Mister ARROGANT

by Pradhanya kuzhali
1.2K views

EPI 51

யார் அவன்? 

தாரா வாசல் கதவை பார்க்க அங்கே ஒருவன் போனில் யாரிடமோ பேசி கொண்டு தேடுவது போல் மீட்டிங் அறைகள் இருக்கும் பக்கம் கண்களால்  தேடி கொண்டே சென்றான். தாரா அவனை பின்னால் இருந்து தான் பார்த்தாள். என்ன இவன் வேறு எங்கோ செல்கிறான் என்று அவன் பின்னால் அவள் எழுந்து அவனை பிடிக்க அவன் வேகத்திற்கு நடந்தாள். டக் டக் என்று நடந்து கொண்டே சென்றான். பின்னால் இருந்து பார்க்கும் போதே கம்பீரமான தோற்றம் தாரா மனதில் மம் நல்ல எதிர் காலம் இருக்கு இவளோ பாஸ்டா நடக்கிறான்.

தாரா, போனில் கொஞ்சம் மெதுவா நடங்க உங்களை பார்த்து விட்டேன் உங்க பின்னால் தான் நான் இருக்கிறேன் கொஞ்சம் திரும்புங்க.. மேம் நான் உங்களை பார்க்கவே இல்லையே என் பின்னாடி யாருமே இல்லையே நீங்க எங்கே இருக்கிங்க.. ஹலோ என்று அவன் பேச அவள் அவன் பேச பேசவே கட் செய்து விட்டாள்.

தாரா அந்த ஆடவனிடம் ஹலோ உங்களை தான்.. அவன் போன் பேசி கொண்டே பின்னால் திரும்பி அவளை பார்த்து வாட் ஹப்பென்?who are you? என்று கேட்க

தாரா அவனின் கம்பீரமான தோற்றம் க்ளீன் சேவ், பிளாக் கூலர்ஸ், அவனின் அளவான மீசை, அடர்த்தியான புருவங்கள், அந்த வறண்டு போன ஒரு உதடுகள்.. ஆனால் கண்கள் அது பெண்களுக்கு இருக்கும் கண்களை போல் மயக்கும் கண்கள் யார் அவன்?
அவன் உதயன்.. (மான் விழியின் அண்ணன்) நம்ப உதயன் தான்… தாரா அப்படியே அவனை ஒரு சில நிமிடம் பார்த்து விட்டு பின் தன்னிலை பெற்று நீங்க தானே எனக்காக வெயிட் என்று சொல்லி கொண்டு அவள் மாஸ்க் கலட்டி விட்டு அவனை பார்த்து கொண்டு இப்போ நான் யாருன்னு தெரியுதா என்று  சொல்லும்  போதே பின்னால் இருந்து தாரா மேம்.. என்று சத்தம் வர

உதயன், தாரா இருவரும் திரும்பி பார்க்க அங்கே அந்த புதுமுக நாயகன் நின்று கொண்டு இருந்தான்.

தாரா உதயனையும் , அவனையும் பார்த்தாள்.

மேம் நான் தான் ராகேஷ் உங்களை மீட் பண்ண வந்தது.கிரே அண்ட் பிளாக் என்று சொல்ல தாரா உதயனை பார்த்து விட்டு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகிடுச்சு..

உதயன் அவளை பார்த்து  இட்ஸ் ஒகே என்று அவன் போனை பார்த்து கொண்டே சொல்லி விட்டு அந்த மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான்.

தாரா ஒரு நிமிடம் உள்ளே செல்லும் அவனையே பார்த்தாள்.

ராகேஷ், மேம் நான் தான் ராகேஷ் மேம் உங்க கூட சேர்ந்து நடிக்க போறது நைஸ் டூ மீட் யூ..

அவள் கைகளை குலுக்கி விட்டு நடந்து செல்ல இருவரும் நடந்து ராகேஷ் புக் செய்த இடத்துக்கு வந்தனர். சிறிது நேரத்தில் தாராவின் மெனேஜேர் ரேணு வந்தாள்.

மூவரும் வந்து அமர்ந்தஉடன் தாரா excuse me என்று சொல்லி ரெஸ்ட் ரூம் பக்கம் சென்றாள் நேராக அங்கே சென்று கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து கொண்டு அவள் கைபயில் இருந்து ஒப்பனை பொருள் எடுத்து கொஞ்சம் ஒப்பனை செய்தாள்.

நல்லா தானே இருக்கேன் என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் போயிட்டானே! 

ஒரு வேளை என்னை தெரியாமல் இருக்குமோ வாய்ப்பே இல்லையே.. மாஸ்க் கழட்டியதும் என்னை பார்த்தானே. என்று அவளுக்குள் பேசி கொண்டே கொஞ்சம் ஒரு முறை நன்றாக அவளை பார்த்து விட்டு அப்படியே ஒரு புகைபடம் எடுத்து அதை சித்தார்த், குரு பிரகாஷ், ரோஷினி இன்னும் சில வாட்ஸ் அப் குடும்ப உறுப்பினர் குரூப்ல போட்டாள்.

குரு ,ஹே நான் மீட்டிங்ல இருக்கேன் எங்கே டி இருக்க இது ரெஸ்ட் ரூம் மாதிரி இருக்கு ..

டேய் இந்த போட்டோவை டெலிட் பண்ணிடு..

லூசு அதை நீ தான் அனுப்பின.. குரூப் ல எல்லாம் போட்டு வச்சு இருக்க..  தாரா இப்போது சுய நினைவுக்கு வந்தவளாய் யார் யாருக்கு அனுப்பினாளோ!  எல்லாம் டெலிட் செய்தாள். இப்போது சித்து போன் செய்தான்.

சித், வாட்ஸ் கோயிங் ஆன்.. இப்போ டெலிட் பண்ணியா..

மம் ஆமா என்னாச்சு டா நான் எதோ ஒரு நினைவில் எல்லார்க்கும் அனுப்பி விட்டேன்.

உன்னை… ஆர்  யூ மேட் எல்லாரும் பார்த்து இருப்பாங்க என்ன ஆச்சு உனக்கு இடியட் நீ வீட்டுக்கு பா உன்னை நான் பார்த்து கொள்கிறேன். என்று கட் செய்தான்.

மீண்டும் அழைத்து ஹே குரு வரேன்னு சொல்லி இருக்கான். என்று சொல்லி மீண்டும் போன் வைத்து விட்டான்.

இதை கேட்டதும் அவளுக்கு வயிறு கலக்கியது.

அவள் மனம் போன் ல அவ்ளோ மென்மையாக பேசும்போதே நான் நினைத்தேன் பின்னாடி பெருசா எதுவும் ஆப்பு வைத்து இருப்பான் என்று இப்போ ஆப்பு இல்ல அந்த குரு பிரகாஷ் அறிவால் எடுத்து கொண்டு வருகிறான் என்று நினைத்து மனம் நொந்து கொண்டு வெளியே வந்தாள்.

எல்லாம் அவனால் வந்தது அவனை ஒரே ஒரு முறை தான் பார்த்தேன் அதுக்குள்ள என்னை இப்படி ஆக்கி விட்டானே.. என்று நினைக்க அவள் அம்மா போன் செய்தார்.

அய்யோ அம்மா அடுத்து அப்பா இன்னிக்கு எனக்கு மட்டும் ஏன் எல்லாம் இப்படி நடக்குது என்று யோசித்து கொண்டே இந்த முறை ஒருவர் மீது மோதி விட்டாள். நிமிர்ந்து பார்க்க அவன் தான் அவள் வார்த்தைகள் வராமல் அவனை பார்த்து கொண்டு இருக்க அவன் இப்போது தாராவை ஒரு நிமிடம் பார்த்து விட்டு போன் நோண்டி கொண்டே நடந்தவன்.

இப்போது பேசினான். “ஸ்கிரீன்ல மட்டும் தான் கான்சியசா இருப்பிங்களா? கொஞ்சம் ரியல் லைஃப் ல கண்ணை திறந்து வைத்து கொண்டு வாங்க! “என்று சொல்லி கொஞ்ச தூரம் சென்று நின்றவன். அவளை திரும்பி பார்க்காமல் ” பெட்டர் நீங்க ஒரு டாக்டரை பாருங்க!’ என்று சொல்லி சென்று விட்டான்.

அவன் சென்றதும் சுய நினைவுக்கு வந்தவள். அவன் பேசியதை யோசித்து பார்க்க “அப்போ நான் யாருன்னு அவனுக்கு தெரிந்தும் என் கிட்ட எப்படி பேசிட்டு போறான் என்னை பார்த்து கண்ணை செக் பண்ணுங்க அப்டின்னு சொல்லிட்டு போறானே!” என்று அவளுக்கு ஒரு நிமிடம் கோவம் வர மறு நிமிடம் அவன் சொன்னதை யோசித்து பார்த்தாள்.

“நீ தானே அவன் மேல் மோதினாய் இன்னிக்கு  உன் வாழ்க்கையில் ரெண்டு தடவை அவனை சந்தித்து விட்டாய் சரி இவனும் ஒரு புதிர் தான்!” என்று நினைத்து விட மீண்டும் மீண்டும் அவள் போன் அடிக்க அதை எடுத்து பேசினாள்.

போனை எடுத்து தெலுங்கில் பேச தொடங்கினாள்.

தாராவின் அம்மா தெலுங்கு, அப்பா கன்னடம்.. பேசி விட்டு நேராக ராகேஷ் ரேணு இருக்கும் இடத்துக்கு வந்தவுடன் அவனிடம் நெக்ஸ்ட் ஷூட்டிங்ல மீட் பண்ணலாம் என்று சொல்லி கிளம்பினாள். 

தாரா வீட்டுக்கு கிளம்பியதும் அவள் நினைவுகள் முழுவதும் அவன் தான் இருந்தான் தாராவின் உதய குமாரன்.. அய்யோ எவ்ளோ அவமானம் பட்டு விட்டேன். என்று நினைத்து கொண்டே வீட்டுக்கு சென்றாள்.

அங்கே ரோசினி வா மா தாரா என்ன ரெஸ்ட் ரூம் எல்லாம் எடுத்து எனக்கு அனுப்பி இருக்க? 

“ஹே கிண்டல் பண்ணாத ஏற்கனவே எல்லாரும் என்ன பயங்கரமா திட்டி விட்டார்கள்!”

இதன்யா, என்னாச்சு மேம்.. தாரா அவளை பார்த்து ஹே இதன்யா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு..

ம்ம் சொல்லுங்க மேம்..

எனக்கு ஒரு டவுட்டு..

கெமிஸ்ட்ரில யா..

உன்னை!… என்னை முதலில் பேச விடு..

சாரி சாரி சொல்லுங்க..

ஹே ஒரு நிமிடம் என்று ரோசினி கிட்ட இருந்து போனை பிடுங்கி இந்த போட்டோல நான் எப்படி இருக்கேன்..

என்ன மேம் இது ஒரு கேள்வியா?

ஹே முதலில் சொல்லு ..

மேம் நீங்க செம்ம அழகு இதை விட இவளோ அழகை நான் எங்கேயும் பார்த்தது இல்ல நீங்க அவ்ளோ அழகு..

உடனே அவள் ஹே இதை நான் எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கே? 


இது எதோ ஒரு படத்தோட டைலாக் மாதிரி இருக்கு..

இதன்யா, மேம் நிஜமாவே நீங்க அழகா இருக்கீங்க எனக்கு தெரிஞ்சு மேக் அப் இல்லாமல் இயற்கையாகவே உங்க ஸ்கின் அழகு சத்தியமா நீங்க இந்த போட்டோல அழகு.. என்று இதன்யா சொல்ல தாரா பூனை குட்டி போல் மின்னும் கண்களில் ஹே உண்மையை தானே சொல்ற..

மம் பிராமிஸ் என்று சொல்லி நீங்க நம்பல அப்டின்னா நான் இதை ரிஷி அண்ணாவுக்கு அனுப்புகிறேன். அண்ணா சரியா சொல்லுவாங்க..

ஹே வேணாம் வேணாம் நீ சொல்றத நான் நம்புகிறேன்.

ரோஷினி ,ஹே தாரா என்ன திடீர் ன்னு அழகை பற்றி எல்லாம் விசாரிக்கிற.. என்ன விஷயம்..

ஒன்னும் இல்ல நான் என்னோட ரூமுக்கு போறேன் என்று அவள் எழுந்து சென்றாள்.

தாரா போகும் போது அந்த பெயர் தெரியாத அவனை தான் நினைத்து கொண்டே சென்றாள். அவள் மனதில் “என்னை அவோய்டும் பண்ணல, என் கிட்ட பேசினான்.என்னை தெரியாதது போல் காட்டி கொண்டான் கடைசியில் தெரிந்தது போல் பேசி விட்டு சென்றான். இவனை எந்த ரகத்தில் வைத்து கொள்வது?” என்று நினைத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தாள்.

அவள் மனம் இப்போ “அவன் பார்க்கவில்லையே ?அப்டின்னு வருத்த படுறியா இல்ல தெரியாதது மாதிரி போயிட்டான் அப்டின்னு ஃபீல் பண்ட்ரியா? .  எல்லார் மாதிரியும் பேசிட்டு போயிருந்தா என்னை டிஸ்டர்ப் பண்ணி இருக்க மாட்டான் இப்போ பாத்துட்டு பார்க்காத மாதிரி போயிட்டான் அது தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு!” 

தாரா மேலும் “அவன் கண்ணு பொண்ணுங்களுக்கு இருப்பது போல் ஏன் அதை விட அழகா இருக்கு.. என்னை கொஞ்சமா டிஸ்டர்ப் பண்ணிட்டான்!” என்று அவன் நினைப்பில் அவள் பெட்டில் பொத்தென்று விழுந்தாள்.

இங்கே உதயன் வீட்டுக்கு வந்ததும் அவன் அம்மா கலை வாணி,  டேய் உதயா இன்னிக்கு மீட்டிங் எப்படி போச்சு..

ம்ம் சூப்பர் மா நெக்ஸ்ட் புரொமோஷன் தான் என்று பேசி கொண்டு உள்ளே நுழைய அங்கே டீவியில் தாரா நடித்த ஒரு விளம்பர படம் ஓடி கொண்டு இருக்க உள்ளே அவன் அறைக்கு போக சென்றவன் ஒரு நிமிடம் நின்று அவள் நடித்த அந்த விளம்பர படத்தினை பார்த்து விட்டு ஒரு குறு நகயுடன் மேலே சென்றான்.

ரோசினி இதன்யா அறைக்கு வர அவள் துணிகளை கொஞ்சம் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.

ஹே ஊருக்கு கிளம்பி விட்டாயா?…

ம்ம் ஆமா

இப்போவே போறியா? 

அவள் சிரித்து கொண்டே நான் நாளைக்கு காலையில கிளம்பி விடுவேன்.

ரோஸிதினி,ஹே சீக்கிரம் வந்திடு என்னால் உன்னை விட்டு தனியா இருக்க முடியாது.

ரோஸ் நீங்க இதை ரிஷி சாரை பார்த்து சொல்லணும்.

அவள் “அவன் மனசில் நான் எப்படி தான் இடம் பிடிப்பது?”

“நீங்க நான் சொல்ற சில கதை புத்தகம் பாட்டு புத்தகம் வாங்கி படித்து பாருங்கள் நான் இன்னும் ரெண்டு நாளில் வந்து விடுவேன் அடுத்து எப்படி கவிதை எழுதுவது அதை பற்றி சொல்றேன். அடுத்து சூப்பரா கவிதை எழுதுறீங்க நேரா போய் ரிஷி அண்ணாவை பார்த்து புரோபோச பண்றீங்க ஒகே வா!” 

நீ சொல்றத கேட்க நல்லா தான் இருக்கு மம் சீக்கிரம் நீ சொன்னதை செய்து முடிக்கிறேன். என்று சொல்லி இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு இப்போது வெளியே வர

அங்கே தாரா சோபாவில் கனவில் இருப்பது போல் நிலை குத்தி ஒரே இடத்தில் பார்த்து கொண்டு இருந்தாள்.

இதன்யா, ஹலோ மேம் என்னாச்சு? இங்கே என்ன நடக்குது.. இங்கே இருக்கிங்களா?

ரோசினி, ஹே இவ இன்னிக்கு கொஞ்சம் டிஃபரன்ட்டா பிஹவ் பண்றா?தாரா! ஹே தாரா! லூசு என்ன டி பண்ற?

ஹான் ஒன்னும் ஒன்னும் இல்ல.. என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சித் வந்தான்.

பின்னால் சதீஷ் வர இதன்யா அவன் வந்தவுடன் உடனே இதன்யா  அவனை  தவிர்த்து விட எண்ணி “ரோஸ் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால் நான் கொஞ்சம் ரூமுக்கு போறேன்.”  என்று அவள் மழுப்பி விட்டு அவனை பார்க்காமல் சென்று விட்டாள்.

சித் அவள் கண்டு கொள்ளாமல் செல்வதை ஓர கண்ணால் பார்த்து விட்டு “இரு லிட்டில் மை டியர் ஹார்ட்  நான் உன்னை சிறப்பா கவனிக்கிறேன்.”  என்று நினைத்து கொண்டு செக்கில் எல்லாம் சைன் போட்டு விட்டு அவன் சில மீட்டிங் அட்டென்ட் செய்தான்.

சாப்பிடும் நேரம் வர எப்பொதும் அவன் லேட்டாக தான் சாப்பிட வருவான் என்று நினைத்து இருவர் நினைத்து கொண்டு வந்தனர்.

அதில் ஒருவர் இதன்யா மற்றொருவர் தாரா.. நால்வரும் சாப்பிட்டு முடிக்க இதன்யா வேகமாக அவள் அறையை நோக்கி ஒரு எட்டு வைக்க

மிஸ்.. என்று இனிமையான குரல் ரோசினி என்ன என்பதை போல் பார்க்க

இதன்யா.. என்று மீண்டும் சித்  அழைத்தான்.

அவள் ஒரு வித தயக்கத்தோடு சொல்லுங்க சார்… என்று திரும்பிட அந்த ஆனிவல் டே பற்றி உங்க கிட்ட கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும்.

தாரா எல்லாம் தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல் அவளும் வேகமாக சாப்பிட்டு விட்டு கிளம்ப போக

சித், தாரா… என்று அழைக்க அவள் கண்களை மூடி கொண்டு போச்சு போச்சு கண்டு பிடித்து விட்டான்!  மாட்டிகிட்டேன்? அவ்ளோ தான் என்று நினைத்து கொண்டு

ம்ம்ம் சொல்லு சித்..

உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வெயிட் பண்ணு என்று பொறுமையாக நேர்த்தியாக சாப்பிட..

இதன்யா, சார் முதலில் என் கிட்ட பேசி விடுங்கள் அதுக்கு அப்புறம் மேம் கிட்ட பேசுங்க..

சித்,” ஏன் மிஸ்.. அது உங்களுக்கு ரெண்டு பேருக்கும் பேச நிறைய இருக்கும், டீச்சர் அப்டின்றத அடிக்கடி ப்ரூவ் பண்றீங்க எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் நான் சொல்றத மட்டும் நீங்க கேளுங்க காட் இட்!”

இதன்யா அவனை முறைத்து கொண்டே யெஸ் சார் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

       *******

நவீனை செக் செய்ய மருத்துவர் வந்து இருந்தார். மோகன் பரபரப்புடன் இருந்தான். சித்தார்த் – இதன்யா இருவரின் அந்த பால் கனி காதல் கதையை  பார்த்து விட்டான். இது வரை நவீன் இதன்யாவின் முகத்தை நேரடியாக பார்த்ததே இல்லை. அவர்கள் அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என நினைத்து கொண்டு பார்க்க சென்றான். 

ஆனால் அங்கே அந்த பால் நிலவின் ஒளியில்  ஆண் பறவை தன் பெண் பறவையை  அணைத்து காதல் கொஞ்சும் ஜோடி காட்சி போல் இதன்யா அவன் அருகில் வந்து பேசுவது அவன் வாயை கை கொண்டு பொத்தியது. சித் அவளை பின்னால் இருந்து அணைத்தது. இருவரின் ஒற்றுதல் ஒட்டுதல் எல்லாம் நேரில் பார்த்தவனுக்கு ஹார்ட் அட்டாக் மட்டும் தான் வர வில்லை. 

மோகன், பாஸ்! 

நவீன் வெடுக்கென கண்ணை திறந்து அப்போ நான் தான் அதிஷ்டம் கெட்டவனா? என அந்த பங்களாவே அதிரும் அளவு கத்தினான். 

மோகன்….?

ரோசினி சாப்பிடுவதை சித் பார்த்து கொண்டு இருக்க அவள் அண்ணா இப்படி பார்க்காத ஒரு ரெண்டு நிமிடம் டைம் கொடு நான் வேகமா சாப்பிட்டு ஓடி விடுகிறேன் அப்புறம் நீங்க பேசிக்கொண்க என்று சொல்லி அவள் வேகமாக சாப்பிட்டு விட்டு ஓடி விட்டாள்.

தாரா அவனை பார்ப்பதை தவிர்த்து அவள் போனில் கவனம் செலுத்தி கொண்டு இருக்க

சித், யாரு அந்த பையன்?

எந்த பையன்..

ஹே நடிக்காத உண்மைய சொல்லு இல்ல குரு கிட்ட இப்போவே சொல்லி விடுவேன்.

ஹே பிளீஸ் அவன் கிட்ட சொல்லாத எனக்கு எதுவும் நடக்க விட மாட்டிங்க போல என்று சொல்லி அவள் உதயனை பார்த்த அனைத்து நிகள்வினையும் கூறினாள்.

சித், அவன் யாரா இருந்தால் என்ன உன்னை அவோய்ட் பண்ண அவனை எதுக்கு நினைத்து கொண்டு இருக்க..

தாரா, அப்போ சித்தார்த் சார் இப்போ என்ன பண்ணிட்டு இறுக்கின்க?

“ஹே நீயும் நானும் ஒன்னு இல்ல நாங்க பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்க இந்த மாதிரி எல்லாம் யோசித்து கொண்டு இருக்காதே.!”.

தாரா, ஹே போடா இப்போ தான் எனக்குள்ள கொஞ்சம் ஃபீல் எல்லாம் வந்து இருக்கு எனக்கு இது பிடித்து இருக்கு நான் குரு கிட்ட சொல்லி புரிய வைத்து என்னோட பிரின்ஸ தூக்கி வந்து விடுவேன்.

சித், அவன் பேரு உதயன் MBA முடித்து விட்டு ஒரு கம்பனி ல நல்ல பொசிஷன்ல இருக்கான். ரெண்டு தங்கை மான் விழி, மை விழி,  முதல் பொன்னு மான் விழிக்கு கல்யாணம் ஆகி விட்டது அவனுக்கு கொஞ்சம் போட்டி அதிகம் அப்பா சைடில் நித்யா, அம்மா சைடில் ஶ்ரீ மதி ரெண்டு பொண்ணுங்க ரெடியா இருக்காங்க அவன் தப்பி தவறி கூட உன்னை திரும்பி பார்க்க மாட்டான்.

தாரவுக்கு அவனுடைய பெயர்கள் மட்டும் காதில் கேட்டு கொண்டு இருந்தது.

உதயன்! உதயன்! அவன் என்னோட இளவரசன் தான் என்று நினைத்து கொண்டு இருந்தாள்.

சித், நல்லா யோசித்து கொள் அப்புறம் உன் இஷ்டம் என்று சொல்லி விட்டு அவன்  அறைக்கு சென்றான்.

அந்த நேரம் அபி அழைத்தான். 

என்ன? 

அபி, டேய் என் டாட் கிட்ட பேசி எதுவும் செய் வீட்டுக்கு போனால் என்னை வெளியே அனுப்ப மாட்டாங்க டா!. 

சித், நான் என்ன பண்ணேன். 

அபி, சித்தார்த் விளையாடாத எல்லா பிரச்னையும் நீ தான் கிரியேட் பண்ண சோ அதை நீ தான் சால்வ் பண்ணனும். பிளீஸ் நீ சொன்னால் அவங்க கேட்பார்கள் டா!. 

சித், “போய் மம்மி டாடியை பார்த்து விட்டு வா!”

அபி, என்னை மேரஜ் பண்ணிக்க சொல்லி டாற்ச்சர் பண்றாங்க டா!. 

சித், கல்யாணம் பண்ணிக்க உனக்கு 40 ஆக போகுது!  

அபி கோபமாக டேய் எனக்கு உன்னை விட ஒரு மாசம் தான் பெரியவன் அப்போ உனக்கும் 40 + போலயே நான் அந்த டீச்சர்க்கிட்ட.. 

ஐ வில் கில் யு!. 

அபி, எனக்கு 28 இன்னும் என்ன அவசரம் நீ சொல்லு சித்து பிளீஸ் டா!. 

சித், சரி சரி!  

அபி, இப்போவே போன் பண்ணி சொல்லு!. 

நீ எங்கே இருக்க? 

நான் கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன். 

ஹே உண்மையை சொல்லு என சித் அதட்டி கேட்டான். 

அது பப்ல லைட்டா ரிலெக்ஸ் பண்ண வந்து இருக்கேன். 

சித், நீ டாக்டர் மாதிரியா இருக்க ராஸ்கல்.. 

அபி, சரி விட்டு லாஸ்ட் ஷாட் இப்போவே வீட்டுக்கு வரேன்!. 

தனியா இருக்கியா? 

அபி, இல்ல இல்ல கூடவே நாலு கார்ட்ஸ் இருக்காங்க!” பிளீஸ் வரேன் சித்து தயவு செய்து மாம் கிட்ட பேசு டா!. என சொல்லி போனை வைத்தான். 

சித் உடனே வீரசிம்மாக்கு போன் செய்தான். அவரை சமாதானம் செய்து விட்டு சதீஷ் கிட்ட போன் செய்து “அபிய கூட்டு வந்து வீட்டில் கூட்டி வந்து விடு!”என சொல்லி போன் வைத்தான். 

இதன்யா படுக்கையில் படுத்து கொண்டாள். எப்போ போன் செய்Eவான்.  

சித் பால் கனி பக்கம் சென்று கொண்டே சதீஷ் போனுக்காக காத்திருந்தான். “பாஸ் அபி சார் சேஃப்!”

சரி என இப்பொழுது இதன்யா எண்ண புன்னகையுடன் பார்த்தான். 

முதல் ரிங் அவளுக்கு அழைத்தான். ரிங் முழுதாக சென்றது. அவள் எடுக்க வில்லை. 

சித், என்ன தூங்கி இருப்பாளா? என நினைத்து கொண்டு மீண்டும் அழைத்தான். 

 சித் இதன்யாவுக்கு போன் செய்ய அவள்  போனை பார்த்து கொண்டு இருந்தாள். சிறிது நேரம் கழித்து இரண்டாவது அழைப்பில் எடுத்து காதில் வைத்தாள். 

ஹலோ..?

சித்…?

இதன்யா…?

தொடரும்.. 

 EPI 52

அவள் தான் இதன்யா.. அழைப்பின் முதலிலேயே பார்த்தாள் அது அவன் தான் “புத்தா” என்று பதிவு செய்து வைத்து இருந்தாள்.

தாரா யோசனையாக அவளது அறைக்கு சென்றாள். அவள் மனம் நாம் எதுக்கு அவனை பற்றி நினைக்கணும் இதை இத்தோடு விட்டு விடுவோம் என்று நினைத்து கொண்டே படுக்கையில் படுத்தாள்.

சித்தார்த் மீண்டும் இதனியாவுக்கு அழைத்தான்.

“திமிர் டி உன்னை நான் நெருங்க நெருங்க மேடம்க்கு இன்னும் திமிர் அதிகம் ஆகுது அதுக்கு சரியான நேரம் வரட்டும்!” என்று நினைத்து கொண்டு இப்போது மூன்றாவது முறை அழைத்தான். இந்த முறை அவள் போனை எடுத்தாள்.

ஹலோ…

சித் , வாட் ஹலோ..

இதன்யா,” முதன் முதலில் போன் எடுத்தால் ஹலோ தானே சொல்லுவாங்க!”..

சித் ஒரு குட்டி புன்னகையை உதிர்க்க இப்போ என்ன சிரிப்பு…

நத்திங்.. என்று இல்ல சொல்லுங்க எதுக்கு சிரிச்சிங்க?

