நேரம் அவனும் வந்தான். 

யார் அவன்?

கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது

பெண்ணே நான் தூண்டில் போட்டால் வ

விண்மீனும் தப்பாது

உள்ளங்கை தேனே கள்வன் நான்தானே.. என 

கள்வனை கொள்ளை கொண்ட கள்ளி நீதானே

பொன் கொண்டதுண்டு

பெண் கொண்டதில்லை

அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை என அவளை வளைத்து பிடித்து மொத்தமாக தூக்கி செல்ல போகிறான் அவன்  வேற யாரு என்னோட டார்லிங் முரட்டு காளை சத்ய தேவ் தான்.  

ஒரு கையில் மினி மது டின் இன்னொரு கையில் சுட சுட சிகரட்டை ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டே வாயிற் கதவை காலால் எட்டி உதைத்து திறந்தான். 

சத்ய தேவ் பின் பக்கம் இருக்க, கொள்ளை புறம் சைலு மயங்கி கிடக்க இன்னொரு பக்கம் அரி வந்தான். 

சத்ய தேவ் – சைலஜா – அரிசந்திரன் 

அடுத்து என்ன நடக்கும்? 

பார்ப்போம் 

வருவான் 

கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம்.. 

EPISODE 216

சத்ய தேவ் கெத்தாக ஏறி ஜீப்பின் முன் பக்கம் அமர்ந்து கொண்டான். அப்படியே சட்டை பட்டன் இரண்டை கழட்டி விட்டு பின்னால் இழுத்து விட்டவன். மெல்ல சிகரட்டை பற்ற வைத்து கொண்டே வட்ட வட்டமாக புகை விட்டான். அப்படியே மது டின்னை ஒரே மூச்சில் குடித்தான். அவ்விடத்தை சுற்றி பார்த்தான். மெல்ல கண்களை மூடிக் கொண்டே அப்படியே சாயிந்தான். 

என்னாச்சு? தேவிக்கு? என கேட்டுக் கொண்டே அரி வந்தான். அய்யோ என்ன டி ஆச்சு தேவிக்கு என அவளை தூக்கி கொண்டு நடு கூடத்துக்கு வந்தார்கள். 

நித்யா கைகளை பிசைந்து கொண்டே அது வந்து மேலே பிள்ளைகளுக்கு நாட்டியம் சொல்லி கொடுத்து ஆடிண்டு இருந்தாள். அதை முடிச்சிட்டு கீழே வரவும் நாங்க கொள்ளை புறத்தில் இருக்கும் அந்த ஆத்துக்கு புதுசா ஒருத்தர் குடி வந்தார் போல அதை பத்தி பேசிட்டு எட்டி பார்த்திண்டு இருந்தோம். அப்படி பாக்கரச்சே இந்த அம்புஜா இருக்காளே அவா காது கேட்காமல் கத்தி சுருக்கு கயிறு விசயத்தை சைலு முன்னாடி சொன்னதும் பொட்டுனு மயங்கினுட்டா! வேற ஒன்னும் இல்ல அத்திம்பேர். 

போதும் டி உன்னோட விளக்கம் நேக்கு தேவையில்லை. என்றவன் அவளை மடியில் போட்டுக் கொண்டு சைலு! தேவி தேவி! என கன்னத்தில் தட்டியவன் ஜலம் கொண்டு வா! போடி என கத்தினான். இதோ என ஶ்ரீ தேவி எடுத்து வந்து நீட்டினாள். வாங்கி அதை அவள் முகத்தில் தெளித்தான். 

சைலுவின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை சரிந்து விழ இன்னொரு பக்கம் பயத்தில் நடுங்கினாள். தேவி தேவி! நான் அரி வந்திருக்கேன் டி! என மெதுவாக அழைத்தான். மெல்ல முழித்தவள். ஏன்னா எப் எப்போ எப்.. எப்போ வந்தேள் என உதடுகள் தந்தி அடித்தது. 

நான் வரது இருக்கட்டும். இப்படி பொசுக்குண்ணு மயங்கி விழலாமா? என்ன டி நோக்கு இப்படி பயம்? இது கொஞ்சம் கூட சரி இல்லை டி! அத்.. அத் இல்லன்னா! நான் அது என மீண்டும் பயம் முகத்தில் தாண்டவம் ஆடியது. 

“சாரி மன்னிச்சிடுங்கோ” என கண்களில் நீருடன் கூறினாள் சைலு. நீயென்ன பண்ணுவ? இதுக்கு காரணம் இந்த ரெண்டு மூதேவிகள் தான் என இருவரையும் முறைத்தான். 

நித்யா மற்றும் ஶ்ரீ இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சரி விடுங்கோ ன்னா நான் உங்களுக்கு காப்பி கலக்கி எடுத்துண்டு வரேன் என அவள் உள்ளே ஓடினாள். இவன் வந்தால் நம்ம பிராணன் போறது. என பெண்கள் இருவரும் சகித்துக் கொண்டு ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். 

உள்ளே சென்று காப்பி கலக்கி எடுத்து வந்தவள் வியர்க்க விறுவிறுக்க கொடுத்தாள். இங்கே வந்து உட்காரு டி என கையை பிடிக்க வந்தான். சைலு பின்னால் நகர்ந்தாள். ஒவ்வொரு மிடுக்காக குடித்த அரி பார்வையால் அவளை பருகி கொண்டே குடித்து முடித்தான். 

சைலு பதட்டத்துடன் நின்றிருக்க, குடித்து முடித்தவன் அவளின் கைகளை பிடிக்க வர.. மீண்டும் பின்னால் நகர்ந்தாள். என்ன டி ஆச்சு நோக்கு? என அரி அருகில் வந்து கைகளை பிடித்தான். அச்சோ பெருமானே!! 

என்னாச்சு அத்திம்பெர்! என சொல்லிக் கொண்டே பெண்கள் இருவரும் வந்தார்கள். எல்லாம் உங்களால் டி இங்கே பாரு தேவிக்கு நெருப்பா கொதிக்குது. உங்களை என பற்களை கடித்தான் அரி. 

அதிலும் சைலு பயந்து நடுங்கினாள். அரி கொஞ்சம் மென்மையாக பார்வையை பதித்து சரி வாடி டாக்டரை பார்த்திட்டு வருவோம். ஊசி போடுவா நேக்கு வலுக்கும் ஜிரம் இல்லன்னா என்னை விட்டுடுங்கோ என சைலஜா கெஞ்சினாள். 

அரி பெரு மூச்சை விட்ட படி வந்து தான் ஆகணும் வா! நான் வெளியே இருக்கேன். துணிய மாத்திண்டு வா என  வெளியே சென்றான். 

சைலஜா கண்களை கசக்கிய படியே கிளம்பி வந்தாள். 

என்ன டி ட்ரெஸ் இது? அப்புறம் உன்னோட ஆத்துக்காரன் இதுக்கும் வந்து திட்டுவான். புடவையை சுத்தாத சுடிதார் போட்டுக்கோ! இல்ல அது அதெல்லாம் நேக்கு நன்னாருக்காது என சைலஜா சொல்ல.. இல்ல நீ அதை தான் போட்டுக்கணும் என் கிட்ட இருக்கு என இழுத்து கொண்டு போய் உடை மாற்ற வர உதட்டை புதுக்கி கொண்டே அவளே உடை மாற்றி வெளியே வந்தாள். 

அவளை வண்டியில் அமர வைத்து ஹாஸ்பிடல் சென்றான் அரி. 

ஜீப்பின் மேல் ஒய்யாரமாக படுத்திருந்தவன் நினைவுகளில் மொத்துமும் அவளே தான். புகை படங்களிலும் போனிலும் மட்டுமே பார்த்த உருவத்தை நேரில் அன்று தான் பார்த்தான் சத்ய தேவ். 

ஒரு லாவண்டர்  வண்ண இறுக்கி பிடித்த டாப் கூடவே  அதில் அவளுடைய இடை கொஞ்சமே தெரிய  பாட்டம் ஜீன் கொஞ்சம் கெண்டை கால் வரை இருந்தது.  மொத்த கூந்தலையும் அள்ளி பன் போல் உட்சியில் கொண்டை போட்டு இருந்தாள். அவளின்  கண்ணகுளி எப்பொழுதும் ததும்பி கொண்டே இருக்க அதை உரச கொஞ்சம் குட்டி துண்டு முடிகள் அவளின் காதுகளையும் கூடவே கன்னத்தையும் விரட்டி விரட்டி மோதி கொண்டு இருந்தது. அழகான முகம்  கொஞ்சம் கூட ஒப்பனை இல்லை. இதில் அவள் விவேகாவை ஒத்து இருக்கிறாள்.  நெஞ்சை புடைத்து கொண்டு நேர் கொண்ட பார்வையுடன் நடந்தாள். இதில் அவள் இன்ப ராகவனை ஒத்து நடந்தாள். இருபத்தி ஐந்தில் இப்பொழுது தான் அடி எடுத்து வைத்து பத்து நாட்கள்.. அவள் தான் ரிதம் இன்ப ராகவன்..  தூரத்தில் இருந்து அவள் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தான் சத்ய தேவ். 

ரிதமை பார்த்த அந்த நொடி இதயம் நின்று துடித்தது. பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா! என கத்தியில் விஜய் ஆடுவது போல சத்ய தேவ் எண்ணங்கள் மொத்தமும் அவள் மட்டும் தான் இருந்தாள். தடுமாறினான் அவன். ஆனால் வெளி காட்ட வில்லை. 

அனைவரும் ஃப்ளைட் ஏறினார்கள். ரிதம் அவளுடைய இருக்கையை பார்த்து சென்றவள் தன்னுடைய சின்ன பேக் எடுத்து மேலே வைத்து விட்டு திரும்ப இந்த முறை மீண்டும் பின்னால் வந்தவர் மீது மோதி விட்டாள். இந்த முறை அவர் பொறுமையாக இல்லைம்..

“ஹலோ எக்ஸ்கியூஸ் மி!” என்று சத்ய தேவ் அவளின் முகத்தை அருகில் பார்த்து அசந்து போய் கேட்டான்.  

வாட்? என கூலாக திரும்பினாள் ரிதம். அவளுக்கும் அவன் தான் சக்தி என நன்றாகவே தெரியும். அதனால் தானே அவன் வந்த விமானத்தில் பிளான் செய்து வருகிறாள். 

சத்ய தேவ் அடுத்து  பேச வர… அந்த நேரம் ரிதமுக்கு போன் வந்தது.  இது நல்ல தருணம் என அவளை இன்ச் இஞ்சாக ரசித்தான். அந்த பன் கொண்டையை அப்படியே அதே இடத்தில் அவிழ்த்து விட்டு குதிரை வால் போல இருக்கும் கூந்தலை வருடி பார்க்க நெஞ்சம் குறுகுறுக்க கைகள் பரபரத்தது. அவள் போன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தான். 

நானும் வந்ததில் இருந்து ரெண்டு தடவை தெரியாமல் நடந்து இருக்கும்ன்னு விட்டால் நீங்க இப்போ கூட என் மேல் மோதி என் காலை மிதிச்சு இருக்கீங்க!  அட்லீஸ்ட் ஒரு பார்கிவ் கேட்கலாமே!. என சத்ய தேவ் அவளை விழிகளில் அளந்து கொண்டே கேட்டான். 

ரிதம், இப்போ என்ன நீ ஒன்னும் குறைந்து போகளையே நல்லா தானே இருக்க!  போ மிஸ்டர்!..

அப்போ நானும் மோதவா? என சத்ய தேவ் வேண்டும் என்றே அன்று வம்பிலுத்தான். 

ரிதம் தெனாவெட்டாக மோதித்தான் பரேன் டா!. 

டா வா? 

ஆமா டா!..

என்னோட மோதலுக்கு ஒர்த் இல்ல! என அவளை முறைத்து கொண்டே அவனுடைய சீட்ட பார்த்தான் சத்ய தேவ். 

ரிதம், ஹே கம் அகைன்!. 

போடி!..என சொல்லி விட்டு அமர்ந்து கொண்டான். 

யூ!. என பார்க்க இருவரும் அருகருகே! மீண்டும் ஒரு முறைப்பு! உன்னோட பக்கத்தில் நானா? என சத்ய தேவ் கோபமாக இருப்பதை போல  திரும்பி கொண்டான். 

ரிதம், போடா! ராஸ்கல் என நினைத்து முனகி கொண்டே அமர்ந்தாள். அந்த எட்டு மணி நேர பயணத்தில் இருவரும் முறைப்பு மட்டும் தான் பரிமாறி கொண்டார்கள். அதை விட அந்த ஆடவனை அங்கு இருக்கும் விமான பணிப்பெண்கள் அத்தனை கவனிப்பு சத்ய தேவ்க்கு தலையை கோதிய வாறு பவ்யமாக அமர்ந்திருந்த வனின் மொத்த கவனமும் மாமன் மகள் மேல் தானே! (இன்பாவை சொன்னேன்)  காட்சிகளை நினைக்க நினைக்க உதடுகள் தானாக வளைந்தது. 

 நிகழ் காலம்:

வேலை முடித்து விட்டு பணியாளர்கள் எழுப்பினார்கள். சார்!! 

சார்!! என அழைக்கவும் மெல்ல கண் விழித்தான் சத்ய தேவ் இரண்டு விரகளுக்கு நடுவில் வைத்திருந்த சிகரெட் அவனது இடது கை விரலை சுட்டு விட்டு காற்றில் கரைந்தது கூட தெரியாமல் உறக்கம். எப்போதாவது இப்படி உறக்கம் வரும். அதில் அவளை முதல் முறை அருகில் பார்த்த நினைவுகள் நெஞ்சை தென்றல் காற்றாய் வருடி விட்டு கொண்டிருந்தது இவ்வளவு நேரமும். ஆனால் நிதர்சனத்தில் அவள் இல்லையே என்பதை நம்ப முடிய வில்லை அவனால். 

பணியாளர்கள் நின்று கொண்டிருக்க, அவர்களிடம் பணத்தை நீட்டியவன். சரியாக வேலை செய்ததற்கு அதிகமாகவே கொடுத்தான். நிதானம் கொஞ்சம் கொஞ்சமாக வர தொடங்க உடனே இன்னொரு டின் பியரை எடுத்து வாய்க்குள் சரித்து கொண்டவன் வீட்டுக்குள் நுழையவும் கோவில் மணி ஒலி எழுப்பியது. 

எப்பொழுது ரிதம் அவனை விட்டு சென்றாலோ அன்றில் இருந்து இன்று வரை கோவில் சாமி என அத்தனை மீதும் அளவு கடந்த கோபம் அவனுக்கு அதனால் சாமியை பற்றி நினைப்பதே இல்லை. அப்போ ரிதம் எப்படி இருந்தாளோ அந்த குணத்தில் இப்போ சத்ய தேவ் இருக்கானா? அப்படி கூட சொல்லலாம். உள்ளே நுழைந்தவன். படுக்கையில் பொத்தென விழுந்தான். 

பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்து food ஆர்டர் செய்ய நினைத்தவன். திருச்சியை ஒரு ரோந்து விட வேண்டும் என எண்ணம் சொல்ல உடனே இன்பாவுக்கு அழைத்தான். 

சக்தி நீ எப்போ வந்து சேர்ந்த? இப்போ போன் பண்ற? 

நான் என்ன கை குழந்தையா? போன் பண்ணி உங்க கிட்ட சொல்றதுக்கு என தெனாவட்டாக பேசினான். இது ரிதம் தன்னுடன் இல்லையே என்ற இயலாமையின் வெளிப்பாடு. 

இன்பா எதுவும் பேசாமல் சரி சரி ரெஸ்ட் எடு. நாளையில் இருந்து உன்னோட வேலையை ஆரம்பி என்றார். 

அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு வண்டி வேணும் அதுவும் புல்லட் வேணும். இப்போ அரை மணி நேரத்தில் வேணும் ஏற்பாடு பண்ணிடுங்க என சொல்லி விட்டு எதிர் பக்கம் பதிலுக்கு கூட காத்திருக்காமல் போனை கட் செய்தான் சக்தி. 

இவன் இத்தனை பிடிவாத காரனா இருக்கானே என பெரு மூச்சை விட்ட இன்பா உடனே புது வண்டிக்கு ஏற்பாடு செய்தார். மருமகன் ஆசை பட்டு கேட்கிறான். வாங்கி கொடுக்காமல் இருப்பாரா! என்ன? அடுத்த அரை மணி நேரத்தில் வாசலில் வண்டி காத்திருந்தது. 

சத்ய தேவ் குளித்து முடித்து வெளியே வந்தவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கார சாரமா நாக்குக்கு ஒனத்தியா வேணும் என வயிறு கேட்டது. உள்ளே சென்றவன் பிராண்டியை ராவாக குடித்து விட்டு சிகரட்டை ஊதி தள்ளிய படி கேஸ் கட்டை ஒரு சில நொடிகள் மேயிந்து விட்டு சம்மந்த பட்ட இடத்துக்கு ஒரு ரோந்து போக முடிவெடுத்தான். 

அவன் வெளியே வந்து பார்க்க வண்டியில் ரிதம் அமர்ந்து கொண்டிருப்பது போல தோன்றியது. டேய் நாயே! வண்டி சூப்பரா இருக்கும். என்னை விட்டு நீ மட்டும் போறியா? என்னோட ஆசை என்ன தெரியுமா? இப்படி வண்டியில என அவளின் மியாமி கனவு அவனுக்கு கண் முன் தோன்ற.. வீட்டுக்குள் அவசரவரமாக சென்றவன் இன்னொரு முறை ப்ராண்டியை வாயில் சரித்து விட்டு வந்தான். ரிதம் அவனது போதையில் அருகில் இருப்பதை போல ஒரு நினைவு. 

டேய் சக்தி! 

“சொல்லு டி!”

எதுக்கு டா இவ்வளவு குடிக்கிற? எனக்கு கஷ்டமா இருக்கு! என்னை ஹர்ட் பண்ணுவியா நீ? என அவள் அவனை இறுக்கி கட்டிக் கொண்டு கேட்கிறாள். 

“நீ வா நான் குடிக்க மாட்டேன்!” என பிநாத்தி கொண்டே ஓட்டினான் சக்தி. 

நீ தான் என்னை லவ்வே பண்ணலல்ல நான் வர மாட்டேன் போ! நான் வரல போ என அவள் மறைந்து விடுகிறாள். 

ரிதம் என ஓரமாக வண்டியை நிறுத்தி அவளை தேடினான் சத்ய தேவ். 

இப்பொழுது தான் உண்மை உரைக்கிறது. ரிதம் இந்த உலகத்தை விட்டு போய் ரெண்டரை வருசத்து மேல் ஆகிறதே! என நின்த்தவனுக்கு ஆத்திரம் தாங்க வில்லை. தலையை கோதியவாரு கத்தினான்.

இதுக்கு அழலாமா? என்ன சைலு நீ என அரி அவளை சமாதானம் படுத்த முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே வந்தாள். 

சரி சைலுவுக்கு என்ன வேனும்? என அரி கேட்க..  எனக்கு எதும் வேணாம் ஆத்துக்கு போங்கோ என்றாள். 

சரி நம்ம கல்யாணத்துக்கு  என்ன பதார்த்தம் வைக்கலாம் என பேச்சை மாற்றினான் அரி. 

பிரியாணி வேணும் பீசோட.. கூடவே மட்டன் சுக்கா! நண்டு வேணும், வஞ்சரம் என பார்சல் சொல்லி கொண்டிருந்தான் சத்ய தேவ். 

சார் கொஞ்சம் பொறுங்க அரை மணி நேரம் ஆகும் என கடைக்காரர் கூற.. சத்ய தேவ் சிகரட்டை பற்ற வைத்துக் கொண்டே எதிரில் இருக்கும் இடத்தை நோட்டம் விட்ட படி ATM அருகில் நின்றான். 

நேக்கு குழி பணியாரம் பிடிக்கும், உக்காரா நண்ணா இருக்கும் என சைலு பதில் கொடுக்க, அரி சிரித்த படி அப்போ எனக்கு குழி பணியாரம் சாப்பிட ஆசையா இருக்கு வசந்த பவன் போயிட்டு வாங்கிட்டு போயிடுவோம் என சொல்லி விட்டு இருவரும் வண்டியில் கிளம்பினார்கள். சைலு தல்லாட்டத்துடன் வண்டியில் ஏறி என்னடி ஆச்சு? என அரி கேட்க..  கொஞ்சம் மயக்கமா இருக்குன்னா என்றாள். 

சரி அப்போ ATMக்கு பக்கத்தில் இருக்கும் ஐயங்கார் பேக்கரியில் போய் பாதாம் பால் வாங்கி தரேன். அதை குடிச்சிட்டு பக்கத்தில் நடக்கும் தொலைவு தான் சேஷு குழி பணியாரம் அதை வாங்கிட்டு கிளம்பலாம் என இருவரும் சென்றார்கள். 

அரி அவளை இறக்கி விட்டு ஒரு பாதாம் பால் வாங்கியவன். அவளுக்கு கொடுத்து விட்டு நீ வண்டி கிட்ட இங்கேயே நின்னு குடிச்சிட்டு இரு நான் போய் குழி பணியாரம் வாங்கிண்டு வரேன் என சென்றான். 

பாதாம் பாலை மெல்ல மெல்ல ஊதி ஊதி குடித்து கொண்டிருந்தவள். அரியின் வண்டிக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை பார்த்ததும் கண்கள் மின்ன இது போல அவாளுக்கு ஒரு வண்டி வாங்கணும் என மெல்ல வருடி கொடுத்துக் கொண்டிருந்தாள் கண்ணாடியை திருப்பி முகத்தை பார்த்தவள். சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா என பார்த்து விட்டு வண்டியில் அமர்ந்து பார்த்தாள் சைலஜா. 

சத்ய தேவ் பார்சலை வாங்கி விட்டு வெளியே வந்தவன் பணத்தை கொடுத்த விட்டு வர திடீரென அழைப்பு வந்தது. போனை பேசிக் கொண்டே திரும்பி பார்க்க அங்கே ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஆசையுடன் ரிதம் தடவிக் கொண்டிருந்தாள். 

வருவான். 

“அசுரனின் அடிமை அவள்” கதை இன்னும் இரண்டு பதிவில் முடிய இருக்கிறது.  மூன்று நாட்களில் சைட்டில் இருந்து நீக்க படும் அதை படித்து கொண்டிருப்பவர்கள் கவனிக்குமாறு கேட்டு கொள்கிறேன். 

சைட் சென்று படிக்க வேண்டும் என்றால் google search ல Pradhanyakuzhalinovels.Com என தட்டி தேடினால் போதும் உள்ளே செல்லலாம். Register செய்து log in செய்து படிக்கலாம். 

EPISODE 217

பாதாம் பாலை மெல்ல மெல்ல ஊதி ஊதி குடித்து கொண்டிருந்தவள். அரியின் வண்டிக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை பார்த்ததும் கண்கள் மின்ன இது போல அவாளுக்கு ஒரு வண்டி வாங்கணும் என மெல்ல வருடி கொடுத்துக் கொண்டிருந்தாள் கண்ணாடியை திருப்பி முகத்தை பார்த்தவள். சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா என பார்த்து விட்டு வண்டியில் அமர்ந்து பார்த்தாள் சைலஜா. 

உணவு பார்சலை வாங்கி விட்டு வெளியே வந்தவன் பணத்தை கொடுத்த விட்டு வர திடீரென அழைப்பு வந்தது. போனை பேசிக் கொண்டே திரும்பி பார்க்க அங்கே ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஆசையுடன் ரிதம் தடவிக் கொண்டிருந்தாள். போன் பேசிக் கொண்டே ரிதமை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சத்ய தேவ். 

சத்ய தேவ் கண்கள் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. நேராக வண்டியை நோக்கி நடந்தான். ரிதம் ஆசையுடன் தடவி பார்த்தவள். அவரு வந்ததும் இதை காட்டிடனும்! இது கருப்பா இருக்கே! நன்னா மங்கள கரமா ஒரு களரை தான் வாங்கணும் என நினைத்துக் கொண்டே அப்படியே நின்றாள். 

எப்போ வந்த? என சக்தி அவளின் அருகில் வந்தவன் உணவு பொட்டலத்தை வண்டியில் மாட்டினான். சைலு சுற்றிலும் பார்த்த படி அதுவும் தனக்கு எதிரில் இருப்பவனை பார்த்ததும் அருவருப்பாக முகத்தை சுளித்தாள் அதுவும் அவன் மெலிந்து வரும் இந்த வாடை! மது கூடவே சிகரெட் என ஒட்டு மொத்தமும் வீச குமட்டி கொண்டு வந்தது. 

உன்னை தான் டி! நீ விருப்பம் பட்டால் வந்திட்டு வந்திட்டு போவியா? நீ இல்லாம இங்கே ஒருத்தன் சாக கிடக்கிறேன் டி வண்டியில் ஏறிக்கோ என்றான் சத்ய தேவ் போதையுடன். நீங்க எதோ தப்பா புரிஞ்சுட்டேள்! என்னை எங்கே கூப்பிடுறேள்? என பயத்துடன் அவனை பார்த்தாள். சிவந்த கண்கள், சவரம் செய்ய படாத தாடி, திருத்தாத முடி, முகத்தில் கொஞ்சம் கூட நல்லவன் கலை இல்லை. முடிச்சவுக்கி முள்ளமாரி என்பது போல பார்த்தாள். மொத்தத்தில் சத்ய தேவ் அவளின் மன கண்ணில் 0 தான். 

ஹே ஏறு டி! நீ பக்கத்தில் இருந்தால் போதும் வாடி! என கையை ஆவேசமாக பிடித்தான் சத்ய தேவ். அடுத்த நொடி கைகள் நடுங்க வேகமாக கண்களில் அடை மழை போல கொட்டிக் கொண்டு வர, ச்சீ என்னை விடுங்கோ நீங்க பார்க்க பொறுக்கி மாதிரி இருக்கேள்! உங்கள நான் பார்த்ததே இல்ல. என் கைய பிடித்தது என்னோட அரிக்கு தெரிஞ்சா உங்களை உண்டு இல்லன்னு பண்ணிடுவார என்றவள் கையை உருவ முயற்சி செய்ய..  அரியாவது? உப்பு கரியாவது? வாடி ராவடி உன்னோட நெஞ்சில் தூங்கி எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா? வெண்ணிலா பிலேவர் என சத்ய தேவ் இறுக்கி பிடித்தான். உள்ளுக்குள் நடுக்கம் பரவ.. வேகமாக கடவுளை வேண்டிக் கொண்டவள் பெருமாளே என சொல்லி கொண்டே அவனிடம் இருந்து கையை விடுவித்து கொண்டவள் ஒரே ஓட்டமாக அங்கிருந்து தப்பித்தாள் சைலஜா. 

ரிதம்! நான் பொறுக்கி மாதிரி இருக்கேனா டி! ஹே ராவடி! என்னை தூங்க வை டி! எனக்கு ரெண்டு வருஷமா தூக்கம் இல்ல டி! என அவனது வண்டி பெர்சில் இருந்து கொக்க கோலாவில் கலந்திருந்த மதுவை குடித்து முடித்து தூக்கி போட்டவன் ரிதம் எங்கே டி போயிட்ட? என யோசித்துக் கொண்டே சென்றான். 

அதாவது சத்ய தேவ் அவளை போதையில் பார்த்ததாக நினைத்துக் கொண்டான். ஆனால் நிதர்சனம் என அறிய வில்லை. அப்படி தெரியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. என்ன டா சக்தி இப்படி குடிச்சு காரியத்தையே கெடுத்திட்டியே? 

வியர்க்க விறுவிறுக்க நெஞ்சை பிடித்துக் கொண்டு அரியை தேடியவள் ஏன்னா ஏன்னா!! எங்கே போனேள்? ஒரு பொறுக்கி என் பக்கத்தில் வந்து என சைலு பேச வர.. என்னாச்சு யாரு தேவி? என அரியின் முகம் கோபத்தையும் ஆத்திரத்தையும் தத்தெடுத்து கொண்டது. 

உடனே சைலஜாவின் மனதில் வேணா வேணா இப்போதைக்கு அவராண்ட சொன்னா?  பிரச்சனை வந்துடும். தேவையில்லாம என்னால அவருக்கு பிரச்சனை வரக்கூடாது. அவன் ஒரு குடிகாரன் ஏதோ பெனாதின்டு போயிட்டான்.  எதுவும் பெருசு பண்ண வேண்டாம் என்று நினைத்தவள் அப்படியே யோசித்துக் கொண்டிருக்க… 

சைலஜா!!  தேவி!  சதி தேவி என்று அழைத்தான்.  ஏன்னா என்று வெடிக்கென அவனைப் பார்த்தாள். 

நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல!  யாரு உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா?  சொல்லு அவன உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன் என கொந்தளித்தான். சைலஜா அவளது முகத்தில் உடனே மாற்றிக் கொண்டு ஐயோ என்ன யாரும் தப்பா நினைக்கலன்னா! அது நம்ம  வண்டி பக்கத்துல ஒரு புல்லட் நின்னுட்டு இருந்தது. அத மட்டும் நீங்க ஓட்டுனா அவ்வளவு அழகா இருக்கும். அத வாங்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேனா!  திடீர்னு உங்களோட நினைப்பு வந்துடுத்து.  அதுதான் என்ன பண்றதுன்னு ஓடிப் பார்க்க வந்தேன் என்று சமாளித்தாள் சைலஜா. 

ஹரி அவளையை பார்க்க என்னன்னா அப்படி பார்க்கிறேள்.  நான் சொல்றது நிஜம் தான்னா!  நம்ப மாட்டேளா?  உன்க கிட்ட நான் போய் பேசுவேனா?  என்று  சைலஜா கேட்க.. 

அதற்குமேல் அரி எதையும் பேசாமல் சரி வா போலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தான். 

இங்கே வண்டியில் வரவர சைலஜாவின் எண்ணம் கையைப் பிடித்து இழுத்தவன் மீதே இருந்தது. அவ்வளவு அருவருப்பாக உணர்ந்தவள்.  வீட்டுக்கு வந்ததும் குளிக்கச் சென்றாள்.

ஹே என்னடி பண்ற? வந்ததும் வராதமா ஜலதரைக்கு போற என்று ஸ்ரீதேவி கேட்க. 

அது ரொம்ப உப்புசமா இருக்கு ஸ்நானம் பண்ணிட்டு வந்துடுறேன்.

என்ன? 

ஆமா என வேகமாக சென்றாள்.‌

என்னடி ஆச்சு உனக்கு?  இப்பதான் ஆஸ்பத்திரி போயிட்டு வந்து இருக்க! திடீர்னு  ஸ்நானம் பண்ணா இன்னும் காய்ச்சல் அதிகமாயிடும்டி என்று நித்யா தேவி சொல்ல.. 

இல்ல எனக்கு ஸ்னானம் பண்ணியே ஆகணும் என்று கூறிக்கொண்டே வேகமாக குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள் சைலஜா. 

உள்ளே வந்ததும் சதயதேவ் பிடித்த கைகளை நன்றாக அழுத்தி சோப்பு போட்டு தேய்த்து குளித்தாள். 

ஐயோ அந்த குடிகார குளிக்காதவன் என் கையை பிடித்து விட்டானே! இது மட்டும் அவாளுக்கு தெரிஞ்சா நான் அவ்ளோ தான். என சைலு புலம்பி தள்ளினாள். 

ஆனால் இங்கே வாங்கி வந்த உணவு மொத்தத்தையும் கீழே அமர்ந்து குடித்துக் கொண்டே சாப்பிட்ட சத்ய தேவின் எண்ணம் அவளை முதன் முதலாக மோதிய காட்சிக்கு சென்றது. 

எக்ஸ்கியூஸ் மி இது என்னோட சீட்!  என குரல்.. அடடே Rac side upper ரிதம் lower அவன்.. 

ரிதம்  மெதுவாக கண் விழிக்க.. அவன்? 

எதுக்கு என்னை ஃபாலோ பண்ணிட்டு இங்கே வந்த? 

இப்படி தப்பா நினைக்காதீங்க! எனக்கு கண்ணு நல்லா தெரியும்! என கூறினான் சத்ய தேவ் ஃபாலோ பண்ணிட்டு வரல இது பிளான் பண்ணி நடந்தது. ரிதம் டிரயினில் செல்கிறாள் என ருத்ரன் மூலமாக தெரிந்து கொண்ட சக்தி வேண்டும் என்றே டிக்கெட் கேன்சல் செய்து தட்களில் புக் செய்தான். R-AC கிடைத்து விட்டது. 

ரிதம், யூ!  

சத்ய தேவ், ஹலோ இது Rac நீ தான் என் கூட வர ஆளா? 

ரிதம் அவளுடைய டிக்கெட்டை பார்த்து விட்டு இல்ல எனக்கு மேலே!. 

சத்ய தேவ்  அப்டியா ஒகே அப்போ மேலே ஏறிக்கோ இது R ac!. 

ரிதம், அப்டியா சரி ஓகே என சொல்லி கொண்டே அவள் மெதுவாக மேலே ஏறிட தடுமாறி கீழே சரிய.. 

போச்சு! என அவமானத்துடன் அவள் தடுமாற அவள் கீழே விழாமல் ஆடவன் அவளை பிடித்து கொண்டான். கண் இமைக்கும் நொடி தான்! அவள் கீழே இருந்தாள்.  அந்த நொடி அவனுக்குள் புது விதமான மின்சாரம் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. அவளின் பன் கொண்டையோ அவனது பார்வையிலேயே சரிந்து விழுந்தது. 

அன்றே அந்த நேரத்தில் இருவரும் யார் என்று ஒருவரை ஒருவர் தெரியும் ஆனால் வேறு வழி இல்லாமல் எங்கே தான் சத்திய தேவ் என்றால் விரதம் பேச மாட்டாலோ என்று நினைத்தவன்.  தன்னை வேறொரு ஆளாக காட்டிக் கொண்டான். அவளுக்கு எப்பொழுது தன்னை பற்றி தெரிய வருமோ அதுவரை.. 

 அதையே போல் ரிதம் இது  தற்செயலாக அமைந்த பயணம் என நினைத்தவள்.  அவனு டன் கொஞ்சம் நேரம் செலவழிக்கு மிகவும் பிடித்திருக்க..  இதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தால் அவனிடம் தான் விரதம் என்று சொல்லிக் கொள்ளவில்லை அப்படி இருந்தது அந்த ரயில் பயணம். 

நிகழ் காலம்; 

இரவு முழுவதும் உறக்கம் போனது ஒருவழுக்கு. வேறு யார் சைலஜாவாக தான் இருக்க வேண்டும். என்ன பண்ணுவேன்? கைய பிடிச்சு வான்னு கூப்பிடுறான்? அய்யோ பிராணன் போறதே ஒரு வேளை என்னை தேடி ஆத்துக்கு வந்துட்டா என்ன பண்ணுவேன்? என நினைத்துக் கொண்டே அதிற்காலையில் தான் தூங்கினாள். 

ஆனால் அவள் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்க உண்மையாகவே வீடு தேடி வந்தான் சத்ய தேவ். அதே நேரம் அரி திருமண வேலையை துரித படுத்தியவன் இரண்டு நாட்களில் சைலஜா மற்றும் அரி சந்திரன் அவனது திருமணத்துக்கு அனைவரையும் அழைத்தான். 

சதி வேற ஒரு மார்க்கமா சுத்திட்டி இருக்கா! அந்த குடிகார பொறுக்கி ரவுடி பையன் வீட்டுக்கு தேடி வந்துட்டா என்ன பண்றது என யோசித்துக் கொண்டிருக்க, நித்யா தேவி மற்றும் ஶ்ரீ தேவி இருவரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். 

 என்னடி நீ வரலையா என்று அவர்கள் சைலஜாவை பார்த்து கேட்க

 எங்க கோவிலா என்றால் திரும்பி கேட்டாள். 

 ஆமா இன்னைக்கு விளக்கு பூஜை நடக்குது அதுதான் கோவிலுக்கு போகலாம் என்றவர்கள் கிளம்பி வெளியே வரவும் அங்கே  வீட்டு வாசலில் சத்யதேவ் ஜீப்புடன் வந்து இறங்கவும் சரியாக இருந்தது. 

அடுத்து என்ன நடக்கும் பார்க்கலாம் 

இன்னைக்கு சத்யதேவ் சைலஜாவா பாத்திடுவானா 

சைலஜா..? 

வருவான்

EPISODE 218

என்னடி நீ வரலையா என்று அவர்கள் சைலஜாவை பார்த்து கேட்க

 எங்க கோவிலா என்றால் திரும்பி கேட்டாள். 

 ஆமா இன்னைக்கு விளக்கு பூஜை நடக்குது அதுதான் கோவிலுக்கு போகலாம் என்றவர்கள். 

பூஜையா என்று கேட்ட சைலஜா யோசித்தாள் என்ன பண்றது இப்போ நம்ம இவங்க கூட போயிட்டம்னா அந்த ரவுடி பையன் வரமாட்டான் இல்லனா அவன தனியா நம்ம சந்திக்கிற போல வருமே என்று யோசித்தவள் சரி நானும் வரேன் என்று உள்ளே சென்று தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டாள் ஒவ்வொரு முறை ஒவ்வொன்றை செய்யும் போதும் சரி அவளது கண்முன் வந்து தோன்றியது அரிச்சந்திரா தான். 

கண்ணுக்கு மை இடும் போதும் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் பொழுதும் அவரது நீண்ட நீளமான கூந்தலை அள்ளி எடுத்து பின்னி பூ வடும் போதும் என ஒவ்வொரு விஷயத்திலும் வரிசையாக அரிச்சந்திரா வை நினைத்தால் உள்ளுக்குள் அத்தனை இடமாக இருந்தது சைலஜாவிற்கு. ஒரு வழியாக கிளம்பி முடித்தவள் கையில் விளக்கு மற்றும் பூஜை சாமான்கள் என அனைத்தையும் எடுத்துக் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். 

சைலஜா வந்துட்டா என்று ஸ்ரீதேவி கூற நித்யாதேவி அவளை அழைத்துக் கொண்டு மூவரும் வெளியே வரும் நேரமும் சரியாக அங்கே ஜிப்புடன் சத்திய தேவ்  வரவும் துல்லியமாக இருந்தது. 

அவனைப் பார்த்த அடுத்த நொடி அய்யய்யோ சண்டாளன் பாவி கிராதகன் என் கைய புடிச்சு இழுத்தவேன் வந்துட்டானே! ஒருவேளை மறுபடியும் என்கிட்ட வம்பு பண்ண வந்திருப்பானோ?  என்று சைலஜாவின் நினைவுகளில் ஆயிரம் தோன்ற  அவனது முகத்தை பார்த்ததும் கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது. இப்போ என்ன பண்ணுவேன்  நான்? என்று யோசித்தவள்.  வேகமாக வீட்டுக்குள் உள்ளே அறைக்குள் சென்றாள். 

ஹே  எங்கடி போற கோவிலுக்கு வரேன்னு சொல்லிட்டு இப்போ ஆத்துக்குள்ள போற? என  நித்யா தேவி கேட்க..

வரேன் அது  முக்கியமா ஒரு விஷயத்தை வைத்துவிட்டு வந்துட்டேன் நீங்க முன்னாடி போங்கோ என்று கூறினாள்.

சைலஜாவின் இதயம் தடக்கு தடக்கு ரயில் வண்டி போல வேகமாக ஓடிக் கொண்டிருந்தது நேற்று அவன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் காற்றில் அடங்காரமாக ஒலித்துக்கொண்டிருக்க,  உள்ளுக்குள் பயப்பந்து வேகமாக உருள ஆரம்பித்தது. 

அவனும் அவனது முகமும் அவன் கூறிய வார்த்தைகளும் அவன் அருகில் வரும்போது ஏற்பட்ட அந்த நாற்றமும் என உள்ளுக்குள் ஆயிரம் தோன்ற, கைகளை பிசைந்து கொண்டே அங்கும் இங்கும் நடந்தாள்.  கிட்டத்தட்ட பத்து மணி நேரம் வெளியே எந்த சத்தமும் வரவில்லை என்னாச்சு?  ஒருவேளை உள்ள வந்திருப்பானோ இல்ல அப்படி இருக்க வாய்ப்பு இல்ல அப்போ என்ன ஆச்சு ஏன் ரொம்ப அமைதியா இருக்கு  என்று யோசித்தவள்.  என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்?  என்று அங்கும் இங்கும் நடந்து கதவை மெதுவாகத் திறந்து அந்த துவாரத்தின் வழியாக வெளியே பார்த்தாள். 

வெளியே நித்யா தேவி அங்கும் இங்கும் மெதுவாக போனை நோண்டிக் கொண்டே நடந்து கொண்டிருக்க.. 

 என்ன இவ ரெண்டு பேரும் போகலையா?  அப்போ வெளிய அவன் இல்லையோ?  ஒருவேளை போயிருப்பானோ? என்று தயக்கத்துடன் வெளியே நடந்து வந்தாள். 

 வந்துட்டியா என்னதான் பண்ணுவ நீ?  வா போலாம் என்று கையை பிடித்து வெளியே அழைத்து வர… 

ஒரு நிமிஷம் இரு ஆமா நம்ம வீட்ல…ச்ச  நம்ம ஆத்து முன்னாடி ஒரு ஜீப் வந்து நின்னது.  அது என்ன விஷயம்?  எதுக்கு வந்தாங்க?  என்று பதட்டத்துடன் கேட்டாள்.

 ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இங்கிருந்து காலி பண்ணிட்டு போனாங்கல்ல அந்த சீதாராமனோட குடும்பத்தை பத்தி கேட்டுட்டு போனாரு என்று கூறினாள் நித்யா. 

அவர்கள் யார் என்று சைலஜாவிற்கு தெரியாது எப்படியோ அவன் நம்மள தேடி வரவில்லையே என்று இப்பொழுது தான் அவளுக்கு நிம்மதி பெரு மூச்சே வந்தது. 

சரி இப்ப போலாமா கோவிலுக்கு என்று இரண்டு அடி எடுத்து வைத்தாள்.

போலாம் வெளிய தான் ஸ்ரீதேவி காத்திருக்க வா என்று மூவரும் வெளியே வந்தார்கள்.  அப்பொழுது பார்த்தால் உடனே சைலஜாவிற்கு மூச்சு அடைத்தது. சத்ய தேவ்  அவர்களின் வீடு தள்ளி மூன்றாவது வீட்டில் இதேபோல சீதாராமன் குடும்பத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.  உள்ளுக்குள் பதட்டம் ஏற்பட கண்டிப்பா இவன் முன்னாடி போனா வரும்போது இல்ல ஏதாவது ஒரு விதத்துல கண்ணுல பட்டுட்டா?  என்ன பண்றது? நான்?  அவ்வளவுதான் இவன் பிரச்சனை பண்ணிடுவான்.. நேத்தே பாவி சண்டாலன் என் கைய புடிச்சு இழுத்துட்டான்.  என்று அவளின் சிந்தையில் ஆயிரம் ஓட…

நீங்க முன்னாடி போங்க நான் அத்திம்பேல் வந்ததும் வரேன் என்று கூறினாள். 

அய்யடா  உலகத்தில் இல்லாத கல்யாணம் பண்ணிக்க போறா!  எப்ப பாரு புருஷன பத்தி பேசிட்டு இருக்கா! என்று ஸ்ரீதேவி கூற.. 

நித்யா தேவி சிரித்தபடி சரி பேசினால் பேசிட்டு போறா அவ கொடுத்து வச்சவ என்று சிரித்தபடி அவர்கள் இருவரும் செல்ல சைலஜா வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். 

சைலஜா நேராக வீட்டிற்குள் சென்றவள் நிம்மதி பெருமூச்சு இல்லாமல் பரபரப்புடன் திரிந்தாள். இங்கே சத்யதேவ் சீதாராமன் குடும்பத்தையும் அவர்களின் பெண்களையும் பற்றி விசாரித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.  அவனது வண்டியை முன்னாள் பார்க் செய்துவிட்ட சுற்றிலும் ஒரு பார்வை  பார்த்தான். 