ஏன் உனக்கு ரீசன் சொல்லனுமா…

ஆமா..

சித், அப்போ  மேலே என்னோட இடத்துக்கு வா..

அவள் எதுக்கு நான் வர மாட்டேன் பா…

சித், “அப்போ நான் உன் ரூம்க்கு வந்து அப்படியே நைட்டு உன்னை கட்டி கிட்டு தூங்கலாம் அப்டின்னு இப்போ என் அறிவு என்னை ரூல் பண்ணுது!”


இதன்யா, வேண்டாம் வேண்டாம் நீங்க எல்லாம் இங்கே வர கூடாது.

சித், இப்போ நீ வரயா இல்ல நான் அங்கே வரட்டுமா..

அவள் “நான் சொல்றது புரியுதா இல்லையா என்னால் வர முடியாது.”

சித் தலையை கோதி கொண்டே “நீ வர வேண்டாம் என் லிட்டில் ஹார்ட்டுக்கு நான் சிரமம் கொடுப்பேனா சோ இன்னும் 5 நிமிடத்தில் நான் உன் முன்னாடி இருப்பேன்.!”

நீங்க உள்ளே வர முடியாது நான் கதவு லாக் பண்ணி வச்சு இருக்கேன்.இப்போ என்ன செய்வீங்க. நான் பால் கனி வழியா உள்ளே வருவேன்.

“எப்படி எப்படி வருவீங்க நான் பூட்டி இருக்கேன்! “

எப்படியென்று அவள் கேட்க

“அதை உன் கிட்ட சொல்ல முடியாது இப்போ நேரில் வரேன் பாரு டி!” என்று சித் அவனுடைய பெட்டில் விழுந்தான்.

இதன்யா, ஹே பிளீஸ் வர வேணாம்..

அப்போ நீ மேல வா..

இதன்யா , “சரியா 10 நிமிடம் தான் நீங்க ஸ்கூல் பற்றி என்ன சொல்லனும்னு அதை சொல்லிட்டா நான் உடனே கீழ வந்துடுவேன்!” 

சித் , ம்ம் நீ முதலில் சீக்கிரம் வாடி என்று சொல்லி அவன் போன் வைக்க

இதன்யா  வெளியே வந்தவள் சுற்றிலும் பார்த்து பயந்து கொண்டே ஒரு பேனா, நோட் எடுத்து கொண்டு பயந்து கொண்டே யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்று மறைந்து கொண்டே வந்தாள்.

சித் அவள் இன்னுமா வருகிறாள்? என்று எழுந்து கதவு அருகில் சென்று திறக்க போக

உடனே அங்கே அவள் மெதுவாக சுற்றியும் பார்த்து கொண்டே வர அவள் அன்ன நடயிட்டு நடந்து வரும் அழகை பார்த்து அவளை பார்வையில் பருகி கொண்டு இருந்தான்.

அவள் அவன் அறைக்கு பக்கத்தில் வந்ததும் அவன் கதவை சாத்தியவாரு வைத்து கொள்ள

இதன்யா அந்த இடத்துக்கு வந்ததும் சிறிது நேரம் அங்கேயே நின்று உள்ளே போலாமா? இல்லை! இப்படியே சென்று விடலாமா? என்று யோசித்து கொண்டு இருக்க

சித்து அவள் உள்ளே வராமல் இன்னும் என்ன செய்கிறாள்!  என்று கதவை திறந்து பார்க்க அவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருந்தாள்.

சித், இவள் சரி பட்டு வரமாட்டாள் என்று நினைத்து அவளை அப்படியே இடையோடு அவன் அறைக்கு  ஒரே தூக்கில் தூக்கி உள்ளே நிற்க வைத்தான்.

அவள் பயத்தில் ஆ யாரும் என்று கத்த ஆரம்பிக்கும் நேரம்

ஹே லிட்டில் ஹாட் நான் தான் டி என்று அவளை உலுக்க உடனே இப்போது சுய நினைவுக்கு வந்த இதன்யா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..

நான் எவ்ளோ பயந்து விட்டேன் தெரியுமா..

“இந்த நேரத்தில் எதுக்கு என்னை கூப்பிட்டீர்கள்…யாராவது பார்த்து இருந்தால் என்ன ஆவது..உங்களுக்கு மெனார்ஸ் இல்ல.. இப்படி தான் செய்வதா!” என்று இஷ்டத்துக்கு அவள் மூக்கு புடைக்க திட்டி கொண்டு இருக்க அவனுக்கு அது மிகவும் இனிமையாக இருந்தது.

அவன் எதுவும் செய்யாமல் அவளையே பார்த்து கொண்டு இருப்பதை தெரிந்து

உடனே இதற்கு மேல் பேசி பயன் இல்லை என்று மூச்சு வாங்க அவள் இடையில் ஒரு கை வைத்து கொண்டு அந்த   நோட் பேனா வை பிடித்து கொண்டு நிற்க சித்து அருகில் இருந்த தண்ணீர் பாட்டில்ல எடுத்து அவளிடம் நீட்டினான்.

“தண்ணி குடி.. அவள் முறைத்து பார்க்க குடி டி!” என்று நீட்டினான்.

“எனக்கு வேண்டாம். நீங்க எதுக்கு வர சொன்னீர்கள் அதை சொல்லுங்க நான் போகனும்!’

சித், நீ கொஞ்சம் தண்ணி குடி மூச்சு வாங்க பேசி டையார்ட் ஆகிட்ட…

நான் எல்லாம் ஆகல..

பக்கா!..

அவள் பக்கா என்று சொல்ல அப்போ சரி இப்போ எனக்கு தண்ணி தேவை என்று சொல்லி தண்ணீர் குடித்தவன்.

சித், எதுக்கு இந்த நோட் பென்.. நீங்க தானே ஸ்கூல் பற்றி பேசணும் அப்டின்னு சொன்னீங்க..

ம்ம்ம் உன் கடமை உணர்ச்சியை நான் பாராட்டுகிறேன்.

 சரி சொல்லுங்க என்ன விஷயம் என்று கேட்க,

சித் அவளை அருகில் உள்ள பெட்டில் அமர வைத்தான்.

இதன்யா, “இங்கே எதுக்கு நான் உங்களை பார்க்க வரனும் நம்ப ஸ்கூல் விஷயமா தானே பேச போறோம் அப்போ ஸ்டடி ரூம் போகலாம் வாங்க!” என்று சொல்ல 

சித், அப்போ இங்கே செய்ய ஒன்னும் இல்லையா என்று குறும்பாக அவளை பார்த்தான். 

ஹே அடி வாங்க போறீங்க.. என்று அவள் வெளியே செல்ல  திரும்ப

சித் அவள் முன்னால் போய் நின்றான். ஹே எங்க போற..

நான் கீழ போறேன்..

நான் உன்னோட பாஸ் சோ என்னோட ரூலுக்கு ஒபே பண்ணனும்..

அவள் இ.. ஈ….என்று சிரித்து காட்டி “இது ஒன்னும் ஸ்கூல், காலேஜ் இல்ல ,இது வீடு ! நீங்க ரூல் பண்ண முடியாது. என்று சொல்லி அவள் நகர்ந்து அவனை தாண்டி செல்ல

சித் அவளின் முன்னால் மீண்டும் சென்று அவள் கைகளில் உள்ள நோட் பேனாவை பிடிங்கி அருகே உள்ளே சோபாவில்  போட்டான்.

இதன்யாவை அப்படியே பெட்டில் தள்ளி விட்டான். அவனும் தாமதிக்காமல் அவளோடு ஒட்டி கொண்டான்.

அவள் எதிர்வினை புரியும் முன் அவன் அதை விட வேகமாக இருந்தான்.

இதன்யா, நீங்க நீங்க பண்றது சரி இல்லை ரொம்ப சீட்டிங் பண்றீங்க, நான் இன்னும் ஓகே சொல்லவே இல்லையே  சரியான ஃப்ராடு தள்ளி போங்க முதலில் நகருங்க நான் போகனும்.

“அது தான் நான் ஒகே சொல்லிட்டெனே!”

என்ன? 

சித், “உன்னை பக்கத்திலேயே வச்சு கிட்டு என்னால சும்மாவே இருக்க முடியல அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? ஒரு பெரிய அல்ஜிப்ரிக் சம்மை சால்வ் பன்றத விட கஷ்டம் டி” என்று அவன் சொல்ல இதை கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்தது.

அவள் அவனை பார்ப்பதை தவிர்த்து அவனிடம் இருந்து விலகி செல்ல முயற்சி செய்தாள்.

டோண்ட் டூ எனி ட்ரிக் வித் மீ!, ஐ வான்ட் ஒன்லி கிஸ் யூ தட்ஸ் ஆல் என்று சொல்லி அவளின் இதழ்களை கவ்வினான்.

இதன்யாவின் அணைத்து முயற்சியும் தோர்த்து போனது. அவள் கண்களை மூடி கொண்டாள். அவன் அவளின் இதழ்களை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டு இருந்தான்.

சித்தார்தின் நாசியில் இதன்யாவின் வாசம் நிறைந்து இருந்தது. கண்கள் எல்லாம் கிறங்கி போக அவனுடைய இதழ் யுத்தத்தில் லயத்து இருந்தாள்.

அவன் அவளின் முகம் கண்கள், மூக்கு, கன்னம் கழுத்து என எல்லா இடமும் முத்திரை பதித்து கொண்டு இருந்தான். காது மடலை கடித்தான்.

அவள் சினுங்க அவன் சிரித்து கொண்டே மீண்டும் மென்மையாய் இன்னொரு ஆழ்ந்த முத்தம் கொடுத்து விட்டு அவளுக்கு அருகில் படுத்து கொண்டான். இருவரும் மூச்சு வாங்கினர். அவளுக்கு வெட்கம் வர உடனே எழுந்து கொண்டாள்.

சித் அவளின் கையை பிடித்து” கொஞ்ச நேரம் பிளீஸ் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போ அப்புறம் உன்னை பார்க்க லாங் டூ டேஸ் என்னால் எப்படி இருக்க முடியும்.”

அவள் புருவம் சுருக்கி அவனை முறைத்தாள். 

சித், சரி என்னை திட்டி விட்டு போ அது நீ பக்கத்தில் இருப்பதை விட எனர்ஜியா இருக்கும்..

இதன்யா உதடு கடித்து சிரிப்பை அடக்க

சித், ஹே லிப்ஸ இப்படி செய்யாத..

ஏன்? என இரு புருவமும் முடித்து போட அவள் பார்த்தாள். 

எனக்கு அப்படி கடிக்க தோணுது..

அவள் அவனை அடிக்க ஓங்கிட..

இந்த கண்ணத்தில் ஸ்லப் பண்ணு..

இதன்யா, நீங்க நிஜமாவே இப்படி தானா? இல்ல நான் கனவில் இருக்கேனா? என்று அவள் தன்னை தானே கிள்ளி  கொண்டாள்.

அவன் “ஹே கிள்ள வேண்டாம் நான் முத்தம் தருகிறேன். அப்போ இது கனவா இல்லை நனவா அப்டின்னு தெரியும்!”என்று அவளின் இதழில் ஒற்றி எடுக்க அவள் அவனை தள்ளி விட்டாள்.

இதன்யா, “அது எப்படி கிஸ் பண்ண  தோணுது.

சித் உஃப் என ஊதி கொண்டே “அது மட்டுமா தோணுது உன்னை மொத்தமா பண்ண தோணுது.”

“இப்போ இப்போ என்ன சொன்னீங்க?”

சித், நானா நான் ஒன்னும் சொல்லலயே.

ஹே எதோ சொன்னிங்க…

ஹே இல்ல டி நான் எதுவும் சொல்லல..

பக்கா..

ம்ம் பக்கா..

சரி ஓகே நான் கிளம்புகிறேன். என்று எழுந்து இரண்டு அடிகள் சென்றவள்.

அவனை திரும்பி பார்க்க அவன் மேல் மோதி நின்றாள் அவன் அவள் பின்னால் நின்று கொண்டு இருந்தான்.

அச்சோ.. இப்போ இப்போ எதுக்கு இவளோ பக்கத்தில் நின்று கொண்டு இருக்கீங்க..

ஹே நீ எதுக்கு டி திரும்பி பார்த்த..

இதன்யா நினைவு வந்தவளாய்..கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு” இந்த ஆனிவல் பங்ஷன்ல என்னை இன்வால்வ் பண்ணாதீங்க! என்னால் எனக்கு எதுவும் தெரியாது.” இதை கேட்டதும் சித்தார்த்தின் முகம் மாறியது.

இதன்யா, என்னை ஆனிவல் பங்ஷன்ல இன்வால்வ் பண்ண வேணாம் என்று அவள் சொல்லி திரும்பும் நேரம் சித்தார்த்தின் முகம் மாறியது.

“வெயிட் அ மினிட்!”என்று சித் கூறினான். அவள்  கால்கள் தானாக நின்றது.

சொல்லுங்க?  என்று அவள் திரும்பிட..

சித், “இப்போ ஸ்டடி ரூம் போ!”

இதன்யா, என்ன..

சித், நான் சொன்னது காதில் விழ வில்லையா ஸ்டடி ரூம் போ அப்டின்னு சொன்னேன்.

அவள் ஸ்டடி ரூம் சென்றாள். பின்னால் அவனும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சென்றான்.

உள்ளே சென்றதும் அவளை அமர சொல்லி அந்த ஆனிவல் பங்ஷன் தொடர்பான வேலைகள் அனைத்தும் கடகடவென்று சொல்லி முடித்தான்.

சித், சிறப்பு விருந்தினர் அழைப்பு, நிகழ்ச்சி நிரல், நடனம், அதற்கான ஏற்பாடு என அவன் ஆளுமையுடன் சொல்ல சொல்ல அவள் அனைத்தையும் குறிப்பு எடுத்து கொண்டாள்.

சித், ஒரு அரை மணி நேரத்தில் சொல்லி முடித்தவன் தன் கையில் இருக்கும் பேனாவை சுழற்றி கொண்டே “ம்ம் இப்போ நீ கிளம்பலாம்.!”

இதன்யா அவனை முறைத்து கொண்டே எழுந்து வெளியே செல்ல அவன் அப்பொழுது அவள் பின்னால் செல்ல வில்லை. படி கட்டுகளில் அவனை பற்றி யோசித்து கொண்டே அவள் மெதுவாக நடந்து அவள் அறைக்கு திரும்பினாள்.

அவளுக்கு முன்னால் அவளின் அறை கதவின் வாசலில் நின்று கொண்டு இருந்தான்.

இதன்யாவுக்கு கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அதை அவனும் அறிந்து இருந்தான்.

சித், அவளின் பாரா முகத்தை திருப்பி “ஹே இப்போ எதுக்கு கோபம்!”

அவள் அவனை பார்க்காமல் “பிளீஸ் மூவ் பண்ணுங்க, நான் உள்ளே போகனும்.”

“லிட்டில் மை டியர் வாட் ஹப்பென் பேபி!”

இப்போ நகருண்க இல்ல நான் கத்திடுவேன். என்று அவள் அவனை தள்ளி விட்டாள். 

சித் சிரித்து கொண்டே அவளை இழுத்து சுவற்றில் ஒட்ட வைத்து அவள் தப்பிக்காமல் இருக்க இரு புரமும் கைகளை வைத்து கொண்டான்.

இதன்யா  அவன் முகத்தை பார்க்காமல் தவிர்த்தாள்.

சித், “ஹே ஸ்கூல் வேற, என்னோட பெர்சனல் வேற ,சோ அந்த பங்ஷன நீ தான் லீட் பண்ணனும். நீ ஆளுமையா சர்வைவ் பன்றத நான் பார்க்கனும். அப்போ தான் என்னோட மனைவி ஆனதுக்கு அப்புறம் இதை விட நிறைய பொறுப்பு உனக்கு இருக்கு அதை டேக்கில் பண்ண உனக்கு ஈசியா இருக்கும். நாளைக்கு என்னை விட நீ ஆளுமையாக மாறலாம் உன் கிட்ட எல்லா எபிலிட்டியும் இருக்கு.”

இதன்யா இதை கேட்டதும் சாக் ஆகி  “நான் எப்போ உங்களை!…”என்று அவள் எதோ சொல்ல வர அவள் பேச்சு உதட்டில் இருந்து வரும் முன்னே அவள் உதடுகளை கவ்வி இருந்தான்.

அவன் கைகள் ஒரு கை அவள் கழுத்திலும் இன்னொரு கை அவளின் இடையிலும் பிடித்து அவன் புறம் இழுத்தான்.

முத்தம் அது வன்மையாக இருந்தது. தண்டனை தருகிறானாம். சிறிது நேரம் கழித்து அவளின்  கீழ் உதட்டை மெதுவாக இழுத்து கடித்தான்.

அவள் கண்கள் தரையை நோக்கி இருக்க. இப்போது உதட்டை விட்டவன். கைகளை அவள் மேனியில் பரவ விட்டவன்.

சித் அவளிடம்” நான் உன் மேல சீரியஸ்ஸா இருக்கேன் மைண்ட் இட்! லைஃப் என் கிட்ட விளையாட  டைம் பாஸ் இல்ல டி!  இன்னொரு வார்த்தை விட்டு போறத மீன் பண்ற வேர்ட்ஸ் மாதிரி எதுவும் வந்தது உன்மையில் உன்னை நான் விட்டு போயிடுவேன். என்னை விட்டு உன்னால் இருக்க முடியாது.!”

மேலும் சித்” லீனா  என்னை விட்டு போயிடுவா அப்டின்னு எனக்கு அவளை பார்த்ததில் இருந்தே எதோ மனசில் தொனிக்கிட்டு இருந்தது. நான் அதை மோட் ஸ்விங் லவ் பண்ற எல்லாருக்கும் அப்படி தோணும் போல்  என் மனசு சொல்லிச்சு ஆனாலும் ஒரு நம்பிக்கை நம்ப கூட இருப்பா நம் லைப் அ ஷேர் பண்ணிப்பா அப்டின்னு எனக்கு தோணிச்சு! ஆனால் உன்னோட விஷயத்தில் டோட்டலி வேற நிச்சயம் உன்னால் என்னை விட்டு இருக்கவே முடியாது. என்னால் உன்னை விட்டு என்று ஒரு சில நிமிடம் நிருத்தியவன் நான் சாவதற்கு சமம்.”

இதன்யா தரையை பார்த்து கொண்டு இருந்தாள். 

சித், “உன் மனசில் நான் தான் இருக்கேன் அப்டின்னு எனக்கு தெரியும். அதை நீயா சொல்லணும் அப்டின்னு தான் உன்னை விட்டு இருக்கிறேன். என் கிட்ட நீ பிளே ஸ்கூல் பொண்ணு மாதிரி பிளே பண்ணிட்டு இருக்காத. எனக்கு நீ மட்டும் தான் வேணும் தட்ஸ் ஆல்!’ என்று அவள் நெற்றியில் முத்தம் பதித்து அவளை விட்டு சென்றான்.

இதன்யாவுக்கு அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் காதில் ரீங்காரமாக கேட்டு கொண்டு இருந்தது. “இவன் என்ன சொல்கிறான்?  லீட், ஆளுமை, அதிகாரம், இன்னும் என்ன என்னவோ சொல்றான் அப்போ நிஜமா என் மேல ரொம்ப என்னை சீக்கிரம் தூக்கிட்டு கூட போயிடுவானா?”

சித், “வாய்ப்பு இருக்கு உன் மைண்டில் எது ஓடினாலும் எனக்கு தெரியும் டி.. இப்போ உள்ளே போறியா இல்ல நான் வரட்டுமா!”

அவன் வார்த்தை வாயில் இருக்கும் போதே வேகமாக உள்ளே சென்று கதவை சாத்தி கொண்டாள்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது. இதன்யா ஊருக்கு கிளம்பினாள். சித் உணவு மேஜையில் அமர்ந்து இருந்தான்.

இன்று அவனுடைய தேவதை நீல நிற சுடிதாரில் கயில் ஒரு பேக் எபோதும் போல் ஒப்பனை இல்லா முகத்தில் ஒரு குட்டி பொட்டு வைத்து கொண்டு இடது கையுள் ஒரு பழைய வாட்ச் ஆனால் வலது கையில் தொடர்பே இல்லாத சித் வாங்கி கொடுத்த போன் வைத்து கொண்டாள்.

அவள் தலையில் இறுக்கமாக ஜடை பின்னி தோட்டத்தில் இருந்து ஒரு 5மொட்டு குண்டு மல்லியை ஹூக் ல கோர்த்து வைத்து இருந்தாள்.

அவனது நாயகி quietly simple அக்மார்க் அழகி.. சித்தார்த் மட்டும் பார்க்கவில்லை. கூடவே இன்னொருவர்  பார்த்து கொண்டு இருந்தார். வேறு யார்  ரோஷினி! தான்  அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க இதை பார்த்து சித்தார்த் கடுப்பானான்.

சித் கடுப்பாகி ” ஹே வாட் தி ஹெல் எதுக்கு அவளை இப்படி பார்த்து கொண்டு இருக்க?”

ரோஷினி அப்போது கூட சுய நினைவுக்கு வராமல் அவனுக்கு  பரிமாறும் போது உணவு மேஜயுள் தட்டுக்கு பதிலாக கீழே வைத்து கொண்டு இருந்தாள்.

சித், ஹே ரோஷினி என்ன பண்ற? 

இப்ப்பது சுய நினைவுக்கு வந்தவள் “அண்ணா சாரி ஸாரி அண்ணா!”

சித், இப்போ எதுக்கு அவளை அப்படியே தின்பது போல் பார்த்திட்டு இருக்க? 

“அண்ணா அப்படி இல்ல சும்மா தான்!”

“ஹே சொல்லு!”

ரோஸ், இல்ல எந்த அங்கெல்ல பார்த்தாலும் அவ செம்மையாக இருக்கா.. அவ போடுற ட்ரெஸ் எல்லாம் பிராண்டட் கூட இல்ல ஆனால் அவள் பிராண்டடா என் கண்ணுக்கு தெரியுரா!, இதில் இருந்து என்ன தெரியுது..

தாரா, மம் சொல்லு..

ரோஸ், இந்த மாதிரி பொண்ணை தான் ரிஷிக்கு பிடிக்கும் போல.. இவள் மட்டும் அண்ணா அப்படின்னு சொல்லாமல் இருந்து இருந்தால் ரிஷி இவளையே லவ் கூட பண்ணி இருப்பான்.

இதை கேட்டதும் சித்தார்த்துக்கு புரை எறிட தாரா அவனுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி அவன் தலையை வருடி விட்டு அப்போ இது உண்மையா சித்…

சித் அவள் கைகளை தட்டி விட்டு தன்னை அசுவாஸ படுத்தி கொண்டு சாப்பிடும் போது இடையில் தண்ணி குடிக்க கூடாது என்று சொல்லி மீண்டும் மெதுவாக ஸ்பூனில் வாயில் நேர்த்தியாக எடுத்து உண்டான்.

சித்தார்த்துக்கு தன் தங்கை இதன்யாவோடு நெருக்கமாக இருப்பது பிடிக்க வில்லை.அவள் என்னுடையவள்! அவளை எதற்கு இவள் தின்பது போல் பார்க்கிறாள்?  எல்லாம் அவளை சொல்ல வேண்டும் என்று இதன்யாவின் மேல் கட்டுகடங்காமல்  கோபம் வந்தது.

இதன்யா அருகில் வந்ததும் என்ன “ரோஸ் என்னயவே பார்த்துட்டே இருக்கீங்க.!”

தாரா, அவள் மட்டும் பையனா இருந்தால் இந்நேரம் உன்னை லவ் என்ன கல்யாணமே பண்ணி இருப்பாளாம்..

இதை கேட்டதும் அவள் சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்தான்.

அவன் முகம் கோஸ்ட் ரைடர் மாதிரி நெருப்பு வெளியே எரிவது மட்டும் தான் பாக்கி

இதன்யா, சரி காமெடி பண்ணாதீங்க நான் ஊருக்கு போறேன்..

சித் ஸ்பூனை கீழே சத்தம் வர போட்டான்.

இதன்யா அவனின் பார்வை அர்த்தத்தை  புரிந்து கொண்டு “ரோஸ் நான் போயிட்டு வரேன். மேம் போயிட்டு வரேன்!”

சித் தாராவ பார்த்து கொண்டு இருக்க அவள் அவன் பார்வையை புரிந்து கொண்டு மம் சாப்பிட்டு போலாம்..

இதன்யா, இல்ல மேம் நான் கிளம்புகிறேன்..

சித் அவளை ஒரு பார்வை பார்க்க ச.. சரி.. சாப்பிடுகிறேன்

தாரா, நான் சொல்லும் போதே நீ கேட்டு இருக்கலாம்.

ரோஷினி என்ன சொல்ற? என அவளை பார்க்க

தாரா,” நான் முதலில் சொல்லும் போதே கேட்டு இருக்கலாம் நான் ஒரு பெரிய ஹீரோயின் நான் உன்கிட்ட கெஞ்ச வேண்டி இருக்கு.!”

இதன்யா எதுவும் பேசாமல் தட்டை மட்டும் பார்த்து சாப்பிட சித் ஆப்பிள் பழத்தை கட் செய்து தாரா, ரோஷினி இருவருக்கும் வைத்தவன் அவளுக்கும் இரண்டு வைத்தான்.

ரோஸ் எனக்கு ஆப்பிள் பிடிக்காது நீங்க சாப்பிடுங்க..

சித் அவளை முறைக்க அவள் அதை எடுத்து ரோஷினி தட்டில் வைத்தான். 

ரோஷினி,ப்ரூட்ஸ் நிறைய சாப்பிட்டால் தான் க்லோயிங்கா ஸ்கின் இருக்கும். நீ என்ன தான் சாப்பிடுவ? 

எனக்கு சாப்பாடு ரசம் சாதம் தான் பிடிக்கும்.

ரோஸ், காலையில் என்ன சாப்பிடுவ..

இதன்யா, ” சாதம், குழம்பு, அப்போ மதியம்.. அதுவே தான்.. அப்போ நைட்டு.. உப்மா இல்லன்னா மீதி குழம்பு..

தாரா, வேண்டாம் சொல்லாத எப்படி உன்னால் சாப்பிட முடியுது..

இதன்யா ஒரு கசந்த புன்னகை சிந்தி இது தான் என்னோட வாழ்க்கை உங்க வாழ்க்கை வானம் போல் என்னால் அதை கீழ இருந்து பார்க்க மட்டுமே முடியும் பறக்க முடியாது.

சித்….? 

தொடரும்… 

EPI 53

சித், சட் அப் டாமிட்ஸ்.. சாப்பிடும் போது என்ன பேச்சு.. என்று அவன் சொன்னதும் அனைவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டனர்.

இதன்யா சாப்பிட்டு முடித்து எழுந்ததும் ரோஷினி அவளை கட்டி அணைத்து சீக்கிரம் வந்திரு டி..

மம் ஒகே சீ யூ என்று சொல்லி சித்தார்த்தை பார்க்க அவன் அவளை பார்ப்பதை தவிர்த்தான். அவள் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு அவளது பேக் எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.

இதன்யா, கேட்டுக்கு வெளியே வந்தாள் அந்த அரண்மனையை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தால் தன் சந்தோஷத்தை விட்டு செல்வது போல் தோன்றியது. அவள் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். ஒரு சிறிது தூரம் சென்று இருப்பாள். அவள் பின்னால் சித்தார்த்தின் கார் வந்து அவளை உரசாமல் அருகில் வந்து நின்றது.

சதீஷ், மிஸ்.. மிஸ்.. அவள் யார் என்று கண்ணாடியை சரி செய்து கொண்டே பார்க்க அவன் உள்ளே ஏறுங்க மிஸ்.. இல்ல சார் வேண்டாம்… பின்னால் கார் கண்ணாடிகள் இறங்க சித்தார்த் இருந்தான். 

அவள் அவனை அலட்சிய படுத்தி விட்டு முன்னால் நடந்தாள். 

சித் பாரு டா என  அவளை எரிக்கும் பார்வை பார்த்து உள்ளே ஏறு!.

அவள் தயங்கி கொண்டே நிற்க அவன் கதவை திறந்து கொண்டு அமர்ந்த நிலையில் உள்ளே வரியா இல்ல நான்.. அவள் நானே போயுக்குவேன் டைம் ஆகி விட்டது.