 அந்த நேரம் பார்த்து மெதுவாக தூறல் போட அய்யய்யோ பெருமானே மழை வேற வராதா!  மேல துணியும் வடகமும் நினைஞ்சிடுமே என அவசரமாக வெளியே வந்தவள்.  நேராக மாடியில் ஏறினாள்.  இங்கே  சத்யதேவ் வந்து மழையை பார்த்தவன் நினைவுகள் அவளுடன் மழையில் ரிதமுடன் மழையில் முத்தமிட்ட காட்சிகள் என அனைத்தும் ஓட கண்களை இறுக்கி மூடி இன்னொரு மது டிண்ணை வாயில் சரித்தான்.  மலைக்கு இதமாக பஜ்ஜி போண்டா வடை என சாப்பிடுவார்கள்.  இவனோ ஒரு கட்டிங் போட்டுவிட்டு சிகரெட்டை பற்ற வைத்து வட்ட வட்டமாக ஊதி தள்ளிக் கொண்டிருந்தான்..

 என்ன ரசனையோ இவனுக்கு? அவ்வாறு அவன் நினைத்துக் கொண்டே இடது பக்கம் திரும்பி பார்க்க…  வேக வேகமாக மாடிக்கு வந்தவள். அவசர அவசரமாக துணியை எடுக்கும் காட்சி தூரத்தில் இருந்தும் சைலஜாவின் முகம் துல்லியமாக தெரிந்தது.  சத்திய தேவ்க்கு. அவனது உதட்டில் மென்பன்னகை.

எங்க பார்த்தாலும் பின்னாலேயே ஃபாலோ பண்றதுதான் இந்த ராவடியோட வேலை.  பக்கத்துல தான் இருக்கானு எட்டி எட்டி போயி நான் கைய புடிச்சாலும்.  அடுத்த நொடி என்ன விட்டுட்டு காத்துல கரைஞ்சு போயிடுறா! என்று நினைத்தவன் உதடுகள் வெற்று புன்னகை சிந்தி இருந்தது .

அத்தனை காதல் அவள் மேல் ஆனால் எட்டாவது ஓரத்தில் இருக்கிறாளே என்று நினைத்து விட்டான்.  மக்கு போலீஸ் பையன் இதோ உண்மை தெரியும் நாளும் வந்து சேர்ந்தது. 

அன்று இரவே நித்தின் பிரகாஷ் சத்திய தேவுக்கு அழைத்தான். போதை தலைக்கேறி அதே போதையுடன் தள்ளாட்டத்துடன் ஒரு போர்ட்டில் இந்த கேஸ் சம்பந்தமான அனைத்து புகைப்படங்களையும் ஒட்ட வைத்து.  அதற்கு உண்டான சிக்குகளை எவ்வாறு எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவன்.  தூக்க கலக்கத்தில் மீண்டும் ஒரு மது போத்தலை எடுத்து மொத்தமாக சரித்து விட்டு அப்படியே படுக்கையில் விழுந்தான். 

அடுத்த நாள் காலையில் நித்தின் பிரகாஷ் சத்யதேவனின் வீட்டு முன் இருந்தான். தலையைப் படித்தபடி தன் தமையனை பார்த்த சத்திய தேவ் கோபத்துடன் “இப்போ எதுக்கு என்னை தேடி இங்கு வந்திருக்க உன்னோட பாதுகாப்ப என் தலையில கட்ட போறியா?  என்ன?  போன் பண்ணி பேசி இருக்க வேண்டியதுதானே என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை துப்பினான். 

நிதின் பிரகாஷ் அவனை ஆழ்ந்து பார்த்து ஏன் உன்ன நான் பார்க்க வரக்கூடாதா ? என்னடா கேடு வந்தது?  இப்போ எதுக்கு இப்படி தாடியை வளர்த்துக்கிட்டு என்னமோ கடத்தல்காரன் கொள்ளைக்கார மாதிரி உன்ன பிரசன்ட்  பண்ணிக்கிற?  இப்படி இருந்தா எல்லாமே மாறிடுமா என்ன என்று கேட்டான்.

இது மாறினா என்ன? மாறலைன்னா என்ன?  எனக்கு எதுவும் தேவையில்லை என்று கூறினான் சத்திய தேவ்.

சரி நீ என்னமோ பண்ணு ஆனால் நீ அவளை சொல்லாம மனசுல நினைச்சுட்டு சுத்தின மாதிரி ரிதம் உன்ன எவ்வளவு லவ் பண்ணி இருக்கான்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?  என்று கேட்டான் நித்தின் பிரகாஷ். 

என்ன சொல்ற என்பது போல் சத்தியின்  பார்வை இருக்க நித்தின் பிரகாஷ்  அருகில் வந்து, அவளை பத்தி நீ தெரிஞ்சுக்கோ!  அவ உன்னை எவ்வளவு லவ் பண்ணினான்னு தெரிஞ்சுக்கோ!  அப்போ நீ இப்படி இருக்க மாட்ட.  கொஞ்சம் உன்னோட நடத்தை இல்ல மாற்றுதல் வரும்னு தோணுது என்றான். 

நான் என்ன மாத்திக்கணும்னா அப்படி ஒரு விஷயத்தை நான் தெரிஞ்சுக்க தேவையில்லை.  தயவு செஞ்சு வெளியே போ. நான் இப்படித்தான் இருப்பேன் என்று கூறினான் சத்திய தேவ். 

நித்தின் பிரகாஷ் ஒரு பெரு மூச்சை விட்டபடி முதல்ல அவளை  பத்தி தெரிஞ்சுக்கோ!  அதுக்கப்புறம் உன்னை நீ மாத்திக்கிறதும் மாத்திக்காமல் இருப்பதும் உன்னோட விருப்பம் என்று கூறியவன்.  கிளம்பு என்றான். 

எங்கே?

ஆக்னசை பார்க்கலாம் அடுத்து ரிதம்  இருந்த பெங்களூர் வீட்டை போய் பாத்துட்டு வருவோம்.  வீனாவை  பாக்கணும் என்ற வரிசையாக கூறினான் நித்தின் பிரகாஷ்..

என்னத்தை இளவு கண்டுபிடித்து தொலைஞ்ச?  இப்படி என்னை வந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்க? என்று சத்தி கோபமாக பேசினான். 

நித்தின் பிரகாஷ் அதே கோபத்துடன் அவனைப் பார்த்து நீ என்ன வேணாலும் பேசு!! ஆனா என்கூட வந்து தான் ஆகணும் பிரதர் என்று கூறியவன்.  அவனை வலுகட்டாயமாக இழுத்துக் கொண்டு முதலில் ரிதமின் வீட்டுக்கு சென்றான் 

இங்கே சைலஜாவின் வீட்டுக்கு அரிச்சந்திரா வந்திருந்தான். 

நித்யா தேவி ஸ்ரீதேவி சதி தேவி அவர்களின் தந்தை ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பத்மா தேவி அம்புஜம் பாட்டி என அனைவரும் வீட்டில் இருந்தார்கள். 

என்ன விஷயம் நேரத்துல வந்திருக்கேள் மாப்பிள்ளை என்று அனந்த கிருஷ்ணன் கேட்க.. 

இப்போ நாள் நல்லா இருக்காம்.  அதனால நான் சைலூவ இந்த ரெண்டு நாள்ல கல்யாணம் பண்ணிடலாம்னு முடிவில் இருக்கேன் மாமா. என்று கூறினான் அரிச்சந்திரா. 

என்ன மாப்ள சொல்றேல் ரெண்டு நாள்ளியா என்று பத்மா தேவி சைலஜாவின் முகத்தை பார்த்துவிட்டு  கணவரை பார்த்து கூறினார்.

எங்க வீட்டு பொம்மனாட்டியோட கல்யாணத்த நம்ம சாஸ்திர சடங்கு மூலமா ரெண்டு மாசம் எல்லா சடங்கு சீறு கூடவே விளையாட்டு பொன் அழைப்பு மாப்பிள்ளை அழைப்பு மொத்தமா நம்ம குடும்பத்தையும் கூட்டிட்டு வந்து பிரம்மாண்டமா ஏதோ இந்த ஏழை பிராமணன் வீட்டில் என்ன முடியுமோ அதை வச்சு செய்யலாம்னு நினைச்சேன். 

நீங்க இப்படி பெரிய குரிச்சின்டு வந்துட்டேலே என்ற வருத்தத்துடன் பத்மாதேவி மற்றும் ஆனந்த கிருஷ்ணன் இருவரும் சொல்ல..

இந்த பக்கம் சைலஜா விற்கு மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. ஜாலி ஆப்போ சீக்கிரமா நம்ம அரி கிட்ட போக போறோம் என்று உள்ளுக்குள் குதுக்களித்தாள். 

இல்ல மாமா நிறைய செலவு வேண்டாம் அடுத்து உங்களுக்கு நித்யா தேவி ஸ்ரீதேவி இரண்டு பேரோட திருமணம் இருக்கே.. அதுவும் அவங்க ரெண்டு பேரும் ரெட்டை குழந்தைங்க அப்போ நீங்க உங்களோட செலவு மாப்பிள்ளை.  எல்லாமே அதிகமா இருக்குமே.  நான் உங்களுக்கு செலவு வைக்க விரும்பல மாமா.  நீங்க என்ன நினைக்கிறீங்க?  என்று மிகவும் பவ்வியமாகவும்  நல்லவன் போலவும் கேட்டான் அரிச்சந்திரா. 

ஆனந்த கிருஷ்ணனின் பார்வை சைலஜாவின் மீது பட்டு  என்னோட குழந்தை சரின்னு சொன்னா எனக்கும் அதுல விருப்பம் தான் மாப்பிள்ளை என்று கூறினார்..

சைலஜா எனக்கு சரிதான் பா என்று தலையாட்ட அடுத்த இரண்டு நாட்களில் அனந்த கிருஷ்ணன் பூஜை செய்யும் கோவிலிலேயே திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க திருமணத்தை வைத்துக்கொண்டு அக்காரவடை சில செய்து கொண்டிருந்தாள். 

சைலஜா நாளி ஆகிட்டே இருக்கு எந்த நேரம் பார்த்து என்னடி பண்ணிட்டு இருக்க என்று அக்காள் தங்கை நித்யா தேவி ஸ்ரீதேவி இருவரும் அவளிடம் கடிந்து கொண்டார்கள். 

நான் அவர்கிட்ட இருந்து தாலிய கழுத்தில் வாங்கருத்து முன்னாடி பெருமாளுக்கு அக்கார்வடைசல் படைக்கலாம்னு வேண்டி இருந்தேன்.  அதுதான் செஞ்சுட்டு இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அரிக்கு சொந்தமாக போறேன் என்று கண்கள் எல்லாம் சிரிக்க கூறினாள் 

அதற்கு மேல் அக்கா இருவரும் எதுவும் பேசாமல் செய்து கொண்டே சென்றார்கள்.  அவள் நினைத்தது போல சாமிக்கு அக்காரவடசலை படைத்து விட்டு திருமணத்திற்கு அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்க அரிச்சந்திரனின் மாங்கல்யத்தை அவள் கழுத்தில் வாங்கிக் கொண்டாள். 

அந்த நேரம் பார்த்து தான் சத்ய தேவ்  கண்ணில் பட வேண்டுமா என்ன நித்தின் பிரகாஷ் மற்றும் சத்யதேவ் இருவரும் ரிதம் சைலஜாவின் கழுத்தில் அரிச்சந்திரன் தாலி கட்டுவதை நேருக்கு நேராக பார்த்தார்கள். 

நித்தின் பிரகாஷ் ஷைலஜாவை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க.. சத்யதேவ் எந்த உணர்வும் இல்லாமல்..

இதற்கு தான் உன்கிட்ட உன்கிட்ட நான் சொன்னேன். கோவிலுக்கு வரவே மாட்டேன்னு..  இப்ப பாரு யாரைப் பார்த்தாலும் எனக்கு ரிதம் தெரிகிறா என்று கூறினான் சத்தி. 

டேய் அது ரிதம் அவதாண்டா என்று நித்தின் பிரகாஷ் அதிர்ச்சியுடன் பார்த்தான் சைலஜாவை அதாவது பரிதமை.. 

சத்ய தேவ்..? 

வருவான். 

EPISODE 219

சத்ய தேவ்வை அழைத்துக் கொண்டு நேராக பெங்களூரில் ரிதமுக்கு சொந்தமான வீட்டுக்கு அழைத்து சென்றான் நிதின். 

நான் வாரத்தில் ரெண்டு தடவை இங்கே வருவேன். இப்போ இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்த? என்னை மாற்ற நினைக்காத? பார்லிமென்ட் இன்னும் கூடலயா டா? என்னை டென்ஷன் மயிரு பண்ணிட்டு இருக்க என கேட்டான் சத்ய தேவ். 

இந்த ரெண்டு வருடத்தில் வந்திருக்க அப்போ கண்டிப்பா உனக்கு தெரிஞ்சிருக்கும். சொல்லு அதை பார்த்து எப்படி ஃபீல் பண்ண? என கேட்டான் நிதின். 

என்ன டா சொல்ற? என கேட்டுக் கொண்டே புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்ற நினைத்தான். அதையும் செய்தான் சத்ய தேவ். அப்படியே ஆழ்ந்து சுவாசித்தவனது காற்றில் ரிதம் தான் நிறைந்து இருந்தாள். அவனது நாசி வெண்ணிலா பிளேவரில் உள்ளுக்குள் போதை ஏற்றியது. 

டேய் இங்கே வா! என நிதின் அழைக்க.. மகிடிக்கு கட்டு பட்டவன் போல எழுந்து நடந்தான். அந்த அறையின் உள்ளே வந்ததும் சத்ய தேவ்வின் கண்கள் ஒரு நிமிடம் இமைக்க மறந்தது. அறையின் முழுவதும் சத்ய தேவ் தான் இருந்தான். சிறு வயதில் இருந்து அவனது படங்கள் அனைத்தையும் வைத்திருந்தாள் ரிதம். அனைத்தும் வரை படங்கள். அந்த படங்களில் மகியும் இருந்தாள். கனடாவில் இருக்கும் போது மாயாவின் வீட்டில் மகி வரைந்த சத்ய தேவ்வின் அனைத்து படங்களையும் வைத்திருந்தாள். 

ஒரு படத்தில் சத்ய தேவ்வின் தலையில் நிஜமாகவே முடி இருந்தது. அவனது உதிர்ந்த முடிகளை சேகரித்து மொத்தமாக அதில் ஒட்டி இருக்கிறாள் ரிதம். சக்தி சக்தி சக்தி அனைத்து இடங்களிலும் சக்தி தான் இருந்தான். ஹே சக்தி இதை உன் கிட்ட காட்ட மாட்டேன். இல்ல இல்ல காட்டுவேன் ஆனால் உன்னோட காதலில் நான் மொத்தமா நனையனும், ஒவ்வொரு முறை நீ என்னோட கொண்டைய அவிழ்த்து விட்டு பிடிச்சு இளுப்ப பார்த்தியா! அந்த நிமிசம் நான் மொத்தமா உன் மேலே உன் கிட்ட முடியோட விழுந்து போயிடுவேன். எழுந்துக்க அவ்ளோ கஷ்டம் என கண்ணகுழி ததும்பியது. என்னை விட்டுடாத! தப்பு பண்ணிட்டேன் தான் நிறைய தப்பு பண்ணிட்டேன். உன்னை வாய்க்கு வந்தபடி திட்டிரிருக்கென். ஆனால் ஒரு நாள் கூட உன்னை வெறுத்தது இல்ல. உன்னை சின்ன வயசுல மாமி கூட இருக்கவே பிடிக்கும். என்னமோ தெரியல மிதுன் மேலே இப்படி தோணுனது இல்ல உன்னை பார்த்ததும் சின்ன வயசுல சொப்பு விளையாட ஆசை பட்டென். இங்கே ஊருக்கு வந்ததும் எல்லாரையும் போல அம்மா அப்பா விளையாட்டு விளையாட ஆசைப்பட்டேன் அதுவும் உன் கூட.. என்ன டா இவள் இப்படி பேசுறா அப்டின்னு தோணும். என்னை வேணாம்னு சொல்லாத சக்தி. அந்த அளவுக்கு பிடிக்கும் டா! அதை விட இப்போ என கண்ணு முன்னாடி கம்பீரமா போலீசா நிக்கிரியே அய்யயோ நான் என்னால மூச்சு கூட விட முடியல டா! உன்னோட க்லின் சேவ் ப்பா… உன்னோட கண்ணு, உன்னோட லிப், உன்னோட அந்த போலீஸ் கட், வீகனா இருந்திட்டு என்னை பார்த்ததும் டீமனா மாறி வருவியே அந்த காக்கி சட்டைக்கே நான் அடிமை டா! என் சக்தி சூப்பர் சார்ம் எனக்கே எனக்கு மட்டும். யாரும் உன்னை பங்கு போட விட மாட்டேன். நானே உன்னை வேணாம்னு சொல்லுவேன். நான் அப்படி தான் உன்னை வேணாம்னு சொல்லுவேன் அது வெறும் வாய் வார்த்தை தான். உன் கூட இருக்க உன்னோட காதல் அதை அனுபவிக்க எனக்கு இந்த ஜென்மம் பத்தாது அந்த அளவுக்கு உன்னை பிடிக்கும் டா நாயே! என முடிந்திருந்தது அந்த வீடியோ. 

சத்ய தேவ்வின் பார்வை புராஜக்ட்டர் திரையில் திரும்ப ஓடிக் கொண்டிருக்கும் அவளின் முகத்தில் மீது படிந்தது. நிதின் அவனை பார்த்து அவள் உன்னை எப்படி லவ் பண்ணா! இப்போ நீ எப்படி இருக்க? என்ன இது ஹேர் கட் எப்போ டா பண்ண? ரிதம் உனக்குள்ளே இருக்கா அதை மட்டும் நினைச்சுக்க அதை விட்டு நீ இப்படி ரவுடி மாதிரி இருந்தால் அது நல்லாவா இருக்கு என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினான். 

சத்ய தேவ் எதையும் பேசாமல் அந்த வீடியோவை போனில் பதிவு செய்து கொண்டு கிளம்பினான். நிதின் பெரு மூச்சை விட்ட படி அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்றான். ஸ்பைக்கை கொஞ்ச வேண்டும் அதற்காக இந்த பயணம். எதுவும் பேசாமல் அமைதியுடன் நாயுடன் விளையாடினான். 

சரி வா ஆக்னஸ் அண்ட் வீணா ரெண்டு பேரையும் பார்த்திட்டு வருவோம் என நிதின் அழைக்க எதுவும் பேசாமல் சத்ய தேவ் கிளம்பினான். ஒரு வேளை ரிதம் சொன்ன விடயங்களை பற்றி உள்ளுக்குள் யோசிக்கிறானோ என்னவோ? தெரிய வில்லை. அப்பிடி யோசித்தால் நிதினுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். 

ஆக்னஸ் அவர்கள் இருவரையும் அழைத்தாள். இன்ப ராகவனின் குடும்பத்தில் இப்பொழுது ஆக்னஸ் ஒரு அங்கம். ஆம் இன்பா வின் மாமன் மகன் இளவழகனது மகன் அதியனை தான் திருமணம் செய்திருக்கிறாள். அண்ணா வாங்க என அதியன் அழைக்க இருவரும் உள்ளே வந்தார்கள். 

சத்ய தேவ் வீட்டை நோட்டம் விட்டான். அதி ஸ்னாக் வேணும் என சொல்லவும் இட்ஸ் ஒகே என கூறினான் நிதின். 

ஆக்னஸ் பார்வை சக்தியின் மீது வருத்தமாக படிந்தது. சக்தி அவளை எதிர் கொள்ள தயாராக இல்லை. அவன் அமைதியாக அமர்ந்திருந்தான். சொல்லு ஆக்னஸ் அவளை பத்தி என்றான் நிதின். 

வருத்தமா இருக்கு. இப்போ இந்த நிமிசம் கூட என்னால நம்பவே முடியல. என சொன்னவள் ஒரு சில நொடிகளில் அமைதி ஆகி அதன் பின் ரிதம் பேசுற 100 வார்த்தையில் 100 வார்த்தையும் நீங்க தான் என்றாள். 

உங்களை அவளுக்கு அவ்ளோ பிடிக்கும். நீங்க அவளை சரியா புரிஞ்சுக்கலன்னு சொல்லி இருக்கா. அதை விட நாங்க மூணு பேரும் 8 வருசம் டீப் ஃப்ரெண்ட்ஸ் அதுல ரெண்டு வருசம் காணாமல் போயிருந்தா! என்றாள் ஆக்னஸ் 

சத்ய தேவ் அலாட்டாக பார்த்தான். நானும் வீணாவும் அவள் கிட்ட எங்கே போறன்னு கேட்டோம். அவள் சொன்ன வார்த்தை உங்களை தேடின்னு. 

அப்புறம் ரெண்டு வருசம் கழிச்சு வந்தாள். வந்ததும் இங்கே நாங்களும் அவள் கூட வந்துட்டோம் என்றாள் மென்மையுடன் அவளுக்கும் உள்ளுக்குள் வருத்தம் இருந்தது. மேலை நாட்டு பெண்கள் மிகவும் உறுதியானவர்கள். அதனால் கொஞ்சம் தான் உணர்வுகளை வெளிபடுத்த தெரியும். ஆனால் அது மிகவும் ஆழமாக இருக்கும் திடீரென அந்த இடத்தில் நிசப்தம் ஆனது. 

ஆக்னஸ் கடைசியாக சத்ய தேவை பார்த்தவள். நீங்க அவளை லவ்வே பண்ணாம இருந்திருந்தாலும் உங்களோட காதலை சொல்லி இருக்கலாம். அவள் அவ்ளோ லவ் பண்ணா என்றாள். 

அதற்கும் மேல் ஒரு நொடி கூட சத்ய தேவ்வால் அங்கு இருக்க முடிய வில்லை வேகமாக அந்த இடத்தை விட்டு கிளம்பினான். 

சாரி ஆக்னஸ் இன்னொரு நாள் வரோம் டின்னர் கூட சாப்பிடலாம் என சொல்லி விட்டு நிதின் கிளம்பினான். 

சத்ய தேவ் தலையை கோதி விட்ட படி புகையை இழுத்து விட்டான். 

சரி வா அடுத்து நம்ம வீனாவை பார்க்க என்றான் நிதின். 

புகை பிடித்த சிகரட்டை காலால் நசுக்கி விட்டு இனி என்னால யாரையும் பார்க்க முடியாது. எனக்கு கேஸ் இருக்கு நான் வரேன் என கிளம்பினான் சத்ய தேவ். 

நீ எங்க போனாலும் நானும் வருவேன் என்ற எண்ணத்தின் பிரகாஷ் சத்திய தேவை பின் தொடர்ந்தான்.  இப்போ எதுக்குடா மயிறு மாதிரி என் பின்னாடி வர என்று சத்தி எரிந்து விழ…

எனக்கு ஒரு ஒன் வீக் உன் கூட இருக்கணும்னு தோணுது.  அதனால வரேன்.. 

உன்ன கொன்னுடுவேன் ராஸ்கல் என்று சத்தி கூற..

அட்லீஸ்ட் 3 டேஸ் என்று நித்தின் குறைத்தான். 

என்கிட்ட அடி வாங்கியே சாவ…

சரி ரெண்டு நாள்

எதுக்குடா வந்து தொந்தரவு பண்ற என்று சக்தி கூற..

டேய் நான் உன் கூட ரெண்டு நாள் இருந்தே தீருவேன் அவ்வளவுதான் சொல்லிட்டேன் என்று நித்தின் பிரகாஷ் அவனுக்கு முன்னாள் நடந்தான். 

சத்யதேவ் இதுவரை யாரைப் பற்றியும் நினைக்காதவன் இன்று நிதின் கிட்ட பேசினான் கொஞ்சம் இயல்பாக…  அப்புறம் அவ உன் கிட்ட பேசினாலா என்று கேட்க

 நிதின் பிரகாஷின் முகம் உடனே மாறியது. சத்ய தேவ் அவனது முகத்தை பார்த்து மீண்டும் கேட்க..  

“உன்ன கொன்னுடுவேன்”

ஹரிணி காரணம் இல்லாமல் பண்ண மாட்டாள் என சக்தி கூற.. 

என்கிட்ட அடி வாங்கியே சாவ…

டேய் ரெண்டு பேரும் பிரச்சனைய சால்வ் பண்ணுங்க டா! அவள் மனசுல நீ தான் இருக்க என சக்தி கூற.. 

நிதின் ஆவேசமாக கெட்ட வார்த்தையை பகிர்ந்து கொண்டே முறைத்து பார்த்தான். 

சக்தி அவனை இயல்புக்கு கொண்டு வரும் நோக்கத்தில் நீ சின்ன பையன் அவளோட இன்ஸ்ட்ரக்ஷன் கேட்டு நடத்துக்கோ எந்த பிரச்சனையும் வராது என்று கூறினான்.

இதை கேட்டதும் நித்தின் பிரகாஷ் கோபமாக அவனை எட்டி உதைத்தான்.  இப்படியே இருவரும் ஆளுக்கு ஒரு துருவங்கள் ஆக பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்தார்கள். 

நித்தின் பிரகாஷ் அந்த வீட்டை சுற்றி பார்க்க சத்தி அவனிடம் உனக்கெல்லாம் என்னால பாதுகாப்பு கொடுக்க முடியாது. தயவு செஞ்சி எங்க இருந்து கிளம்பு ப்ளீஸ் என்று மீண்டும் கூற..

நான் உன் கூட தான் இருப்பேன் எனக்கு இந்த வீடு ஓகே தான். என்று உள்ளே வர அந்த வீட்டை சுற்றிய காவலர்கள் அதிகமாக மஃபிடியில் தெரிந்தார்கள் இங்கே இவர்கள் இப்படி நடந்து கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் சைலஜாக்கு திருமணம் கோவிலில் நடக்க இருக்கிறது. சத்யதேவ் அவளை பார்க்கப் போகிறான். என்ன நடக்கும்? அதே போல வீணாவை பார்த்தால் ஒரு சில விடைகளை கண்டுபிடிக்க முடியும்.  சத்யதேவ் அனைத்தையும் அவிழ்த்து சைலஜா யார் என்பதை அறிவானா? ரிதமைப் போலவே இருக்கும் சைலஜா தான் ரிதமா? 

நாளை பார்ப்போம் 

வருவான். 

EPISODE 220

நித்தின் பிரகாஷ் அந்த வீட்டை சுற்றி பார்க்க சத்தி அவனிடம் உனக்கெல்லாம் என்னால பாதுகாப்பு கொடுக்க முடியாது. தயவு செஞ்சி எங்க இருந்து கிளம்பு ப்ளீஸ் என்று மீண்டும் கூற..

நான் உன் கூட தான் இருப்பேன் எனக்கு இந்த வீடு ஓகே தான். என்று உள்ளே வர அந்த வீட்டை சுற்றிய காவலர்கள் அதிகமாக மஃபிடியில் தெரிந்தார்கள் இங்கே இவர்கள் இப்படி நடந்து கொண்டிருந்தார்கள்.

நிதின் பிரகாஷ் சத்யதேவிடம் இந்த வீடு ரொம்ப பழசா இருக்கிற மாதிரி இருக்கே! உனக்கு தான் கோட்டர்ஸ் கொடுத்திருப்பாங்களே, I mean ips பங்களா இருக்குமே! நீ எதுக்கு இங்க வந்து தங்கி இருக்க அசவுகரியமாக இருக்க கேட்டான். 

சத்யதேவ் எதிரில் இருந்த நித்தின் பிரகாஷை பார்த்தவன் அதுவா வேற ஒன்னும் இல்ல இங்க இருந்து கேச இன்வெஸ்டிகேஷன் பண்றதுக்கும் கூடவே இந்த ரவுண்டானா தான் கேஸ் சம்பந்தமான எல்லா இடமும் இருக்கு எனக்கு கொஞ்சம் ஈஸியா இருக்குனு தான் இங்கே வந்து தங்கினேன் என்று கூறினான். 

அப்படியா என்று அவன் அவ்விடத்தை விட்டு நகர,  அது மட்டும் இல்ல இந்த வீட்ல யாரோ ஒருத்தங்க தூக்கு போட்டு செத்துட்டாங்களாம்!  அதை இப்பதான் கிளீன் பண்ணிட்டு இங்க வந்தேன் என்று சத்தி கூற… 

ஒரு என்னடா சொல்ற f*… You  என கெட்ட வார்த்தையை நான்கு வரிசையாக கூறிய படி.  முறைத்து பார்த்தான் நிதின் பிரகாஷ்.. 

சத்யதேவ் கையில் இருக்கும் மது பை கொடுத்தபடி ஆமா அதுல என்ன சந்தேகம் எனக்கு எதிலம் நம்பிக்கை இல்லை என்று கூற.. 

ஆமாம் நான் ரொம்ப நம்பிட்டேன்.. வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி வேகன் அப்படி எல்லாம்.  நாடகம் ஆடிட்டு இருந்த ஒருத்தன்.. இப்போ எதுலயும் நம்பிக்கை இல்லைன்னு சொல்றான்.  என்னமோ என்று நித்தின் கூற.. 

போடா நான் அப்படித்தான் என்று சத்தி மேலும் மதுவை வாயில் சரித்தவன்.. இங்க ஒரு கடை இருக்கு கோவிலுக்கு எதுத்தாப்புல…  அங்க பிரியாணி சிக்கன் மட்டன் அதைவிட வஞ்சரம் ஃப்ரை செம்மையா இருக்கும். வரையா போலாம் என்று சத்தி  கேட்க..

நித்தின் பிரகாஷ் நினைவுகள் அப்படியே பின்னோக்கி சென்றது எப்படி இருந்தவன் இப்பொழுது இப்படி மாறிவிட்டானே! 

இந்த காதல் ஒரு மனிதனை எப்படி வேணாலும் மாற்றம் என்னை போல நான் தனிக்கட்டையாக தெரிவது போல் இவனும் இப்படி இருக்கிறானே என்று உள்ளுக்குள் ரணமாக இருந்தது நித்தின் பிரகாசுக்கு..

நித்தின் பிரகாஷ் சக்தியிடம் என் நீதான சொன்ன எனக்கு பாதுகாக்க பாதுகாப்பு தர முடியாது என இப்போ கடைக்கு கூட்டிட்டு போறாங்க என்னடா உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்குற மயிறு என்று கேட்க.. 

சரி உன்னோட காலட் படைய அனுப்பி வாங்கிட்டு வா சாப்பிட்டு தூங்கலாம் என்று அப்படியே பிரிட்ஜை திறந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டே போனை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் சத்திய தேவ். 

நித்தின் பிரகாஷ் ஒரு பெருமூச்சுவிட்டபடி இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டான். அடங்காத ஜென்மம் ரிதம் எவ்வளவு லவ் பண்ணான்னு இவனுக்கு டூரே கூட்டிட்டு போய் காமிச்சிட்டு வந்துட்டேன். அப்பவும் இந்த நாய் இப்படி குடிச்சிட்டு இருக்கே என்று நினைத்தவன்.  அதன் பின் காவலாளிகளை அனுப்பி அந்த பிரியாணி மற்றும் வஞ்சிரம் ப்ரை, கறி குழம்பு என அனைத்தையும் ஐபிஎஸ் பங்களாவில் செய்து எடுத்த வர உத்தரவிட்டான்.  அதேபோல் ஒரு மணி நேரத்தில் அனைத்தும் தயாராகிவிட அண்ணன் தம்பி இருவரும் சாப்பிட்டுவிட்டு அப்படியே படுத்து உறங்கினார்கள்.  நித்தின் பிரகாஷ் உறங்குவது போல் நடிக்க அதே போல் தான் சத்திய தெய்வம் செய்து கொண்டிருந்தான். இருவரத சிந்தையிலும் அவர்களது தேவதைகள். 

சத்யதேவியின் சிந்தையில் எப்பொழுதும் ரிதம் தான் இருப்பாள்.. என்ன விட்டுடாத சக்தி என்னை விட்டுடாத என்ன விட்டுடாத என்று இந்த வார்த்தைகள் மட்டுமே மூளையில் திரும்பத் திரும்ப ரீ ரெக்கார்டிங் செய்யப்பட்ட விஷயம் போல ஓடிக் கொண்டிருந்தது. 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய நித்தின் பிரகாஷ் நேரமே எழுந்து கொண்டான்.  விடிய விடிய தூக்கமே இல்லை.  அதனால் இப்படி நேரம் எழுந்ததாக இருக்கலாம்.  சத்யதேவ் அதற்கு முன்னால் எழுந்து வேக வேகமாக மது பாட்டிலை தேடிக் கொண்டிருக்க.. 

 நித்தின் பிரகாஷ் உடலை வளைத்து முறித்தவன் என்ன தேடிட்டு இருக்க? பிரதர் என்று அருகில் வந்தான்.  ஆமா வீட்ல  நிறைய சரக்கு இருந்தது,  பிரிட்ஜில் வைத்திருந்த பியர் பாட்டில் மிஸ்,  டின் பாட்டில் நிறைய வாங்கி வைத்திருந்தென்  இப்போ எதுவுமே இல்ல எங்க போச்சு என்று தேடினான். 

அதுவா எல்லாத்தையும் கொளுத்தி போட்டுட்டேன் என்று நித்தின் பிரகாஷ் சாதாரணமாக கூற யூ f*.. you.. bitch.. யாரை கேட்டு பண்ண என்று ஆவேசமாக சத்தியதேவ் நித்தின் பிரகாஷின் மீது பாய்ந்தான். 

அவன் கல் போல அப்படியே இருக்க.. 

ஹாஆஆஆ! எதுக்குடா இப்படி பண்ண?  என்ன கொல்லனும்னு ஆசைப்படுறியா?  கொன்னு தொல அப்படியாவது நான் நிம்மதியை தேடுகிறேன்.  ஏன்டா என்னை இப்படி கொடுமை படுத்துற? அதுக்கு தான் என்ன தேடி வந்தியா?  உனக்கு சின்ன வயசுல இருந்தே நான் கஷ்டப்பட்டால் சந்தோஷமா தானே இருப்ப.  என்று சத்திய கைகள் நடுங்க உதடுகள் துடிக்க கண்டபடி இஷ்டத்துக்கு பேசினான் அவனது கண்கள் சிவந்து போயிருந்தது. 

நித்தின் பிரகாஷ் எதுவும் பேசாமல் அமைதியாக சத்திய தேவை பார்த்து “மனசு சரி இல்ல  நம்ம ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வரலாம் வா! அதே போல  நீ இப்படியே இருந்தா பைத்தியம் கூட புடிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு என்று கூறினான். 

என்னால வர முடியாது.  நான் எங்கேயும் வரமாட்டேன் என்று சத்தி விடாப்படியாக கூற.. 

நீ வந்து தான் ஆகணும்.  நீ என் கூட வர.  எனக்கு சாமி கும்பிடணும். என்றவன் சிறிது நேரம் கழித்து, நீ வராத நான் மட்டும் தனியா போறேன்.  என் கூட எந்த பாடிகார்ட்ஸும் வர வேண்டாம்.  நான் வேண்டாம்னு சொல்லுவேன்.  நான் தனியா போறேன்.. யாராவது என்னை வந்து சுடட்டும்.. நான் செத்துப் போறேன் அதுக்கப்புறம் நீ வேணா ஹரிணி என்று ஆரம்பிக்க.. 

நிதின் பிரகாஷின் கழுதை நெறித்துப்படி  சக்தி  பார்க்க, உன்னை போல  எதற்கும் சளைத்தவன் இல்லையடா நான் என நிதின் அப்படியே நின்று கொண்டிருக்க… என்னை டார்ச்சர் பண்ற நிதின் என்றான் சக்தி..

அப்புறம் வந்து பேசுவோம்..வா கோவிலுக்கு போலாம் என்று இருவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். 

நித்தின் பிரகாஷ் அதிசயமாக கோவிலை பார்ப்பது போல சுற்றிலும் பார்த்துக் கொண்டே கம்பீரமாக உள்ளே நடக்க,  மினிஸ்டர் வருகிறார் என்றதும் கோவிலில் அலாட் மற்றும் பாதுகாப்பு என அனைத்தும் பலப்படுத்தப்பட்டது. இது எதுவும் திருமணமாகப் போகும் தம்பதிகளுக்கு தெரியாது.  ஒரு பக்கம் திருமண மேடையில் சைலஜாவின் குடும்பம் மற்றும் அரிச்சந்திராவின் குடும்பங்கள் என இருக்க… 

 சாஸ்திர சம்பிரதாயத்தின் முடி படி கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது இத இந்த தாலிய அம்பாள் பாதத்திலேயும் வெச்சு வேண்டி எடுத்துண்டு வரோம் என்று குருக்கள் அதை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள்.  சைலஜா மடிசார் புடவையில் அழகாக அதே சமயம் குறைவான ஒப்பனையில் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். 

பிரகாரத்தை சுத்திட்டு வரலாம் வா  என்று நித்தின் பிரகாஷ் சக்தியின்  கையை பிடித்த அழைத்துச் செல்ல, 

சாமி கும்பிட்டு முடிச்சதும் வெளியே போனதும் என நேரா நீ ஒயின்ஷாப்புக்கு கூட்டிட்டு போற என்று பற்களை கடித்த படி  கூறிய  சத்திய தேவ் வேறு வழியில்லாமல் நித்தின் பிரகாஷ் இழுத்த இழுப்பு எல்லாம் சென்று கொண்டிருந்தான். 

 சைவம் மற்றும் வைணவ குழுக்கள் மொத்தமும் அந்த மணவறையை சுற்றி இருக்க அனந்தனின் மடியில் சைலஜா அமர்ந்திருந்தாள்.  பொம்மனாட்டி கழுத்துல தாலி கட்டுங்கோ கெட்டி மளம் கெட்டி மேளம் என குருக்கள் சொல்ல அரிச்சந்திரா புன்னகையுடன் சைலஜாவின் கழுத்தில் தாலியை பூட்டினான். 

பிரகாரத்தை சுற்றிக்கொண்ட அவ்விடத்திற்கு வந்த நித்தின் பிரகாஷ் மற்றும் சத்யதேவ் கண்களில் இந்த காட்சிகள் பட்டது சத்தியதேவ் கடுப்புடன் நித்தின் பிரகாஷ் பார்த்தவன் பாரு என்னால போதை எடுத்துக்காம இப்போ எங்க பார்த்தாலும் எனக்கு அவளா தெரிகிறார்.  இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா..உன்ன ஐ வில் கில் யூ என்று சொல்ல டேய் அது ரிதம் தாண்டா என்று நித்தின் பிரகாஷ் கூறினான். 

வளராத நீயும் குடிச்சிட்டு உள்ள வந்துட்டியா என்ன என்று சத்திய கேட்க டேய் சத்தியமா அது  ரிதம் தான் தாலி கட்டுகிறார் எப்படி என்று நித்தின் பிரகாஷ் அதிர்ச்சியுடன் பார்த்து அவர்கள் இருவரையும் போட்டோ எடுத்துக் கொண்டான். பாருடா ரிதம் சிரிக்கிறா. இங்க பாரு இந்த போட்டோல தெரியுதா இது ரிதம் தாண்டா இன்று நித்தின் பிரகாஷ் திரும்பத் திரும்ப கூற… 

சத்யதேவ் அப்படியே உறைந்த நின்றான்.  அவனுக்கு காட்சிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. ரெண்டு நாளைக்கு முன்னாடி!!  அப்போ நம்ம கைய புடிச்சு இழுத்தது அது ரிதம் தானா என்னோட ராவடியா என்று உள்ளுக்குள் ஒருவித இனம் புரியாத உணர்வை ஏற்பசுத்த, அங்கிருக்கும் குருக்கள் சைலஜாவிடம் தேவிமா இன்னைக்கு அக்காரவடைசல் படைச்சிங்களே. உங்க கையால இங்க எல்லாத்துக்கும் கொடுத்திடு டி மா என சொல்ல திருமண சடங்குகள் அனைத்தும் ஒரு பக்கம் முடிய.. 

சத்யதேவ் மற்றும் நித்தின் பிரகாஷ் இருவரும் அதே இடத்தில் நின்றார்கள். நித்தின் பிரகாசுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்க இன்னொரு பக்கம் குழப்பமாகவும் இருந்தது எப்படி எப்படி இந்த கல்யாணம் அவ எப்படி சிரிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கிறா? இத உண்மைதானா இது விதமா இல்ல ரிதம் மாதிரியே இருக்கிற வேற ஒருத்தியா என்ற ஆயிரம் எண்ணங்கள் மனதில் தோன்றிக் கொண்டிருக்க.. 

பகவானுக்கு படைத்த அக்கரவடைசலை எடுத்துக்கொண்டு நித்யா தேவி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் சைலஜாவின் பின்னால் வர..அவர்கள் சைலஜா அனைவருக்கும் அக்காரவடசலை கடை உள்ள இடம் வேண்டிக் கொண்டே பிரசாதத்தை வழங்கிக் கொண்டிருந்தாள் என்ற காய்ச்சல் பிடித்து இழுத்து வந்த சத்தியத்தையும் அந்த வரிசையில் நின்றான். 

நாளை.. 

அடுத்து வருவது.. 

வீணா நிதின் கிட்ட நாங்க காலேஜ் படிக்கும் போது ரிதம் அவளோட நெஞ்சில் “பச்சை குத்திகிட்டா” ஆனால் அது என்னன்னு குத்தினாள்ன்னு இது வரைக்கும் தெரியாது. இப்போ நீங்க போட்டோவில் காட்டின பொண்ணு அப்படியே ரிதம் போல இருக்கா ஆனால் கண்ணாகுளி இல்ல, முடி நீளமா இருக்கு. பிராமின் பொண்ணு எல்லாத்துலயும் இடிக்கிது இந்த பொண்ணு முக வெட்டில் ரிதம் போல இருந்தாலும் அந்த பச்சை குத்தினது  தான் அவளோட proof ஆனால் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றீங்க? சோ வெர்ஜின்னா இருந்தால்? என கேட்டாள். 

நிதின் தீவிரமாக யோசித்தான். 

இதையெல்லாம் டின் பியர் குடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் வட்ட வட்டமாக சிகரெட்டில் புகை விட்ட படி நின்றிருந்தான்.  சத்ய தேவ். இங்கு எதற்கு வந்தோம் என அவனுக்கு தெரிய வில்லை..  எப்பொழுதும் அவனுக்கு போதையில் இருக்க வேண்டும். 

நிதின் பெரு மூச்சுடன் சரி என நகர..

வீனா அவனிடம் இந்த பொண்ணு பேர் என்ன?

அது  “சைலஜா சதி தேவி”  என்றான் நிதின். 

அங்கிருக்கும் டீபாய் டமார் என உடைய உள்ளே ஓடி வந்தான் சத்ய தேவ்.. வீனா பயத்தில் நடுங்கி கொண்டே பார்த்தாள். 

என்ன பேர் சொன்ன?  என சத்ய தேவ் தனது தம்பியின் சட்டையை பிடித்து உழுக்கினான். 

“சைலஜா”

ஹே அதுக்கு அப்புறம் என்ன சொன்ன? 

“சதி தேவி” என நிதின் கூறினான். 

இங்கே சதியின் வீட்டில்.. 

“சைலு” என ஆசையாக அவளின் கணவன் அரிச்சந்திரன் அழைக்க, இதோ வந்துட்டேன். எவ்ளோ நேரம் வெயிட் பண்றது வாடி! என ஆசையாக அழைத்தான். இதோ வந்துட்டேன் உங்களுக்கு சுட சுட திரட்டு பால் பண்ணேன். இதுல குங்கும பூ போட்டு கொண்டு வரதுக்குள்ள அப்படி என்னன்னா அவசரம் நோக்கு என மடிசார் புடவையுடன் புது தாலி தொங்க தன் கணவன் முன் நின்றாள் “ஷைலஜா”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

இருங்கோ நான் பார்க்கிறேன் என கதவை திறந்தாள் “ஷைலூ” 

அங்கே வெளியே சத்ய தேவ் மது வாடையுடன் நின்றவன் அவளை பார்த்ததும் உள்ளே நுழைந்தான். முகமெல்லாம் வியர்க்க விறுவிறுக்க ஷைலு நடுங்கி கொண்டே கத்தினாள். 