சித்தார்த் அவளை உள்ளே ஏற சொல்ல உடனே அவளே சென்று விடுவதாக சொல்ல

அதற்கு சித்,” உன் கிட்ட இங்கே யாரும் ஒப்பீனியன் கேட்கல என்னோட வேர்ட்ஸ் க்கு நீ ஒபெ பண்ணனும். மைண்ட் மை வேர்ட்ஸ்!”

இதன்யா, அது வந்து இல்ல வேணாம் பிளீஸ் நீங்க போங்க..

சித், உள்ளே ஏறு டி இல்ல நான் வந்து தூக்கி அதை சதீஸ் அண்ட் என் பின்னாடி இருக்க பாடி கார்ட்ஸ்  எல்லாம் பார்த்து! அதுக்கு அப்புறம்!. 

இதன்யா அவனை திடுக்கிட்டு பார்த்தாள். 

சித், ம்ம் ஓகே அது தான் நீ ஆசை படுகுறாய் அப்டின்னா என் சௌதர்யாவுக்காக நான் அதையும் செய்ய ரெடி தான் லிட்டில் ஹார்ட் என்று சொல்லி அவனுடைய கோட் அதை கலட்டி கொண்டே வெளியே வர எத்தனித்தான். 

இதன்யா “வேணாம்! வேணாம்! பிளீஸ் நானே வருகிறேன்! “என்று சொல்லி அவள் மறு பக்க கார் கதவினை திறந்து கொண்டு உள்ளே ஏறினாள்.

சதீஸ் அவள் ஏறியதும் உள்ளே ஏறி கொண்டான்.

சித், சதீஷ் காரை இவள் வீட்டை நோக்கி விடு..

இதன்யா இதை கேட்டு திடுக்கிட்டு என்ன சொல்றீங்க உங்களுக்கு என்ன பைத்தியமா எங்க வீடு ஒன்னும் நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் இல்ல 7 மணி நேரம் ஆகும் பஸ் ஸ்டேண்ட் அங்கே இருந்து அரை  மணி நேரம், சோ இந்த ஊர் பஸ் ஸ்டேண்ட் ல என்னை இறக்கி விடுங்க.

சித், அவள் சொல்வதை எதியும் காதில் போட்டு கொள்ளாமல் அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

இதன்யாவின் மனம் “நான் ஏன் இவனுக்கு கட்டு பட்டு இருக்கிறேன்? என்னோட மனசு அறிவு ரெண்டும் இவன் சொல்வதை கேட்டு அது படி செய்யுது அப்போ எனக்கு சுய அறிவு இல்லையா? இது இது எங்கே போய் முடியுமோ தெரியலையே! லவ் பண்ணா உடனே அவங்க சொல்லுக்கு அடிமை ஆகி விடுவார்களா?” என்று இவள் நினைத்து கொண்டு இருந்தாள். 

இப்போது இதன்யா சுய நினைவுக்கு வந்தவளாய் “எங்க வீடு எங்கே இருக்குன்னு உங்களுக்கு தெரியாது! அது தூரம் பிளீஸ் என்னை இறக்கி விடுங்க!”

சதீஷ், மேம் அவருக்கு தெரியாது ஆனால் எனக்கு தெரியும்.

சித், சதீஷ்!!.. இல்ல மேம் பாஸ்க்கும் உங்க வீடு தெரியும்.  என்று சொன்னதும் இதற்கு மேல் அவளால் ஒன்றும் சொல்ல முடியாமல் அமர்ந்து இருந்தாள்.

சித் லேப் டாப் ஓபன் செய்து இன்று அவன் அப்பாவின் தொழில் தொடர்பான மீட்டிங்ஸ் அதை கான்பரன்சிங்ல முடித்தான். அடுத்து ஒரு 15 முடிக்க பட வேண்டிய file சில டெண்டர் file இது போல் சில வேலை அவர்கள் புரோடெக்சன் கம்பனி அடுத்து எடுக்க போகும் படம் குறித்து சில போன் கால் என நிறைய வேலைகள் இதன்யா அவன் செய்வதை எல்லாம் பிரமிப்பாக பார்த்து கொண்டு இருந்தாள்.

அவள் மனம் “அப்போ இவனுக்கு இவளோ வேலை இருக்கா அப்புறம் ஏன் இவன் நம்ம பின்னாடி சுற்றி தொல்லை பண்றான்? இவன் தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே. நானும் என் வேலையை பார்ப்பேன்!”

இப்போது நினைவு வந்தவளாய்

க்கும்..

சித், மம்..

யார் அது? …

அவன் “who?”

 நீங்க எதோ ஒரு பொன்னு பேரு சொன்னீங்க? 

என்ன நேம்? 

இதன்யா, சௌந்தர்யா!.. அது யாரு?… 

சித் ஒரு புன்னகை சிந்தி கொண்டே  கன்னடத்தில் அழகி அப்டின்னு மீனிங் சோ நீ தான் அது..

என்று அவன் வேலையை தொடர இவள் அடுத்து எதோ பேச வந்தாள்.

உடனே சித், என்னை  கொஞ்சம் வேலை செய்ய விடு டி என்று சொல்ல அவள் முறைத்து கொண்டே வேறு புறம் திரும்பி கொண்டாள்.

அவன் கைகள் அந்த லாப்டாப் ல் அங்கும் இங்கும் நாட்டிய மாடியது. வேக வேகமாக தட்டச்சு செய்தான் சில போன்கள் என மிகவும் வேலை பளுவில் இருந்தான். அவள் வெளியே பார்ப்பது அவனை பார்ப்பது என இருந்தவள் சிறிது நேரத்தில் காரில் உள்ள ஏசி குளிரில் அப்படியே உறங்கி போனாள்.

சித்தார்த் கொஞ்சம் வேலைய மட்டும் முடித்து இருந்தான். இப்போது கோப்புகளை சரி பார்த்து கொண்டு இருந்தவன் அவளை திரும்பி பார்க்க அவள் உறங்கி கொண்டு இருந்தாள். பின்னால் இருந்து ஒரு மிருதுவான போர்வை எடுத்து அவளின் மேல் போர்த்தி விட்டவன் அவளது கண்ணாடியை கலட்டி வைத்தான். எழு மணி நேர பயணத்தை மூன்றரை மணி நேரத்தில் அவளது ஊருக்கு காரை   வேகமாக சதீஷ் ஓட்டி கொண்டு வந்து இருந்தான்.

சிறிது நேரத்தில் தூக்கம் களைந்தவள் தன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே திரும்ப கண்ணாடியும் இல்ல அவள் ஒரு போர்வையில் சுற்ற பட்டு இருக்க அதில் இருந்து எழுந்து திரும்பி பார்க்க சித் ஒரு கோப்பை புரட்டி கொண்டு இருந்தான்.

அவள் மணி பார்க்க அய்யோ இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே என்று நினைக்க

சித், உங்க ஊர் பஸ் ஸ்டேண்ட் வந்தாச்சு? . என்ன என்று அவள் அதிர்ந்து அருகில் அவள் கண்ணாடியை எடுத்து போட்டு கொண்டு பார்க்க சித்தார்த் சொன்னது போலவே அவர்கள் வந்து இருந்தனர்.

எப் எப்படி இவளோ சீக்கிரமா? என்று இவள் வாய் மொழியாக கேட்டாள்.

“அது அப்படி தான்!” என்று அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டினான். அவள் அப்போ ஓகே நான் கிளம்புகிறேன்.

இதன்யா,” சதீஷ் சார் வண்டியை நிறுத்துங்க!”

சித் இதை கேட்டு அவளை முறைத்தான்.

அவன் மனதில் “எனக்கு மரியாதை கொஞ்சம் கூட கொடுக்க மாட்டின்றா அவனை சதீஸ் சார்ன்னு கூப்பிடரா!”

சதீஷ் முகப்பு கண்ணாடி வழியாக சித்தார்த்தை பார்க்க அவன் முறைத்து கொண்டு இருந்தான்.

சதீஷ், மேம் பாஸ் சொன்னால் தான் வண்டி நிக்கும் சாரி மேம்…

சித் இதை கேட்டு  கொண்டே அவளை குட்டி புன்னகையுடன் பார்க்க

 சொல்லுங்க.. வண்டியை  நிறுத்த சொல்லுங்க.. என இதன்யா கெஞ்சலுடன் கேட்டாள். 

ம்ம் ஐ டோண்ட் ஹியர் மிஸ்..

சார் பிளீஸ் விளையாட வேண்டாம்.

சித் அப்போ கொஞ்ச நேரம் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு என் கூட டின்னர் சாப்பிடு.. இதை கேட்டு அவள் என்ன நைட்டு வரை உங்களோட என்னால் எப்படி இருக்க முடியும்.

சித், கொஞ்சம் இங்கிலீஷ் நாலேஜ வளர்த்துகோ..

ஏன் இப்போ நான் என்ன தவறா சொல்லிட்டேன்.

சித்,  இப்போ எதுக்கு இவளோ கோபம் மூக்கு எல்லாம் விடைக்குது? 

அவள் முறைத்து கொண்டே வேறு புறம் திரும்பி கொண்டு நீங்க என்னை இறக்கி விடுங்க நான் போகனும்..

சித், சதீஷ் உனக்கு இப்போ ப்ரேக் டைம்.. ஓகே பாஸ் என்று அவன் இறங்கிட உடனே பேக்  எடுத்து கொண்டு இவளும் இறங்க அவளது கைகளை பிடித்து கொண்டான்.

அவள், என்னை விடுங்க நான் போகனும்.

சித், ஹே இப்போ கோவப்படாத dinner நைட்டு மட்டும் சாப்பிட மாட்டாங்க மதியம் சாப்பிடுவதை கூட டின்னர்ன்னு சொல்லலாம் ஐ மின் நம்ம ஸ்டோமக் ஹெவியா ஃபில் ஆகரத  தான் டின்னர் அப்டின்னு சொல்லுவாங்க..  சோ நான் இப்போ என் கூட  மதியம் சாப்பிட்டு போ அப்டின்னு சொன்னேன்.

இதன்யா இதை கேட்டதும் “சரி சரி எப்படி இருந்தால் எனக்கு என்ன நான் கிளம்பனும்!”

சித் அவனது வேலை தொடர்பான கோப்புகளை அருகில் வைத்து விட்டு அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான். அவள் காரின் கதவோடு ஒட்டி கொண்டே லீவ் மீ..

அவள் கன்னத்தில் முத்தம் பதித்தவன் இப்போது கொஞ்சம் கடுமையாக அவளிடம் “காலையில் என்ன டி சொன்ன?”

அவள் அமைதியாக இருக்க ஹே “சொல்லு டி!”

“நா!.. நானா!.  நான் காலையில் எதுவும் சொல்லலயே!”

சித் அவள் கன்னத்தை அவன் முகத்தால் உரச அவள் கண்களை மூடி கொண்டாள். 

சித், இந்த மாதிரி சிம்பதி கிரிஎட் பண்ற மாதிரி பேசிட்டு சுத்துனா நான் உன்னை விட்டு விடுவேன் அப்டின்னு நெனைத்தியா!, இதே மாதிரி இன்னொரு தடவை பேசின என்னோட பணிஸ்மென்ட் கொஞ்சம் மோசமா இருக்கும். என்று அவன் சொல்லி அவள் இதழ்களை வலிக்கும் படி பிடித்தான்.

இதன்யா வலியில் கண் மூடி புருவம் சுருக்க சித், “இனி இப்படி லூஸ் டாக் பேசுவியா?”

ஸ்ஸ் வலிக்குது வி விடுங்க என்று திக்கி திணறி கூறினாள். 

நான் கேட்ட question க்கு இது பதில் இல்லையே..

நான் இனி இப்படி பேச மாட்டேன் என்று அவள் கஷ்டபட்டு கூறினாள்.

சித் அவளை இழுத்து அருகில் அமர வைத்து இதழில் முத்தமிட்டான்.

அவள் கைகளை அவனை தள்ளி விட முயற்சி செய்ய சித் அவளின் காதுக்கு அருகில்” நீ என்னை தள்ள தள்ள இன்னும் இன்னும் உன்னை எதுவும் செய்ய தோணுது டி சோ நல்ல பொண்ணா இரு என்று சொல்லி அவள் கைகளை பிடித்து கொண்டான்.

அவள் அவன் முத்தத்தில் கரைந்து கொண்டு இருந்தாள். சிறிது நேரம் கழுத்தில் சேட்டைகள் செய்தான். மீண்டும் அவளின் உதட்டை கடித்து விட்டு விட்டவன்.

அவளை பார்க்க அவள் கன்னம் இரண்டும் சிவப்பு மின்னியது.

அவளது உடைகளை  தொட்டு பார்த்தான்.

அவள் திரும்பி அவனை பார்க்க” ஹே இந்த ட்ரெஸ்ல நீ பெர்பெக்ட்டா இருக்க இந்த கலர் நல்லா இருக்கு!”

அவள் உடனே திரும்பி கொண்டாள்.

சித், சரி சாப்பிடலாமா.. எனக்கு வேணாம்..

சித், அப்போ எனகும்  வேணாம் எனக்கு இப்போ கிஸ் பண்ண தோணுது..

இதன்யா, இல்ல வேண்டாம் வேண்டாம் நம்ப சாப்பிடலாம் எனக்கு ரொம்ப பசிக்குது..

இதன்யா அவனிடம் சாப்பிடலாம் என்று சொல்ல சித் அவளின் மூக்கோடு மூக்கு வைத்து உரசி “சரியான ரௌடி டி நீ உடனே டாபிக் சேன்ஜ் பண்ற!”

அவள் வெளிய பார்த்து கொண்டு அவனிடம் “எனக்கு கொஞ்சமா பசிக்குது!”என்று தள்ளி அமர்ந்தாள். 

சித் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து “எனக்கும் பசிக்குது!”

அவள் “கொஞ் கொஞ்சம் தள்ளி போங்க!”

ஏன்? 

“ஹே பிளீஸ் தள்ளி போங்க!” என்று அவள் சொல்ல சித் சிரித்து கொண்டே அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்.

எங்கே சாப்பிட போறோம்?

அந்த ஹோட்டல்ல தான் அங்கே பிரைவேட் ரூம்ஸ் இருக்கு சோ என்னை யாரும் அடையாளம் கண்டி பிடிக்க முடியாத மாதிரி போயிட்டு வரனும். என்று சொல்லி அவன் அந்த ஹோட்டலில் ரூம் புக் செய்தான்.

இதன்யா ஆச்சர்யமாக பார்க்க

சித், ஹே என்ன பிரீஸ் ஆகிட்ட?

“இல்ல நான் இங்கே தான் பிறந்து வளர்ந்து இருக்கேன்.ஆனால் ஒரு தடவை கூட இந்த ஹோட்டல் உள்ளே போனதே இல்ல, ஒரு நாள் என் அம்மாவை கூட்டி கிட்டு இங்கே வந்து சாப்பிடணும் அப்டின்னு ஆசை ஒரு தடவை உள்ளே வந்து பார்த்து இருக்கிறேன். ஆனால் இங்கே பிரைவேட் ரூம் இருப்பது நீங்க சொல்லி தான் தெரியும்!”

சித், “இதுல பெருசா ஒன்னும் இல்ல.. எல்லாரும் சாப்பிடும் இடம் தட்ஸ் ஆல்,  அப்படி திங்க் பண்ணு இந்த விஷயத்தை பெருசா யோசித்து கொண்டு இருக்காதே!”. என்று சொல்லி விட்டு அவளை காரில் இருந்து இறங்க சொன்னான்.

இதன்யா ஒரு நிமிடம் தயங்கி விட்டு பின் அவளுடைய துப்பாட்டாவை எடுத்து கண்கள் மட்டும் தெரியும் படி கட்டி கொண்டாள்.

சித், என்னாச்சு டி?

இங்கே என் ஊர் காரங்க பார்த்து விட்டால் அதனால் தான்.

பின் அவர்கள் ஒருவரை சுற்றியும் ஒரு 8 பேர் பாதுகாப்புக்கு  முன்னாடி பின்னாடி என வர சித் அவள் கைகளை கோர்த்து கொன்டு நடந்தான்.

அவள் என் கையை விடுங்க..

“ஹே அப்புறம் பப்ளிக்ல கட்டி அணைத்து கூட்டி போவேன் இப்போ ஓகே வா!”

அதற்கு மேல் அவள் எதுவும் பேச வில்லை. நேராக அந்த ஹோட்டல் உள்ளே சென்று ஒரு நல்ல அறையை புக் செய்தான். அவர்கள் இருவர் மட்டும் உள்ளே செல்ல அந்த காவலாளிகள் அறைக்கு வெளியே நின்று கொண்டனர்.

சித்தார்த் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டு அவளை பார்க்க இதன்யா  கதவுக்கு அருகில் நின்று கொண்டு இருந்தாள் உள்ளே வரவில்லை.

சித் நிதானமாக அவளை பார்த்து இப்போ எதுக்கு அங்கேயே நிக்கிற?

அவள் கொஞ்சம் பதட்டத்தோடு அவனை பார்த்தாள்.

சித் அவளின் பயத்தை புரிந்து கொண்டு “லிட்டில் ஹார்ட் உன்னை என் ஸ்கூல், காலேஜ் ம்ம்மம் என்னோட வீட்டில் எல்லாம் உன்னை அருகில்  வைத்து கொண்டு செய்யாததை இங்கு செய்து விடுவேன் அப்டின்னு நினைக்கிராயா? 

அவள் தலை கீழே குனிந்து கொண்டு இருக்க..

சித் மிகவும் ஜென்யூனாக “நான் உன் விருப்பம் இல்லாமல் உன்னை எதுவும் செய்ய மாட்டேன் டி.. கொஞ்சம் என்னை அக்யூஸ்ட் மாதிரி பார்க்காத உள்ளே வா!”. மேலும் சித்  ”  நான் உன் விருப்பம்!”

அவன் சொன்னதை கேட்டு பூரித்து போய் இப்போது உள்ளே வந்தாள். அவள் கைகளை இழுத்து அருகில் அமர்த்தி கொண்டான். அவள் கூந்தல் வாசத்தை உள் இழுத்து கொண்டே அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.

இதன்யாவுக்கு அவன் அருகாமை மிகவும் கூச்சமாக இருந்தது. அவள் தள்ளி செல்ல ” ஹே பிளீஸ் டி போகாத ரெண்டு நாள் உன்னை பார்க்காமல் நான் எவ்ளோ கஷ்ட படுவென் தெரியுமா!”

“இதுக்கு முன்ன எப்படி இறுந்தீங்க? அப்போ நான் உங்க பக்கத்தில் இல்லயே!”

“ம்ம் சரி தான் உன்னை அப்போ பார்க்கல ஆனால்  இப்போ என் லிட்டில் ஹார்ட் என் பக்கத்தில் நான் ஏன் பிரிந்து இருக்கணும்!”என சித் சாதாரணமாக ஆனால் உண்மையை கூறினான். 

“ரொம்ப பிளர்ட் பண்றீங்க நான் எல்லாம்  மசிய மாட்டேன்!”

சித், ஆல் ரெடி உன் எல்லா செயலிலும் நான் எப்போவோ உன் சிந்தையில் வந்து விட்டேன். நீ என்னை விட நல்லா நடிக்கிற டி என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே உணவுகள் வந்தது.

இதனியாவுக்கு ஒரு ஆசை தோன்றியது. அவள் அவன் அருகில் சென்று அந்த உணவுகளை பரிமாற போக சித் அவள் கைகளை பிடித்தான்.

இதன்யா,  உங்களுக்கு என்னாச்சு? 

என்ன பண்ற? 

நான் உங்களுக்கு சர்வ் பண்றேன்..

சித், வேணாம் இதன்யா..

அவனை இதன்யா பார்த்து “ஏன் நான் செய்ய கூடாதா?

” நீ ஊருக்கு போயிட்டு வந்து என் கிட்ட ஓகே சொல்லிட்டு அப்புறம் என்னோட வாழ் நாள் நீ தானே செய்ய போற இது முழுவதும் இந்த உரிமை உனக்கு மட்டும் தான்!” 

இதை கேட்டதும் அவள் அவனை இயலா நிலையில் பார்த்தாள்.

சித் அவளுக்கு உணவு எடுத்து வைத்தான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட சித்தார்த் அவளை நெருக்கி கொண்டு அமர அப்போதும் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட

“மேடம்க்கு என்னாச்சு?”

அவள் குனிந்த தலை நிமிர வில்லை. “ஹே லிட்டில் ஹார்ட் இப்படி இருக்காத எதுவும் பேசு சண்டை போடு..

சித் அவள் சாப்பிடும் உணவு தட்டில் இருந்து அவன் எடுத்து ஒரு வாய் சாப்பிட அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

ம்ம் நாட் பேட் என்று சொல்ல அவள் அவனை பார்த்தாள்.

சித், நீ தானே சொன்ன எனக்கு சர்வ் பண்றது டிஸ்கஸ்டிங்கா இருக்கும் இதை கேட்டு அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

இதன்யா தலை குனிந்து கொண்டு “பிளீஸ் என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் சொல்லிட்டேன்! ஒவ்வொரு தடவை உங்க முன்னே சாப்பிடும் போது எனக்கு இது தான்  நியாபகம் வருது!” என்று அவள் சாப்பிடுவதை நிறுத்து விட்டு அழ ஆரம்பித்தாள். 

சித், “லூசு நீ என்னை என்ன வேணாலும் சொல்லலாம் அழாத.. எனக்கு அழற பொண்ணை பிடிக்காது சண்டை செய்யுற பொண்ணை தான் பிடிக்கும்!”

மிஸ்சு சண்டை செய்வோமா! என இரு புருவம் தூக்கினான். 

அவள் அவனை பொய் கோபம் கொண்டு முறைத்தாள் .

அவன்” சரி அப்போ ஒரு பாட்டு பாடு!”

அவள் கேள்வியாக பார்க்க..

if you happy and you know it பாடேன்..

இதை கேட்டதும் அவள் “யூ என்னை ஓவரா கிண்டல் பண்றீங்க?”.

சித், “இப்போ நீ தானே lkg குட்டி பொன்னு மாதிரி அழுத சோ இந்த பாட்டு தானே பாடனும்!”

இப்டியே சித்தார்த் அவளை சீண்டி கொண்டே கோபப்பட வைத்து ரசித்து கொண்டு இருந்தான்.

“உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?

மம்..

இதன்யா,” அதென்ன என் கிட்ட மட்டும் நாண்ஸ்டாப்பா இவளோ பேசுறீங்க! ஆனால் வெளியே எல்லார் கிட்டயும் டெவில் மாதிரி கோபமா ஒன் வேர்ட் அன்சர்ல பேசுறீங்க? இதுல எது உண்மை? எது பொய்.?”

சித் , “ரெண்டுமே உண்மை தான்!”

எப்படி..

சித்,”அவங்க எல்லாம் அண்நௌன் பெர்சன் அண்ட் என்னோட வர்கர்ஸ் அவங்க கிட்ட போய் இப்படி பேச முடியாதே!”

அப்போ வீட்டில் ரோஸ், தாரா மேம் அவங்க கிட்ட கூட இப்படி தான் பேசறீங்க..

சித், அவள் என்னோட தங்கை அவ கிட்ட என்ன பேச சொல்ற? 

தாரா கிட்ட என்ன பேச இருக்கு…

இதன்யா, அப்போ என் கிட்ட பேச என்ன இருக்கு..

சித், ஹே உன் கிட்ட பேச கொஞ்சம் இருக்கு அதை விட செய்ய நிறைய இருக்கு டி..

அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி என்ன செய்ய இருக்கு?

அவன் சிரித்து கொண்டே “அதுக்கு இப்போ சரியான தருணம் இல்ல சரி அதை விடு நீ என்னை விட முதிர்வு கம்மியா இருக்க சோ இந்த வயசுக்கு உண்டான பேச்சு எல்லாம் உனக்கு அதிகமா இருக்கும்!”

இதை கேட்டு அவள் சிரித்து கொண்டே “ம்ம் அது சரி தான் என்னை விட நீங்க ரொம்ப ரொம்ப வயசு அதிகம் அப்படி தான் இருக்கும்.”

சித் அவள் வயதை ஒப்பிட்டு பேசவும் உடனே கோபம் கொண்டு அவளை பார்க்க இதன்யா “அது தானே பாஸ் உண்மை!”

சித், என்ன பெரிய டிஃபரண்ட்?உனக்கும்! எனக்கும்! ஒரு  3யியர் வித்தியாசம் தட்ஸ் இட்..

 இதன்யா , “எனக்கும் ரோஸ்கும் தான் 3யியர் வித்தியாசம்!”

சித்தாரத் இதை கேட்டு “இல்ல.. இல்லவே ..இல்ல!”

 சரி நீங்க a+b படம் பண்ணும் போது வயசு என்ன? 

அவன் சொல்ல…

இதன்யா, அப்போ நான் 12 த் படித்து  கொண்டு இருந்தேன்.

சித்  எந்த வெளிப்பாடும் இல்லாமல் அவளை பார்க்க

இதன்யா, என்ன சார் இப்போ பேசுங்க? 

“சோ வாட் அப்போ ஒத்துகொள்ளுங்கள்!”

“என்ன ஒத்துக்கணும்?”

“நீங்க என்னை விட 7 வயசு பெரிய பையன்!”

இதை கேட்டு சித்தார்த்….? 

தொடரும்.. 

EPI 54

இதன்யா சித்தார்த்தின் வயதை அவளோடு ஒப்பிட்டு பேசி கொண்டு இருக்க அவனின் முக மாற்றத்தை அவள் அறியவில்லை. ஒரு கட்டத்தில் அவனால் அவள் சொல்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அவளை ஒரே பிடியில் அவன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்.

சித் அவன் கைகளை இறுக்கி மடக்கி கொண்டே “ம்ம் ஆமா டி இப்போ அதுக்கு என்ன பண்றது!”

அவள் வேண்டும் என்றே சித்தார்த்தை  சீண்டும் நோக்கத்தில் திரும்ப திரும்ப அதை பேசி கொண்டே இருக்க

அவன்  இதன்யாவை ஒரே பிடியில் இழுத்து மடிக்கு கொண்டு வந்தான்.

இதன்யா இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை.

” என்..  என்னை விடுங்க! நான் தெரி!” என்று சொல்ல வர சித் அவளின் வாயின் மேல் விரல் வைத்தவன்.

இன்னொரு தடவை இனி எப்பவும் வயசை பற்றி பேச கூடாது.

அவளின் காதுக்கு அருகில் இன்னொரு தடவை உன்னையும் என்னையும் டிஃபர் பண்ற இந்த வயச பற்றி பேசாதே.. என்று அவள் காது மடலை கொஞ்சம் அவன் உதடுகளால் ஈர படுத்தினான்.

அவள் இதை சற்றும்  எதிர் பார்க்க வில்லை. அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தாள்.

சித்,ஹே! என முத்தமிட்டு கொண்டே அவளை மொத்தமாக அவன் கட்டு பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தான். 

இதன்யா அவனின் அதிக படியான கோபத்திலும் கடுகையிலும் ஒரு நிமிடம் பயந்து தான் போனாள். 

சித்தார்த் அத்தோடு விட்டு விட வில்லை. அவள் இதழுக்கு அருகில் வந்தவன். அவள் கண்ணை பார்த்து அதிர்வுடன் பேச ஆரம்பித்தான்.

சித், என்னை யார் கூடவும் ஒப்பிட பிடிக்காது. இந்த வயசு அவ்ளோ பெரிய விஷயம் இல்ல உன்னை என்னால் சந்தோசமா வைத்து கொள்ள முடியும். உனக்கு தேவையான!… என சொல்ல வந்தவன். உஃப்!… என ஊதி கொண்டே “உன்னை போதும் போதும் அப்டின்னு சொல்ற அளவுக்கு படுக்கையில் திருப்தி படுத்த முடியும் டி! வேற என்ன வேணும் சொல்லு உன் காலுக்கு கீழே கொண்டு வருவேன்.!”என்று அவன் கூறி அவள் முகத்தை நிமிர்த்தி அவளின் இதழை கவ்வினான்.