டேய் யார டா நீ என அரி பாயிந்தான். 

சைலு ஓடி வந்து தன் கணவனின் முன்னால் நின்றவள். பிளீஸ் என் ஆத்துகாரரை எதுவும் பண்ணிடாதிங்கோ என கெஞ்சினாள். 

சத்ய தேவ் இகழ்ச்சியாக உதடு வலைத்தவன். அரி சந்திராவை நெற்றி பொட்டில் சுட்டு விட்டு ஷைலஜாவை தூக்கி கொண்டு சென்றான். 

வருவான். 

EPISODE 221

நிதின் பிரகாஷ் ஒன்றும் புரியாமல் தன் அண்ணனின் பின்னால் சென்றான். என்ன டா? எப்படி டா இது? இவள் ரிதம் தான் டா? ஆனால் கண்ணகுழி? அண்ட் அவளோட நடவடிக்கை. அதுவும் உன்னை மறந்துட்டு இன்னொருத்தன் குணா cave மாதிரி இருக்கான். அவனை போயி ச்ச எனக்கு ஒண்ணுமே புரியலையே? என புலம்பி தள்ளினான். 

ஆனால் சக்தியின் பார்வை முழுவதும் முன்னால் வந்து கொண்டிருக்கும் சைலஜாவின் மீது மட்டுமே இருந்தது. பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க? காத்திருந்த காட்சி இன்று காண கிடைக்க, என பாடல் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. 

இதோ அருகில் வந்து விட்டாள் சைலு. இவ்வளவு நேரமும் புன்னகையுடன் அனைவருக்கும் பிரசாதத்தை வழங்கிக் கொண்டிருந்தவளின் முகம் பயத்தையும் கலவரத்தையும் தத்தெடுத்துக் கொண்டது.  சத்யதேவின் முகத்தை பார்த்த அடுத்த நொடி அவள் முகம் முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது.  அய்யய்யோ இந்த சண்டாளன் இங்க வந்துட்டானே? என்னை  எப்படி பார்க்கிறான்?  என்று உள்ளுக்குள், அன்று சத்யதேவ் அவளிடம் கையைப் பிடித்து பேசிய அனைத்தும் தோன்றியதில் உடல் எல்லாம் நடுக்கம் எடுத்தது.

சத்ய தேவ் அவளை ஆள பார்வையுடன் துளைத்தான். சைலஜாவின் கைகள் கிடு கிடுவென நடுங்க ஆரம்பித்தது. உடனே நித்யா தேவியிடம் நீயே இதை கொடுத்திடு என சொல்லி விட்டு அவள் நகர போக.. க்கும் என்று தொண்டையை கணைத்தான். 

ஶ்ரீ தேவி அங்கிருப்பவர்களை பார்த்து ஹே இன்னும் ரெண்டு பேர் தான் நிக்குறா நீயே கொடுத்திடு டி என கூற, சத்ய தேவ் அவளின் அருகில் சென்றான். நிதின் அவனது காதுகளில் நம்ப பேசாமல் இன்ப ராகவன் கிட்ட சொல்லிடலாமா? என கேட்டான். 

சக்திக்கு அதெல்லாம் காதில் விழுந்ததா என தெரிய வில்லை இமைக்காமல் எதிரில் இருப்பவளை பார்த்தான். எங்கே கண்களை இமைத்தால் தன்னவள் மறைந்து விடுவாளோ என்கிற எண்ணம் உள்ளுக்குள் பதிந்து போயிருந்தது. கைகள் நடுங்க ஒரு தொண்ணையில் பிரசாதத்தை அவனுக்கு வைத்தாள். 

அவளின் கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்ததும் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு கோபமும் ஆத்திரமும் அளவில்லாமல் வந்து சேர்ந்தது. அவளின் காதுக்கு அருகில் அவளுக்கு மட்டும் கேட்பது போல மெல்ல பின்னால் காலபைரவர் சன்னதி கிட்ட இருக்கேன். நீ உடனே வா என்றான். 

அவள் தெறித்து விழும் பார்வையுடன் அவனை பார்க்க, நீ வர.. அப்படி வரலைன்னு வை உன்னை வந்து தூக்கிட்டு போவேன் என கூறி விட்டு பிரசாதத்தை அருகில் இருக்கும் பாட்டியிடம் கொடுத்தவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் சத்ய தேவ். 

டேய் என்ன டா சொன்ன? ரிதம் அப்படியே அழும் அளவுக்கு போயிட்டா? என நிதின் கேட்க.. அங்கும் இங்கும் வேகமாக நடந்து கொண்டே இது அவள் தானா? நிஜமாவே அவள் தானா என மூச்சு வாங்க கேட்டான் சத்ய தேவ். 

நித்தினுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. சொல்லு நிதின் என அருகில் நெருங்கினான் சத்திய தேவன் எப்படி எப்படிடா சொல்றது அது அவதான உறுதியா எப்படி சொல்ல முடியும் என்று அவகிட்ட பேசினா தானே தெரியும்.. என்று வினவினான். 

சத்தியதேவ் ஒரு பெருமூச்சு விட்டபடி அவளை நான் இங்க வர சொல்லி இருக்கேன்.  எப்படி வருவா?  வருவாளா என்று கேள்வியாக குழப்பத்துடன் கேட்டான் நிதின்.

சக்திக்கும் தெரியும் அவள் வரமாட்டாள் என்று.  இருந்தாலும் காத்திருந்தான். நினைத்ததை போலவே அங்கு சைலஜா வரவில்லை.  அதாவது ரிதம் வரவில்லை. சத்யதேவ் ஓய்ந்து போய் ஒரு பக்கமாக அமர்ந்தான் கண்ணை மூடி திறந்தால் ரிதமின் கழுத்தில் அந்த புதியவன் தாலி கட்டுவது தான் தோன்றியது.

கொஞ்சம் கூட இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எவ்வளவு தைரியம்?  இன்னொருவனிடம் தாலியை வாங்கிக் கொள்கிறாள் என்றால் ? அவள் என் ரிதமாக இருக்கவே முடியாது.  என்று உள்ளுக்குள் அவனுக்கு ரணமாக இருந்தது.  ஆனால் நித்தின் பிரகாஷ் இதை வேறு விதமாக யோசித்தான் சக்தி வா நாம கிளம்பலாம் என்று அழைத்தான். 

அவ ரிதம் இல்ல.  அவ்ளோ தான்.  இனி அவளை பத்தி நீ பேசாத. அதே போல இது யாருக்கும் தெரியக்கூடாது என்று பற்களை கடித்தபடி வேகமாக கோவிலை விட்டு வெளியே வந்தான் சத்திய தேவ். 

டேய் எங்கடா போற என்ற நிதின் கேட்க,  யாரையும் கண்டு கொள்ளாமல் வெளியே வந்தவன்.  நேராக ஒயின்ஷாப் சென்று அவனுக்கு தேவையான மதுவை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.  குடிக்க ஆரம்பித்தான். 

நித்தின் பிரகாசுக்கு இப்பொழுது சோர்வாகி போனது.  ஏதோ ஒரு இடத்தில் புதிதாக நம்பிக்கை பிறந்ததை இவன் மொத்தமாக அழிக்கிறானே!  என்று தோன்ற “டேய் நான் அவள் யாருன்னு விசாரிக்க சொல்லி இருக்கேன்.  இன்னும் ஒரு மணி நேரத்துல அந்த பொண்ணு யாரு?  என்ன? அப்டின்னு மொத்தமா நமக்கு தெரிய வரும். அதுக்கப்புறம் நம்ம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். நீ ஒன்னும் கவலைப்படாதே” என்று கூறினான். 

ஒரு மணி நேரத்தில் நித்தின் பிரகாஷ் கைகளில் ரிதம் அதாவது வேறொரு பெண்ணாக இருக்கும் ரிதமின் மொத்த பயோடேட்டாவும் வந்து சேர்ந்தது.  அந்த நேரம் பார்த்து வீனா அழைத்தாள்  நித்தின் பிரகாசுக்கு.

ஹலோ நிதின்  தான! நீங்க என்ன பாக்கணும்னு சொன்னதா ஆக்னஸ் என்கிட்ட சொன்னா?  அதனாலதான் என்ன விஷயம் என்று கேட்டாள். 

ஒன்னும் இல்ல சும்மா  இப்போ நீங்க எங்க இருக்கீங்க?  என்று நித்தின் கேட்க, 

நான் சென்னையில் தான் இருக்கேன்.  எதுவும் இம்போர்ட்டண்ட்டா? என்று வீனா கேட்டாள்.

ஆமா அது ரிதம் பத்தி கொஞ்சம் உங்க கிட்ட பேசணும் என்று கூறினான் நித்தின்.

தாராளமா வாங்க என்று வீணா கூற…  சரி நாங்க வரோம் என்று போனை வைத்தான் நித்தின் பிரகாஷ். 

சத்யதேவ் நன்றாக சாய்ந்து விட்டத்தை பார்த்தவன் இன்று நடந்த காட்சிகளையும் அவளை கைகளைப் பிடித்து இழுத்த அந்த காட்சிகளையும் நினைத்துப் பார்த்தான் உள்ளம் மரணமாக கொதித்தது. 

நிதின் பிரகாஷ் சக்தியின் முன்னால்  வந்து டேய் அந்த பொண்ணுக்கு கண்ணுக்குழி இல்ல.  ஆனா நம்ம ரிதம்க்கு கன்னகுழி  இருக்கும்.  அதே போல அந்த பொண்ணு பிராமின்.  ஆனா ரி கடவுள் நம்பிக்கையே இல்ல. அந்த பொண்ணு சைவம். நம்ம ரிதம் பியூர் நான் வெஜ். இப்படி எல்லாமே வேற வேற மாதிரி இருக்கே.  நம்ம ரிதம் ரொம்ப தைரியசாலி. ஆனா அந்த பொண்ணு  உன்ன பார்க்கும்போதே அத்தனை பயத்தோட பார்த்தா!  எனக்கு ஒண்ணுமே புரியலையே!  பேரு சைலஜாவாம். அவங்க அக்கா பேரு நித்ய தேவி,  ஸ்ரீதேவி,  குடும்பம் மொத்தமும் பூர்வீகமா பிராமின் தான்.   எப்படி?  என்ன?  ஏதுன்னு ஒண்ணுமே புரியல?  என்று குழப்பமாக இருந்தது.

சக்தி ஒரு பெருமூச்சை விட்டபடி விட்டிடு அவ யாரோ!!  என்னோட ரிதம் இல்ல என்று கூறி விட்டு நகர்ந்தான். 

அப்படி எல்லாம் விட முடியாது. அவள் யாருன்னு  நம்ம தெரிஞ்சுக்கணும். ரிதம் கிட்ட வேற ஏதாவது குணங்கள் , அதாவது வேற ஏதாவது மச்சம் இந்த மாதிரி விஷயம் இருக்கான்னு பார்க்கலாம். அது இன்பா, விவேகா ரெண்டு பேருக்கும் தான் தெரியும். ஆனால் வேற யாரு ஹான்  வீணாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு.  ஏதாவது பர்த் மார்க் இருக்கும்! அதை வச்ச நோட் பண்ணி பார்த்தா, ரிதம் அவளா இல்லையான்னு  கண்டுபிடிச்சிடலாம் என்று கூறினான் நிதின்.

  நீ என்னமோ பண்ணு நான் எங்கேயும் வரல எனக்கு வேலை இருக்கு என்று அவன் தட்டிக் கழித்துவிட்டு இன்னொரு மதுபாட்டில் எடுத்து வாயில் சரிக்க ஆரம்பித்தான்.

நித்தின் பிரகாஷ் கடுப்புடன் இவ்வளவு நாள் ரிதம் உன் கண்ணில் படமாட்டாளான்னு நீ ஏங்கி தவிச்சுக்கிட்டு இருந்த,  அவ செத்துப் போயிட்டான்னு தானே நம்ம நினைச்சுக்கிட்டு இருந்தோம். இப்போ உயிரோட நம்ம கண்ணு முன்னாடி இருக்கா!  அவள்  ரிதமா இருந்துட்டா என்னடா பண்ணுவ?  என்று  அவன் சட்டை காலரை பிடித்து கேட்க.. 

 அவளா இருக்க வாய்ப்பில்லை. ரிதமா இருந்தா என் பக்கத்துல ஓடி வருவா!  என்று கூறினான் சத்தி. 

நிதின்  பிரகாஷ் ஒரு பெருமூச்சு விட்டபடி இதை இந்த இடத்துல சொல்றது சரியா இருக்காது தான். ஆனா சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் எங்க நான்னா மகிய லவ் பண்ணும் போது பர்மணன்டா மெமரி லாஸ் அதாவது இன்ஃபோமேனியா இன்சோமியா ஆகற மாதிரி டிரக்க மகிக்கும் உங்க டாடி கொடுத்தாங்க. அதை நாதன் தாத்தா தான் கண்டுபிடிச்சாரு.  அந்த மாதிரி ஏதாவது மெடிக்கல்  டேர்ம் அப்ளை I mean ரிதமுக்கு கொடுத்திருந்தா? அவளுக்கு எல்லாமே மறந்து போயிருக்கும் தானே.  நீ ஏன் அப்படி யோசிச்சு பாக்கல? நீ போலீஸ் தானே என்று நித்தின் கூற.. 

என்னை  மறந்தவன் எனக்கு வேண்டாம் என்று சத்தி  கூறினான்.

டேய் பைத்தியமாடா நீ? நீ என்னமோ பண்ணு ஆனால் என் கூட வர என்று தரதரவென்று இழுத்துச் சென்றான் நித்தின் பிரகாஷ். 

நிதின் பிரகாஷ் இப்பொழுது திருமணமான அதாவது சைலஜாவின் திருமண புகைப்படத்தை வீனாவின் முன் நீட்டினான். இது ரிதம் மாதிரி.. என  வீணா சொல்லியபடியே சத்யதேவின் பாவனைகளை பார்த்தாள்.

அவன் ஒரு மரக்கட்டை நீ சொல்லுமா! என்னோட உனக்கு ரிதம் பத்தி வேற ஏதாவது தெரியுமா?  அவளோட லைப் ஸ்டைல். வேற எதாவது சீக்ரெட் இருக்கா?  அவளை பத்தி?  நான்க ஏற்கனவே ஆப்னஸ் கிட்ட கேட்டுட்டோம்.  இருந்தாலும் உங்க ரெண்டு பேர் கூட அவ ரொம்ப டைம் ஸ்பென்ட் பண்ணி இருக்கா.  நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் அதனால தான் இதை கேட்க வந்தோம்.  என்று கேட்டான். 

 வெளியே சத்திய தேவ் ஒரு ஒரு கையில் மதுவையும், இன்னொரு கையில் செகரட்டையும் பிடித்திருந்தவன்.  வட்ட வட்டமாக புகை விட்டுக் கொண்டிருந்தான். உள்ளுக்குள் ஏதோ ஆற்ற முடியாத வலி பரவியது.

வீனா தீவிரமாக யோசித்த படி, 

வீணா நிதின் கிட்ட நாங்க காலேஜ் படிக்கும் போது ரிதம் அவளோட நெஞ்சில் “பச்சை குத்திகிட்டா” ஆனால் அது என்னன்னு குத்தினாள்ன்னு இது வரைக்கும் தெரியாது. இப்போ நீங்க போட்டோவில் காட்டின பொண்ணு அப்படியே ரிதம் போல இருக்கா ஆனால் கண்ணாகுளி இல்ல, முடி நீளமா இருக்கு. பிராமின் பொண்ணு எல்லாத்துலயும் இடிக்கிது இந்த பொண்ணு முக வெட்டில் ரிதம் போல இருந்தாலும் அந்த பச்சை குத்தினது  தான் அவளோட proof ஆனால் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றீங்க? சோ வெர்ஜின்னா இருந்தால்? என கேட்டாள். 

நிதின் தீவிரமாக யோசித்தான். 

இதையெல்லாம் டின் பியர் குடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் வட்ட வட்டமாக சிகரெட்டில் புகை விட்ட படி நின்றிருந்தான்.  சத்ய தேவ். இங்கு எதற்கு வந்தோம் என அவனுக்கு தெரிய வில்லை..  எப்பொழுதும் அவனுக்கு போதையில் இருக்க வேண்டும். 

நிதின் பெரு மூச்சுடன் சரி என நகர..

வீனா அவனிடம் இந்த பொண்ணு பேர் என்ன?

அது  “சைலஜா சதி தேவி”  என்றான் நிதின். 

அங்கிருக்கும் டீபாய் டமார் என உடைய உள்ளே ஓடி வந்தான் சத்ய தேவ்.. வீனா பயத்தில் நடுங்கி கொண்டே பார்த்தாள். 

என்ன பேர் சொன்ன?  என சத்ய தேவ் தனது தம்பியின் சட்டையை பிடித்து உழுக்கினான். 

“சைலஜா”

ஹே அதுக்கு அப்புறம் என்ன சொன்ன? 

“சதி தேவி” என நிதின் கூறினான். நிதின் பிரகாஷ். 

உடனே வீனா எதோ நினைவு வந்தவளாய்! சக்தி என பேச வர.. I know I know என இரண்டு வருடங்களும் கலங்காமல் இருந்தவனது கண்கள் ஒரு சொட்டு நீருடன் கலங்கியது. 

சத்ய தேவ் வேகமாக எழுந்து கிளம்பியவன். நிதின் வா போலாம் என முன்னால் நடந்தான். 

எங்கே டா? என நிதின் கேட்க.. 

வேட்டைக்கு இனி சத்ய தேவ் வேலை சதிய சுத்துறது தான் என்றவன். உடனே போதை இறங்க மோர் குடித்தான். 

சத்ய தேவை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் நிதின். என்ன டா ஆச்சு? எப்படி இந்த ஞான உதயம் வந்தது? என கேட்டான் நிதின்.

அவள் ரிதமான்னு தெரிஞ்சுக்க ஒரே வழி தான் இருக்கு. 

என்ன வழி என நிதின் கேட்க.. அதை உன் கிட்ட சொல்ல முடியாது. என கூறினான் சக்தி. 

டேய் சொல்லு என்ன விசயம் டா! என்னால தானே அவள் உன் கண்ணில் பட்டாள். சொல்லு டா சக்தி என நிதின் கேட்க.. 

அவளை தூக்கிட்டு போய்! …. என நிறுத்தினான் சக்தி. 

தூக்கிட்டு போயி மேட்டர் பண்ண போறியா? என நிதின் கேட்க, சக்தி அவனை முறைத்து பார்த்தான். 

வேற என்ன பண்ண போற? என நிதின் தயக்கத்துடன் கேட்டான். 

“நீ ஹரினிய தூக்கிட்டு போயி என்ன பண்ணுவ?” என சக்தி கேட்டான். 

நான் என்ன பண்ணுவேன். நான் அமைதியா பார்ப்பேன். என்றான் நிதின். 

என்னை பேச வைக்காத! அன்னிக்கு தாத்தவோட அறுபதாம் கல்யாணத்தில் அவளை தூக்கிட்டு போயி முத்தம் கொடுத்தது நீ தான? என நிதினை பார்த்தான் சக்தி. 

அப் அப்படியா? என நிதின் தெரியாதது போலவே கேட்டான். 

நம்பிட்டேன் விடு என சக்தி கூறினான். 

நிதின் பெரு மூச்சை விட்டு ஒத்துக்குறேன். தூக்கிட்டு போய் பண்ணுவேன் போதுமா? என்றான். 

சக்தி மென் புன்னகையை சிந்தியவன். அவள் கிட்ட அந்த தேடல் இல்ல. ஆனால் இதய தேடல் மிச்சமிருக்கு. இன்னும் அவளோட இதயத்தை நான் பார்க்கவே இல்ல.. எல்லாத்துக்கும் பதில் அவளோட இதயத்தில் இருக்கு என கூறியவன். திருச்சி ஏர்போர்ட் வந்து இறங்கினார்கள். 

அவனது ஜீப் காத்துக் கொண்டிருக்க, சக்தி ஒரு சில விசயங்களை நிதின் கிட்ட ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு தனியாக சதியை நோக்கி சென்றான். 

வருவான்.  

இனி interesting ஆ இருக்கும்..

EPISODE 222

சைலு” என ஆசையாக அவளின் கணவன் அரிச்சந்திரன் அழைக்க, இதோ வந்துட்டேன். எவ்ளோ நேரம் வெயிட் பண்றது வாடி! என ஆசையாக அழைத்தான். இதோ வந்துட்டேன் உங்களுக்கு சுட சுட திரட்டு பால் பண்ணேன். இதுல குங்கும பூ போட்டு கொண்டு வரதுக்குள்ள அப்படி என்னன்னா அவசரம் நோக்கு என மடிசார் புடவையுடன் புது தாலி தொங்க தன் கணவன் முன் நின்றாள் “ஷைலஜா”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

இருங்கோ நான் பார்க்கிறேன் என கதவை திறந்தாள் “ஷைலூ” 

அங்கே வெளியே சத்ய தேவ் மது வாடையுடன் நின்றவன் அவளை பார்த்ததும் உள்ளே நுழைந்தான். முகமெல்லாம் வியர்க்க விறுவிறுக்க ஷைலு நடுங்கி கொண்டே கத்தினாள். 

டேய் யார டா நீ என அரி பாயிந்தான். 

சைலு ஓடி வந்து தன் கணவனின் முன்னால் நின்றவள். பிளீஸ் என் ஆத்துகாரரை எதுவும் பண்ணிடாதிங்கோ என கெஞ்சினாள். 

சத்ய தேவ் இகழ்ச்சியாக உதடு வலைத்தவன். அரி சந்திராவை நெற்றி பொட்டில் சுட்டு விட்டு ஷைலஜாவை தூக்கி கொண்டு சென்றான். 

என்னை விடு டா சண்டாளா? என கத்திக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் சைலஜா. 