அந்த முத்தம் நீண்டு கொண்டே இருந்தது. அவளுக்கு தண்டனை கொடுத்து கொண்டு இருந்தான். அவன் முதன் முறையாக அவளின் ரகசிய பகுதிகளை அங்கங்கே கொஞ்சம் தீண்டிட பாம்பு போல் நெளிந்து கொண்டே முனகி சினுங்க அவனின் அழுத்தம் கொண்ட பிடியில் வெளிப்படுத்தி அவள் உடையுடன் சில  பூக்களையும் கசக்கி விட்டான். 

இந்த அவஸ்தையை அவளால் தாங்க முடியாமல் அவள்” ந ..நான்.. த்..தெரியாமல். சொ. சொல்லிட்டேன் ச.. சாரி!” என்று சொல்ல அவன் அவளது இதழில் வன்மையாக முத்தமிட்டு விட்டு வேகமாக வாஷ் ரூம் சென்றான்.

அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அப்படியே அமர்ந்து இருந்தாள். அவள் ஒரு கலவையான உணர்வில் இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து ஒரு டவலால் முகத்தை துடைத்து கொண்டே வெளியே வந்தான்.

அவன் வரும் சத்தம் கேட்க அவள் தலை இன்னும் கீழே குனிந்து இருந்தது. அவனுக்கு முதல் முறை ஒரு வெட்கம் வந்தது ஆனாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் அவளிடம் பேச செல்ல அதற்குள் அவள் “ந நான் கிளம்புகிறேன்!”

இதை கேட்டதும் சித் அவள் அருகில் போய் அமர்ந்தான்.

“லிட்டில் ஹார்ட் ஐம் சாரி நான் எதோ ஒரு வேகத்தில் உன்னிடம் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்து கிட்டேன்!”

 அவள் நான் இப்போ கிளம்பட்டுமா!

 “கோவமா இருக்கியா திட்டிட்டு போடி இப்படி என்னை பார்க்காமல் கொல்லாத!”

அவள் அமைதியாக இருக்க அவன் எதுவும் சொல்ல வில்லை…

சித் புன்னகையுடன் இதை வெட்கம் அப்டின்னு எடித்துக்கவா!. 

இதன்யா கண்ணை மூடி கொண்டாள். காதை பொத்தி கொண்டாள். 

சித் புன்னகை செய்தான். 

இதன்யா சிறிது நேரம் கழித்து நான் போறேன்! அச்சோ என உதட்டை கடித்து கொண்டு போயிட்டு வரேன். 

 சித், ஒரு சில நிமிடம் கழித்து அவன்  “இந்த ரெண்டு நாளும்  அட்லீஸ்ட் ஒரு தடவையாவது என்கிட்ட நீ பேசணும்!”

“அது அதெல்லாம் முடியாது!”

“நான் உன்னை நார்மல் கால் பண்ண தான் சொன்னேன். ஆனால் நீ ஓவரா பண்ணுவ அப்டின்னு எனக்கு தெரியும் டி  இப்போ விடியோ கால் பண்ண சொல்லலாம் அப்டின்னு நினைத்தேன்!”

இதை கேட்டு அவள் நான் வாய்ஸ் கால் பண்றேன் போதுமா..

சித் நான் எப்போ பண்ணட்டும்..

இல்ல இல்ல வேண்டாம் நானே பண்றேன்.

சித், நான் உன் போன் க்காக வெயிட் பண்ணுவேன்..

“அவள் என்னால் நைட்டு தான் பண்ண முடியும். ம்ம் எப்போ இருந்தாலும் ஓகே எனக்கு உன்னோட வாய்ஸ் கேட்கணும் அவ்ளோ தான்!” என்று சொல்ல அவள் எழுந்தாள்.

சித்தார்த் வெளியே செல்ல போனவள இழுத்து நெற்றியில் ஒரு முத்தம் பதித்து விட்டான்.

அவள் சிறிது தூரம் சென்றவள் அவனை இந்த இரண்டு நாளும் பார்க்க முடியாதே என்று நினைத்து ஒரு முறை திரும்பி பார்க்க அதை பார்த்து அவன் முகம்  பிரகாசித்தது.

அவன் மனம் “நீ அவ மனசில் இருக்க டா எப்படி ஏக்கத்தோடு பார்த்துட்டே போறா அவ கொஞ்சம் இப்போ மாறிட்டா இதன்யா அவ உனக்கு தான்! “என்று முகம் எல்லாம் புன்னகையுடன் வெளியே வந்தான்.

இந்த புன்னகை இவர்களின் அடுத்த சந்திப்பில் இருக்குமா! பார்ப்போம்!

சதீஷ் கிட்ட சொல்லி அவளை இங்கே பாதுக்காக்க இரு காவலாளிகள் நியமித்தான்.

இதன்யாவுக்கு ஒரு புறம் அவனுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

இன்னொரு புறம் பயம் இது நடக்குமா? இல்லை? இது நிதர்சனத்துள் சாத்தியமா? என்று யோசித்து கொண்டே வீட்டுக்கு சென்றாள்.

பெங்களூர் சந்திரமௌலி பேலசில் சந்திர மௌலி, அவரது மனைவி ஸ்வர்ணம்,  ரவி சந்திரன், ரதி தேவி, ஆரவ், சந்திர மௌலியின் பெண் சித்தார்த்தின் அத்தை ரேவதி குடும்பம் என  அனைவரும் கூடி இருந்தனர்.

இந்த இடத்தில் முக்கிய பேச்சு ஆரவ் நிச்சயதார்த்தம் தான் அது தான் ரதி தேவியின் அடுத்த திட்டம்…

அதை வைத்து தான் சந்திர மௌலி மற்றும் ரவி சந்திரனின் மொத்த சாம்ராஜ்ய சொத்துக்களை ஆரவ் திருமணம் ஆகும் போது எல்லாம்  அவனுக்கு சொந்தமாக்கி இருக்க வேண்டும்.

ரதி, மாமா என்று தன் மாமனாரை அழைத்தாள். அவர் அவளை ஒரு வெற்று பார்வை பார்த்தார். இங்கே எல்லாரும் எதுக்கு சேர்ந்து இருக்கிறோம், அப்டின்னா அடுத்து நம்ப வீட்டில் விசேஷம் நடக்க போகுது என்று தன் கணவனை பார்க்க.

ரவி, மம் ஆமா அப்பா என்னோட பையனுக்கு ஆரவ்க்கு ஏற்கனவே முடிவு பண்ண மாதிரி தி கிரேட் பிஸ்னஸ் மேன் தயாகரன் – சாருமதி  அவங்களோட ஒரே பொன்னு மீரா அவளை பேசி முடித்து இருக்கோம்.

சந்திர மௌலி இதை கேட்டு எந்த ஒரு வெளிப்பாடும் செய்ய வில்லை. எழுந்து நின்று “உன் இஷ்டம்!” என்று அவர் அங்கு இருந்து நகர

உடனே ஸ்வர்ணம் அவர் பின்னால் சென்று விட்டார்.

ஸ்வர்ணம் ரவி ரதியை திருமணம் செய்து கொண்டு வந்தபோது அவளின் போலியான வேஷத்தில் பவானி  (சித்து வின் அம்மா) நிலைமையை துளி கூட நினைத்து பார்க்க வில்லை. ரதிக்காக பரிந்து பேசினார்.

ஆனால் இப்போது வந்த சிறிது நாளில் அவள் சுய ரூபம் தெரிந்து இன்று வரை எதுவும் சொல்ல முடியாமல் செய்த தவறை எப்படி சரி செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறாள்.
ரவியின் தங்கை ரேவதி குடும்பமும் உடனே சென்றது. ரேவதிக்கு ரதியை சுத்தமாக பிடிக்காது.

சந்திர மௌலி ஒரு பனியாளிடம் ரவியை பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி விட்டார்.

உடனே ரவி ஒரு சிறிது நேரத்தில் அவர் அறைக்கு வந்தார்.

ரவி, சொல்லுங்க பா..

அவர் நீ என்னோட பையனா அப்டின்னு எனக்கு சந்தேகமா இருக்கு டா..

டாடி என்று அவர் கத்த மௌலி, டேய் வாய மூடு..

ரவி, இப்போ நான் என்ன செய்து விட்டேன் அப்டின்னு என்னை இப்படி கத்துகுறீர்கள். 

சந்திர மௌலி, அது தானே பார்த்தேன் டேய் நம்ம வீட்டு பொன்னு, நம்ம வீட்டு மூத்த வாரிசு ரெண்டு பேரும் இருக்கும் போது இப்போ உன் அருமை ரெண்டாவது தாரத்தின்  மகனுக்கு இப்போ என்ன டா கல்யாணம் அவசியம்? 

ரவி, அப்பா ஆரவ் க்கு கல்யாண வயசு வந்து விட்டது அண்ட் நான் ரோஸினி க்கு ஆரவை விட பெரிய இடத்தில் என் பெண்ணை தங்க தட்டில் வைத்து தாங்கும் மாப்பிள்ளையை பார்த்து விட்டேன். ஒரே நேரத்துல இந்த ரெண்டு கல்யாணமும் நடக்கும்

அவர், இதில் பொண்ணுக்கு விருப்பமா..

ரவி, என் பொண்ணுக்கு என் விருப்பம் தான் முக்கியம் நான் சொன்னால் அவள் செய்வாள்.

இதை கேட்டு அவர் சிரித்து கொண்டே இப்படி தான் கிருஷ்ணன் சொல்லி உனக்கு பவானியை கல்யாணம் பண்ணி வைத்தான். ஆனால் இப்போ இப்படி ஆகி விட்டது இதே போல் பொன்னு வாழ்க்கையும் ஆனால் என்ன செய்வது? 

ரவி “அப்பா” என்று கத்தி விட்டு “அவள் என் பொன்னு! அந்த பவானி பொன்னு இல்ல ,எனக்கு அவளை பிடிக்கல அவ்ளோ தான் என் பொன்னு வாழக்கை யை நான் தான் முடிவு செய்வேன்.”

மௌலி, உன் பொண்ணு ராஜ் பேரனை விரும்புகிறாள் டா..

ரவி, அந்த ராஜ் பொண்ணுக்கு என்ன ஸ்டேடஸ் இருக்கு அவளே ஓடி போனவள். அவளுடைய பையனுக்கு என் பொன்னு வேணுமா!  என் பொண்ணை எங்கே கட்டி கொடுக்கணும் அப்டின்னு எனக்கு தெரியும்.

உடனே சந்திர மௌலி அவனை கேவலமாக பார்த்து விட்டு” நீ status பற்றி பேசரயா உன் ரெண்டாவது பொண்டாட்டி என்ன ஸ்டேடசோட வந்தாள் அப்டின்னு உனக்கு நினைவு இருக்கா? . நீ எல்லாம் ஒரு மனுசன் அப்டின்னு எனக்கு தோனல டா!. பவானி வாழ்க்கை கெடுத்தது பத்தாது அப்டின்னு இப்போ என் பேத்தி வாழ்க்கையை கெடுக்க முயற்சி செய்கிறாயா?”

ரவி அவர் சொல்வது எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. “அவ என் பொன்னு அவளுக்கு என்ன செய்யனும் அப்டின்னு எனக்கு தெரியும் இதில் யாரும் தலையிட தேவை இல்ல!” என்று சொல்லி  அவர் திரும்பி நடந்தார்.

சந்திர மௌலி, அப்போ சித்தார்த் கல்யாணம் பற்றி உனக்கு அக்கறை இருக்கா? உனக்கு முதல் மூத்த பையன் சந்திர மௌலி குடுமத்தின் முதல் வாரிசு அவனை பற்றி எதுவும் நினைவு இருக்கா? 

ரவி, இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் செல்ல போக.

சந்திர மௌலி, சித்தார்த் என் பேரன்! அவன்  வாழ்க்கையில் சின்ன வயதில் இருந்து  இப்படி  கஷ்ட பட காரணம் நீ தான் டா.. என்று ஆதங்கபட்டு பேசினார்.

ரவி,அப்பா நாளைகுள்ள உங்க முடிவு என்னன்னு சொல்லி விடுங்கள்? 

சந்திர மௌலி…? 

இங்கே இதன்யா வீட்டுக்கு சென்றதும் இயல்பாக இருந்தாள். எப்போதும் வீட்டுக்கு வந்ததும் அம்மாவுடன் ஒட்டி கொண்டு நந்தனுடன் எதுவும் சண்டை கிட்டு இருப்பவள் இன்று மிகவும் அமைதியா இருந்தாள்.

அவள் மனம் எப்போதோ பறந்து சித்தார்த்தி்டம் சென்று விட்டது.  இங்கு இருப்பது வெறும் உடல் கூடு மட்டும் தானே..  இப்படி கண்கள் அலை பாயுந்தது இல்லை, கைகள் பரபரத்தது இல்ல வேண்டாம் இல்ல வேண்டும் என்று இரு மனதாக சுற்றி கொண்டு இருந்தாள்.

அப்பொழுது குழலன் வீட்டுக்கு வர அவனுடன் சேர்ந்து தன் மாமன் செல்வம் வீட்டுக்கு சென்றாள். 

சித்தார்த் அங்கு இருந்து கிளம்பியதும் தாரா போன் செய்தாள். சித்து அவன் வந்து விட்டான்?

இதை கேட்டதும் சித்  முகத்தில் இன்னும் சந்தோஷம்..

இதோ நான் நேரா வீட்டுக்கு தான் வருகிறேன். என்று அங்கு இருந்து நேராக மீண்டும் வீட்டுக்கு சென்றான்.

சித் மனதுள் ஹே லிட்டில் ஹார்ட் இன்னிக்கு நீ வீட்டில் இருந்து இருக்கலாம்.. எவ்ளோ நல்லா இருக்கும்.  நான் அந்த குரு ஸ்கவுன்ரல் க்கு உன்னை இன்றோ கொடுத்து இருப்பேன் டி என்று கொஞ்சம் வருத்த பட்டான்.

சித் வீட்டுக்கு வந்ததும் சுற்றிலும் பார்வையை சுழல விட்டான்.

ரோஸ்னிக்கி குரு என்றால் பயம் குரு இருக்கிறான் என்று அவள் அறையில் இருந்து வெளியே வரவே இல்ல.

அவன் எப்பொதும் எதுவும் சொல்லி அவளை அழ வைத்து கொண்டே இருப்பான்.

சித், டேய் **** எப்படி இருக்க குரு, உன்னை விடவா வீட்டிலேயே உன் ஆள வைத்து கொண்டு டெய்லி மேட்ட என்று அவன் ஆரம்பிக்க டேய் fu*** என்று சில வார்த்தைகளை கூறி கொண்டு இருவரும் கட்டி அணைத்து கொண்டனர்.

தாரா அய்யோ எனக்கு காது எல்லாம் கூசுது என்று அவள் பேசி கொண்டே அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஒயின் எடுத்து கொண்டு வந்தாள்.

குரு, ஹே என்ன டி முழு நேரம் குடிகாரியா மாறி விட்டாயா, நேனு அமிர்தா ஆன்ட்டிக்கு  மனம் போன் செடமா.. வாடு தய சேசிடா.. நேணு நிண்ணு வெடுகுன்டுநானு.. (பிளீஸ் வேண்டாம் கெஞ்சி கேட்கிறேன் சொல்லாத டா)

டேய் விடு டா என்று மூவரும் பேச ஆரம்பித்தனர்.

சித், என்ன விஷயம் இந்த பக்கம்

குரு,  ஒரு முக்கிய வேலை மச்சி இந்த இன்பா தெரியுமா..

யாரு அந்த விறப்பு போலீசா!

ம்ம் அவன் தான்..

சித், அவன் கிட்ட என்னடா உனக்கு தகராறு சரியானவன் டா..

குரு, என் லைன்ல ரொம்ப கிராஸ் பண்றான் டா அது தான் ஒரு சஸ்பென்ட போட்டு விட்டு வந்து இருக்கேன்.

சித், ஒரு டெண்டர்ல அண்ணாவ பார்த்தேன், இன்னும் உன் அண்ணா அந்த பொண்ணை நினைத்து கொண்டு தான் இருக்கிராரா..

குரு, அவன் திருந்த மாட்டான் டா.. அவள் சரியான மயக்கி டா அவள் கல்யாணம் ஆகி  குழந்தையோட செட்டில் ஆகிட்டா…

சித், டேய் அந்த தேஜு கன்சீவா இருக்காளா. இந்த ஜெய் தாடி வைத்து கொண்டு சுற்றி கிட்டு இருக்கான் போல

குரு, அது என் அண்ணாவின் வாரிசு தான் டா.. இதை கேட்டு தாராவிருகு புரை ஏறியது.

சித், வாட் அப்போ..

குரு, டேய் அது அதான் அவ இருக்காளே என் அண்ணா லவ் பண்ணான் பாரு அவளோட குழந்தை டெஸ்ட் டுப் பேபி.. இதுக்கு அந்த பொண்ணு ஓகே சொல்லுடுச்சா..

குரு, நீ வேற அவள் இதை தெரிந்து கொண்டால்  செத்து கூட போயிடுவா.. என் அண்ணா ஆசைக்காக அவளோட sample அவளுக்கு தெரியாமல்  எடுத்து வைத்து இருக்கேன் டா!

சித், அப்படியா!. 

குரு, சித்து உனக்கு கஷ்டமா இருந்தால் சொல்லு லிட்டில் ஹார்ட்க்கு உன்னோட விதையை போட்டு விடுகிறேன். அப்புறம் அவள் வயிற்றில் உன் குழந்தை உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டா..

இதை கேட்டதும் சித் அவன் மேல் பாயிந்தான். என்னடா என்ன நினைத்த என்று இருவரும் உருண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.

சித், பாரு டா பார்த்து கிட்டே இரு என்னோட perform புரோடெக்டா வந்ததுக்கு அப்புறம் தெரியும் என்று சந்தோஷமாக முட்டி மோதி சண்டையிட்டு கொண்டு இருந்தனர். இந்த சித்தார்தின்  சந்தோஷம் நீடிக்குமா..

(  குரு என்ற கதாப்பாத்திரம் கெட்ட குணம் கொண்டவன் ஆனால் அவனின் நண்பர்கள் கெட்டவர்கள் என்று பொருள் இல்லை இந்த கதையில் குரு சித்தார்த்தின் உயர் நண்பன் நல்ல கதாபாத்திரம்).

அன்று இரவு இதன்யா சித்தார்த் க்கு போன் செய்யலாமா என்று யோசித்து கொண்டே இருந்தவள் “இரவு வணக்கம்” என்று மட்டும் தட்டி விட்டாள். அடுத்த நாள் “காலை வணக்கம்”என்று தட்டி விட்டாள் அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

சித்  அவளுக்கு “மிஸ் யூ!” ஹக் யூ .”ஸ்வீட் ஹார்ட்”.”.லிட்டில் ஹார்ட்.”. என அனுப்புவான் என பார்த்தால்  அதை விட கொடுமை..

சித் அவளின் gud morning ! Text க்கு பதிலாக morning!.. என அனுப்பினான். 

“Gud night” textக்கு night! என அனுப்பினான்.

தாரா அவனுடைய msg பார்த்து விட்டு சித்து என்ன டா பண்ணிட்டு இருக்க? 

சித், msg பண்றேன்!. 

தாரா முகம் சுளித்து கொண்டே என்ன டா இப்படி அனுப்புற இது என்ன மார்னிங்! அவள் அதுக்கும் மேல் இருக்கா! 

சித் முகத்தை கடுமையாக வைத்து கொண்டே எதோ சொல்லி விட்டேன். ஆனால் எனக்கு இந்த msg பண்றது எல்லாம் சுத்தமா தெரியாது. என்ன write பண்றது! 

தாரா, இதுவே இப்படி இருக்கே உங்க ரெண்டு பேருக்கும் எப்டி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்!  

சித் , தாரா!.. 

சரி சரி இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல கொடு இப்போ பாரு நான் msg பண்றேன் என வாங்கி சில ஹார்ட் மற்றும் கப்பில் கிஸ் இமோஜி என அனைத்தும் தட்டி விட்டாள். 

சித், இதை இப்படி எக்ஸ்பிரஸ் பண்ண அவசியம் இல்ல எனக்கு தோணும் போது நானே கொடுப்பேன். 

தாரா, ஆனால் பொன்னுங்களுக்கு இது புடிக்கும். ஐ மின் லவ் பண்றத விட அதை பற்றிய பேச்சு பிடிக்கும். முத்தம் கொடுப்பதை விட இந்த இமோஜி ல ஒரு ஃபீல் வரும் டா!. 

சித், என்ன இது இப்படி எல்லாம் தோனுமா!. 

தாரா, உனக்கு மழை பிடிக்குமா!  

சித், மழையில் நனைந்தால் சளி பிடிக்கும். ஜேர்ம்ஸ் அதிகம் ஆகும், ப்ளூ வரும், ஃபீவர் வரும்!. 

தாரா, டேய் டேய் போதும் போதும் நான் சொல்வதை மட்டும் கேளு.. என தாரா பேச ஆரம்பித்தாள். 

என்ன ? என சித் கூர் பார்வையுடன் அவளை பார்த்தான். 

தாராவின் மனதில் இப்போதைக்கு உதயன் வந்து விட்டான். 

பொண்ணுங்களுக்கு மழை பிடிக்கும்!, கூடவே பெட்ஸ் பிடிக்கும், கண்ட நேரத்தில் தூங்க பிடிக்கும், கண்ட நேரத்தில் சாப்பிட பிடிக்கும், உண்மையை சொல்ல போனால் அழுக்கா இருக்க கூட பிடிக்கும்.. 

ச்சீ!. 

தாரா, என்ன சீ! அதாவது காலையில் இருந்து குளிக்காமல் நைட் குளிப்பாங்க.. சில பேர் ரொம்ப சோம்பேறி!..என அவள் மேலும் சொல்ல வர

சித், ஹே போதும்  என்னோட லிட்டில் ஹார்ட் இப்படி இல்ல அவள் ரொம்ப டிவிப்ளின் அன்ட் டிக்னிநிட்டி மார்னிங் அவள் 6.00 o clock எழுந்து தலைக்கு குளித்து விடுவாள். சும்மா ஜம்முனு இருப்பா! 

தாரா ஒரு பெரு மூச்சை விட்டு உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு என்னை சொல்லணும் டா நீ என்னமோ பண்ணு!  

ஹே தாரா! 

என்ன? 

சித், எனக்கு ஹெல்ப் பண்ணு இவளுக்கு அடுத்து என்ன அனுப்பட்டும்! 

நீயே யோசி!. 

சொல்ல போறியா இல்ல குரு கிட்ட!. 

சரி சரி சொல்லி திலைக்கிரென். என சித்தார்த்துக்கு அவள் எப்படி msg செய்வது என சொல்லி கொண்டு இருந்தாள். 

பெங்களூர்ல சந்திர மௌலி வீட்டில் அவரிடம் பேசி விட்டு  வெளியே சென்ற ரவி  அவர் சொன்னதை நினைத்து கொண்டே அவர் அறைக்கு வர பின்னால் இருந்து ரதி அணைத்து கொண்டார்.

என்ன ரவி என்ன சொன்னாரு?  மாமா!.  என்று அவள் மயக்கும் புன்னகையுடன் கேட்டாள்.

ஒன்னும் இல்ல ரதி டால் என்று சொல்லி அவர் சொல்ல அவள் அவரை படுக்கைக்கு அழைத்து சென்றாள்.

சிறிது நேரத்திற்கு பின் ஒரு கூடலை முடித்து விட்டு” ரவி டியர் நீங்க என்ன செய்வீங்க அப்டின்னு எனக்கு தெரியாது ,எப்படியும் இந்த நிச்சயம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்கணும்!” என்று சொல்லி ரவி கீழே இருக்க அவர் மேல் இவள் பொருந்தி கொண்டாள் . 

சொல்லு ரவி..

ம்ம்ம் நடக்கும் டால் என்று அவள் நினைத்தது போலவே ரவி வாயில் இருந்து வார்த்தையை வாங்கி கொண்டாள்.

ரதி அடுத்த மூவ் எடுக்க போகிறாள் அது சித்தார்த்துக்கு சாதகமா! பாதகமா!  

இதே நேரத்தில் நவீன் குமார் ரதிக்கு அழைக்கிறான். 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்… 

EPI 55

அங்கே சந்திர மௌலி வீட்டில் நடந்த பேச்சு வார்த்தை கிருஷ்ணன் வீட்டில் பவானிக்கு தெரிய வர ஏற்கனவே கவலையில் இருந்தவள் இன்னும் இதை கேட்டு நொடிந்து போனாள்.

அடுத்த நாள் சந்திர மௌலியை இந்த முறை ரதி பார்க்க சென்றார்.

ம்ம் சொல்லுங்க ரதி தேவி..

அவள் தெனா வெட்டாக “மாமா நீங்க என்னைய மருமகளா ஏற்று கொள்ள வில்லை ,அப்டின்னு நான் வருத்த பட வில்லை. என் ரவி மனதில் நான் மட்டும் தான் இருக்கேன்!. எப்போதும் இருப்பேன்! இப்போ ஆரவ் உங்க பேரன் சோ அவனுக்கான உரிமையை நீங்க கொடுத்து ஆக வேண்டும்.”

சந்திர மௌலி அவளை ஆராயும் பார்வையும் பார்த்து கொண்டு இருந்தார். 

“என்ன மாமா அமைதியா இருக்கீங்க!”

 சந்திர மௌலி, “இதை நீங்க சொல்லணும் அப்டின்னு அவசியம் இல்ல எனக்கு தெரியும் என்னோட அடுத்த தலை முறை எனக்கு அப்புறம் என் சித்தார்த் தான்!.அவன் தானே முறையாக முன் வாசல் வழியாக வந்த குழந்தை”

இதை கேட்டதும் அவளுக்கு கோபம் சர்ரென்று ஏறியது. ஆனாலும் ரதி சிரித்தாள். 

இப்போ எதுக்கு இந்த சிரிப்பு 

ரதி, உங்க தலை முறையை… அதாவது  உங்க அடுத்த தலைமுறையை உருவாக்க போறதே என்னோட  ஆரவ் தான்!  இன்னும் நீங்க நம்பி கொண்டிருக்கிறீர்களா? சித்தார்த்  அவனுக்கு அட்லீஸ்ட் ஒரு காதலி! யாருமே அவனுக்கு கிடைக்க மாட்டாங்க. கடைசி வரை இப்படித்தான் இருப்பான். நீங்களே எல்லா பொறுப்பையும் உங்களோட ஒரே பேரன் அது ஆரவ் அவன் மட்டும் தான்  அவனுக்கு நீங்களே கொடுத்துட்டா நல்லது! என்று நான் நினைக்கிறேன்! அப்புறம் இல்லன்னா இன்னைக்கே ரவி கிட்ட சொல்லி நான் என் வேலையை  பண்ணுவேன்.”

“ஓ அப்படியா!”

ரதி, “ஜஸ்ட் உங்ககிட்ட இன்பார்ம் பண்ண வந்தேன்.ஏற்கனவே ரவி சொல்லி இருப்பாரு அப்டின்னு நினைக்கிறேன், சீக்கிரம் நல்ல முடிவாக எடுங்கள்.”

ரதி இவ்வாறு சந்திரமௌலியிடம் சொல்லிவிட்டு அதற்கான  வேலைகளை ஆரம்பித்தாள். இந்த பிரச்சனையை இதோடு முடிக்காமல் இது பெரிதாகி பெரிதாக வைக்க வேண்டும் என்று நினைத்தாள்.இந்த விஷயம் காட்டு தீயாக பரவ சில பேரை நியமித்தாள். இந்த செய்தி யாருக்கு சென்றடைய வேண்டும் என்று நினைத்தாலோ அது நடந்து விட்டது.

சித்தார்த், பவானி,கிருஷ்ணன், என அவனை சுற்றி உள்ள அத்தனை பேருக்கும் விஷயம் தெரிந்தது.

குரு அடுத்த நாள் முக்கிய வேலை இருப்பதாக கிளம்பி விட்டான். அடுத்த வாரம் வருவதாக சொல்லி சென்றான். அவனுக்கு இந்த செய்தி தெரியாது தெரிந்து இருந்தால் சித்துவுக்கு துணையாக இருந்தது இருப்பான்.

இங்கே இதன்யா குழலனை அழைத்து கொண்டு பேங்க் சென்று இருந்தாள்.

அவளை அடுத்த நாள் வந்து பாருங்கள் என்று சொல்லி விட்டனர்.

நந்தனிடம் அவனது கம்பனி பற்றி விசாரிக்க அது சித்தார்த்தின் தொடர்பான கம்பனி என்று தெரிந்து கொண்டாள். இப்போது மனம் எதோ கனத்தை சுமப்பது போல் உணர்ந்தாள்.

அடுத்த நாள் வங்கி செல்ல அங்கே ஒரு அனாணிமஸ் எண்ணில் இருந்து தான் அனைத்தும் நடன்து இருக்கிறது.

அவள் பாஸ்புக் என்ட்றி போடும்  போது அதில் தெரிந்து விட்டது. அவள் வீட்டில் தள்ளுபடி என்று சொன்னதும் யாரும் அதை விசாரிக்க வில்லை.

அன்று இதன்யா அவனுக்கு எந்த ஒரு செய்தியும் அனுப்ப வில்லை.

அவனும் இந்த ஆரவ் நிச்சயம் செய்தி தன் தாயை பாதித்து இருக்கும் என்று பெங்களூர் கிளம்பினான்.

ஆரவ் குணம் எல்லாம் அப்படியே ரவி யைப் போல அவனுக்கு பெண்கள் என்றால் போதை அவனுடைய பழக்கம் எல்லாம் ரதி போல் விஷ பாம்பு அது சந்திர மௌலி க்கு நன்றாகவே தெரியும்.

சித்தார்த், ஆரவ் இருவரும் உருவத்தில் அப்படியே ரவியை உரித்து வைத்து பிறந்தவர்கள்.

சந்திர மௌலி ஒரு முடிவு எடுத்தார். சித்தார்த், பவானி, கிருஷ்ணன், ரவி, ரதி, என அனைவரையும் ஒரே இடத்தில் வர வைத்து கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

சித்தார்த் அங்கே பெங்களூர் வீட்டை அடையவும் இந்த மீட்டிங் பற்றி செய்தி வரவும் சரியாக இருந்தது.

பவானி அழுது கொண்டே உள்ளே இருக்க கிருஷ்ணன் தன் மகளின் நிலை இப்படி இருக்கிறதே என்று நினைத்து வருத்தப்பட்டார்.

அவரால் வேறு என்ன செய்ய முடியும் இந்த செய்தி தெரிந்து ராஜ் (ரிஷியின் தாத்தா) கிருஷ்ணனை பார்க்க வந்து இருந்தார். 

          *******

இங்கே இதன்யா எல்லா உண்மையும் தெரிந்து கொண்டாள். அப்போ எல்லாம் எல்லாமே அவர் செய்த வேலை தானா இதை எப்படி நான் ஏற்று கொள்வது. என்னுடைய காதல் அது அவரின் மேல் மட்டும் தான் ஆனால் இந்த பண உதவி இந்த சுமையை நான் எப்படி இறக்கி வைப்பது என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

அதாவது இதன்யா கஷ்ட பட கூடாது என்பதற்காக மொத்த கடனையும் சித் கட்டி  இதன்யாவின் அண்ணன் நந்தனை லண்டன் அனுப்ப ஏற்ப்பாடு செய்து இருந்தான். 

அவள் அன்று காலை கிளம்ப நிதன்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

நிதன்யா, அம்மா நான் வீட்டுக்கு வருகிறேன். என்று சந்தோஷமாக சொல்ல

தெய்வா, என்ன டி சொல்ற..

“ஆமா மா அவர் கொஞ்சம் வேலையா மும்பை போறாரு அதனால் என்னை மாமியார் வீட்டில் விட்டு செல்கிறேன். அப்டின்னு சொன்னாரு நான் தான் தான் ஒரு ரெண்டு நாள் அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னேன் சரி அப்டின்னு சொல்லிட்டாரு!”

தெய்வா, “ம்ம்ம் ரொம்ப சந்தோஷம் மா! இங்கே தான் இதன்யா இருக்கிறாள். நந்தன் அடுத்த வாரம் கிளம்புகிறான். நீ வந்தால் நல்லா இருக்கும் , அப்டின்னு நினைத்தேன் நீயே போன் பண்ணிட்ட என்று சொல்லி எப்போ வர?

அவள் “நான் இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என்று சொல்ல இதன்யா இது அறியாமல் வீட்டுக்கு  கிளம்பினாள்!”

தெய்வா, இதன்யா நீ இன்னும் ரெண்டு நாள் லீவு போட்டுக்கோ..

இல்ல மா நான் நாளைக்கு ஸ்கூல் போயே ஆகனும்.

ஹே நிதன்யா வரா உனக்கு ஸ்கூல் தான் முக்கியமா ரெண்டு நாள் லீவு போடு டி.. என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வெளியே அம்மா!.. அம்மா! நந்து! என்று சத்தம் கேட்க நிதன்யா கொஞ்சம் மேடிட்ட வயிற்றோடு உள்ளே நடந்து வந்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் தன் அம்மாவை ஓடி வந்து அனைத்து கொண்டாள்.

நந்து உள்ளே வந்தான். மொத்த குடும்பமும் அங்கு இருந்தது. ஆனால்

அவள் மனம் சித் பற்றி நினைத்து கொண்டு இருந்தது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் சரி என்று லீவ் போட்டு கொண்டாள்.

             ********

பெங்களூர்..

இங்கே சித்தார்த் தன் அம்மாவை பார்க்க சென்றான்.

வாட் ஹப்பென் மாம்!.

இன்னும் என்ன நடக்கணும்..

 பவானி, “அந்த ரதி அவ பையனுக்கு கல்யாணம் பண்ண போறா!அப்புறம் உங்க தாத்தா வோட மொத்த பேர் பதவி நீ இத்தனை வருஷமா உழைத்த எல்லாம் அவங்களுக்கு சொந்தமாக போகுது இப்போ அது கூட எனக்கு பெரிய கவலை இல்ல.” 

சித்,  நான் சந்திர மௌலியுடைய பிஸ்னஸ் மட்டும்  லீட் பண்ணல கிருஷ்ணன் குரூப்ஸ் மொத்த சாம்ராஜ்ஜியம் கூட நான் தான் லீட் பண்றேன். அப்புறம் என்ன பிரச்னை? 

பவானி, “அந்த ஆரவ் உன்னை விட ஏன் நம்ம ரோஸ்னியை விட ஆறு மாசம் சின்னவன்! ஆனால் அவனுக்கு நிச்சயம் இதை எப்படி நான் சாதாரணமா எடுத்து கொள்வது!”

சித் ஒரு பெரு மூச்சை வெளி விட்டு பேச வர

உடனே பவானி,  நீ இப்போ கூட ஒன்னும் ஆகள ஒரு வார்த்தை சொல்லு! நான் இப்போவே லீனா கிட்ட என்று சொல்ல

மாம்!…. என்று ஒரு கர்ஜனை செய்தான். சத்தம் கேட்டு உடனே கிருஷ்ணன் வந்தார்.

கிருஷ்ணன், என்ன சித்து என் பொண்ணை கஷ்ட படுத்த தான் அங்கே இருந்து இங்கே வந்தியா? 

தாத்தா!.. என்று உரக்க சொல்லி விட்டு வேகமாக படியெரினான்.

இங்கே சந்திர மௌலி அவரது தனிப்பட்ட அலுவலக அறைக்கு இருவர் வந்து இருந்தனர். அது சித்துவை கண்காணிக்க அவர் வைத்த டிடெக்டிவ் தான்..

அவர் முன் சில புகை படங்கள் எடுத்து நீட்டினர். அதை பார்த்ததும் அவர் மனம் இப்போது தான் நிம்மதி அடைந்தது. அது என்னவாக இருக்கும்.

எல்லாம் சித் – இதன்யா இருவரும் இருக்கும் படங்கள் தான்.. அந்த டிடெக்டிவ் இதன்யாவை பற்றிய அனைத்து தகவலையும் அடங்கிய ஒரு கோப்பை நீட்டினான்.

“சார் இந்த பொன்னு! என இதன்யா பற்றிய  என்று எல்லா தகவலும் சொல்லி முடித்தனர்.

மேலும் அந்த டிடெக்டீவ்,” சித்த்தாத் சார் இந்த பொன்னுக்கு ரொம்ப முக்கியதுவம் கொடுத்து இருக்கிறார்! அந்த ஸ்கூல் பொறுப்பை சித்தார்த் ஏற்று நடத்த ஆரம்பித்த நேரம் பவானி ஸ்கூல், அண்ட் காலேஜ் வேகமாக வளர்ச்சி அடைந்து கல்வி தரம் உயர்ந்து விட்டது. 

சந்திர மௌலி இதன்யாவின் போட்டோவை பார்க்க அவள் கண்களில் இருந்த அந்த நேர்மை, ஒரு ஒளி..  அவளுடைய  பகட்டு இல்லாத அழகு எல்லாம் அவரை மிகவும் கவர்ந்தது.

அவர் மனதில் அப்போ இந்த பொண்ணு தான்  என்னோட பேத்தி…  சித்தார்த்  எனக்கு ஒரு நல்ல பேத்தியை இந்த போலி சினிமா துறையில் இல்லாமல் நல்ல குடும்பத்தில் இருந்து கூட்டி வர போகிறான்! என்று மனம் முழுவதும் நிம்மதி இவள் தனித்துவமான தன்மை கொண்டவளாக இருக்கிறாள். என்று நினைத்து கொண்டார்.

அவர் அந்த டிடெக்டிவை பார்த்து” நீங்க சொன்ன தகவல் எல்லாம் சரி தானே! இதை வைத்து தான் நாளை நான் முக்கிய முடிவை எடுக்க போகிறேன்!” 

பக்கா சார்!.  என அவர்கள் எல்லாம் சரியான தகவல்கள் சார் என்று சொல்லி விட்டு கிளம்பினர். அனைவரும் அடுத்த நாள் விடிவுக்காக காத்து கொண்டு இருந்தனர்.

ரதி மனம் “எப்படியும் இந்த  குடும்பத்துக்கு வாரிசு தேவை அதனால் இந்த கிழவன் ஆரவ் பக்கம் தான் பேசுவான் என் பையனால் மட்டும் தான் இந்த குடும்ப வாரிசு வர போகிறது!  அந்த சிதார்த்!  அவனால் அவமானம் மட்டும் தான் இவர்களுக்கு கிடைக்கும்!அவனால் இந்த குடும்பத்துக்கு  நல்லது நடக்க நான் விட மாட்டேன்!” என்று நினைத்து கொண்டு இருந்தாள்.

சரியாக காலை பத்து மணிக்கு கிருஷ்ணன், பவாணி, இருவரும் வர சித்தார்த் தன் அம்மாவின் கட்டளையை மீற முடியாமல் அதே கடுமையுடனும்  கம்பீரத்துடன் அந்த சந்திர மௌலி கெஸ்டில் உள்ளே நுழைந்தான்.

அதே வீட்டில் இருந்து கொண்டு ரதி, ரவி, ஆரவ் இவர்கள் எல்லாம் தாமதமாக வந்தனர்.

ரதி ரவியின் கைகளை கோர்த்து கொண்டே வந்தாள். சித்தார்த் அதை பார்த்தான் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் ஒரு புழுவை பார்ப்பது போல் இருந்தது.

பவானி அதை இயலா நிலையில் பார்த்தாள். என்ன தான் பிரிந்து இருந்தாலும் அவளுடைய கணவன்.

ரவி ஒரு முறை பவானியை பார்த்தார். “வாணி சீக்கிரம் வா.. வாணி சாப்பாடு எடுத்து வை!, வாணி வெளியே போலாம்! , வாணி என்று அவன் அவளை ஒவ்வொரு முறையும் அழைத்தது எல்லாம் மன கண்ணில் ஓடியது. அப்போது எப்படி இருந்தாலோ அதே போல் இருந்தாள்.

ரதி அவன் பார்வை மாற்றத்தை அறிந்து உடனே ர”வி இன்னிக்கி கொஞ்சம் நீங்க முரட்டு தனமாய் நடந்து கொண்டீர்கள் என்று அவன் காதுக்கு அருகில் சொல்ல!”

உடனே அவன் பார்வை ரதியின் மீது விழுந்தது. ரதி ரவியை விட பத்து வயது சிரியவள் சிறு வயதிலேயே நடிக்க வந்தாள். அந்த காலத்தில் அவள் நடித்த எல்லா படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் தான். 

ரவிசந்திரனுக்கு வயது முப்பது நெருங்கி கொண்டு இருந்தாலும் 10வயது குறைந்து இளவட்டம் போல் இருக்கும் அவரின் துறுதுறுப்பு மற்றும் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் இது எல்லாம் அந்த பதின்ம வயதில் நடிக்க வந்த ரதி தேவியை மிகவும் கவர்ந்தது. அவள் மனதில் எப்படியும் ரவிசந்திரனை கட்டி கொண்டு மொத்த சந்திர மௌலி குடும்பத்துக்கும் ராணி ஆக வேண்டும் என விரும்பினாள். 

 ரவிக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரிந்தும் கூட ரதி ரவியை விரும்பி ஆரவ் வயிற்றில் இருக்கும் போது அதை நாசுக்காக சொல்லி  அதன் பின் தான் அவரிடம் அதையும் இதையும் சொல்லி பவானியிடம் விவாகரத்து வாங்க வைத்து திருமணம் செய்து கொண்டாள்.

சந்திர மௌலி அங்கே உள்ள அனைவரையும் பார்த்தார்.

அவர் பார்வை பவானி மீது செல்ல “வாணி நல்லா இருக்கியா மா!”.

சித், “இது என்ன கேள்வி மிஸ்டர் சந்திர மௌலி என் பவாவை ராணி மாதிரி வைத்து இருக்கிறேன் . இப்போ தான் என் மாம் பேரில் ஒரு ஸ்கூல் காலேஜ் எல்லாம் வாங்கி இருக்கிறேன். அடுத்து என்று எதோ சொல்ல வந்தவன். அதை அப்படியே நிறுத்தி விட்டு இப்போ எதுக்கு எங்களை வர சொன்னீங்க?”

அவர் உடனே கிருஷ்ணனை பார்க்க அவர் கடுமையான பார்வையை பார்த்தார்.

சந்திரமௌலி,” ப்ளீஸ் கிருஷ்ணா நீ மட்டும் என்ன இப்படி பாக்காத டா! என்னை மன்னித்துவிடு! இப்படி நடக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை!”

கிருஷ்ணன்,”என் பேரன் சொன்னது போல் எதுவும் பேச வேண்டாம்.மிஸ்டர் சந்திரமௌலி இப்போ எதுக்கு வர சொன்னார்களோ! அதை மட்டும் பேசுங்க, எங்களுக்கு இதைவிட நிறைய வேலை இருக்கு!”

சந்திரமௌலி இப்போது பேச ஆரம்பித்தார் . அவர் சித்தார்த்தையின் ஆரவையும் பார்த்து
உங்க ரெண்டு பேரு பற்றி  தான் பேச வந்தே . சித்தார்த் என்னுடைய பேரன்!அவன்  முன் வாசல் வழியாக வந்தவன். 

இதை கேட்டதும் ரவி ரதி இருவரும்  அவமானத்துடன் ரவி “அப்பா!”என்று கத்தினான் ரதி மாமா என்று கத்த அவர் ஒரு பார்வை திரும்பிப் பார்த்தார்.

ரதி மனதில்” இந்த கிழவனை முதலில் போட்டுத்தல்ல வேண்டும்” என்று தோன்றியது. உடனே இருவரும் அமைதியாக விட்டனர்

 சந்திர மௌலி, சரி என் பேர நீங்க ரெண்டு பேரும் என்னோட பேரன் என்னோட சொத்துக்கள்,  எல்லாம் உங்க ரெண்டு பேருக்கு தான் அப்படின்னு மட்டும் நினைக்க வேண்டாம். ரோஷினி அண்ட் என்னோட மகள் வழி பசங்க எல்லாத்துக்கும் சொந்தம் இதை நிர்வகிக்கும் பொறுப்பு அப்படின்னு ஒன்னு இருக்கு, 

அனைவரும் புரியாமல் பார்க்க சந்திர மௌலி, “அது வந்து நான் யாருக்கு கொடுக்கப் போறேன் அப்படிங்கிறது தான் இங்க பிரச்சனையா என்கிட்ட சொல்லி இருக்காங்க!என்னோட அடுத்த தலைமுறை யார் கொண்டு போறாங்களோ ! அவங்களுக்கு தான் கொடுக்கணும் அப்படின்னு சில பேர் என்கிட்ட சொன்னாங்க , சரி அந்த கருத்து சரியா தான் படுது என்று சொல்லி அவர் நிறுத்தினார். 

சந்திர மௌலி மீண்டும் “இந்த குடும்பத்தில் கல்யாணம் மற்றும்  அடுத்த வாரிசு பெற்று மணவாழ்க்கையில் நீடிக்கும் பேரன் தான் மொத்த சந்திர மௌலி சாம்ராஜ்ஜியத்தின் தலைவன்!”

இதை கேட்ட ரதி மனதில் ஒரு குற்றாலமே வந்து குற்றாலத்தில் இருப்பது போல் குளுகுளுவென்று இருந்தது.

பவனிக்கு இதை கேட்டதும் அந்த ரதி சித்துவை அவமானம் செய்வது நன்றாகவே தெரிந்தது.

சந்திரமௌலி மீண்டும் பேசினார் “எனக்கு சித்தரத்தோட திறமை மேல முழு நம்பிக்கையும் இருக்கு! ஆரவ் பற்றி சொல்லனும் என்றால் எனக்கு சொல்ல எதுவும் இல்லை. இதை யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை!ஆனா இப்போ ஆரவ் கல்யாணம் பண்ணிக்க போறான் அடுத்த தலைமுறையை அவன்தான் உருவாக்குகிறான். என்று சொல்றாங்க இப்போ இதுல பிரச்சனை என்னன்னா?  சித்தார்த் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறதா என்று சொல்றாங்க!” 

சித்தார்த் சந்திர மௌலி வார்த்தைகள் அனைத்தும் உள்வாங்கி கொண்டு இருந்தான். 

சந்திர மௌலி, சோ இப்போ அதுதான் இங்க பிரச்சனை இப்போ சித்தார்த் நீ தான் சொல்லணும்? நீ கல்யாணம் பண்ணி உன்னோட குடும்பத்தோட வாழ்கிறேன் , நான் அடுத்த தலைமுறை கொண்டு போறேன் கொண்டு போறது நீயாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய எல்லா சொத்துக்கள் சந்திரமௌலி குரூப்ஸ் எல்லாத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு உன்கிட்ட நான் கொடுத்து விடுவேன்!” என கூறியவர் சித்தார்த் முகத்தை  பார்த்தார். 

மேலும் அவர் “இதில் யாருக்கும் எந்தவித ஆட்சபனையும் இல்லை அப்படித்தானே என்று எல்லாரையும் ஒரு பார்வை பார்க்க ரதி ரதி இருவராலும் எதுவும் பேச முடியவில்லை!”

சித்தார்த் அமைதியாகவே நின்று கொண்டு இருந்தான். 

சந்திர மௌலி சித்துவை பார்த்து”  நீயே எனக்கு வேண்டாம் அப்படின்னா நினைத்தால் நீ ஒதுங்கிக் கொள்ளலாம்!” 

சித் எதையும் யோசிக்காமல் “எனக்கு இது எதுவும் வேண்டாம்”

சித்தார்த்! என உரக்க அழைத்து கொண்டே  சட் அப் டேமிட்! என பவானி கூறி கொண்டே அருகில் வந்தாள். 

ரவி அவளை அதிர்ச்சியாக பார்த்தார்.  அவர் பார்த்த பவானி இப்படி இல்லை.

சித்தார்த் உடனே அமைதியாகி தன் அம்மாவை பார்த்தான். 

இப்போது பவானி பேசினாள்.”மாமா ! எனக்கு இது முழு சம்மதம் எனக்கு சம்மதம் என்றால் சித்தார்த்துக்கு முழு சம்மதம்!”

ரதி, அது எப்படி அவனுக்கு இன்னும் ஒரு காதலி கூட இல்லையே! இதில்  கல்யாணமா! அதைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா!  என்று கேலி செய்தாள். 


உடனே  பவானி அவளை முறைத்து பார்த்தாள்.சந்திரமௌலியை  ரதி பார்த்து “நீங்க எடுத்த முடிவு சரிதான் மாமா!  ஆனால் இதற்கு நாம் எத்தனை காலம் வெயிட் பண்றது, ஒரு ரெண்டு! மாசம்!, ஆறு மாசம்! ஒரு வருஷம் !,10 வருஷம்!ஒரு தலைமுறையே தேவைப்படும்! அவனுக்கெல்லாம் கல்யாணம் காதல் எதுவுமே நடக்காது !”

 பவானி கண்களில் நெருப்புடன் அவளை பார்த்தாள். உடனே சந்திரமௌலி “சரி இப்ப என்ன சொல்ல வர?’

ரதி, நீங்க டைம் குடுங்க சித்தார்த்துக்கு  ஒரு மாசம் இல்ல ஆறு மாசம் இல்ல ஆரவ் கல்யாணம் முடிக்கணும் டைம் கொடுங்க அதுக்குள்ள அவன் கல்யாணம் பண்ணி அட் லீஸ்ட் காதலியோடு  வந்தால் இந்த ரதி தேவி
அதுக்கு மேல் உங்களோட சொத்துக்களையோ இல்ல அத நிர்வகிக்கவும்  பொறுப்பு எதற்கும் நடுவுல நான் எந்த தலையும் செய்ய மாட்டேன்!” என்று ரதி தைரியமாகவே சொன்னாள்.

சித்தார்த்தின் மீது ரதுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது அவனுக்கு நிச்சயமாக யாரும் கிடைக்க மாட்டார்கள். அப்படியே கிடைத்தாலும் ரதி அனைத்தும் கெடுத்து விடுவாள். அவ்வளவு காவல் போட்டு இருந்தாள்.  ரதி இருந்தால் அங்கே வரும் பிரச்சனை பற்றி எல்லாருக்கும் தெரியும் அதனால் யாரும் வரமாட்டார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டாள்.

ஆனால் விதி விதி என்று ஒன்று இருக்கிறது.இதன்யா  சித்தார்த்ததாக பிறந்தவள் இருக்கிறாளே!  சித்தார்த்தின் இதயம் கவர்ந்த இதடதானி இதன்யா! 

நவீன் மோகன்கிட்ட ” நான் தான் அதிஷ்டம் கெட்டவனா! சொல்லு மோகன்!” என சீற்றத்துடன் எழுந்து நின்றான். 

மோகன் ஒரு நிமிடம் பயந்து இல்ல பாஸ் அப் அப்படி எல்லாம் இல்லை. 

நவீன், அப்போ இதன்யா எனக்கு தானே!  

மோகன் வெற்று பார்வை பார்த்தான். 

நவீன், அப்போ உனக்கே நம்பிக்கை இல்ல அப்படி தானே என்னை கொழை என நினைக்கிறாயா! என மார்பு புடைக்க உடல் நரம்பு முறுக்கேறி எழுந்து நின்றான். 

மோகன், பாஸ் சித் சார தான் மேம்!  

நவீன், நீ மிசஸ் ரவி சந்திரனுக்கு கால் பண்ணு!  

மோகன், யாரு பாஸ் பவானியா? ரதி தேவி யா? 

ரதி தேவி!. 

மோகன், பாஸ் இப்போ இதன்யா மேம் பற்றி அந்த ரதி தேவி கிட்ட சொல்ல போறீங்களா!  அது மேம்க்கு தான் பிரச்சனையை கொடுக்கும்.  

நவீன், அந்த லீனாவை மறுபடியும் சித் வாழ்க்கைக்குள் கொண்டு வந்தால் போதும் இதன்யா அவனை அந்த லீனாவுடன் பார்க்க வேணும். 

சித்தார்த் என்ன செய்ய போகிறான்? 

இனி சீக்கிரம் கல்யாணம் தான் அது தான் பெரிய பிரச்னையாக போகிறது அதற்கு காரணம் அவள் தான் இதன்யா.. காத்திருங்கள்.!. இனி கதை சூடு பிடிக்க போகிறது.. எதிர் பாராத திருப்பங்கள் நிகழ போகிறது. தொடர்ந்து படியுங்கள்…

அடுத்து என்ன நடக்கும்? 

தொடர்ந்து படிங்க…. கூடவே comment pannunga ratings konjam like share.. 

தொடரும்…

EPI 56

அவர்கள் அனைவரும் பேசி கொண்டு இருப்பதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த சித்தார்த் வெற்று பார்வை பார்த்தான்.

சந்திர மௌலி, “என்ன சித்தார்த் உனக்கு சம்மதம் தானே? இந்த ஒரு மாதத்தில் ஆரவ் கல்யாணத்துக்கு முன்னாடி நீ உன்னோட இணையோடு வந்து விடுவாய் தானே!”

சித், மிஸ்டர் சந்திர மௌலி உங்களோட மகன் அண்ட் பேரன் அளவுக்கு எனக்கு கட்ஸ் கொஞ்சம் கம்மி தான் உங்க மகனுக்கு தான் ரெண்டு என்று நிறுத்தி விட்டு இளன புன்னகை சிந்தினான். 

இதையெல்லாம் கேட்ட ரவி கோபமாக  ஹே ராஸ்கல்!.  பிளடி என்று எதோ பேச வந்தார். 

சித் அனைவரையும் உருத்து பார்த்து ஆளுமையுடன் “இவ்ளோ நேரம் நீங்க எல்லாரும் பேசும்போது நான் எதும் பேசல” என்று கடிகாரத்தில் உள்ள நேரத்தை பார்த்து கொண்டே ”  இப்போ இது எனக்கான நேரம் ஐ மின் நான் பேச வேண்டிய நேரம்!”   என கூறவும் அனைவரும் அவனை எதுவும் பேசாமல் பார்த்தனர். 

சித் பார்வையை கூறாக்கி “ஹான் மிஸ்டர் சந்திர மௌலி உங்க பேரன் அவனை பற்றி  சொல்ல வார்த்தை இல்ல!” 

“ஆரவ் மனதில் போடா ***** நான் ஆண்பிள்ளை ஆயரம் பொண்ணு கூட இருப்பேன் சொல்ல போனால் என் கிட்ட எல்லாம் வரும் ஒருத்தி கூட இவனுக்கு லாயக்கு இல்ல.. இவன் ஒரு! ***”என்று அவனை சில வார்த்தை சொல்லி முறைத்தான்.

சித் ஆரவ் மற்றும் ரவி இருவரையும் பார்த்து “ரெண்டு பேரும் ஒண்ணுக்கு ஒன்னு சளைத்தவர்கள் இல்லை. நிர்வாக திறமைக்கும், என நிறுத்தி  கேவல பார்வையை படற விட்டு இந்த  தலைமுறை  அண்ட் சந்ததிக்கும்  எந்த  தொடர்பும் இல்லை பட் என்னோட பவா (பவானி)வுக்காக நான் இதை செய்வேன் i வில் டூ இட்!” என்று சித்தார்த் கூறினான். 

ரதி, ஆரவ், ரவி, ஸ்வர்ணம் , ரேவதி குடும்பம் மொத்தமும் ஆச்சரியமாக பார்த்தனர். பவானி அவனை கர்வமாக பார்த்தாள்.

சந்திர மௌலி மிகவும் சந்தோஷமாக இதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்ல தானே..

ரவி, “இவன் என்னமோ செய்யட்டும் என் பொன்னு ரோஸினி!”

சித்,”ஸ்டாப் இட் உங்க பொண்ணா!வாட் அ காமெடி சென்ஸ்!அவ என் பவா பொன்னு, என் தங்கை ஃபர்ஸ்ட் அப் ஆல் நீங்க யாரு? உங்க லிமிட்ல இருந்தால் அது எல்லார்க்கும் நல்லது!”என்று கூறினான். 

ரவி, அதை  சொல்ல நீ யாரு டா!அவள் சொல்லட்டும்  டா, அவள் என்னை புரிந்து கொள்வாள். 

சித்,  ஹான் நல்லது, மிஸ்டர் சந்திர மௌலி வந்த வேலை முடிந்தது நாங்க கிளம்புகிறோம் என்று சொல்லி ரவியை பேச விடாமல் அங்கு இருந்து பவானி, கிருஷ்ணன், சித்தார்த், மூவரும் அங்கு இருந்து கிளம்பினர்.