அருகில் அரி சந்திரன் தான் அமர்ந்திருந்தான். அவளின் கைகளை கோர்த்து கொண்டிருந்தவன். தூக்க கலக்கத்தில் அவள் கத்தியதும் இறுக்கி பிடித்தான். அவளின் கைகளை என்னாச்சு டி? தேவி நோக்கு என்னாச்சு? எதுக்கு இப்படி பட படன்னு அடிக்குது? வேர்த்து கொட்டுது? என கேட்டான். 

நீ.. நீங்க உங்களுக்கு ஒன்னும் இல்லையே? என அவனது கைகளை இறுக்கி பிடித்த சைலஜா உடனே கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் தாலியை தொட்டு நெற்றியில் ஒற்றி கொண்டாள். 

என்னடி ஆச்சு நோக்கு? கெனா கண்டாயா? என அரி கேட்க.. இல்லன்னா ஒன்னும் இல்ல நீங்க உங்களுக்கு எதும் வேணுமா? என சைலஜா கேட்டாள். 

நீ நீ தான் வேணும்! நேக்கு என அவளின் கையில் முத்தமிட்டான் அரி. 

சைலஜாவின் முகம் வெட்கத்தில் பூப்பதற்கு பதிலாக பதட்டத்தில் இருந்தது. நீ ஒன்னும் சரி இல்லை என்னன்னு சொல்லு? என அரி மீண்டும் கேட்க, அது ஒன்னும் இல்லன்னா! நமக்கு நாள் தான் தள்ளி குறிச்சி கொடுத்திருக்காலோன்னோ அது வரைக்கும் காத்திண்டு இருக்கணும் என்றாள். 

அது தான் நேக்கு பிராணன் போறது. என்னோட பொண்பனாட்டிய இப்படி பக்கத்துலயே வச்சு பாத்திண்டு இருக்க தான் கட்டின்டேனா? என கேட்டான் அரி. 

அப்போ நீங்க என்னை இப்போவே எடுத்துக்கோங்கோ! என வியர்க்க விறுவிறுக்க கூறினாள் சைலு. அரி புன்னகையுடன் அப்படியே உன் மேலே பாய மாட்டேன் டி! நேக்கும் தெரியும் சாஸ்திர சம்பிரதயங்கள். சரியான நேரத்தில் எல்லாம் ஆரம்பிக்கணும் என அவளின் கைகளில் முத்தம் கொடுத்தவன் பட்டும் படாமல் கையில் இருந்து மெல்ல மெல்ல விரல்கள், நெற்றி, கண்ணம், கண்கள், என முத்தமிட்டு கொண்டே உதட்டுக்கு வந்தான். 

அதற்குள் வெளியே நடமாடும் சத்தம் கேட்டது. சைலஜா இன்னும் பதட்டத்துடன் இருக்க, சரி டி நீ தூங்கு காத்திருப்போம் என சொல்லி விட்டு  இந்த அம்புஜம் எப்போ பாரு உருட்டின்டே கிடப்பா! என வேகமாக வெளியே வந்தான் அரி. 

சைலஜா வுக்கு மிகவும் பதட்டமாக இருக்க நேரத்தை பார்த்தாள். பெருமாளே என் ஆத்துகாரர்கக்கு எந்த பிரச்னையும் வரபடாது நீங்க தான் காப்பத்தனும் என சொல்லிக் கொண்டே எழுந்தவள். பாத் ரூம் செல்ல கொள்ளை புறம் வந்தாள். முகத்தை கழுவி விட்டு ஒரு பெரு மூச்சை விட்டவள் கதவை திறக்க, கரன்ட் கட் ஆனது. ச்ச இவாளுக்கு இதே வேலை தான் என சலித்து கொண்டு அவள் நகர, இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த பட்டு வளைத்து பிடிக்க பட்டாள். 

அந்த பிடி அவ்வளவு உறுதியாக இருக்க, சைலஜா அப்படியே சுவற்றில் சாய வைக்க பட்டாள். ஏன்னா இப்படி பன்றேள்? கொஞ்சம் பொறுத்துக்க படாதா! இன்னும் ஒரு வாரம் அதுக்கு அப்புறம் மொத்தமா.. என அதற்கு மேல் சைலஜா பேச வில்லை. ஆனால் கைகள் இடையில் ஊர்ந்து செல்ல, அந்த வாசமும் அனைத்தும் வேறு கதை சொன்னது சைலஜாவுக்கு. 

“நீங்க நீங்க அரி இல்ல தான!” என பதட்டத்துடன் அவள் கேட்க, too smart என கரகரத்த கர்ஜனையான குரல் கேட்டது. அய்யோ சண்டாலா!! என சைலஜா வாயை திறக்க, சத்ய தேவ்வின் இரும்பு கைகள் அவளின் இடையை மொத்தமாக இறுக்கி அவன் பக்கம் மோதுமாறு செய்தான். 

“பிளீஸ் என்ன விட்டுடுங்கோ நேக்கு கல்யாணம் ஆயிடுத்து.” என சைலஜா சொல்ல, அது சக்தியின் காதில் கேட்பதாக தெரிய வில்லை. மெல்ல மெல்ல அவனது பிடி அவளின் ரகசியங்கள் மேல் ஊர்ந்து செல்ல, மிகவும் தவுப்பாக உணர்ந்தாள் சைலஜா.

பிளீஸ்.. என்.. என்னை.. விடுஊஊஊ! என மெல்லிய குரலில் அவள் கத்த, உதட்டுடன் உதடு உரசினான். மின்சாரம் பாய்ந்தது அவளுக்கு ஹூக் இல்லாமல் போட்டிருந்த புடவை நலுவிக் கொள்ள, அவளின் அங்கங்கள் கிண்ணம் போல அவனுக்கு காத்திருந்தது. விரல்களும் உதடுகளும் வேக பயணத்துடன் ஆர்ப்பரித்து கொண்டு சென்றது. 

அவள் என்ன நிலையில் இருக்கிறாள்? என அவளுக்கே தெரிய வில்லை. அழுத்தி பிடித்து அவள் பக்கம் இழுத்தான் சக்தி. மூச்சு வாங்க நிலை குலைந்து கிரக்கத்துடன் நின்றாள் சைலஜா. அவளின் கழுத்தில் கடித்தான். அதே இடத்தில் ஒவ்வொரு செல்லாக வெடிக்க ஆரம்பித்தது அவளுக்கு. 

சதிஇஇஇ! என அழைத்தான். உயிர் வரை தொட்டது அந்த குரல். ஒரு நிமிடம் தான் அவனிடமிருந்து விலக போராடினாள். அவளின் கழுத்தை பிடித்து உணர்ச்சி புள்ளியில் பல் தடம் பதித்தான். 

அவள் சிணுங்கி கொண்டே திண்டாட, அவன் உன்னை தொடாம பார்த்துக்க, உன்னை எப்போ வேணாலும் வந்து தூக்கிட்டு போவேன் அதுக்கு தயாரா இரு. டைம் கொடுக்க தான் வந்தேன் என அவளின் மோவாயை பிடித்து அருகில் இழுத்தவன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை மொத்தமாக கொடுக்க நினைத்தவன் அதில் கொஞ்சம் தன்னை சரி செய்து கொண்டு கீழ் உதட்டை கடித்து இழுத்தான். சதி என மீண்டும் அழைத்தான். 

“நேக்கு கல்யாணம் ஆகிடுர்து விட்டுடுகோ” என நடுங்கும் குரலில் சொன்னாள். 

உன்னோட இதயத்தை காட்டு இப்பவே விடுரென் என்றான் சக்தி. 

இதயமா? அதுக்கு நான் பிராணன் விடனும். 

ஹே என கழுத்தை பிடித்தான் சக்தி. 

அவளது மென் தேகம் சிவந்து போக, தன்னை சமாதான படுத்தி கொண்டவன். இந்த வார்த்தை வாயில் வந்தது. உன்னை.. என நிறுத்தியவன் சொன்னது புரிந்தது தானே! ஜாக்கிரதை அவன் மட்டும் உன் பக்கம் வரவே கூடாது. இந்த சதி மொத்தமா சக்திக்கு சொந்தமானவ   என சொல்லி விட்டு கீழ் உதட்டை உணர்ச்சி பொங்க முத்தமிட்டவன் அங்கிருந்து கண் இமைக்கும் நொடியில் காணாமல் போய் விட்டான். இதோ அவன் சென்றதும் கரன்ட் வந்தது. 

சைலஜா தன்னை தானே பார்த்துக் கொண்டாள். அவளின் அங்கங்களின் பெரும்பகுதி அவனது தொடுதலில் வெளியே அப்பட்டமாக காட்ட, அவனது சூடான முத்தங்கள் உள்ளுக்குள் இனம் புரியா உணர்வை தோற்றுவித்தது. 

சைலஜா வேகமாக அவளது அறைக்கு சென்றவள் பூட்டிக் கொண்டு தனது தேகத்தை கண்ணாடியில் பார்த்தாள். அவனது அழுத்தி பிடித்த பிடிப்பு கன்னி சிவந்து காண பட்டது. உள்ளுக்குள் அழுகையும் பயமும் முட்டிக் கொண்டு வந்தது. 

நான் என்ன பண்ணுவேன் பயமா இருக்கே! ச்சீ அவன் என்னை தொட்டுட்டான். நேக்கு பிடிக்கல அவன் பார்வை ச்சீ! என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள். இரவு முழுவதும் தூக்கமே இல்லை. கண்ணை மூடினால் சக்தியின் கைகள் சென்ற இடமெல்லாம் எது எதோ செய்தது. 

இப்போ என்ன பண்றது என யோசித்தவள். அப்படி இப்படி என அதிகாலை தூங்க ஆரம்பித்தாள். இங்கே முத்தமிட்ட மகிழ்ச்சியில் புத்துணர்வுடன் ஸ்டேசன் சென்றான் சக்தி. போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் தூங்கி வழிந்து கொண்டிருக்க,  சத்தி  மட்டும் மிகவும் புத்துணர்ச்சியுடன் வந்தான்.

எல்லாரும் அசபுல் ஆகுங்க மீட்டிங் என்று கூறினான். என்ன இந்நேரத்துல யாராவது மீட்டிங் வைப்பாங்களா? அதுவும் நைட்டு 12 மணிக்கு என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

சொன்னது புரியலையா?  இல்ல நான் யாருன்னு தெரியலையா?  என்று அனைவரை பார்த்தும் கூறினான் சத்தி. 

அவனைப் பார்த்து அடுத்த நொடி வேகமாக நோ சார் அப்படிலாம் இல்ல. இதோ அரேஞ்ச் பண்றேன் என்று அடுத்தடுத்த வேலைகள் மிகவும் துரிதமாக நடந்தது. 

எல்லா ரெடியா என்ற மேஜை மீது கெத்தாக அமர்ந்த சத்யதேவ் அந்த அக்ரஹாரம் பொண்ணுங்க மிஸ்ஸிங் கேஸ் அந்தரத்தில் தூங்கிட்டு இருக்கு அதை கொஞ்சம் கீழே இறக்க போறோம் என்று கூறினான் சார் அது அந்த கேஸ்ல நிறைய பொலிட்டிக்கல்  involvement இருக்கு என்று இன்ஸ்பெக்டர் சொல்ல.. எதுவா இருந்தாலும் சரி,  அடிமட்டம் வரைக்கும் அலசி ஆராய நான் தயாரா இருக்கேன் இத தனிப்பட்ட முறையில் நான் எடுத்து கண்டுபிடிச்சு அனைவரையும் என்கவுண்டர்ல போட்டு தள்ளக்கூடாது ரெடியா இருக்கேன். ஜஸ்ட் என் கூட வேலை செய்ற மாதிரி நடிக்க முடியுமா?  இல்ல அதையும் பண்ண முடியாதா?  என்று கேட்டான்.

அதில் ஒரு நொடி அனைவரும் நடுங்கித்தான் போனார்கள் சார் அப்படியெல்லாம் இல்ல சார் நம்ம என்ன வேணும்னாலும் செய்யலாம் இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணலாம் சார் என்று அனைவரும் சொல்ல..  அப்பொழுதே வேலையை ஆரம்பித்தான். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சத்ய தேவ் கேஸ்சை கொஞ்சம் கொஞ்சமாக கிளற படிப்படியாக அனைவருக்கும் படமெடுக்க ஆரம்பித்தது. 

சத்ய தேவ் மிகவும் பரபரப்புடன் இருந்தான். வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த சத்ய தேவ் ஓரிடத்தில் நிலை குத்தி ஒரே இடத்தில் நின்றான். 

 சைலஜா குளித்து முடித்து துணிகளை காய வைக்க எடுத்து வந்தவள் அதை செய்து விட்டு திரும்ப உடல்கள் எல்லாம் நடுக்கம் கண்டது. 

இதோ கொள்ளை புற வீட்டின் முன் சத்ய தேவ் இருந்தான். 

வருவான். 

கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம்.. 

EPISODE 223

சைலஜா குளித்து முடித்து துணிகளை காய வைக்க எடுத்து வந்தவள் அதை செய்து விட்டு திரும்ப உடல்கள் எல்லாம் நடுக்கம் கண்டது. அவளின் வீட்டு மொட்டை மாடியில் இருந்து சாலை, அதனை அடுத்து சத்ய தேவ் தங்கி இருக்கும் வீடு தன் வீட்டுக்கு பின்னால் தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதும் சைலஜாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

அவனது வீட்டில் இருந்து அவளை வைத்த கண் வாங்காமல் நின்ற இடத்திலேயே விளங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் சத்யதேவ். சைலஜாவை பயமுறுத்தும் அதே தோற்றம் அதாவது அடர்ந்த கேசம், நெருக்கமான தாடிகள் அதனுடன் உதட்டை மறைத்திருக்கும் மீசை என கொஞ்சம் கூட திருத்தம் செய்யப்படாமல் இருக்கும் அவனது தாடியும், தலைமுடியும் பார்ப்பதற்கே கடத்தல் கொள்ளைக்காரன் போல இருக்க,  அந்த தோற்றம உள்ளுக்குள் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தியது. சைலு அவனைப் பார்த்துவிட்டு அங்கிருந்து வேகமாக கீழே வரும் நினைக்க மெதுவாக அவளது வீட்டின் சுற்றுசுவரையை நோக்கி பூட்ஸ் காலில் நடந்து சென்றான் சத்ய தேவ். 

வியர்க்க விறுவிறுக்க அவள் மொட்டை மாடியில் இருந்து கீழே வரவும் அவளை தேடிக்கொண்டு அரிச்சந்திரா வரவும் சரியாக இருந்தது தேவி  எங்கடி போயிருந்த? என அவன் கேட்டுக் கொண்டே வர அவனைப் பார்த்ததும் தான் உள்ளுக்குள் ஒரு வித நிம்மதி தோன்றியது.  ஏனென்றால் சத்யதேவியின் தோற்றத்திற்கு எதிர்ப்பதாக இருந்தான் அரிச்சந்திரா.  நன்கு திருத்தப்பட்ட தலைமுடி மற்றும் தாடி மீசை இல்லாமல் உடலும் கொஞ்சம் உருண்டு திரண்டு இல்லாமல் வாட்டர் சாட்டமாக அரிச்சந்திரா இருக்கவும், சைலுவின் மனம் சத்ய தேவ் வையும் அரிச்சந்திராவையும் ஒப்பிட்டுப் பார்க்க தோன்றியது. என்னோட ஆத்துக்காரர் மூக்கு முளியுமா லட்சணமா அழகா நன்னா இருக்கார்.  இப்படி ஒருத்தரை விட்டுண்டு,  நான் எதுக்கு அந்த கொலைகாரன் போல இருக்கும் கட்டையில் போரவனை பார்ப்பேன்? சண்டால பாவி அவனுக்கு ஒரு சாவு வராதா?  சுருக்கு போட்டவன் வீட்டில் இருக்கன். அதை விட என்னோட   ஆத்துக்காரரை தொடக்கூடாதுன்னு சொல்லி இருக்கானே!  கட்டையில் போறவன் நெஞ்சுக்கு குமரியது அவளுக்கு. மொத்தத்தில் சத்யதேவ் சைலஜாவின் முன்னாள் மோசமான ஒரு கொடூரன் வில்லன் போல தெரிந்தான். 

என்னடி இப்படி முத்து முத்தா வேர்த்து இருக்கு. அது ஒன்னும் இல்லன்னா நான் மேல துணி காய போட்டுண்டு வந்தேன் வரீங்களா உங்களுக்கு பில்டர் காப்பி வைத்து தரேன் என்று சைலஜா அழைக்க,  வீட்ல இப்ப யாருமே இல்ல தெரியுமா நோக்கு என்று கொஞ்சல் மொழியில் சொல்லிக் கொண்டே அரிச்சந்திரா சைலஜாவை நெருங்கினான்.  சுற்று சுவரின் அந்தப் பக்கம் சத்தியதேவ் நின்று கொண்டிருக்க,  சுற்று சுவருக்கு இந்த பக்கம் சைலஜா மற்றும் அரிச்சந்திரா இருவரும் இருந்தார்கள். 

அங்கு பேசுவது இங்கு நன்றாகவே கேட்டது.  சத்திய தேவ்க்கு. இப்பொழுது சைலஜாவிற்கும் உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது.  ஐயோ என் பிராணன் போறதே! இப்போ என்ன நடக்குமோ தெரியலையே பெருமாளே என்னை காப்பாத்துங்கோ என்று அவள் வேண்டிக் கொண்டிருக்க,  அரிச்சந்திரா மெல்ல சைலஜாவின் அருகில் நெருங்கினான்.

என்னனா பக்கத்துல வரேள்! என்ன பண்ணப் போறேன் என்று மெதுவாக கேட்டுக் கொண்டே பின்னால் நகர்ந்தாள். இந்த நகரும் சைலஜா அரிச்சந்திராவுக்கு புதிது என்ன தேவி நான் உன்னோட ஆத்துக்காரன்டி இப்போ எதுக்கு பின்னாடி நகருர? என கேட்டுக்கொண்டே அவளின் கைகளை எழுத்துப்படி தான் அரிச்சந்திரா நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்க மட்டும் தான் நான் அது நீக்கு தெரியாதா ஆனா பட்ட பகல்ல இந்த மாதிரி தொட்டுண்டா தரித்திரம் பிடிக்கும்னு அம்புஜம்  பாட்டி சொன்னா!  அதனால தான் நான் என சைலஜா தலையை குனிந்து கொண்டே கூற, அந்த கிழவிக்கு கட்டையில் போற வயசுல கொடுக்கும் உபதேசத்தை பாத்தியா?  நீயே ஏன் இதையெல்லாம் நம்பின்ருக்கியா? என்றவன் சைலஜாவின் அணைக்கும் பொருட்டு ” இது பேண்டஸி திங்ஸ்டி நோக்கு ஒன்னும் புரியாது.  கண்ண மூடிண்டு அதுல ஃபீல் பண்ணனும் டி! நீ இருக்கியே  என்னோட மடிசார் மாமி  இல்ல மக்கு மாமியா இருக்காய் என்று அவன் குறும்பாக சொல்ல, இந்த கேவலமான காமெடிக்கு சிரிப்பும் கூடவே வெட்கமும் கலந்து வந்தது சைலஜாவிற்கு. 

இதோ அவள் பாத்ரூமின் சுவற்றில் ஒட்டிக்கொள்ள அவளுக்கு அருகில் நெருக்கமாக வந்துவிட்டான் அரிச்சந்திரா அவளின் கண்கள் பட பட என்று அடித்துக் கொள்ள சிவந்த உதடுகள் ஈரப்பதமாக இருக்க, தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. தலைக்கு குளித்து இருப்பாள் போல.  அவள் மேனியில் இருந்து வரும் வாசனை ஹப்பா அதை போதையாக பயன்படுத்தலாம் போல! அப்படி இருந்தது..அரிச்சந்திராவுக்கு அந்த அளவுக்கு அவனை மயக்கிக் கொண்டிருந்தாள் மனையாளி. 

அரிச்சந்திரா மெதுவாக அவளின் அருகில் வந்து ஆழ்ந்த சுவாசத்தை இழுத்தான் அதில் அவள் அவனையே பார்க்க என்ன சோப்பு போட்டு குளித்த உன் பக்கத்துல வந்தா ஒரு வாசனை அடிக்குது டி என அப்படியே மயக்கிடித்து தெரியுமா என சரசமாக பேசினான். அவளின் உதடுகள் தந்தி அடித்தது.  அரிச்சந்திராவை பார்த்து அல்ல சத்தியதேவை பார்த்து உள்ளே வந்திருந்தான்.. எதிரில் தொங்க விட்டிருக்கும் புடவை கொடிக்கு பின்னால் இருந்தான். அவளின் குரலில் தடுமாற்றம் தெரிய எதுவும் பேசாமல் உதடுகள் தந்தியடிக்க வியர்வை வழிந்து கொண்டிருந்தது. அரிச்சந்திரா அவளின் கையைப் பிடித்து  இன்னிக்கி மாமாவும் மாமியும் நமக்கு தேதி குறிக்க போயிருக்கா!  சடங்கு அதாவது சாந்தி முகூர்த்தம் அதற்கு ரெடியா இரு உன்ன ஒரு நிமிஷம் கூட என்னால பிரிய முடியாது என்று அவன் பேசிக் கொண்டிருக்க,  அந்த நேரம் பார்த்து அவனது போன் சிணுங்கியது. திரும்பத் திரும்ப அவனது போன் சினுங்க,  வேகமாக இருடி வந்துடுறேன் ஆபீஸ் கோல இருக்குன்னு நினைக்கிறேன் என்று உள்ளே சென்றான். 

சைலஜா வேகமாக அவ்விடத்தை விட்டு அப்படியே அரிச்சந்திராவின் பின்னால் செல்லம் ஒரு பட அவளின் பின்னால் இருந்து வாயை பொத்திக்கொண்டு புடவை கோடிக்கு பின்பக்கம் எடுத்து வந்தான் சத்திய தேவ். சைலஜாவின் உடலில் ஒரு வித நடுக்கம் ஏற்பட்டது அவள் நடுங்கிக்கொண்டே வியர்த்து விறுவிறுக்க அவனை பார்க்க உதட்டை மடித்து கடித்த படி  பெருமூச்சு அவள் மேனியில் விட்டான் சத்திய தேவ். 