அதே நேரம் சித்தார்த் வெளிய வர அவனுக்கு ஒரு போன் வந்தது. அந்த செய்தியை கேட்டதும் அவன் கைகள் இறுகி கண்களில் கோபம் தெறித்தது.

ஆனால் இப்போது  அருகில் பவானி இருப்பதால் எதுவும் காட்டி கொள்ளாமல் பற்களை கடித்து கொண்டு” கீப் வாச்சிங்!” என்று சொல்லி விட்டு போன் கட் செய்து விட்டு  சென்றான்.

அது என்னவாக இருக்கும்? அவள் தான் காரணம் பார்ப்போம்.இதன்யா தான்!

இங்கே இதன்யா வீட்டில் அவளது சொந்தங்கள் வந்து இருந்தனர். முதலில் அவள் அப்படி தான் நினைத்தாள்.

கடைசியாக அங்கே நடக்கும் சங்கதியே வேறு அவள பெண் பார்க்க வந்து இருந்தனர்.

அவளுக்கு அது தெரிய வர தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. இதன்யா மனதில் சித்தார்த் கிட்ட இப்போதே சென்று விட வேண்டும் என்று தோன்றியது.

மாப்பிள்ளை விகாஸ் EEE முடித்து ஹைதராபாத்ல நெட்வொர்க் புராஜக்ட் dept ல ஒரு மதிப்பு மிக்க தனியார் கம்பனியில் வேலை செய்கிறான்.  இது தெய்வா பிளான் செய்து நடக்க வில்லை. திடீர் என வந்து விட்டார்கள். அவர்களை வெளியே போங்க என்று சொல்ல முடியாமல் அவர் செல்வத்தை வர சொன்னார்.

நிதன்யா, “அம்மா இப்போ எதுக்கு வேண்டாம் அப்டின்னு சொல்ற, முதலில் அந்த பையன் நல்ல பையனா இருக்கான். நம்ப அப்பா சைடு இருந்து வந்ததால் நீ இப்படி சொல்றீ்யா?

ஏற்கனவே பொண்ணு பார்க்க வந்து விட்டார்களே என்ற கடுப்பில் இருந்த இதன்யா என்ன செய்வது என்று நின்று கொண்டு இருக்க நிதன்யாவின் பேச்சுகள் கோபம் தர  ” நீ இதுக்கு தான் ஊரில் இருந்து வந்தியா? எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் யாரை கேட்டு இப்படி எல்லாம் நீ உன் இஷ்டத்துக்கு சொல்லி கொண்டு இருக்க? 

நிதன்யா, “நான் உன்னை விட பெரியவள் எனக்கு தெரியும் வாயை மூடு டி!” 

தெய்வா, அவ சின்ன பொன்னு டி..

நிதன்யா, “அம்மா முதலில் வந்தவங்கள இப்போ என்ன செய்யப் போற, அவமான படுத்தி அனுப்ப போறியா முதலில் மரியாதை  நிமித்தமாக அவளை சும்மா வந்து நிற்க சொல்லு அப்புறம் முடிவு எடுத்து கொள்ளலாம்.”

“என்னால் முடியாது நான் வர மாட்டேன்!”

நிதன்யா,  ஹே வந்து தான் ஆகனும்!

இதன்யா, ” உன் வேலையை பாரு டி நீ உன் மாமியார் வீட்டுக்கு போ டி!. 

இதை கேட்டதும் நிதன்யா அழுது கொண்டே மா இனி நான் இங்கே வர மாட்டேன். 

தெய்வா,” இதன்யா! என்று கத்தினாள். 

நந்தன், என்னாச்சு என கேட்டு கொண்டே உள்ளே வந்தான். 

நிதன்யா, நந்து நான்! என உதடு பிதிக்கி கொண்டே “என்னை கொண்டு விடு இனி நான் இங்கே வர மாட்டேன்.!” 

இப்போ என்ன ஆச்சு அதை யாராவது சொல்லுங்க..என நந்தன் மூவரையும் பார்த்தான். 

நிதன்யா,  இப்பொழுது நடந்ததை  எல்லாம் அவள் பேசியது சொல்லி விட்டு இப்போ அவங்களை நாம் போக சொன்னா நம்ப அப்பா பெயருக்கு தான் அவமானம் நான் அவளை சும்மா தான் வந்து நிற்க சொன்னேன் அதுக்கே ஓவரா பேசுகிறாள். என்று கூறினாள்.

நந்தன், சின்னு…

சொல்லு நந்து என முகத்தை தொங்க போட்டு கொண்டே இதன்யா கேட்டாள்

நீ பெரியவ ( நிதன்யா) சொல்றத முதலில் புரிந்து கொள்..

“நந்து நான்  சொல்றது உனக்கு எப் எப்படி அது அப் அப்படி இல்ல எனக்கு என்று எதோ சொல்ல வர

“இதன்யா!” என்று அவன் கத்தினான்.

அவள் கண்களில் கண்ணீர் கொண்டு “சரி நான் அவங்க முன்னாடி  வந்து நின்று விட்டு உடனே சென்று விடுவேன்! ” என்று அழுது கொண்டே வெளியே சென்றாள். 

தெய்வா, “ஹே புடவை கட்டிட்டு போ!”

“எல்லார்த்துக்கும் தயாரா இருக்கியா நீ!” தன் அம்மாவை முறைத்து பார்த்து விட்டு சுடிதாரில் வெளியே வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி டீ கொடுத்தாள்.

விகாஷ் வைத்த கண் வாங்காமல் அவளை தின்பது போல் பார்த்து கொண்டு இருந்தாள்.

அவனுக்கு அவளை மிகவும் பிடித்து இருந்தது. விகாசின் அம்மா சுமதி, “எங்களுக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடித்து இருக்கு! என் பையன் உங்க பொன்னு கிட்ட பேசனுமாம்!”

இதை கேட்டதும் இதன்யா தன் அம்மா மற்றும் அண்ணன், அக்கா  மூவரையும் முறைத்து பார்த்தாள். 

தெய்வா வேறு வழி இல்லாமல் “அது வந்து இப்போதைக்கு, எங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ண ஐடியா இல்ல  எங்க பொண்ணு படிக்கணும் !” 

சுமதி, நான்க படிக்க வைக்கிறோம்!

நந்தன், “அந்த அளவுக்கு நாங்க யோசிக்க வில்லை, எங்களுக்கு கொஞ்சம் டைம் வேண்டும், இதுக்கு மேல பேச எதுவும் இல்ல”

விகாேஸ்,  “தெய்வாவை பார்த்து அத்தை நான் அவங்க கிட்ட பேசலாமா!”

இதன்யா,  அத்தை! அத்தை! எவ்ளோ திமிர் டா உனக்கு, இடியட்! என்று அவள் மனதில்  திட்டி கொண்டு இருந்தாள். இத்தனை பேர் முன்னால் அவருக்கு மறுக்க தோன்ற வில்லை.

சரி என்று தலை அசைக்க இதன்யா, தெய்வா அருகில் வந்து “இனி லீவ்க்கு நான் ஊர் பக்கமே வர மாட்டேன். உனக்கு அவள் பேச்சு தானே முக்கியம்! பார்த்து கொள்கிறேன்!” என்று சொல்லி விட்டு  தன் தாயை முறைத்து கொண்டு பின் பக்கம் விகாசுடன் பேச சென்றாள்.

விகாஷ் அவளுக்காக காத்து கொண்டு இருந்தான்.

இதன்யா முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வந்து நின்றாள்.

விகாஷ் பேச ஆரம்பித்தான். “ஹாய் நீங்க  இதன்யா சரி தானே!”

அவள் எரிக்கும் பார்வை பார்க்க “ப்பா! என்னங்க கண்ணுலயே எரித்து விடுவீங்க போல!”

இதன்யா,” எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல!”

இதை கேட்டதும் விகாஷ் முகம் வாடியது இருந்தும் சமாளித்து கொண்டான்.”உங்களுக்காக நான் நீங்க படித்து முடிக்கும் வரை வெயிட் பன்றேன்!

அவள் நெற்றியை தேய்த்து கொண்டே “நீங்க எனக்காக டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்!”

” ஒரு நிமிடம் நான் பேசுவது மட்டும் கேளுங்க பிளீஸ்!”

அவள் வேறு எங்கோ பார்த்து கொண்டு “சொல்லுங்க” என்றாள்.

 விகாஸ், “நீங்க வொர்க் பண்ற ஸ்கூல் அங்கே பக்கத்தில் இருக்க இடத்துக்கு ஒரு வேலை விஷயமா வந்தேன்,  அப்போ உங்களை பார்த்ததும் எனக்கு எங்கேயோ பார்த்த நியாபகம் அப்போ தான் தெரிந்தது. நீங்க ஈரோடு நீங்க என் அம்மா வகையில் சொந்தம் என விசாரித்து தெரிந்து கொண்டேன்.  அப்போவே உங்க கிட்ட பேசலாம் அப்டின்னு நினைத்தேன்.”

அவள் கையில்  இருக்கும் வளையலை  அதில் உள்ள ஜிகினா கொட்டுவதை பார்த்து தட்டி விளையாடி கொண்டு இருந்தாள். 

ஆனால் விகாஸ்  மெய் மறந்து அவளிடம் பேசி கொண்டு இருந்தான். “நான் அப்போவே உங்க கிட்ட பேச வந்தேன் ஒரு வேளை  பார்த்ததும் என்னை தெரியாது அப்டின்னு சொல்லி விட்டால், என்ன செய்வது என விட்டு விட்டேன்.அதுக்கு தான் நேரடியாக உங்களை சொந்தமாக்கி கொண்டு வாழ்க்கை முழுக்க விரும்பனும்!” 

இதன்யா தன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே ச்ச இன்னும் எவளோ நேரம்! என அவனை பார்த்தாள். 

விகாஸ் , உங்களை பார்த்த அந்த நிமிடத்தில் இருந்தே, நான் உங்களை என்று அவன் சொல்ல வர!..”

இதன்யா, “பிளீஸ் போதும், நான் தான் விருப்பம் இல்லன்னு சொல்லி விட்டேன் தானே எதுக்கு இது எல்லாம் என் கிட்ட சொல்றீங்க!” 

விகாஷ், என்னை உங்களுக்கு பிடிக்க வில்லையா?

இதன்யா, ஆமா டா மர மண்டை என்று மனதுள் நினைத்தவள். “எனக்கு ஆல்ரெடி நான் ஒருத்தரை விரும்புகிறேன்!” இதை கேட்டு அவன் சிரித்தான்.

இப்போ எதுக்கு சிரிக்கிரீங்க என இதன்யா கேட்க..

“இதை நான் நம்ப மாட்டேன்!”

அவள் “ஏன்?” என்று கேட்க..நம்ம ஊரில் பொண்ணுக லவ் பண்ண மாட்டாக அதை விட உங்க குடும்பம் பற்றி உங்களை பற்றி விசாரித்ததில் நான் உறுதியா சொல்லுவேன். உங்க அம்மா உங்க மூணு பேரையும் ரொம்ப நல்லா வளர்த்து இருக்காக!”

” நீங்க நம்ப வில்லை என்றால் எனக்கு என்ன ! ஆனால் இதை வீட்டில் சொல்ல வேண்டாம் நானே என் அம்மா கிட்ட சொல்ல வேண்டும்!. 

விகாஷ் அவள் பேசும் தீவிரத்தை பார்த்து “நிஜமா நீங்க லவ் பண்றீங்களா?..

ம்ம்ம் ஆமா..

“அப்போ அது யாருன்னு சொல்லுங்க ?  நான் எந்த விதத்தில் அவருக்கு குறைவாக போய் விட்டேன்! அப்டின்னு நான் தெரிந்து  கொள்ள வேண்டும் என்னோட காம்ப்டீட்டர் யாரு? “என ஆற்றாமையிலும் பொறாமையிலும்  கேட்டான்.

இதன்யா மனதுள் “சித்தார்த் என்று சொன்னால் அவன் நம்புவானா? என்று அவள் மனதில் தோன்ரியது யார் நம்புவார்கள்.? ஒரு நடிகரை விரும்புகிறேன்! என்று சொன்னால் அவன் சிரிப்பான் நாம் சொல்வதைக் கேட்டூ சிரிப்பான்!” என்று நினைத்தாள்.

அவள் சிறிது நேரம் யோசித்து விட்டு “அதை எதுக்கு உங்களுக்கு நான் சொல்லணும் அது என்னோட பர்சனல் அது தெரிஞ்சுக்கணும்னு உங்களுக்கு ஒன்னும் அவசியம் இல்ல!”என்று  சொல்ல அதைக் கேட்டு சிரித்தான். 

இதன் யா முறைத்து கொண்டே நீங்க சிரிப்பது எனக்கு இரிடேடின்கா இருக்கு… நான் ஒருத்தரை.. 

விகாஸ் , அப்படின்னா நிஜமா நீங்க யாரையும் விரும்பல அப்படின்னு 100% தெரிந்து விட்டது. இப்போ நான்  சந்தோஷமா போறேன். கண்டிப்பா உங்களை நான் தான் மேரேஜ் பண்ணிக்குவேன்!  எனக்கு நம்பிக்கை இருக்கு, உங்க மனசு கட்டாயம் மாறும் என்று அவன் சிரித்துக் கொண்டே அவளை பார்த்தான். 

அவள் கோபத்துடன் திரும்பி நடந்தாள். ஆனால் விகாஸ் அந்த இடத்திலிருந்து கிளம்புவதற்கு முன்  அவள் அருகில் வந்து  “ஐ லவ் யூ! என் அழகு இதன்யா!” என்று சொல்லி ஒரு ரோஸ் ரெட் ரோஸ் நீட்டினான். 

இதன்யா கண்கள் விரிய எவ்ளோ தைரியம்! என பேச வர அதற்குள் அவள் கைகளில் தினித்து விட்டு அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டான்.

சித்தார்த்தின் பாதுகாவலர்கள் அவர்கள் இருவரும் பேசுவதையும் லோகேஷ் அவள் கைகளில் பூவை கொடுத்து விட்டு செல்வதையும் போட்டோஸ் எடுத்து சித்துவுக்கு அனுப்ப ரெடி செய்தனர்.

இதன்யா அவன் கொடுத்த பூவை  மிகவும் கோபமாக  எறிந்து விட்டு வீட்டுக்கு உள்ளே சென்றாள். அதற்குள் விகாஸ் குடும்பம்  கிளம்பி இருந்தனர்.

நேராக அவள்  அறைக்கு சென்று அவளது உடைகளை எடுத்து வைத்தவள் ஊருக்கு செல்ல தயார் ஆனாள்.

தெய்வா, ஹே சாப்பிட்டு போடி..

“உன் சாப்பாடு எனக்கு ஒன்னும் வேணாம் அதான் உன் பொண்ணு வந்து விட்டாலே அவளுக்கு கொடு!”

நந்தன், ஹே இன்னைக்கு கிளம்பி போற…

“நான் இங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எனக்கு பைத்தியம் பிடித்து விடும்!” என்று அவள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே பொருட்களை எடுத்து வைத்தவள் வெளியே செல்ல தயாரானாள்.

தெய்வா, அவங்க வந்ததுக்கு நான் என்ன பண்ணட்டும்? இப்போ எதுக்கு டி உனக்கு இவளோ கோபம்.?

இதன்யா ஒரு நிமிடம் நின்று தான் அம்மாவை பார்த்து “என் வாழ்க்கை நான் தான் முடிவு பண்ணனும்! எனக்கு பிடிச்சவங்களை தான் நான் கல்யாணம் பண்ணிபேன்!”

நிதன்யா, அம்மா எப்படி பேசுகிறாள் பாருங்க!

அவள் முறைத்து கொண்டே வெளியே வந்தாள்.

எப்போதும் போல தெய்வா அவளுக்கு குல தெய்வ திரு நீற்றை பூசி விட அப்பொழுது மட்டும் அமைதியாக இருந்தவள். வெளியே சென்றாள்.

நந்தன் அவளை பஸ் ஸ்டேண்ட் ல விட சென்றான். 

இதன் யா கடுகடுவென முகத்தை காட்டி கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே “நீ ஒன்னும் வர வேண்டாம்!”

நந்தன், இவளோ நேரம் நீ பேசியதை அமைதியா கேட்டேன் ஒழுங்கா வண்டியில் ஏறு..

அவள் பிடிவாதமாக “நான்! நான் எற மாட்டேன் !மாமா வீட்டுக்கு போய் மாமாவை கூட்டி போக சொல்றேன்! என்று அவள் வேக வேகமாக நடந்தாள்.

நந்தன், சின்னு ஒழுங்கா ஏறு..

நீ என்னை மாமா வீட்டுக்கு கூட்டி போ..

அவன் எதுவும் பேசாமல்  அவளை கூட்டி சென்றான். அவளது அத்தை , மாமா, குழலன், பனி மலரிடம் சொல்லி கொண்டு ஊருக்கு கிளம்பினாள்.

நந்தன் அவளை பசில் ஏறியதும் அவளிடம் உனக்கு டைம் இருந்தால் நான் பிளைட் ஏறும்போது ஏர்போர்ட் வா..

” என்னை எதுக்கு கூப்பிடர உன் செல்ல தங்கை வந்து விட்டாளே!” என்று கண்களில் கண்ணீர் கொண்டு இதன்யா அழுதாள். 

 சரி சின்னு இனி இப்படி நடக்காத மாதிரி நான் பார்த்து கொள்கிறேன்! என்ன கோபம்? அவள் உன் மேல இருக்கும் அக்கரையில் பேசி விட்டாள். 

“பாரு பாரு இப்போ கூட நீ அவளுக்கு தானே சப்போட் பண்ற உனக்கு அவள் தானே முக்கியம் போடா!”

“சின்னு!”

என்ன? 

“நான் வெளிநாட்டுக்கு போக போறேன். உன்னை தானே பார்க்க கூப்பிடுகுறேன். நிதன் யா மாசமா இருக்காள். இந்த நேரத்தில் மனசு கஷ்ட படும் படி பேச கூடாது அதான் அவளுக்கு பரிந்து பேசினேன். இப்போ என்னை வழி அனுப்ப வருவியா மாட்டாயா?”

“சரி அப்போ வருகிறேன்.” என்று அவள் சிரித்து கொண்டு சொல்ல அப்பொழுது புது எண்ணில் இருந்து செய்தி வந்தது. அதில் ஹாய்  நான் உங்க விகாஷ்.. என்று செய்தி வந்தது.. 

இதில் கடுப்பாகி டேய் என்னடா இது என்று நந்தனிடம் நீட்ட அவன் திடுக்கிட்டு பார்த்தான்.

அவள் கண்ணாடியை உள்ளே தள்ளி கொண்டு  அவனை முறைத்து பார்த்தாள் .

நந்தன், ஹே நான் தரல…

அப்போ !அப்போ யாரு அவனுக்கு நம்பர் கொடுத்தது?.

நந்தன், ஹே இது நிதண்யா வேலையா இருக்கும்.. இதை பார்த்து இன்னும் அவளுக்கு அழுகை வந்தது.

நந்தன், நீ இதுக்கு எல்லாம் கவலை படலாமா நீ போனை கொடு என்று அவன் வாங்கி அந்த எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டான்.

இதன்யா தன் அண்ணனை பார்த்தாள். 

நீ கவலை படாமல் போ நான் அவளை பார்த்து கொள்கிறேன்.  டீச்சர் நீயே இப்படி அழுதால் உன்னோட ஸ்டூடண்ட்ஸ் பார்த்தால் உன் நிலமை என்ன ஆகறது? 

அவள் உடனே கண்ணாடியை கலட்டி விட்டு கண்களை துடைத்தாள்.” சரி பத்திரமா போயிட்டு வா!

ம்ம் சரி என்று அவள் சொல்ல நந்தன் கீழே இறங்கினான். 

அவள் நான் உன்னை பார்க்க ஏர் போர்ட் வருகிறேன் என்று சொல்ல அதற்குள் பஸ் கிளம்பியது.

சரி நான் உனக்கு போன் பன்றேன் என்று சொல்ல பஸ் கிளம்பியது.

இரண்டு மணி நேரம் அதையே நினைத்து கொண்டு வந்தாள். இடையில் பிரியா போன் செய்தாள்.

ஹே என்னடி சித்து கிட்ட உன் லவ் சொல்லிட்டியா..

நீ மட்டும் என் கையில் கிடைத்த உன்னை கொன்று விடுவேன்.. இப்போ எதுக்கு இதயாக்கு 

உன்னை வேண்டாம் அப்டின்னு சொல்ல வாய்ப்பே இல்லையே..  சொல்லு! 

இதன்யா,  என்னை! என்னை ஒருத்தன் பொண்ணு பார்க்க வந்து விட்டான்..

என்ன.. !

ம்ம் ஆமா டி என்று அவள் கண்களில் கண்ணீர் வர இப்போ எங்கே இருக்க இப்போவே கல்யாணமா? 

அந்த பக்கம் அழு குரல் கேட்க

பிரியா, “சரி சரி செல்லம் அழ வேண்டாம் நீ யாருன்னு மட்டும் சொல்லு அவனை ஒரு வழி பண்ணிடலாம்!”

இதன்யாவின் விசும்பல் சத்தம் கேட்டது நீ எங்க வீட்டுக்கு வந்திடு நாளைக்கு ஸ்கூல் போ…

உங்க வீட்டில் என்று அவள் யோசிக்க…

பிரியா, ஹே நடிக்காத ஓவரா பண்ணாத எத்தனை தடவை வந்து தங்கி இருக்க வா இன்னிக்கு நான் போர் அடிக்குதுன்னு லீவ் போட்டு விட்டேன்.

 சரி சரி வரேன் என்று சொல்லி அவள் போன் வைத்தாள்.

சித்தார்த்துக்கு அனைத்து போட்டோஸ்ம் அவனது போனுக்கு வந்து சேர்ந்தது. அதை பார்த்ததும் அவனுக்கு பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

இதற்கு தான் ஊருக்கு போகிறேன் என்று என்னிடம் குதித்தாளா?  

சித்  மனம் அவளை தவறாக நினைக்காதே அப்படியெல்லாம் அவள் செய்ய மாட்டாள். என்று நினைக்க

அந்த விகாஸ்  பூ கொடுக்கும் காட்சி கண்ணில் ஓட அவனுக்கு கோபம் கட்டு கடங்காமல் போனது. 

சரியாக அந்த நேரம் மீண்டும் அழைப்பு வந்தது. அவனது காவலாளிகள் தான் மீண்டும் போன் செய்தனர்.

என்ன நடக்கும்?.. 

       ***”* 

பாஸ் என்ன சொல்றீங்க? அந்த ரதி மேடம் ரொம்ப மோசமான லேடி அவங்க கிட்ட இதன்யா மேம் பற்றி சித் லவ் பற்றி சொல்ல  போறீங்களா? என மோகன் நவீன் கிட்ட கேட்டான். 

நவீன் ஒரு தந்திர புன்னகையை சிந்தி கொண்டே இதில் அவ்ளோ பிரச்னை இல்ல லீனா அந்த சித்தார்த் வாழ்க்கையில் மறுபடியும் வந்தால் போதும் இதன்யா எனக்கு தான்! 

எப்டி பாஸ்?  இது ஒர்க் அவுட் ஆகுமா! மிஸ்டர் சந்திர மௌலி என மொத்த ஆதரவும் சித் சார் பக்கம் தான் இருக்கு. நமக்கே அந்த ரதி எதிரி பாஸ்!. நீங்க அவங்களோட சேர போறீங்களா! 

நவீன், ச்சீ என்னை அவ்ளோ கேவலமா நினைத்து விட்டாயா! இட்ஸ் ஜஸ்ட் அ பிஸ்னஸ் டீல் இப்போதைக்கு எனக்கு இதன்யா வேணும்!. 

ஓகே பாஸ்!. 

நவீன் கண்ணை மூடி படுக்கையில் அமர்ந்து கொண்டு “ரதி தேவிக்கு கால் பண்ணு!”

என்ன நடக்கும்? 

தொடரும்…

EPI 57

சரியாக அந்த நேரம் மீண்டும் அழைப்பு வந்தது. அவனது காவலாளிகள் தான் மீண்டும் போன் செய்தனர். ம்ம்.. மறுமுனை சொன்ன செய்தியை கேட்டு இப்போது அவள் தான் தவறு செய்து இருக்கிறாள் என்று அவனுக்கு தோன்றியது.

அப்படி என்ன தான் அவர்கள் சொன்னது. இதன்யா பிரியாவின் வீட்டுக்கு சென்றதை சித்தார்த் தவறாக புரிந்து கொண்டான். அங்கே பெங்களூரில் இருந்து உடனே கிளம்பினான். குரு பிரகாசுக்கு  சித்தார் த் வீட்டில் நடந்த அனைத்து விஷயமும் தெரிய வர அவனை நேரில்  சந்திக்க வேண்டும் என்று நினைத்தான்.

இதன்யா பிரியாவின் வீட்டுக்கு வந்ததும் அங்கே வீட்டில் நடந்த அனைத்து விஷயமும் ஒன்று விடாமல் கூற ஆரம்பித்தாள். பிரியா, விடு டி அது தான் அண்ணா சொல்லி இருக்காங்க தானே அப்புறம் என்ன கவலை பட வேண்டாம்.. இதன்யா அதை நினைத்து அழுதாள். ஹே லூசு மாதிரி பண்ணாத எல்லாம் சீக்கிரம் சரி ஆகி விடும் என்று ஆறுதல் படுத்தினாள். அவள் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்ததும்  சிரித்து பேசி விளையாடி கொண்டு இருந்தனர்.

பிரியாவின் அம்மா சாரதா, மற்றும் அவளது அப்பா இளங்கோ அவளின் தங்கை இலக்கியா என மூவர்க்கும் இதன்யாவ நன்றாக தெரியும். அவள் சாப்பிட்டு விட்டு பிரியா உறங்கும் அறைக்கு இதன்யாவை அழைத்து சென்றாள். 

இதன்யா மீண்டும் சோகமாக அமர்ந்து இருக்க பிரியா, ஹே இதயா இப்படி முகத்தை வைத்து கொண்டு இருக்காத எருமை!

எதுக்கு டி திட்டுற!. 

பிரியா, இது கனவு கான வேண்டிய நேரம் கண்ணை மூடி அப்படியே பரவச உலகத்துக்கு போவியா அதை விட்டு இப்போ அழுது கொண்டு இருக்க.. 

இதன்யா அவள் மேல் பார்வையை பதித்து” என்ன பரவச உலகம்?”

பிரியா முகத்துக்கு பச்சை பயிறு மாவை நீரில் கலந்து  பூசி கொண்டே இதயா என்னோட பரவச உலகம் சொல்லட்டுமா!. 

என்ன? 

பிரியா, என்னை சுற்றி யாருமே இருக்க கூடாது. 

அப்புறம்? 

நான் மட்டும் தான்! எல்லாரும் தூங்குயதும் அசையாமல் எழுந்து என்னை தயார் படுத்தி கொள்வேன். 

இதன்யா, என்ன டி ஓடி போக போறியா!.

ஒடியா? போடி! நீ நல்லா கேளு!. 

சொல்லு என முகத்தை பிரகாசமாக்கி கொண்டு பார்த்தாள். 

பிரியா எதையோ யோசித்து கொண்டு வேணாம் வேணாம் இதை சொன்னால் சுவருக்கு கூட காது இருக்கும் நான் என்னோட பல நாள் கனவை சொல்றேன்!  

இதன்யா, என்ன டி சொல்ல போற.. 

ம்ம் இதை கேளு! என சொல்லி கொண்டே நான் வாசலுக்கு வெளியே வந்ததும் இந்த மேக கூட்டம் எல்லாம் பஞ்சு மிட்டாயா மாறனும், அப்புறம் மண் எல்லாம் பூஸ்ட் ஆகிடனும். 

இதன்யா என்ன? பூஷ்டா

ம்ம் அப்படியே மணல் எல்லாம் ஹார்லிக்ஸ் ஆகிடனும். 

இதன்யா, என்ன டி சின்ன குழந்தை மாதிரி சொல்லிட்டு இருக்க? 

பிரியா, ஹே இதை கேளு இந்த ஆறு எல்லாம் கரும்பு ஜுஸ் ஆகிடனும். தென்னை மரம் எல்லாம் குட்டையா இருக்கணும். அப்போ தான் இளநீர் குடிக்க முடியும் எனக்கு ரெக்க வேணும் அப்போ தான் பஞ்சு மிட்டாய் பிச்சு சாப்பிட முடியும் .. 