என்ன விட்டுடுங்கோ என்ன விட்டுடுங்கோ இது தப்பு என்னோட ஆத்துக்காரர் இருக்கா நான் நீங்க சொல்றது தப்பு என்று அவள் உதடுகள் தந்தி அடிக்க பேச உன்கிட்ட நைட் என்னடி சொன்னேன்?  என்ன சொன்னேன்?  என்று அவளின் லோ ஹிப் புடவையில் பளிச்சன காட்டிக் கொண்டிருக்கும் இடையை அழுத்தி பிடித்தான் சத்யதேவ். 

ஒரு நிமிடம் மின்சாரம் தாக்கியது போல கீழ் உதட்டை கடித்துக் கொண்டவள் மூச்சை விட சிரமப்பட்டாள்.  பேச்சு வரவே தடை  தடைப்பட்டது.  அந்த அளவுக்கு மிகவும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது.  சைலஜாவின் நெஞ்சுக்கூடு ஏறி இறங்க,  இரண்டு கைகளையும் விலக்கி, நெஞ்சு குழியில் அழுத்தமாக முகம் புதைத்தவன்.  நான் சொல்றது புரியுதா? இல்லையா?  திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்க மாட்டேன்.  என்னோட பார்வை கழுகு மாதிரி! உன்ன சுத்திக்கிட்டே இருக்கும் அவன் மட்டும் அடுத்த தடவை பக்கத்துல வந்தான்னு என்னோட பார்வையோ! இல்லை என்னோட மனசுக்கோ தோணுச்சு! அடுத்த நொடி வந்து அவனோட கழுத்தை திருகி போட்டுட்டு உன்னை தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்.. எவனுக்கும் பதில் சொல்லணும்னு அவசியமில்லை எனக்கு.. என்று அவளின் நெஞ்சு கூட்டில் அதிர்வு ஏற்படுத்தும் வண்ணம் அந்த சுவாசம் அவளை அடையாளம் வரை சிலிர்க்க வைக்கும் விதமாக கூறினான் சத்திய தேவ்.

அவள் அப்படியே சுவற்றில் ஒட்டிக்கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.  அவளின் வாசத்தை ஆழ்ந்த சுவாசித்துக் கொண்ட சத்தியதேவ் “சொல்றது புரியுதா? என்று மெதுவாக அவளின் வழவழத்தை இடையில் புடவையை நகர்த்தி விட்டு தொப்புளில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.  அவனது தலையை எடுத்துவிட கைகள் துடித்துக் கொண்டிருக்க, அவனது தொடுதல் கரப்பான் பூச்சியை போல தேகம் எங்கும் ஊருவது போல இருந்தது சைலஜாவிற்கு கண்களில் தாரைதாரையாக நீர் வழிந்தது. 

சத்யதேவியின் முகத்தில் சைலஜாவின் கண்ணீர் துளிகள் பட்டதும் அப்படியே அழுத்தமாக முகத்தை இடைக்கில் அழுத்திக் கொண்டவன் சின்ன பல் தடத்தை ஏற்படுத்தி விட்டு நகர்ந்தான். அவள் முகம் சிவந்து போனது ஆசை தொடுதலால் அல்ல அழுது அழுது. அவளின் கழுத்தை பிடித்து அவன் பக்கம் இழுத்தவன் உதட்டோடு உதடு ஒட்டி உரசி கடித்து தின்றுவிட்டு, இடையை ஒரு கையால் அழுத்தி பிடித்து பின்பக்க பக்கமாக கை கொடுத்த அவளை தன் இடையோடு அழுத்திக் கொண்டவன்.  புரியுதா இனி கேர்ஃபுல்லா இருக்கிற! எப்ப வேணா வருவேன்.  இனி  தூக்கிட்டு போயிடுவேன். உன்ன என்னால இனி விட்டு வைக்க முடியாது என்று சொன்னவன்.. அவளின் கீழ் உதட்டை அவனது தடித்த உதடுகளால் அழுத்தமாக கடித்துவிட்டு கண்ணிமைக்கும் நொடியில் கம்பி  நீட்டி இருந்தான். 

வேகமாக அப்படியே குளியலறைக்குள் புகுந்து கொண்டவள் தலை முதல் தண்ணீரை சடசடவென்று ஊத்திக்கொண்டாள்.  தேகம் நடுங்க வெளியே வந்தாள் சைலஜா சதி தேவ்.

தேவி என்னாச்சு என்று அவன் அழைத்துக் கொண்டு வர,  அதற்குள் குளித்து முடித்து கொண்டையுடன் வந்து விட்டாள். இப்போ எதுக்கு ஸ்னானம்  பண்ண?  என்று அவன் புரியாமல் கேட்க,  “இல்லனா நீங்க தொட்டுடேள் பொம்மனாட்டிய தொட்டிட்டா குளிக்காம சமையல் அறை பக்கம் வரக்கூடாதுன்னு அம்மா சொன்னா! அதுதான் குளிச்சிட்டேன் என்று கூறியவள். 

நோக்கு பில்டர் காபி போட்டு எடுத்துட்டு வரட்டுமா என்ற அவள் வியக்க விறுவிறுக்க உள்ளே நடக்க,  உன்னை என்ன தாணடி பண்றது?  அப்புறம் நைட் முழுக்க உன்னை தொட்டு கொண்டே தான் இருப்பேன். அப்போ நீ ஜலம் தலைக்கு கொட்டிக்கொண்டே ஸ்னானம் பண்ணிட்டு வருவியா பொழுதுக்கும் என்று அரிச்சந்திரா கேட்க ,

அதற்கு சைலஜா எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள் அடுத்த அரை மணி நேரத்தில் அவளுக்கு குளிர் சுரமும் நடுக்கமும் ஏற்பட அரிச்சந்திரா பதற்றத்துடன் அவளை ஹாஸ்பிடல் தூக்கிச் சென்றான். 

அங்கு சத்திய தேவ்  இருந்தான். டாக்டர் இவளுக்கு வெர்ஜென் டெஸ்ட் பண்ணுங்க என்ற டாக்டரிடம் கூறினான். 

 டாக்டர் எதுவும் பேசாமல் சைலஜாவிற்கு கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொண்டார். அவங்க  கன்னி தன்மையோட தான் இருக்காங்க..

சத்திய தேவ் ..? 

வருவான்

EPISODE 224

என்னாச்சு எல்லாமே ஓகே தானே? நான் கேட்ட யியர்ல இருந்து டிடேயில்ஸ் எடுத்தீங்களா? என கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் சத்ய தேவ். 

அவனது குரலை கேட்டதும் எழுந்து அமர்ந்தான். நிதின் பிரகாஷ். சீக்கிரம் நம்ம பக்கத்தில நெருங்கிட்டோம் இன்னும் கொஞ்சம் தான் அப்புறம் அடுத்த கட்டத்துக்கு போயிடலாம் என்றான் சத்ய தேவ். 

மறு பக்கம் சொன்னதை கேட்டதும் உடனே மப்டில இறங்கி கண்காணிச்சிக்கிட்டே இருங்க என்றான் சத்திய தேவ். அவன் அருகில் வந்த நித்தின் பிரகாஷ் என்ன ரொம்ப ரொம்ப பிசியா இருக்கிற மாதிரி தெரியுது என்ன விஷயம் என்று கேட்டான். 

அது கேஸ் விஷயம் உன்கிட்ட சொல்லனும்னு இல்ல நீ எதுக்கு இன்னும் இங்க இருக்க? கிளம்ப மாட்டியா என போனை நோண்டி கொண்டே கேட்டான் சக்தி.  டேய் நான் உன்ன கொன்னுடுவேன் என்றான் நித்தின் பிரகாஷ்.  

சரி சரி இனிமே உன்ன நான் ஏன் இங்க இருக்கன்னு கேட்கவே மாட்டேன். போதுமா? என்றவன் அங்கிருந்து நகரப் போக,  எதுக்குடா இன்னும் இந்த தாடி மீசை இப்படி தலையெல்லாம் பரட்டையா அசிங்கமா இருக்க?  கொஞ்சம் இதை கிளீனா ஹேர்  பண்ணிட்டு அப்படியே கொஞ்சம் சேவ் பண்ணிட்டு பாக்குறதுக்கு பாக்குற மாதிரி வாயேண்டா என சலித்துக் கொண்டே கூறினான் நித்தின் பிரகாஷ். 

சத்ய தேவ் அருகில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலை கண்ணாடியில் எட்டி பார்த்தவன்.  அவ்ளோ அசிங்கமாவா இருக்கு?  என்று கேட்க,  அகோரமா இருக்கடா நாயே! என்னடா இது?? உன்ன ஹையர் ஆபீஸர்ஸ் யாரும் கேட்கவே இல்லையா?  என்று நித்தின் கேட்க,  என்ன தடுக்க, என்ன எதுத்து கேட்க யாராலும் முடியும்?. அப்படி கேட்டாலும் என்னோட இஷ்டத்துக்கு தான் நான் இருப்பேன்.. என்றவன்..

அவசரமாக பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க தேடினான். என்ன தேடுற?  என்ன பண்ற?  என்று நித்தின் கேட்க, தம் அடிக்கிற என்று சக்தி கூறிக்  கூறினான். அருகில் நெருங்கி வாயில் இருக்கும் சிகரெட்டை பிடுங்கிப் போட்டவன் “இனி இந்த பழக்கத்தை வச்சுக்காத… சிகரெட் பிடிச்சு  பாரு உதட்டெல்லாம் கருத்து போச்சு. அதுதான் உன்னோட ரிதம் இப்போ  கெடச்சுட்டால்ல.  இன்னும் எதுக்கு இந்த வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்க? குடிக்கிறதை நிறுத்து கூடவே இந்த சிகரெட் தம்ம எதுவுமே கூடாது.  என்று ஆர்டர் போட்டான் நித்தின். 

 சத்யதேவ் அவனைப் பார்த்து சிரிக்க,  இப்ப எதுக்குடா என்னை பார்த்து சிரிக்கிற? என்று கேட்டான். 

சொன்னா திட்ட மாட்டியே என்று கேட்க,  நீ முதல்ல சொல்லு நாயே என்று நித்தின் கூறினான். 

 அது உன்ன பாத்தா பையன் பீலிங்கே வரல ட!  நீ பொண்ணா பொறக்க வேண்டியது நினைக்கிறேன் பாரு குடிக்காத தம்மடிக்காத அப்படின்னு சொல்லிட்டு இருக்க. என்று சக்தி சொல்ல,  அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் நல்லது சொன்னா உனக்கு அப்படித்தான் தோணும்..நான் எதுக்குடா பொண்ணா பொறக்கணும்?  என்று கேட்க…

 சக்தி சிரித்தபடி நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தா ஹரிணி உன் பின்னாடி சுத்தி இருக்க மாட்டா!  உன் பின்னாடி ஆயிரம் பசங்க சுத்திருப்பானுக..அதுல ஒரு பையனை நீ செலக்ட் பண்ணி இருக்கலாம்ல்ல கெத்தா இருந்திருப்ப என்றான். 

 நித்தின் பிரகாஷ் அடுத்து பேச வர அந்த நேரம் பார்த்து சத்தியதேவுக்கு அழைப்பு வந்தது. ஒரு நிமிஷம் டா என்று சொல்லிவிட்டு போனை எடுத்து காதில் வைத்தான். 

அப்படியா இதோ நான் உடனே வரேன் என்று வேகமாக கிளம்பினான் சக்தி. 

 எங்கடா இவ்வளவு அவசரமா போற?  நான் சொல்றத கேளு.  முதல்ல இதையெல்லாம் கிளீன் பண்ணுடா! என்று கத்தினான் நித்தின் பிரகாஷ்.

ஹான் ஹான் பண்ணிக்கலாம். ஆனால் எனக்கு முக்கியமான வேலை வந்துருச்சு.  நீ வீட்டை விட்டு வெளியே வராத பத்திரமா இரு என்று சொல்லிவிட்டு கிளம்பினான். 

டேய்  என்ன என்னமோ பொண்ணு ரேஞ்சுக்கு சொல்லிட்டு போறானே! டேய் நான் பையன்டா என்று நித்தின் கத்த…  பையன் தான் ஆனா மினிஸ்டர் தான சோ  பத்திரமா இருக்கணும்  என்று சொல்லிவிட்டு பறந்து விட்டான் சக்தி.

திடீர்னு எப்படி இப்படி காய்ச்சல் வந்தது? அதுவும் நெருப்பா கொதிக்கிறது?  என்று  கேட்டுக் கொண்டே அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்ல தயாரானான் அரிச்சந்திரா. 

யாருக்கு காய்ச்சல்? வேறு யாருக்கு?  ஷைலஜா தான்… இன்னிக்கி சக்தி அவள வந்து அவகிட்ட சில்மிஷம் செஞ்சதனால இப்போ அவளுக்கு குளிர் சுரம் வந்துடுச்சு. அது நேக்கு தெரியல மதியம் ஸ்னானம் பண்ணினேனா!  அதுல இருந்த இப்படி காய்ச்சல் அடிக்குது.  என்று துடிக்கும் உதடுகளுடன் கூறினாள் சைலஜா. 

அரிச்சந்திராவின் முகத்தில் கவலை ஒட்டிக்கொண்டது அப்பொழுதுதான் அபுஜம் பாட்டி அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே “இன்னிக்கி ராத்திரி சடங்கு வச்சுக்கலாமா?” என்று சொல்லிக் கொண்டே வந்தார். 

வேணாம் சைலூவுக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது நாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடறோம் என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துச் சென்றான். 

நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க நீங்க பேஷண்ட்க்கு யாரு என்று டாக்டர் கேட்க, நான் அவளோட ஆத்துக்காரர் என்று அரிச்சந்திரா பதட்டத்துடன் கூறினான். 

கவலைப்படாதீங்க ஃபீவர் கொஞ்சம் அதிகமா இருக்கு அவங்களை ஒரு அரை மணி நேரம் அப்சர்வேஷன்ல வச்சிருக்கணும். நீங்க இங்க வெயிட் பண்ணுங்க.  சில டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டியது இருக்கு.  பிளட் டெஸ்ட் எடுக்கணும் என பிரஷர் அதுக்கு அப்புறம் அதிகமா சிவரின்.  இந்த மாதிரி இருக்கு அவங்களுக்கு என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள் நார்ஸ். 

அதன்பின் டாக்டர் வெளியே வர அவரிடம் அரிச்சந்திரன் பதட்டத்துடன் ஒன்னும் பிரச்சனை இல்லையே டாக்டர் என்று கேட்க அதெல்லாம் கவலைப்பட வேண்டாம் நீங்க டென்ஷன் ஆகாதீங்க உட்காருங்க என்று சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல அங்கே சத்யதேவ் அமர்ந்திருந்தாள் நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டோம் அடுத்து என்ன பண்ணனும் அவங்களுக்கு ஃபீவர் நார்மல் தான் என்று கூறினார் டாக்டர். 

ரொம்ப தேங்க்ஸ் அண்ட் அவளுக்கு ஒரு டெஸ்ட் எடுக்க முடியுமா என்று கேட்டார் சத்திய தேவ் டாக்டர் சிரித்தபடி அவ்வளவு தானே இப்போ உடனே பண்ணிட்டா போச்சு என்று உள்ளே சென்றவர் ஒரு சில பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார். 

சத்யதேவ் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான் டாக்டர் அவனைப் பார்த்து அவங்க வெர்ஜின் தான் கன்னி பொண்ணா தான் இருக்காங்க என்று கூறினார். 

அதைக் கேட்டதும் சத்திய தேவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது அவனது முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்த மருத்துவர் என்னாச்சு இது நல்ல விஷயம் தானே என்று மருத்துவர் கேட்க, 

 சத்யதேவ் ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்த படி அவ என்னோட பொண்டாட்டி!  நான் கடைசியா அவளை விட்டு பிரியும்போது அவ கண்சிவா இருந்தா!  இப்போ வர்ஜூனாஆ? இருக்கிறது என்று இழுத்தான் சத்திய தேவ்..

மருத்துவர் சத்தியத்தை பார்த்தபடி அப்படின்னா அவங்க வெர்ஷன் டைட்னஸ் ஆப்ரேட் பண்ணி இருக்கலாம் என்று கூற சத்யதேவ் என்ன சொல்றீங்க என்று கேட்டான் மருத்துவர் சிரித்தபடி இதெல்லாம் கிட்டத்தட்ட நம்ம பேரன்ட்ஸ்சோட காலத்திலேயே சகஜமாகிடுச்சு.  இங்க மட்டும் இல்ல ஃபாரின்ல இதெல்லாம் கல்ச்சர். ஒரு பொண்ணு ஒரு பையன் கூட டேட்டிங் பண்ணிட்டு சப்போஸ் அதில ரெண்டு பேரும் பிசிக்களா சேர்ந்துட்டா? அந்த ரிலேஷன்ஷிப் பிடிக்கலைன்னா பிரேக்கப் பண்ணிட்டு தனக்கு இன்னும் கன்னித்தன்மை இருக்குனு ப்ரூஃப் பண்ண இந்த மாதிரி வெர்ஜின் டைட்னஸ் பண்ணிப்பாங்க. சோ முத தடவ சாரி அந்த பொண்ணுக்கு.  அந்த பையன் இரண்டாவது தடவையா இருந்தா கூட அந்தப் பையனோட அவங்க பிசிகலா ரிலேஷன் வச்சுக்கிட்டா,  அந்த டைம் அந்த பொண்ணுக்கு டைட்டாவும் வலியாக தான் அதேபோல அந்த பையனுக்கு அவ வெர்ஜனா இருக்கான்னு தான் தோணும். இது நார்மல் சத்யதேவ் இது உங்களுக்கு தெரியாதா என்று விளக்கினார் மருத்துவர். 

அந்த நேரம் ஏதோ நினைவு வந்த சத்தியதேவ் கண்கள் பளிச்சிட இன்னொரு டெஸ்ட் பண்ண முடியுமா என்று கேட்டான் தாராளமா நீங்க என்ன டெஸ்ட் சொன்னாலும் நான் எடுத்துக் கொடுக்க தயாரா இருக்கேன் என்று கூறினார் மருத்துவர். 

அப்படியா எனக்கு அவளோட முடி நகரம் பிளட் மூனையும் எடுத்து வச்சுக்கோங்க என்று சத்தி  சொல்ல..

டாக்டருக்கு அவன் என்ன கூற வருகிறான் என்று தெரிந்தது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணுமா என்று கேட்டு விட்டார் சத்தியது தந்திரமாக புன்னகைத்தபடி ஆமாம் என்றான். 

 இது ஒரு நல்ல ஐடியா நம்ம ஈஸியா கண்டுபிடிச்சிடலாம் இவங்களோட சேம்பிள் யார் கூட சேர்த்து டெஸ்ட் பண்றது என்று டாக்டர் கேட்க …

ஜஸ்ட் ஒரு 24 ஹவர்ஸ் அத சேஃபா வச்சிடுங்க உங்களுக்கு சாம்பிள் கொண்டு வந்து கொடுக்கிறேன் அது ரெண்டையும் எனக்கு மேட்ச் பண்ணி பாத்துட்டு சொல்லுங்க . ஹான் ரிசல்ட் வரதுக்கு எத்தனை நாள் ஆகும்?  என்று கேட்டான் சத்திய தேவ். 

இப்போ எல்லாம் உடனே கிடைச்சிடும் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க என்று கூறினார் மருத்துவர். 

சத்யதேவ் இன்னொரு பக்கம் மக வெளியே வந்து நேராக வீட்டுக்கு சென்றான் இனத்தின் பிரகாஷ் ஜாலியாக போன் நோண்டிக் கொண்டிருக்க எனக்கு உன்னால ஒருவேளை ஆகணும் என்று கூற என்ன ரிதம தூக்கிட்டு வரப்போறாமா இன்று அவன் ஆர்வத்துடன் கேட்க நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் எனக்கு ஒரு வேலை பண்ணனும் உடனே பண்ணி தர முடியுமா என்று கேட்டான் சக்தி என்னடா பண்ண போற அவளை தூக்கறத விட வேற என்ன வேலை இருக்கு? என்ற நித்தின் கேட்க சொல்றத மட்டும் செய் என்றவன் எனக்கு ருத்ரனுடைய பிளட் சாம்பிள்ஸ் வேணும் அத கொஞ்சம் வாங்கி கொடுக்க முடியுமா இப்ப உடனே சக்தி கேட்க அவ்வளவுதானா அது ஒரு பெரிய விஷயம் இல்ல இப்பவே நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன் என்று நித்தின் பிரகாஷ் இன்னொரு பக்கம் கிளம்பி அந்த வேலையை செய்யலாம் பிளட் டெஸ்ட் அரை மணி அங்கு எல்லையில் ருத்ரனுக்கு பிளட் சாம்பிள்ஸ் மற்றும் டிஎன்ஏ சேம்பில்ஸ் டெஸ்ட் செய்ய என்னென்ன எடுக்க வேண்டுமோ அனைத்து சாம்பலையும் எடுத்து அதை திருச்சிக்கு அனுப்பி வைத்தார்கள் எல்லையில் இருந்து திருச்சிக்கு வர கிட்டத்தட்ட அரை நாள் தேவைப்பட்டது அதன் பின் டெஸ்ட்டுக்கு எடுத்துச் சென்றார்கள் இது ஒரு பக்கம் மும்முறமாக போய்க்கொண்டிருக்க… 

சத்யதேவ் கையில் எடுத்திருந்தால் கேஸ் இன்னொரு பக்கம் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது.. திருச்சி மாவட்டத்தையே புரட்டி போட்டு இருந்தான் அவன் அனைத்திடங்களிலும் சஸ்பெக்ட்ஸ் குற்றவாளியை கிட்டத்தட்ட நெருங்க எல்லா வேலையையும் செய்து விட்டான். 