இதன்யா சிரித்து கொண்டே” கோகுல் நீ  இருக்கியே எப்டி இப்படி தோணுது!”

இதயா!இது என் சின்ன வயசு கனவு டி! நல்லா இருக்கும் பாரு நான் ஃபுல்லா சாப்பிட்டு கொண்டே இருப்பேன். அப்புறம் எல்லா கார்ட்டூன் கேரக்டர் உலகத்துக்கு போய் குத்தாட்டம் போடுவேன். 

இதன்யா சிரித்து கொண்டே  அப்போ கல்யாணம் வாழ்க்கை எல்லாம்? 

பிரியா , நான் ஒருத்தனை சின்சியரா லவ் பண்றேன்!. 

அவள் ஆச்சரியமாக கேட்க பிரியா, நான் BEN அப்படின்னு ஒருத்தரை லவ் பண்றேன் அவருக்கு மொத்தம் பத்து உருவம்.. 

இதன்யா ஹான் இந்த ஆம்னிட்ரிக்ஸ் அப்டின்னு ஸ்கூல்  படிக்கும் போது வாச் கட்டிட்டு வருவியே!. 

பிரியா கண்கள் விரிய” ஆமா இதயா நான் ben அ தீவிரமாக லவ் பண்றேன். ஸ்மாக் ஃபயர், ஃபார் ஆம்ஸ் அப்புறம் என பிரியா அந்த அறையில் இருந்து ben புகபடங்களை எடுத்து காட்டினாள். கூடவே முத்தம் பதித்தாள். 

இதன்யா, அப்போ ஹேரி பாட்டர்! 

பிரியா, ம்ம் என்னோட ஹேரிடயையும் கட்டி கொள்வேன். அப்புறம் நான் கோகுல பிரியாஹேரி பாட்டர் ஆகிடுவேன். என புன்னகையுடன் காதல் ததும்ப கூறினாள். 

இதன்யா வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

பிரியா முகத்தை கழுவி கொண்டே ஹே இதயா லூசு இப்போ எதுக்கு கெக்க புக்க கெக்க புக்கண்ணு சிரிக்கிற நான்  இப்போ புதுசா Shawn peter Mendes சும்மா செம்மையாக இருக்கான் டி என அவளது போனை எடுத்து பாடலை ஒலிக்க விட்டாள். 

இதன்யா, யார் அது! 

பிரியா முகத்தை கழுவி கொண்டு ஹே நான் இப்போ கோகுல் நீ தான் இதயா என அவள் கையை பிடித்து கொண்டு

“i love it when you call me senorita” என பாடல் ஒலிக்க பிரியா அவளை கட்டி அணைத்து முத்தம் பதித்தாள். 

இதன்யா, ஹே எருமை என்ன பண்ற? தள்ளி போடி!. 

பிரியா அவளை விட்டு கட்டலில் படுத்தாள். சிரித்து கொண்டே அவளை பார்த்தாள். “நீ வேஸ்ட் எனக்கு ஷேன் மெண்டஸ் கூட ஒரு டூயட் பாடனும் டேட்டிங் போகனும் அய்யோ நினைக்கவே எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஆகுது டி!” 

இதன்யா, அப்போ சித்தார்த் கிருஷ்ணா!. 

பிரியா முகம் சோகமாக என் சித்துவ உனக்கு விட்டு கொடுத்து விட்டேன். மனசு எப்படி வலிக்குது தெரியுமா!. 

இதன்யா, என்ன லிஸ்ட் பெருசா போகுது உன்னை!. 

ஹே போடி உனக்கு பாவம் ன்னு என் சித்து டார்லிங்க விட்டு கொடுத்து இருக்கேன் என இருவரும் அடித்து பிடித்து விளையாடி கொண்டே படுக்கையில் விழுந்தனர். அதன் பின் உறங்க ஆரம்பித்தனர். 

ஆனால் இங்கே ஒரு எரிமலை அங்கே தகித்து கொண்டு இருப்பதை இதன்யா அறிய வில்லை. 

அடுத்த நாள்  யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது. அவள் ஸ்கூல்க்கு கிளம்பினாள்.

சித்தார்த் அவளுக்காக காத்து கொண்டு இருந்தான். அதற்குள் குரு  அவனை பார்க்க வீட்டுக்கு வந்தான்.

அங்கே உள்ள பணியாள், சார் சித்து ஐயா இப்போ ஸ்கூல் போயிட்டாரு..

உடனே குரு அவனை பார்க்க ஸ்கூல் கிளம்பினான். தாரா சித்தார்த்தை பார்க்க வேண்டும் என்று ஸ்கூலுக்கு கிளம்ப அவள் குருவை பார்த்ததும் அவனுடன் சேர்ந்து கொண்டாள்.இருவரும் கிளம்பினர். 

 இதன்யா பிரியா வீட்டில் இருந்து  சித்தார்த்தை பார்க்க போகும் உற்சாகத்தில் அவனை நினைத்து கொண்டே இன்னிக்கு நேரமாக ஸ்கூல் வந்தாள். அங்கே  யாரும் இல்லை. அவள் பள்ளிக்கு முதலில் வந்து இருந்தாள். 

 ஹே என்ன டி இப்படி மாறி விட்டாய் என்று அவள் மனம் சொல்ல உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்.

அங்கு சதீஷ் மிகவும் டென்ஷனாக இவளை நோக்கி நடந்து வந்து கொண்டு இருக்க அவள் ஆச்சரியமாக “என்ன சார் இன்னிக்கு சீக்கிரமா வந்து விட்டீர்கள்?”

ம்ம் ஆமா மேம் உங்களை பாஸ் வர சொன்னாரு…

அவள் என்ன அதிசயம்” அவன் ஒரு தடவை கூட நேரிடையாக அழைத்தது இல்லை.. ஒரு வேளை இந்த நான்கு நாட்களும் நம் நினைவு அதிகமாக வந்து இருக்குமா!”என்று நினைத்து கொண்டு  சென்றாள்.

ஆனால் முகத்தை எப்பொதும் போல் கடுமையாக வைத்து கொண்டு அவன் அறையை நோக்கி செல்லும் நேரம் குரு, தாரா இருவரும் ஸ்கூல் அடைந்தனர்.

இதன்யா, உள்ளே வரலாமா? என்று கேட்க கதவை தட்ட

யெஸ் கம் இன்.. என்று ஒரு கர்ஜனை அவள் அவன் குரல் மாற்றத்தை அறிய வில்லை.. 

அவள் அவனுக்கு வணக்கம் சொல்லி விட்டு எதுக்கு என்னை வர சொன்னீர்கள்..

சித்தார்த், எல்லாம் காரணமா தான் இனி இதன்யா டீச்சர் க்கு அடிக்கடி லீவ் தேவை படும்.. 

இதன்யா புரியாமல் அவனை பார்த்து என்ன சொல்றீங்க? 

சித், ம்ம் என்ன மேடம் புரியாத மாதிரி ஆக்ட் பண்றீங்க என்னை விட பெரிய ஆக்டர் தான் போங்க …

இதன்யா,  நீங்க நீங்க சொல்றது எனக்கு நிஜமாவே புரியல..

என்ன புரியல? என எழுந்து நின்று அவளை நோக்கி ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தான். 

சித், என்ன டி எதுவும் தெரியாது மாதிரி நடிக்கிற..

பிளீஸ் கொஞ்சம் புறியுற மாதிரி பேசுங்க..

ஓ அப்டியா இப்போ நான் பேசல உனக்கு காட்டுகிறேன்..என்று சொல்லி விகாஷ் அவளுடன் பேசியது , அவளுக்கு பூ கொடுத்தது, என அந்த போட்டோஸ் எல்லாம் எடுத்து அவள் முன் வீசினான்.

அதில் உள்ள ஒரு போட்டோஸ் எடுத்து அவள் பார்த்ததும் அவளுக்கு இப்போது கோபம், கவலை, வருத்தம், ஏமாற்றம் என அனைத்தும் சித்தார்த்தின் மேல் தோன்றியது.

இப்போ பேசு டி..

 என் பின்னாடி ஆள் விட்டு என்னை நோட் பண்றீங்களா?

அவன் புத்தி கோபத்தில்  மழுங்கி இருக்க ஆமா டி இதுக்கு அர்த்தம் என்ன..

அதை நீங்க தான் சொல்லணும் என்று அவள் கண்களில் கண்ணீர் அதை அப்படியே கீழே விழாமல் பார்த்து கொண்டாள்.

இதன்யா அவனை பார்த்து “அவர் என்னை பிடித்து இருக்கு அப்டின்னு சொல்லி வந்து என்னை பெண் கேட்டார். இதில் என்ன தவறு இருக்கு? அதுக்கு  நான் என்ன பண்ண முடியும்?

சித் அவளை கோபமாக பார்த்தான். 

இதன்யா ஆமா, என சித்தார்த்தை மேலும் கீழுமாக பார்த்து விட்டு  இதை எல்லாம் எதுக்கு நான் உங்க கிட்ட சொல்லணும்?  என்று அவள் பேச சித்தார்த்துக்கு அவள் பேச ஆரம்பிக்கும் போதே கோவம் எல்லையை மீறி கொண்டு இருந்தது.

அவளை அப்படியே பின்னால் அருகில் உள்ள சுவற்றில் ஒட்ட வைத்தவன். அவளின் இரு தோள்களையும் அழுத்தி  பிடித்து ” வாட் டிட் யூ சே! திரும்ப சொல்லு டி!  அவள் ஒரு நிமிடம் பயந்து போனாள்.

என்ன டி நினைத்து கொண்டு இருக்க? என அதிர் குரலில் பேசினான். 

“நான் இன்னும்”  என்று  இதன்யா பேச ஆரம்பிக்க அவன் அவளை பேச விடாமல் இதழ்களை வன்மையாக அவன் வசமாக்கினான்..

இந்த முறை அவள் கண்களில் கண்ணீர் வர அப்பொழுதும்  அவன் விட வில்லை வலுக்கட்டாயமாக அவளை அவன் கட்டு பாட்டில் வைத்து இருந்தான்.

பின் அவன் கோபம் தணிந்து  இதழில் இருந்து  விலகி கண்களை மெதுவாக திறக்க அவள் உதட்டை துடைத்து கொண்டு இருக்க அதை பார்த்ததும் தணிந்த கோபம் இன்னும் அதிகமாக அவளை ஒட்டி அழுத்தி வன்மையாக முத்தமிட்டான்.

சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன். அவள் முகவாயை பற்றி “எவனோ ஒருத்தன் அவனுக்காக நான் கொடுத்த முத்தம், அதை நீ துடைக்குறாயா டி! நீ துடைக்க துடைக்க நான்!” என்று அவன் சொல்ல வர அவன் கன்னத்தை பார்த்து ஒரு அரை விட்டாள்.

“மைன்ட் யுவர் வேர்டஸ்” என்று சொல்லி

அவள் திரும்ப அங்கே தாரா, குரு இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.  அவள் அங்கு இருந்து செல்ல போக

சித்தார்த் அவள் கையை பற்றி” யூ ஆர் மைன்!” அதை நினைவில் வைத்து கொள் என்று சொல்ல
அவள் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள்.

ஒரு சில நிமிடம் அமைதி நிலவியது. குரு இப்போது பேசினான். 

அவள் சென்றதும் குரு, தாரா இருவரும் நின்று கொண்டு இருக்க சித் அப்படியே அருகில் உள்ள சோபாவில் அமர்ந்து அவன் தலையை அழுத்தி பிடித்து கொண்டான்.

குரு அவன் அருகில் வந்து அமர்ந்தான். “நான் சில விஷயம் கேள்வி பட்டேன்! அதான் நீ எப்படி இருக்கன்னு பார்க்க வந்தேன். ஆனால், நீ அவ கூட ஒட்டி நின்னுட்டு இருக்க அவ உன்னை அடிச்சுட்டு போறா என்ன ஆச்சு?”

தாரா அங்கே கீழே விழுந்த போட்டோஸ் எல்லாம் எடுத்து பார்த்து கொண்டே அதை குரு கிட்ட கொடுத்தாள்.

சித் இப்போது பேசினான்.” எவனோ ஒருத்தன் அவளுக்கு புரோபோஸ் பண்ணி இருக்கான்!அவளை பாதுகாக்க ரெண்டு பேரை அனுப்பி இருந்தேன் அதுக்கு என்னை கண்காணிக்கரீங்களா அப்டின்னு கேட்கிறாள்.நான் கிஸ் பண்ண அதை துடைக்கிரா டா?”

தாரா, சரி நீ அவளை சந்தேக படுறீயா?

அவன் அமைதியாக இருக்க..

 தாரா, “டேய் அறிவு இருக்கா வெறும் போட்டோஸ் வச்சு எப்படி நீ முடிவு எடுக்கலாம் அங்கே என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா?”

தாரா, நீ பண்ணது பெரிய தப்பு சித்து!

நான் என்ன பண்ணேன்?

தாரா, “அவள் நல்ல பொண்ணு டா நீ எவ்ளோ நெருங்கி நெருங்கி போன போது கூட அவள் உனக்கு சரியான பொருத்தம் இல்ல அப்டின்னு விலகி விலகி போனாள். இது எல்லாம் உனக்கே தெரியும், இப்போ அவ கிட்ட எதுக்கு டா இவளோ முரட்டு தனமாய் நடந்து கொள்கிற? உங்க வீட்டில் நடந்தது எல்லாம் அந்த கோபத்தை நீ இப்போ அவள் மேல காட்டி விட்டாய் டா?”

சித்தார்த்,  நீ சொல்றது சரியாகவே இருக்கட்டும் அப்புறம் எதுக்கு நேரா வீட்டுக்கு வராமல் அவள் தோழி வீட்டுக்கு போனாள். அப்டின்னா அவள் தப்பு தானே செய்கிறாள்.

தாரா, அவள் ஒன்னும் தப்பு செய்யல இப்போ  உன் அறிவு உனக்கு வேலை செய்யல..

  சித் கோபமாக” தாரா திஸ் டூ மச்!”

டேய் அவள் ஸ்கூல் வந்து விட்டாள் தானே!

அவன் அமைதியாக இருக்க அவள் பேசினாள். அவள் எப்பொழுதும் போல் அவளோட பிரென்ட் வீட்டுக்கு போயிருக்கா! இதில் தவறா நினைக்க ஒன்னும் இல்லை தப்பான கண்ணில் பார்த்தால் அவள் செய்வது எல்லாமே தவறா தான் தெரியும் தனியா யோசித்து பாரு என்று சொல்லி வெளியே செல்ல திரும்பியவள்.

குருவை பார்த்து “டேய் நீ உன்னோட லூஸ்லெஸ் ஐடியா எல்லாம் கொடுத்து அவனை அரக்கனா மாத்திடாதே!” என்று சொல்லி கிளம்பினாள்.

குரு அவன் தோள்களை தட்டி கொடுக்க சித் அவனிடம் ” டேய் அவ எனக்கு வேணும் டா! எதோ கோபத்தில் இப்படி ஆகி விட்டது. அவ என்னைய அடிச்சது கூட வலிக்கல நான் கிஸ் பண்ணுமோது தொடச்சத என்னால் தாங்க முடியல டா.. அதான் அப்படி பேசி விட்டேன்.

குரு,” நீ கவலை பட வேண்டாம் அவள் உனக்கு சொந்தமாவாள், அவ கூட நீ சேர்ந்து வாழ போற இனி இது தான் என்னோட முதல் வேலை நீ கூலா இரு” என்று சொல்லி அவனை தேற்றினான்.

தாரா நேராக இதன்யா எங்கு இருக்கிறாள் என்று தேடி கொண்டு வந்தாள்

இங்கே  அவள் ரெஸ்ட் ரூம் பக்கம் நின்று அழுது கொண்டு இருந்தாள். அவள் மனதில் அவன் சொன்ன வார்த்தை எல்லாம் நெருஞ்சி முள் போல் குத்தியது.

ஒவ்வொரு முறையும் அவளிடம் அவன் அப்படி தான் நடந்து கொள்வான் ஆனால் அப்பௌலுது எல்லாம் அவள் மேல் உள்ள உரிமையில் செய்கிறான் என்று இவள் கோபம் கொள்வது போல் காட்டி கொள்வாள்.

ஆனால்   அவன் இந்த முறை கோபத்தில் வலுகட்டாயனாக முத்தம் கொடுத்ததால் தான்  அதை துடைத்தாள்.  அவன் கொடுத்த முத்தம் அதை இன்னொருவனோடு ச்சி.. எப்படி இப்படி ஒப்பிட்டு பேச மனசு வந்தது. அதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை கோபம் வர ஓங்கி அறைந்து விட்டாள்.

அவள்  நடந்தது  எல்லாம்  நினைத்து அழுது கொண்டு இருக்க தாரா அவள் அருகில் வந்தாள்.

இதன்யா! அவள் கண்களை துடைத்து கொண்டு அவளை பார்த்தாள்.

இப்போது எதுவும் நடக்காதது போல பேச ஆரம்பித்தாள். ம்ம் சொல்லுங்க மேம்..

தாரா, சாரி அவனுக்காக நான் உன்கிட்ட என்று அவள் சொல்ல வர..

மேம் போதும் இது இதோட முடியட்டும் எனக்கு எதுவும் வேண்டாம் என்று அவள் கண்களில் கண்ணீர் அதை கீழே விழாமல் சொல்ல.

தாரா, ஹே கோபத்தில் பேச வேண்டாம் பொறுமையா பேசி கொள்ளலாம்.  வேண்டாம் என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி அவள் அங்கு இருந்து நகர தாரா அவள் கைகளை பிடித்து கொண்டு அணைக்க அவள் இப்போது மனம் தாங்காமல் அழுதே விட்டாள். தாரா அவள் முதுகை வருடி கொண்டே வா நம்ப கிளம்பலாம்.

இல்ல மேம் நான் வரல…

தாரா, “இப்போ சொன்னால் கேட்க போறியா? இல்லையா? என்று அவள் இதன்யாவின் கைகளை பிடித்து வீட்டுக்கு அழைத்து சென்றாள்.

அங்கே போனதும் அவளது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டாள். இதன்யா வீட்டுக்கு வந்து விட்டாள். 

சித்தார்த்தால் அதற்கு மேல் அங்கே இருக்க முடிய வில்லை. அவன் மனம்” நீ தான் டா அவளை ரொம்ப கஷ்ட படுத்தி விட்ட இனி எப்படி சமாளிக்க எப்படி சமாதானம் செய்ய போற!” என்று வீட்டுக்கு கிளம்பினான்.

குரு அவனை வீட்டுக்கு அழைத்து சென்றான். இவர்கள் உள்ளே வரும் நேரம் இதன்யா அவளது உடைமைகளை எல்லாம் எடுத்து பைகளில் போட்டு கொண்டு வெளியே வந்தாள். நல்ல வேலை ரோஸ்னி இங்கு இல்லை அவள் பவானியை பார்க்க சென்று விட்டாள்.

தாரா அவளிடம் பேச செல்ல சித் அவளை தடுத்தான்.

அவன் கைகள் முறுக்கு ஏறியது. திமிர் பிடித்தவள்! எவ்வளவு தைரியம்! என்று நினைத்து கொண்டான்.

அவள் அவனிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை நேராக தாராவிடம் சென்று  “மேம் போறேன்!” என சொல்லி விட்டு சித்தார்த்தை தாண்டி அவனை ஒரு பார்வை கூட பார்க்காமல் வெளியே சென்றாள்.

தாரா, டேய் போய் அவளை சமாதானம் செய் டா..

சித்து,” விடு தாரா அவள் எங்கே போக போகிறாள்! என்னோட ஹாஸ்டல் தான் அவள் எங்கே சென்றாலும் அது என்னோட இடமா தான் இருக்கும்! அப்படி இல்லை அதை நான் விலைக்கு வாங்கி விடுவேன்! என் கிட்ட சொல்லாமல் போனால் என்ன? இனி என் கூட தானே இருக்க போறா!”என்று தாராவிடம் பேசி விட்டு நேராக அவன் அறைக்கு சென்றான்.

சித்தார்த் அதில் இருந்து ஒரு வாரம் வெளியே வரவே இல்லை. ரோஸினி ஊரில் இருந்து வந்ததும் இதன்யாவை பற்றி விசாரிக்க அவள் ஊருக்கு சென்று விட்டாள் என்று மட்டும் தாரா சொன்னாள்.

இங்கே ரிஷி இதன்யாவை பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டு அவளுக்கு கால் செய்தான்.

ஹே தனு!… 

ம்ம்ம் சொல்லுங்க சீனியர்…

என்ன ஆச்சு ரொம்ப நாள் ஆச்சு எனக்கு ஒரு போன் கூட பண்ண மாட்டின்ற.. ஒன்னும் இல்ல..

ரிஷி அவளின் குரல் மாற்றத்தை அறிந்து கொண்டு “ஹே ரெண்டு டீ சால்ட் பிஸ்கட் ஒகே தானே!”

   *********

மோகன் என்ன நடக்குமோ என நினைத்து கொண்டே ரதிக்கு போன் செய்தான். 

“ஹலோ whos this?”

ஒரு நிமிடம் மேடம்! என சொல்லி கொண்டே நவீன் கிட்ட நீட்டினான். 

“நான் நவீன் குமார் பேசிரேன்!”

ரதி என்ன அதிசயம் தி கிரேட் RG க்ரூப்ஸ் MD ஒரே வாரிசு எனக்கு கால் பண்ணி இருக்கே!. 

“நான் சொல்ல வருவதை கேட்டால் நாளைக்கு உங்க கம்பனி கூட ஐ மின் ஆரவ் கூட டை அப் பண்ணி வி வில் டூகேதர்!”

ரதி, என்ன சொல்ற? 

எனக்கு டார்கேட் எப்போவும் சித்தாரத் கிருஷ்ணா தான்! 

ரதி, இப்போ என்ன வேணும்? 

நவீன், “நீங்க பண்ற வேலையை கொஞ்சம் வேக படுத்துங்க. அதாவது மீண்டும் லீனா, சித்தார்த் பற்றி எல்லாரும் பேசணும் அண்ட் உங்க கல்யாண வேலையை அவனுக்கு உண்டான கால கெடுவை கம்மி பண்ணுங்க. ஒரு வேளை அதுக்குள் எதுவும் நடந்தால் என்ன பண்ணுவீங்க!”கொஞ்சம் யோசித்து பாருங்க என சொல்லி வைத்து விட்டான். 

ரதி போனை வைத்ததும் நவீன் சொன்னதை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். உள்ளுக்குள் எதோ தோன்றியது. இவன் போன் பண்ணி சொல்றான் அப்டின்னா கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் என லீனாவுக்கு போன் செய்தாள். 

 தொடரும்.. .

EPI 58

ரிஷி, உன்னை எப்போ பார்க்கலாம்..

ம்ம்ம் பார்க்கலாம் சீனியர் நான் உங்களுக்கு கால் பண்றேன்..

இப்போ எதுவும் பிரச்னையா? 

அவள்  ஆமா..

யாருன்னு சொல்லு அவங்களை தட்டி தூக்கி விடலாம்.

அவள் எல்லாம் உங்க லவ்வர்ஸ் தான்? 

அதென்ன லவ்வர்! யார்? 

 அவள் “நிதன்யா ஊருக்கு வந்து இருக்கா?”

இதை கேட்டதும் அவன் அமைதியாக இருக்க என்ன ஆச்சு.. நத்திங்.. என்று சொல்லி சிறிது நேரம் கழித்து ரிஷி  அவளிடம் எப்படி இருக்காங்க? யாரு.. உங்க சிஸ்..

இதை கேட்டதும் அவள் சிரித்தாள். “அவள் நல்லா தான் இருக்கிறாள். எல்லாம் அவளால்!”

என்ன பண்ணா?

இதன்யா,  நேரில் சொல்றேன் சீனியர் என்று போன் வைத்தாள்.

இதன்யா வெளியில் மிகவும் இயல்பாக சந்தோஷமாக இருப்பது போல் காட்டி கொண்டாள்.

ஆனால் உள்ளுக்குள் புழுங்கி கொண்டு இருந்தாள்.

சித்தார்த் அந்த ஒரு வாரம் கழித்து எப்பொதும் போல் பள்ளி, கல்லூரி, ஃபேக்டரி என அனைத்தும் பார்க்க ஆரம்பித்தான்.

அந்த பள்ளி ஆண்டு விழா செய்ய வேண்டும் அதனால் உதவிக்கு ரிஷியை அழைத்து கொண்டான்.

அதற்கு உண்டான வேலைகள் எல்லாம் பார்க்க ஆரம்பித்தனர். சித்தார்த் அவழுக்காவே பள்ளிக்கு வந்தான். தாரா பட வேளைகளில் பிசியாகி விட்டாள்.

குரு அவனுடய கெஸ்ட் ஹவுஸ் சென்று விட்டான். சித்தார்த் நினைத்தது போலவே இதன்யா ஹாஸ்டல் தான் சென்றாள்.

இங்கே பள்ளியில் சதீஷ், “இதன்யாவிடம் மேம் ஆண்டு விழா இன்சார்ஜ் நீங்க தானே!”

“சார் நான் தான் முடியாது எனக்கு தெரியாது என்று சொல்லி விட்டேனே!”

மேம் அதை நீங்க பாஸ் கிட்ட சொல்லி விடுங்கள் இப்போ அதுக்கான மீட்டிங் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் நடக்க போகுது.

சோ ரெடி ஆகி விடுங்கள் என்று சொல்லி அவன் கிளம்பினான். 

அவள் பின்னால் தனு என்று குரல் கேட்டது..

சீனியர் என்று புன்னகையுடன் திரும்பினாள்.

என்ன மிஸ் முகத்தில்  கொஞ்சம் க்லோ குறையுது..

அவள் உடனே முறைத்து கொண்டு முன்னே நடந்தாள். சரி வாங்க மிஸ் உங்களுக்கு galaxy எனக்கு டீ, பிஸ்கட் என்று சொல்லி அழைத்து சென்றான்.

இதன்யா, எங்க உங்களோட ஜோடி புறா!

அவனுக்கு இதை கேட்டதும் புரை ஏறியது.

ரோஸ்! ரோஸ்!… என இதன்யா அவனை பார்த்து சிரித்தாள். 

நீ வேற தனு  அவள் இருக்காளே ரொம்ப டார்ச்சர் பண்றா  தனு , தமிழை கொல்ட்ரா எதோ forward மெசேஜ்..  ena பற்களை கடித்தான். என் போனில் வந்து குமியிது எங்க அம்மா கிட்ட எத்தனையோ முறை சொல்லி விட்டேன். இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்ல..

இதன்யா, பிளீஸ் அப்படி பேசாதீங்க அவங்க உங்க மேல் ரொம்ப உயிரே வைத்து இருக்கிறார்கள் . உங்களுக்காக 5 நாளில் தமிழ் எழுத்து எல்லாம் கற்று கொண்டார்கள்.

ரிஷி இதை கேட்டு சிரித்து கொண்டே நீ சொல்லி கொடுத்தது மாதிரி பேசுற..

நான் தான் சொல்லி கொடுத்தேன் என்று அவள் சொல்ல அவன் அதிர்ச்சி ஆணான்.

அவங்கள கஷ்ட படுதாதிங்க உங்களை ரொம்ப லவ் பண்றாங்க..

ரிஷி இதை கேட்டதும்  ரோஸினியை பற்றி சிந்திக்க தொடங்கினான்.

ரிஷி, ம்ம் அவளை பற்றி விடு , இப்போ உன் பிரச்னை என்ன..

இதன்யா வீட்டில் நடந்த அனைத்தையும் கூற அதை அந்த பக்கம் ரவுண்ட்ஸ் வந்த சித் அனைத்தும் கேட்டு விட்டான்.

இதன்யா, இதுக்கு எல்லாம் காரணம் அந்த நிது தான் அவளை என்று திட்டி கொண்டு இருக்க..

ஹே இப்போ எதுக்கு அவளை திட்டுகுறாய்? 

 அப்பப்பா… என்று அவள் ரிஷியை கிண்டல் செய்து கொண்டு இருக்க….