அந்த நேரம் பார்த்து மருத்துவர் அழைத்தார் சொல்லுங்க சார் என்று சக்தி பதிலளிக்க எங்களுக்கு சாம்பிள்ஸ் இப்பதான் கிடைத்தது. இனி தான் ஸ்டார்ட் பண்ணனும். ரிசல்ட் வரதுக்கு எப்படியும் ஒரு நாள் ஆகிடும் ஓகேவா மிஸ்டர் உங்களுக்கு? என்று கேட்க.. 

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க பொறுமையா பண்ணுங்க எனக்கும் நிறைய வேலை இருக்கு என்று சக்தி கூறினான்.

அப்போ ரொம்ப நல்லது என்று டாக்டர் போனை வைக்கப் போக அவ எப்படி இருக்கா என்று கேட்டான்..

சக்தி அவங்க அப்பவே கிளம்பிட்டாங்க.. அதுதான் கூட ஒருத்தர் வந்தாரே அவர் கூட்டிட்டு போயிட்டாரு இப்போ அவங்க நல்லா தான் இருக்காங்க என்று டாக்டர் கூற 

எதுவும் பேசாமல் போனை வைத்தான் சத்யதேவ். 

24 மணி நேரம் பைத்தியக்காரனைப் போல அந்த திருச்சி மாநகரத்தில் திரிந்தான். அந்த குற்றவாளியை பிடித்து குடலை உறுதி மாலையாக போட்டுக் கள்ள வேண்டும் எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கிறான் என்று உள்ளுக்குள் வெறியாக இருந்தது. 

வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சக்தி என்னடா ரொம்ப வேலையா என்ற நித்தின் பிரகாஷ் கேட்க சக்தி ஒரு பெருமூச்சு விட்டபடி நீ இங்கிருந்து கிளம்பி கெஸ்ட் ஹவுஸ் போயிடு ஐ மீன் போலீஸ் கெஸ்ட் வச்சு சொல்றேன் 

இல்ல நான் இங்கேயே இருக்கேன் என்று நித்தின் சொல்ல வர நான் சொல்றத கேளு நீ கெளம்பிட்டேன் என்று சத்தி விடாப்பிடியாக சொல்ல..  ம்ம் போறேன் அங்கிருந்து நித்தின் பிரகாஷ் மினிஸ்டர் மாளிகைக்கு சென்று விட்டான். 

அங்கு பாதுகாப்பு இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.  அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆனது. 

ரிசல்ட்  பத்து மணிக்கு மேல் வரும்…  அதே நேரம்  சத்திய தேவ்க்கு போனில் சில போட்டோக்களும் மற்றும் அவன் கையில் எடுத்திருக்கும் கேஸ் தொடர்பான அனைத்து விவரங்களும்  இருந்து வந்து சேர,  கண்களில் ஒரு விதம் மிரட்சியும் கூட…. இப்பொழுதே அதை செயலாற்ற வேண்டும் என்று ஆத்திரம் வர கைகளை முறுக்கிக்கொண்டு காக்கி சட்டையை போட்டவன் வேகமாக கிளம்பினான் வேட்டைக்கு..

இன்னைக்கு நைட்டு நம்ம ரெண்டு பேத்துக்கும் சாந்தி முகூர்த்தம் அதுக்கு முன்னாடி அம்புஜம்பாடி மாமா மாமி எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க போலாமா தேவி என்று அரிச்சந்திரா புன்னகையுடன் அழைக்க..

போலாம் உங்களுக்காக நான் திரட்டு பால் பண்ணினேன். என்று எடுத்திண்டு வரேன். நீங்க எப்டி இருக்குன்னு சொல்லுங்கோ அதுக்கு அப்புறம் போலாம்ன்னா அண்ணன் நடையுடன் அவன் முன்னால் உள்ளே சென்றாள்  சைலஜா சதி தவி..

இன்னும் எவ்வளவு நேரம் தேவி என்று அரிச்சந்திரா அழைக்க அந்த நொடி ரிதம் ஷைலஜாவிற்கு கையெல்லாம் நடுங்கியது. 

இது அன்னைக்கு என் கனவுல வந்த மாதிரியே இருக்கே! அந்த கிராதக சண்டாள பாவி ஒருவேளை இங்க வந்துடுவானா?  இல்ல வரமாட்டான் கிட்டத்தட்ட இந்த ரெண்டு மூணு நாளா அவ காணோமே வரமாட்டான்!  என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டவள்.  புன்னகையுடன் திரட்டு  பாலையும் உக்காளியையும் புன்னகையுடன் அரிச்சந்திராவிடம் நீட்டும் நேரம்..

இங்கே வாசலில் ஜீப் வந்து நின்றது இரண்டு பட்டன் கலண்டு இருக்க, பூட்ஸ் காலில் பிரிந்திருக்கும் ஷூ லேசை நேர்த்தியாக கட்டியவன்.  ஒரு தம்மை பற்ற வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் சத்திய தேவ். 

கனவு பலிக்குமா? கனவு காதலியா? மனைவியா? 

நாளை அனைவருக்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். 

வருவான். 

EPISODE 225

 வாசலில் ஜீப் வந்து நின்றது இரண்டு பட்டன் கலண்டு இருக்க, பூட்ஸ் காலில் பிரிந்திருக்கும் ஷூ லேசை நேர்த்தியாக கட்டியவன்.  ஒரு தம்மை பற்ற வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் சத்திய தேவ். 

உள்ளே நுழைவதற்கு முன் கதவை தட்டினான் சத்ய தேவ். சைலுவுக்கு உள்ளுக்குள் மிகவும் பயமாக இருந்தது கனவில் வந்தது போலவே இப்போ கதவு தட்டுறாங்க! யாரா இருப்பா? என உள்ளுக்குள் உறுத்தலாக இருந்தது அவளுக்கு. 

அரிசந்திரா எழுந்து கொண்டு இரு தேவி நான் பார்க்கிறேன் என கதவை திறந்தான். அங்கே எதிரில் சத்ய தேவ் சட்டை காலரை தூக்கி விட்ட படி நின்றான். 

யார் சார் வேணும்? எதுக்கு வந்திருக்கீங்க என அரி கேட்க, அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் உள்ளே வந்து எதிரில் பூவும் பொட்டுடன் ஜெக ஜோதியாக இருக்கும் சைலுவை பார்த்தான் சக்தி. 

அவளின் இதயம் நின்று துடித்தது. சார் நான் கேட்டுண்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கு வரேலே உங்க மனசுல என்ன நினைச்சிண்டு இருக்கெல். எங்களுக்கும் சட்டம் தெரியும் இங்க மேலே கேஸ் கூட போடுவோம் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து நித்யா தேவி, ஶ்ரீதேவி, அனந்தகிருஷ்ணன், அம்புஜம், தேவிகளின் அம்மா என அனைவரும் வந்து சேர்ந்தார்கள். 

சைலஜா அவனை பார்த்து பயத்தில் நடுங்க அவளின் கையில் இருக்கும் கிண்ணத்தை பிடுங்கி வாயில் ஊற்றி கொண்டவன். அவனது முன்னால் நின்றிருக்கும் அனைவரை பார்த்ததும் புன்னகைத்துக் கொண்டே தலையை கோதியவன். Happy death day to you… Happy death to you அரிசந்திரா, அனந்த கிருஷ்ணா, மிஸஸ் அனந்த கிருஷ்ணா happy death day to you என சொல்லிக் கொண்டே துப்பாக்கியை டிரிக்கர் செய்தவன். வேணாம் பிளீஸ் விட்டுடு அவர் என்னோட ஆத்துக்கார் பிளீஸ் தயவு பண்ணி விடு இவா என்னோட தோப்பனார், என்னோட பெத்தவா என சொல்லி வாய் மூட வில்லை. சக்தி அவளின் கண் முன் கிழவியை மட்டும் விட்டு மீதி இருக்கும் அனைவரையும் நெற்றி பொட்டில் சுட்டான். அனைவரும் அதிர்ச்சியில் பொத்தென விழுந்தார்கள். 

அவர்களைப் போலவே தன் கண் முன் தனது அம்மா அப்பா தனது அக்காக்கள் அதைவிட முக்கியமாக தன் கணவன் என அனைவரையும் சுட்டுக்கொன்ற சத்திய தேவை பார்த்து ஆத்திரமும் பயமும் ஒருசேர வர,  அவனை பார்த்து அதிர்ச்சியுடன்,  பேயறைந்தது போல் நின்ற சைலஜாவின் அருகில் சத்தி வர,  அவனைப் பார்த்ததும் அடித்து துள்ள ஆரம்பித்தாள். 

 உன்ன சும்மா விடமாட்டேன் டா! உன்னை கொல்ல போறேன்!  உன்னை கொல்ல போறேன்! என்று திரும்பத் திரும்ப சைலஜா கூற,  கொன்னுக்கலாம் பொறுமையா! கொன்னுக்கலாம் இப்ப போலாமா! என்று சொல்லிக் கொண்டே அவளை தோல் மேல்  தூக்கி போட்டுக் கொண்டான். 

 சைலஜா கத்திக்கொண்டே ஒரு சில நொடிகளில் மயக்கமானாள். சரியாக அந்த நேரம் அவனுக்கு  டாக்டரிடம் இருந்து போன் வந்தது. 

 “ஹலோ”

 என்ன டாக்டர் ரெண்டு பேரோட , ஐ மீன் ருத்ரனுடைய நான் கொடுத்த பிளட் சாம்பிள் அந்த ருத்ரனோடதும் சைலஜா சதி தேவியோட சேம்பிலும்  டி என் ஏ மேட்ச்  ஆகியிருக்கு அதான?  என்று சத்ய தேவ் கேட்க..

 100 % கரெக்ட் சார் நீங்க சொன்ன மாதிரி இவங்க ரெண்டு பேரும் ரத்த பந்தம் என்று கூறி முடித்தார் டாக்டர். I know already but thank you என்று கட் செய்தான் சத்யதேவ்.

அனந்தகிருஷ்ணனின் வீட்டை போலீஸ் ரவுண்டு அப் செய்ய வீட்டுக்குள் இருந்த  ஐந்து சடலங்களையும் 10 நிமிடங்களுக்குள் அந்த இடத்தில் இருந்து தூக்கிச் சென்று விட்டார்கள். அந்த இடம் மிகவும் நிசப்தமாகவும் எப்பொழுதும் போல இயங்க ஆரம்பித்தது. இப்போ அந்த அஞ்சு பேரையும் ஏன் சத்தி  கொன்னான்?  இதோ இன்னைக்கே உங்களுக்கு  அதுக்கான பதில் கிடைக்கும். 

சைலஜாவை தூக்கிக்கொண்டு நேராக அவனது வீட்டுக்கு சென்று விட்டான் நித்தின் பிரகாஷ் இங்கு இல்லை இப்பொழுது அந்த வீட்டில் சைலஜா மற்றும் சத்யதேவ் இருவர் மட்டுமே இருக்க கண்களை மெதுவாக விழித்தாள்.

தன் எதிரில் இருப்பவனை பார்த்ததும் உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொண்டது. எதுக்குடா என் வாழ்க்கை இப்படி சீரழிச்ச?  நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா!  நீ எல்லாம் நாசமா போய்டுவடா! என் ஆத்துக்காரர்! என் தோப்பனர்! என்னோட அக்கா! என்னோட அம்மா என்று கத்தி கத்தி அழ ஆரம்பித்தவள்.  அவனைப் பார்த்ததும் எழுந்து வந்து அடிக்க ஆரம்பிக்க…

சத்யதேவ் அவளைப் பார்த்து சிரித்தவன்.  என்ன அவ்வளவு தைரியம் வந்துடுச்சா?  என்னையவே அடிக்கிறியாடி என்று கூறியவன்.  இரண்டு கைகளையும் கட்டிப்போட்டு,  கால்களையும் கட்டி போட்டு விட்டான். என்ன விட்டுடா டா! நீ நாசமா போய்டுவடா! நீ நல்லாவே இருக்க மாட்ட டா!  என்று மீண்டும் மீண்டும் அவள் அவனை வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருக்க…

ஓகே நான் நாசமா போறேன்! நான் நல்லாவே இருக்க மாட்டேன்!  என்று சிரித்துக் கொண்டே கூறினான் சத்ய தேவ். 

 அவளின் முன் அனைத்து அசைவம் உணவுகளையும் வாங்கி வந்து திருப்தியாக சாப்பிட்டவன். உனக்கு பசிக்கலையா?  வேணுமா என்று கேட்டான். 

 சீ மாமிசத்தை திங்குற அரக்கண்டா  நீ!! ஒரு ராட்சசன் என்று வாய்க்கு வந்தபடி சைலஜா மீண்டும் திட்ட…

இருந்துட்டு போறேன்! ஆனால்  ராட்சசன் என்ன பண்ணுவான் என்று காட்டட்டுமா என்று அவளின் அருகில் நெருங்கினான் சத்திய தேவ். 

சைலஜா அப்படியே நடுங்கி கொண்டு ஒரு சில நிமிடங்களில் மயங்கி விட சத்யதேவ் அவளைக் கண்டு கொள்ளாமல் அவளை தூக்கி வந்தவன்.  படுக்கை அறையில் கை விளங்கு போட்டு,  அவனது கைகளுடன் சேர்த்து விளங்க மாட்டி பூட்டி விட்டான் இங்கிருந்து தப்பித்து சென்று விட்டால் என்ன செய்வது என்று இந்த ஏற்பாடு. 

நடு ஜாமத்தில் மொழிப்பு வந்ததும் அருகில் அவன் இருக்கிறான் என்று தெரிந்ததும் சைலஜா வற்கு உடல் எல்லாம் பற்றிக் கொண்டு வந்தது. சிவ சிவா இவனை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் இவனை ஏதாவது செய் இவன் அரக்கன் இவன் ராட்சசன் இவன் இங்கு இருக்கும் ஆளே இல்லை கருட புராணத்தின் படி இவனை கொல்ல வேண்டும் என்று இஷ்டத்துக்கு அவனுக்கு எதிராக கடவுளிடம் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் சைலஜா. 

உள்ளுக்குள் ஒரே அழுகையாக வந்தது கிட்டத்தட்ட மூன்று நாட்களாக பட்டினியாக கிடந்தவள் அரிச்சந்திராவையும் தன் குடும்பத்தையும் நினைத்து அழுது அழுது ஓய்ந்து போனாள்.  மூன்று நாட்களுக்குப் பின் அவள் கண்களில் அனைத்து சைவ உணவுகளும் இருந்தது. 

சாப்பிடு என்று கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் சத்தி.

என்னால சாப்பிட முடியாது நான் செத்துப் போறேன் என் ஆத்துக்காரர் போன இடத்துக்கு நானும் போறேன் என்று சைலஜா அழ… 

இப்ப சாப்பிடுறியா?  இல்ல உன்னை ஏதாவது பண்ணவா?  என்று சத்தி  அருகில் நெருங்க… 

நீ என்ன பண்ணி தான் பாரேன் டா!  அந்த நிமிஷமே நான் மூச்சை இழுத்து பிடிச்சிட்டு செத்துப் போயிருவேன் என் பிராணனை விட்டுடுவேன் என்று அவள் கத்த.. 

சத்தியதேவ் அவளிடம்  சாப்பிடுன்னு சொன்னேன்..நீ இப்படியே விட்டாலும் நீ செத்துப் போயிருவ சொல்றத கேளு அடம் பிடிக்காதடி சாப்பிடுடி என்றான். 

என்னால முடியாது என்று விடாப்படியாக  சைலஜா கூற, சத்தி ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போ என்ன?  உன் புருஷனை,  உங்க அக்கா  ரெண்டு பேரையும்,  கூடவே யாரு உங்க அம்மா அப்பா எல்லாரையும் பாக்கணும்.  அவ்வளவுதானா?  என்று கேட்டான். 

 ஆமா பாக்கணும் எனக்கு அவங்க வேணும் என்று சைலஜா அழுது கொண்டே பேச.. 

 சரி நான் கூட்டிட்டு போறேன் என்று சத்தி  சொல்ல அதுதான் அவங்களை கொன்னுட்டியேடா! படுபாவி! உனக்கெல்லாம் நல்ல சாவே வராது! என்று சைலஜா அழ.. 

 அப்படியா அது இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியப்போகுது.  முதல்ல நீ சாப்பிடு. 

 எனக்கு அவங்க உயிரோடு வருவாங்களா? என்று அவள் திரும்பி திரும்பி அழ.. 

 நீ சாப்பிட்டா அவங்க உயிரோடு வருவாங்க.  சாப்பிடுறியா என்று கேட்டான். 

 என்ன சொல்ற என்று சைலஜா அதிர்ச்சியுடன் கேட்க, 

 நீ சாப்பிடு அவங்கள நான் உயிரோட கூட்டிட்டு வருவேன்.. நாம போலாம் போய் பாத்துட்டு வரலாம் என்று கூறினான் சத்ய தேவ்.

 இதை கேட்டதும் வேகவேகமாக புரை ஏற சாப்பிட்டால் சைலஜா.  ஒருவழியாக 10 நிமிடங்களில் அனைத்து உணவுகளையும் உள்ளே தள்ளி இருந்தாள்.

அடேங்கப்பா அரிச்சந்திரா மேல அந்த அளவுக்கு காதலா?? ம்ம்  காவிய காதல் என்று சத்யதேவ் குறும்பாக அவளை பார்க்க.. 

 என்னோட ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர்.  உன்ன மாதிரி இல்லடா!  நீ அடுத்த வாளோட பொம்மனாட்டி மேல ஆசை வச்சிருக்க! உனக்கு எலலாம் நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்று சைலஜா வீர வசனமாக பேசிக் கொண்டிருக்க…

 அப்படியா அச்சச்சோ சரி சரி ஒன்னும் பிரச்சனை இல்ல.  சரி சாப்பிட்டு முடிச்சிட்டயா?  இப்ப போலாமா என்று கேட்டான். 

 போலாம் என்று அவள் கூற.. 

 அதற்கு முன்னாடி என்று சத்தியதேவ் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

என்னடா என்று ஷைலஜா அவனை வினோதமாக பார்த்தாள்.

எனக்கு ஒன்னும் இல்ல உன்ன என்று அருகில் வந்தவன். அவளின்  இரண்டு கைகளையும் கட்டிப்போட்டு விட்டு அவளின் முன் பக்கத்தில் அதாவது நெஞ்சு பக்கத்தில் இருக்கும் உடையை அகற்றிவிட்டு  கொண்டிருந்தான். 

 ஷைலஜா அழுது அடிக்க கை ஓங்கியவள் என்ன பண்ற?  என்ன தொட்ட?  நீ சாம்பல் ஆகிடுவ? நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. நீ எல்லாம் நாசமா போயிடுவே உனக்கு இப்பவே சாவு வரப்போகுது என்ன தொட்டுட்டல்ல என்று சைலஜா கத்த.. 

ஹே  நிறுத்துடி என்று வேகமாக ஜாக்கெட் கொக்கிகளை கழட்டி வீசியவன். அவளின் இடது பக்க மார்பை வெளிச்சத்தில் இருந்த விசயத்தை   கண்களில் கூர்மையாக்கி அவன் பார்க்க..

ஷைலஜாவின் கண்களில் நீர் வழிந்தது.  சத்யதேவ் அவளின் முகத்தை பார்த்து வேகமாக அருகில் இருந்த  புதிதாக வாங்கிய புடவையையும் அதற்கு ஏற்ப ஜாக்கெட்டையும் அவள் முன் வீசியவன்.. இத போய் கட்டிட்டு வா.. 

சைலஜா அப்படியே நிற்க.. 

 உன்ன கெடுக்கணும் அப்படின்ற நினைப்பெல்லாம் எனக்கு கிடையாது.  இப்போ நான் பார்த்த இதை நீ சுயநினைவு இல்லாதப்பவே பண்ணி இருப்பேன்.  நீ சுயநினைவோட இருக்கணும்னு தான் பண்ணுனேன்.  அதுக்கான அர்த்தம் என்னன்னா?  அங்க என்ன எழுதி இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் “சதி”ன்னு அந்த இடத்துல இருக்கு.  அதுக்காக தான் அதை பாக்குறதுக்கு தான் நான் உன்னோட ட்ரெஸ்ஸ ரிமூவ் பண்ணேன்.  மத்தபடிக்கு உன்மேல அப்படியே ஆசை வந்து பொங்கல புரியுதா? எனக்கு மனசுல என்  பொண்டாட்டி இருக்கா! அவள் பக்கத்தில் கூட நீ நிக்க முடியாது.  நான் உன் கிட்ட அப்படி நடந்திக்கிட்டது எல்லாம் ட்ராப். என்னை நினைச்சு ஓவரா பண்ணாத உன் மேலே ஆசை எனக்கு சுத்தமா இல்ல. போ குளிச்சிட்டு இந்த டிரஸ் மாத்திட்டு வா உன் பிராண நாதன் கிட்ட கூட்டிட்டு போறேன். என்று கூறியவன் வெளியே நின்று கொண்டிருக்க..

இப்ப நீ மாத்தல எல்லாரையும் கொன்னுடுவேன் என்று கூற இவன் என்ன சொல்கிறான்?  அப்போ எல்லாரும் உயிரோட இருக்காங்களா என்று சிரித்துக் கொண்டே கண்களை துடைத்தவள் வேகமாக உடை அணிந்து வந்தாள். 

சத்ய தேவ் அவளை கூட்டி சென்றான். அங்கே 5 நபர்களும் ஒரு அறையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தார்கள். அரிச்சந்திரா அனந்தகிருஷ்ணன் ஸ்ரீதேவி நித்யா தேவி மற்றும் ஆனந்த கிருஷ்ணனின் மனைவி என அனைவரும் இருந்தார்கள் மயக்கத்தில். 

சைலஜா அவர்களைப் பார்த்ததும் ஓடிச்சென்று சந்தோஷத்துடன் கண்களில் நீர் வழிய அம்மா அப்பா அக்கா ஹரி என்று வேகமாக அவளின் உணர்வுகளை வெளிப்படுத்தினாள் சத்யதேவ் அவளை ஒரு புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் இனிமேல் தான ஆட்டமே இருக்கு. 

வருவான். 

You may also like

Leave a Comment