இதன்யா வீட்டில் நடந்த அனைத்து விஷயமும் ரிஷிகிட்ட சொல்ல  அதை அவன் கேட்டு இதுக்கு உங்க அக்காவை எதுக்கு  திட்டுகுறாய், அவ உனக்கு நல்லது தானே செஞ்சு இருக்கா, இப்போ அதனால என்ன, நல்ல பையனா இருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..

அவள் மனதில் இப்போ கூட காதலியை விட்டு கொடுக்க மாட்டின்றார்.. அவள் சிரித்து கொண்டே” நீங்க அந்த அளவுக்கு அவளை லவ் பண்ணின்களா?”

ரிஷி முகத்தில் ஒரு நிமிடம் மின்னல் தோன்றி மறைந்தது. “அப்படி சொல்ல முடியாது ஆனால் அவள் தான் என்னோட முதல் காதல் அவளை ஒவ்வொரு முறை பார்க்கும் போது எனக்கு பட்டாம் பூச்சி பறக்கும் அதை சொல்ல வார்த்தை இல்ல!”என்று சொல்லி மீண்டும் சோகமானான்..

அவள் “அப்போ நீங்க சொல்லி இருக்க வேண்டியது தானே!”

ரிஷி சிரித்து கொண்டே “போருக்கு கூட தைரியமா போயிட்டு வந்திடலாம், ஆனால் பொன்னு கிட்ட அதுவும் காதல் உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு இதெல்லாம் சொல்ல தைரியம் வேணும்!அந்த வயசுல எனக்கு அந்த தைரியம் இல்ல பட் இப்போ இருக்கும் போது என்று நிறுத்தி அவள் வெறவங்களுக்கு சொந்தம் ஆகி விட்டாள்.”

இதன்யா, “நீங்க இதை பற்றி ரொம்ப யோசிக்க வேண்டாம் .உங்களுக்கான பொன்னு அவ இல்ல அது தான் உண்மை.. உங்களுக்காகவே ரோஸ் ரெடியா இருக்கு நீங்க எப்போ வேணாலும் போய் உங்க விருப்பத்தை சொன்னால் போதும் அது பறந்து வந்து உங்க நெஞ்சில் ஐ மின் உங்க பாக்கெட் ல வந்து உட்கார்ந்து கொள்ளும் .”என்று அவள் ரோஸினிய பற்றி கூறினாள். 

ரிஷி முகம் மாறியது..” எனக்கு அவளை பிடிக்கல தனு! அவள் வேற நான் வேற.. என் அப்பா ஒன்னும் கோடிஸ்வரர் இல்ல, என் அம்மா தான் வசதி இந்த பிஸ்னஸ் பொறுப்பு இது எல்லாம் எனக்கு விருப்பம் இல்ல, வெற வழி இல்லாமல் தான் நான் என் அம்மா ஆசைக்காக செய்கிறேன்.அதை விட மேகா அவள் டார்ச்சர் தாங்க முடியல!”

வேண்டாம் சீனியர் உங்க தங்கை பற்றி சொல்ல வேண்டாம் அவங்களை பற்றி சொன்னால் எனக்கு இப்போவே பயமா இருக்கு..

ரிஷி, அவ்ளோ பயமா..

ம்ம் என்று இருவரும் சிரித்து பேசி கொண்டு இருக்க ஊரில் என்ன நடந்தது என அனைத்தும் தெரிந்து கொண்ட சித்தார்த் மனம் ஒரு கணம் வருத்தம் அடைந்தது.

அவன் ரவுண்ட்ஸ் செல்லும் போது இவர்கள் பேச அனைத்து விஷயமும் கேட்டு விட்டான்.

ரிஷி, “இதன்யா உனக்கானவனை நீ பார்க்கும் போது உனக்கு பட்டாம் பூச்சி பறக்கும் அப்போ அந்த ஃபீலிங் எப்படி இருக்கும்ன்னு உனக்கு தெரியும் என்று சொல்லி கொண்டு இருந்தான்.”

வாட் தி எர்த் ஸ் கோயிங் ஆன் ரிஷி…?

பின்னால் இருந்து ஒரு சத்தம். 

சித், இங்கே என்ன பண்ற ரிஷி… என்று குரல் சத்தம் கேட்க ரிஷி பயந்து கொண்டே திரும்பி பார்த்து எழுந்து நின்றான்.

இதன்யா அவனை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை..

அவள் அந்த சாக்லேட் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருக்க

ரிஷி, ஹே தனு என்று ஹஸ்கி வாய்சில் கூப்பிட …

அவள் கண்ணாடியை தள்ளி கொண்டே என்ன ஆச்சு சீனியர்..

சித்தார்த் அவளை எரிக்கும் பார்வை பார்க்க

ரிஷி, ஹே அவர் உன்னை தான் பார்க்கிறார்..

அவள் தைரியமாக ” இது லஞ்ச் ஹவர், சோ இப்போ இது எனக்கான நேரம், சாப்பிடும் நேரம் , என்று ரிஷியின் கைகளை பிடித்து உட்காருங்க இப்போ எதுக்கு அட்டேன்சன்ல நிக்கிரீங்க!”

சதீஷ் அந்த இடம் நோக்கி வர சித், என்ன சதீஷ் நான் மீட்டிங் என்று சொல்ல வர..

அவன் பாஸ் லஞ்ச் ஹவர் முடிந்து தான் மீட்டிங் அதை சொல்ல தான் உங்களை தேடினேன்.

இதை கேட்டு அவள் அசட்டு புன்னகை சிந்தினான்..

சித்தார்த் சதீஷ பார்த்து யூ என்று திட்ட வாய் எடுக்க மிஸ்டர் ரிஷி வாங்க நம்ப சாப்பிடலாம் நான் உங்களுக்கு சர்வ் பண்றேன்  என்று அவள் சொல்லி அவனை அமர வைக்க..

சித் அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு செல்ல  பாஸ் பாஸ் என்று சதீஷ் பின்னால் சென்றான்.

ரிஷி, முகம் வெளரி போய் இருந்தது. “தனு எப் எப்படி இவளோ தைரியமா பேசின?

“பின்ன என்ன ஓவரா ஆட்டம்! இந்த காலேஜ் ஸ்கூல் எல்லாம் சொந்தமா வச்சு இருந்தால் தலையில் கொம்பு முளைக்குமா! என்ன எனக்கு அவனை பார்த்தாலே அப்படியே கன்னம் கன்ன மா சப்பு சப்புன்னு நாலு கொடுக்க தோணுது!”

அவன் இதை கேட்டதும் அவள் வாயை பொத்தினான். 

தனு நீ இப்படி எல்லாம் யாரையும் பேச மாட்டியே? 

நீங்க வேற சீனியர் அவன் என்னை பேச வைக்கிறான்! 

ஹே ஹே போதும் போதும் ஜஸ்ட் கூல் அவரு அவரை அப்படி எல்லாம் பேசாத அவர் என்னோட குரு!”

“நான் அப்படி தான் பேசுவேன்!”

சித்தார்த் அங்கு இருந்து சென்றதும் அவள் பேச்சை கேட்டு கோபம் வர வில்லை. எதோ இனம் புரியாத ஒரு சந்தோசம் நிம்மதி .. “ம்ம் அவள் நார்மல் ஆகி விட்டாள். ஆனால் என் மேல ரொம்ப கோபமா இருக்காளே எப்படி கன்வின்ஸ் பண்றது? என்று அவன் யோசித்து கொண்டு இருக்க மீட்டிங் நேரம் வந்தது.

சித்தார்த் முதலில் ரிஷியை அழைத்து அவனிடம் பேசி கொண்டு இருக்க இதன்யாவை வெளியே நிற்க வைத்தான். அவளுக்கு ஒரு பக்கம் கோபம் அதிகமாகி கொண்டே இருந்தது.

சித்தார்த் சிறிது நேரம் கழித்து அவளை உள்ளே கூப்பிட மிகவும் கோபமாக வந்து அமர்ந்தாள்.

ரிஷி கண்களால் பிளீஸ் கோபம் வேண்டாம் தனு என்று சொல்ல அவள் கட்டு படுத்தி அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

சித்தார்த் அந்த விழாவை பற்றி அனைத்து தகவலும் சொல்ல ஆரம்பித்தான். அவன் கண்கள் அவளை நொடிக்கு ஒரு முறை  தீண்டியது.

அவள் நெளிந்து கொண்டே மனதில் “ராஸ்கல் எப்படி பார்க்கிறான்?கண்ணு எங்கே எங்கே போகுது? இவனை என்ன பண்றது? எல்லாம் என்னோட நேரம்!” என்று அவள் உடைகளை கொஞ்சம் சரி செய்ய அவன் கண்கள் அவளை தான் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டு இருக்க ஒரு புன்னகையை சிந்தினான்.

“சிரிக்கிராயா டா! நீ சிரி உன்னை! உன்னை!..” என்று அவன் சிரிப்பில் அவள் மனம் கொஞ்சம் மயங்க தான் செய்தது.

“ஹே ஹே அவன் பக்கம் சாயிந்து விடாதே அவன் மோசமானவன்!” என்று சொல்லி கொண்டாள்.

அவள் கவனம் அங்கு இல்லை என்பதை தெரிந்து கொண்டவன். “மிஸ்.ஹலோ! உங்களை தான்!”

சொல்லுங்க சார்! என்று தன்னிலைக்கு வந்தாள்.

இப்போ நான் என்ன சொன்னேன்?

அவள் திரு திரு வென முழிக்க சாப்பிடும் போது” சாப்பிடும் பொருளில் இருக்கும் கவனம் எங்கே  அப்படியே லிக் பண்ணி சாப்பிடும் போது  வேலை செய்யும் போது வேலையில் இருக்கணும் சரி தானே ரிஷி!”

… “ம்ம் சரி தான் மாமா!”

சித், உன் ஜூனியர் சரியான தத்தி போல..

இதை கேட்டதும் அவள் கோபத்தில் எழுந்து நிற்க..

ஹலோ சிட் டவுன்..

“அது உங்களுக்கு இருக்கா!”

சித், ” எனக்கு இல்ல உங்களுக்கு தான் என்னை விட எல்லாமே அதிகமா இருக்கு என்று அவளை தலை முதல் கால் வரை அவன் பார்த்தான். 

“என்ன? “

“அதாவது திமிர் ரொம்ப அதிகம்  என்று சொல்ல வந்தேன்!”

அதற்கு மேல் அவன் அவளை சீண்ட வில்லை. அதற்கு வந்த நாட்கள் கிட்ட தட்ட ஒரு மாதம் அவனிடம் இருந்து விலகி விலகி சென்றாள். அவன் அவளை எதுவும் சொல்லி சீண்டி கொண்டே இருந்தான்.

அடுத்த மாதம் ஆண்டு விழா என்று முடிவு செய்தனர். அதற்கான வேலை எல்லாம் மும்முரமாக நடந்தது. எல்லா செயலகிலும் மாணவ மாணவிகளை ஈடுபட வைத்தாள்.

ஒவ்வொரு மாணவர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு, படம், மரம் நடுதல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், எதாவது ஒரு செயல் என அதற்கு தனியாக இவர்கள் பள்ளி வலை தளத்தில் அதை பதிவிட சொன்னாள். நடனம், மிமிக்ரி, என எதாவது ஒரு செயல் அழகாக எழுதுவது, கவிதை, கணக்கு அறிவு , விடுகதை என அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். அவளுடைய இந்த திறன் எல்லாம் பார்த்து சித்தார்த்துக்கு மிகவும் சந்தோஷமாக பெருமையாக இருந்தது.

எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருந்தது. ஒரு நாள் இதன்யா ரிஷியிடம், “ஒரு கோடி சம்பாதிக்க எவ்ளோ நாள் ஆகும் அண்ணா?” என்று கேட்க அவன் ஒரு பார்வை மட்டும் பார்த்தான்.

50 லட்சம்  அதுக்கு எவ்வளவு ஆகும்.. ரிஷி நான் அவ்ளோ பணத்தை பார்த்தது இல்லை தனு..

பொய் சொல்லாதிங்க சீனியர்..

“நான் ஏன் பொய் சொல்லணும்,என் டாடி பணக்காரர் இல்ல தனு, சரி இப்போ என்ன சடனா இப்படி ஒரு டவுட்டு”

இல்ல என் அம்மா ஒருத்தருக்கு கடன் கொடுக்கணும் அதனால் தான் கேட்டேன்.

அப்போ வட்டி எல்லாம் வருமே எப்படி கட்ட போற என்று யோசித்தான். அவளுக்கு ஹெல்ப் பண்ணனும் என்று நினைத்துக் கொண்டான்.

இதன்யா இந்த பணத்தை பற்றி சித்தார்த்திடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

இங்கே குரு, சித்தார்த், இருவரும் அமர்ந்து இருக்க அப்பொழுது சித்தார்த்துக்கு ரதி அழைத்தாள்.

என்ன மிஸ்டர் கிரேட் சித்தார்த் கிருஷ்ணா எதுவும் பொன்னு கிடைத்ததா…

இதை கேட்டதும் அவன் முகம் மாற உடனே குரு அவன் போனை வேகமாக பிடுங்கி ஸ்பீக்கர் போட்டான்..

இப்போ எதுக்கு கால் பண்ணீங்க? 

ரதி, இல்ல எதுவும் நான் ஹெல்ப் பண்ணட்டுமா..லீனா கிட்ட அப்படி இல்லன்னா யாரையாவது உனக்கு அரேன்ஜ் பண்ணட்டுமா? என்று அவனை பழித்து சிரித்தாள்.

சித் அவள் பேசுவதை கோபம் பொங்க பார்த்து கொண்டு இருந்தான். 

ரதி, அதான் ஒரு வாரம் வீட்டை விட்டு வெளிய வராமல் ஒளிந்து கொண்டாயோ!

ஹே யூ என்று சித் பேச வர

ரதி, ம்ம் நீ என்னை அப்படியே கூப்பிடலாம் உனக்கும் எனக்கும் வெறும் 12 வயசு தான் வித்தியாசம் சோ உன் அம்மா அளவுக்கு நான் கிழவி இல்ல..

சீட்டர்  உன்னை!.

குரு அவனை பேச வேண்டாம் என்று பிடித்து கொண்டான்.

ரதி, ம்ம் உனக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் டைம் இருக்கு நான் சீக்கிரமாகவே என் பையனுக்கு கல்யாணம் பண்ண போறேன். ஆறு மாதத்தில் ஏற்கனவே ஒரு மாதம் முடிந்து விட்டது.இப்போ மூன்று மாதம் அதில் உனக்கு வாய்ப்பு ரொம்ப குறைவு தேடி தேடி கஸ்ட் பட வேண்டாம் இப்போவே  வந்து என்  காலில் விழு எதுவும் கொடுக்கிறேன் என்று சொல்லி வைத்தாள். 

அந்த நேரம் இதன்யா அவனை பார்த்து அந்த பணம் பற்றி பேச வந்தாள். 

இன்னிக்கி எப்படியும் அவரிடம் அந்த பணத்தை பற்றி சொல்லி மொத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து அடைத்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு வந்து விட வேண்டும் அப்பொழுது தான் நிம்மதியாக தூக்கம் வரும் என்று நினைத்து கொண்டே அவன் அறைக்கு அருகில் வந்து விட்டாள்.

ஆனால் அவளுக்கு தெரிய வில்லை அவன் எந்த நிலையில் இருக்கிறான். என்று தெரிந்து இருந்தால் அவள் சென்று இருக்க மாட்டாள்.

அவள் கதவை தட்டி உள்ளே வர அவன் அவளை வெளியே போ என்று சொல்ல நிமிர்ந்தான்.

சித், இதன்யாவை பார்த்ததும் குரு கிட்ட மம்ம் விடு டா எதுவும் சொல்ல வேண்டாம்..  என்று சொல்ல அவள் உள்ளே வந்து குருவை ஒரு பார்வை பார்த்தாள்.

“என்ன விஷயம்!”

குரு, நான் வெளிய போறேன் டா..

நீ இரு .. என்று சொல்லி அவளை பார்த்தான்.

அவள் யார் இருந்தால் நமக்கு என்ன? நாம் வந்த விஷயத்தை சொல்லி விட்டு செல்லலாம் என்று அவள் பேச ஆரம்பித்தாள்.

இந்த பேச்சு தான் அவள் வாழ்க்கையை திருப்பி போட போகிறது என்று அவள் அறிய வில்லை.

இன்னொரு பரிமாண சித்தார்த்தை அவள் இனி பார்க்க போகிறாள்.

இதன்யா, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..

மம்ம் சொல்லுங்க.. 

அது வந்து என்று குருவைப் பார்க்க நீங்க சொல்லுங்க என்று அவன் மீண்டும் சொல்ல அவள் சொல்ல தொடங்கினாள்.

நீங்க ஏன் இப்படி செய்தீங்க?

என்ன சொல்ற? 

அன்னிக்கு நான் எதோ கோபம் என்று அதை பற்றி பேச வர உடனே அவள் ஒரு நிமிடம் நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். என் அண்ணா நந்துவுக்கு வேலை அது உங்களால் தானே நீங்க தான செய்தீர்கள்..

சித் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க

இதன்யா , எதோ ஒரு ஆனாநிமஸ் கணக்கில் இருந்து பணம் வந்து எங்கள் நகை எல்லாம் மீட்டு கொடுத்தது அது நீங்க தான.. இதற்கும் அவன் அமைதியாக இருக்க

அவள் “சொல்லுங்க இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?”

என்னன்னு உனக்கு தெரியாதா?

என்ன?

ஹே நடிக்காத டி நான் உன்னை.. என்று நிறுத்தி விட

இதன்யா,” ஹலோ ஒரு நிமிடம் நான் உங்க கிட்ட என்னோட விருப்பம் சொல்லவே இல்ல அது உங்களுக்கு நினைவு இருக்கா!”

சித், இதன்யா என்னை டென்ஷன் பண்ணாத, ஏற்கனவே நான் கொஞ்சம் அப்சட்டா இருக்கேன்.

“நான் இன்னும் பேசி முடிக்கவே இல்ல, நீங்க என்னை ரொம்ப ரூல் பண்றீங்க!” இதை எல்லாம் அமைதியாக குரு பார்த்து கொண்டு இருந்தான்.

சித் ஒரு பெரு மூச்சை வெளி விட்டு இப்போ என்ன சொல்ல வர?

இதன்யா, நான் எல்லாம் கணக்கு போட்டு பார்த்ததில் மொத்தம் 60 லட்சம் வருது..

சரி அதுக்கு? 


அதுக்கு வந்து…

ம்ம் சொல்லு..

இதன்யா, நான் இந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் உங்களுக்கு திருப்பி தந்து விடுகிறேன்.

ம்ம் சரி அவ்ளோ தானே போ…

இதன்யா,” நம்ம ரெண்டு பேருக்குல்ல இந்த பணம் மட்டும் தான் அதை எல்லாம் கொடுத்து விடுவேன் உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை!” என்று அவள் சொல்லி முடித்தாள்.

வரே வா! என்ன ஸ்பீச்சு! என குரு இப்போது கைகளை தட்டினான்.

இதன்யா என்ன?  என்பதை போல் திரும்பி பார்க்க

அவன் நீங்க அந்த பணத்தை எப்போ தர போறீங்க? 

நான் கொஞ்சம் கொஞ்சமா..என நிறுத்தி எப்படியும் தந்து விடுவேன். 

“ஓ அப்படியா!”

நிச்சயம் தந்து விடுவேன்..

சித்தார்த் அவள் பேச்சில் கோபத்தில் “குரு விடு, ஹே வெளியே போடி!”

குரு, சித் கொஞ்சம் அமைதியா இரு  என சொல்லி விட்டு அவன் இதன்யாவை பார்த்து ” இதை காதில் யாரும் பூ வைத்து கொண்டு வருவார்கள் அவங்க கிட்ட சொல்லு!”

சித்தார்த், ஹே விடு டா நான் அவளை அப்புறம் பார்த்து கொள்கிறேன் முதலில் அவளை அனுப்பு எனக்கு தலையே வெடித்து விடும் போல இருக்கு.. 

குரு,இரு சித்தார்த் என்று சொல்லி அவளிடம் “நீ  சித்தார்த்தை விரும்ப வில்லை அப்படி தானே!”

சித் இதற்கு அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

“அது உங்களுக்கு  தேவை இல்லாத விஷயம்!”

நீ பதில் சொல்லனும்? 

” நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல இது என்ன கேள்வி அது தான் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லி விட்டேனே!”என்று கஷ்ட பட்டு அந்த வார்த்தைகளை கூறினாள்.

குரு, ஹேய் எவ்ளோ திமிர் உனக்கு! என்று சொல்ல அவன் கர்ஜனையில் ஒரு நிமிடம் பயந்து விட்டாள்.

“என்ன மிரட்டுறீங்க?” என இதன்யா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். 

குரு, “இவனை என்ன நினைத்து கொண்டு இருக்க? சித்தார்த் கிருஷ்ணா யாருன்னு தெரியுமா! அவனை பார்த்தாலே அவன் பேசியதை கேட்டால் ஒட்டு மொத்த இண்டஸ்ட்ரி எல்லாம் நடுங்கும் அவன் கிட்ட பேச சான்ஸ் கேட்டு அலையும் கூட்டம் இருக்கு அவன் மூணு புரொடக்ஷன் ஃபோர்ஸ் லீட் பண்றான்,

கூடவே பிஸ்னஸ் ஆக்டிங்.. இப்படி சொல்லி கொண்டே போலாம் இவனோட அப்பாயின்மெண்ட் எவ்ளோ பிரீசியஸ் ஆனால் நீ எவ்ளோ தெனாவெட்டா பேசுற? இட்ஸ் ஓகே உன் பின்னாடி திரியும் அவனை சொல்லணும்.. 

சித் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான். 

குரு, சித் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உன்னை தூக்கிட்டு போக முடியும். 

இதன்யா…? 

குரு, நாளைக்கு உனக்கும் சித்தார்த் கிருஷ்ணாவுக்கும் கல்யாணம். 

சித்தார்த்…? 

இதன்யா…? 

தொடரும்.. 

EPI 59

“சித்தார்த்  நினைத்தால் ஒரு நிமிடத்தில் உன்னை தூக்கிட்டு போக முடியும். அவனை கேட்க இங்கே எவனுக்கும் தைரியம் இல்ல..”என குரு கூறினான். 

இதன்யா அவனின் பேச்சில் உள்ளங்கை வியர்க்க நின்று இருந்தாள். 

குரு, இப்போ உனக்கு என்ன வேணும்? 

“நான் அவர் கிட்ட வாங்கிய பணத்தை திருப்பி தரணும் அவ்ளோ தான் வேற ஒண்ணும் இல்ல!” 

சித் தலையை கோதி கொண்டே கண்களை மூடி இருந்தான். 

குரு, எவ்ளோ கொடுக்கணும்? 

இதன்யா,  “80 லட்சம்”

குரு அசுர புன்னகை சிந்தி கொண்டே சித்தார்த்தை பார்க்க அவன் உதட்டிலும் ஒரு மென் புன்னகை இருந்தது. 

குரு, எங்கே இருந்து டா இவளை புடிச்ச? 

சித், உதட்டை கடித்து சிரித்து கொண்டே அனுப்பு டா, அவளை  அப்புறம் பார்த்து கொள்கிறேன். என கன்னடத்தில் கூறினான். 

“சட் அப்!. என் விளையாட்டு இப்போ ஆரம்பிக்க போகுது!”என சொல்லி கொண்டே இதன்யாவை பார்த்தான். 

அவர்கள் பேசுவது ஒன்றும் புரியாமல் இதன்யா பார்த்து கொண்டே நின்று கொண்டு இருந்தாள். 

குரு அங்கே உள்ள கதிரையை காட்டி அவளை அமர சொன்னான். 

இதன்யா, இட்ஸ் ஓகே சார் அப்படியே சொல்லுங்க.. 

“ம்ம்ம்ம்” என்று உருமி கொண்டே அவளை பார்த்தான். 

இதன்யா பயந்து கொண்டு போய் அமர்ந்தாள். 

குரு, 80 லட்சம் principle அமௌன்ட் ஆ? 

ம்ம் ஆமா சார்!  

“அப்போ அதுக்கு இன்டர்ஸ்ட் தரணுமே!”

இதன்யா, த தந்து விடுகிறேன் சார்!. 

குரு, உனக்கு தெரிந்து 80 லட்சம் ஆனால் உன் அண்ணன் விசா அப்லை அமௌன்ட்  கூடவே ஃபிளைட் டிக்கெட் அப்புறம் பணம் செலவு செய்து ஒரு மாசத்துக்கு மேல் ஆக போகுது அதுக்கு இன்டரஸ்ட் எல்லாம் சேர்த்து ஒன்றை கோடி வருதே!. 

இதன்யா ஒரு வித பதட்டத்துடன் பார்த்தாள். 

சித், “குரு போதும் உன் விளையாட்டு விடு டா அவள் போகட்டும். நான் அப்புறம் கன்வின்ஸ் பண்ணிகுவேன்.அவள் எதோ மோட் ஸ்விங்ல இருக்கா!” என கன்னடத்தில் கூறினான். 

“நீ வேடிக்கை மட்டும் பார்!”

இதன்யா கண்களில் கண்ணீர் வந்து விட அதை துடைத்து கொண்டே நான் நிச்சயம் கொடுத்து விடுவேன். 

“ஓ இம்ப்ரெஸ்சிவ் ஆன்சர்!”

இதன்யா, அப்போ நான் கிளம்புகிறேன் சார்.. 

குரு எப்போ தருவ நீ தள்ளி போட போட ஒரு பக்கம் இண்டரஸ்ட் கூடி கிட்டே போகும்.. என சொல்லி கொண்டே அருகில் உள்ள தண்ணீரை ஒரு கண்ணாடி  டம்ளரில் ஊற்றி நீட்டினான்.

அவள் செய்வதறியாது பார்த்தாள். “ம்ம்  பிடி!”

அவள் வாங்கி ஒரு மிடுக்கு குடித்ததும் குரு, உனக்கு கடனில் இன்டரெஸ்ட், சித்தார்த்துக்கு உன் மேல இன்டர்ஸ்ட், சோ!.. 

இதன்யா கேள்வியாக  பார்க்க குரு, “அப்போ நேரா நான் விஷயத்துக்கு வருகிறேன் என்று சொல்லி பவித்ர பந்தம் மூவி பார்த்து இருக்கியா?”

சித்தார்த், குரு என்ன டா பண்ற? 

அவள் புரியாமல் அவனை பார்க்க உடனே குரு” ஓ சாரி ஸாரி நீ தமிழ் தானே அது ஹான் மாங்கல்யம் தந்துநாநே நா அந்த மூவி பார்த்து இருக்கியா அப்பொழுதும் அவள் கேள்வியாக அவனை பார்தாள். 

தாரா, ஹே அது கன்னட மூவி என்று சொல்லி கொண்டே தாரா உள்ளே வந்தாள்.

அங்கே இதன்யாவை பார்த்து விட்டு தாரா, குரு எதுக்கு டா அவசரமா  வர சொன்ன..  ஹே இரு என்று அவன் இதண்யாவிடம் பேச ஆரம்பித்தான்.

குரு, ஹே தாரா அதோட தமிழ் வேர்சன் என்ன..

ம்ம்ம் விஜய் சார், சிம்ரன் மேம் ஹான் பிரியமானவளே…இப்போ எதுக்கு இது எல்லாம் நீ கேட்டு கொண்டு இருக்க, அண்ட் எதுக்கு என்னை வர சொன்ன…என்று தாரா கேட்க

குரு, “எல்லாம் காரணமாக தான் என்று சொல்லி இதன்யாவை பார்த்தான்.

சொல்லு!”

என்ன சார்? என என்று புரியாமல் பார்த்தாள். 

குரு, நான் கேட்டதுக்கு பதில் சொல்லணும். பார்த்து இருக்கீங்களா? 

ம்ம் இப்போ அதுக்கு என்ன…

குரு, சிம்பில் அவளோ தான் நீங்க சித்தார்த்தை கான்ட்டிராக்ட் மேரேஜ் பண்ணிக்கணும்..

இதை கேட்டதும் தாரா, சித்தார்த், இதன்யா, மூவரும் அதிர்ச்சி ஆகி பார்க்க.. 

சித், வாட் தி ஹெல்!. 

குரு, சித் நான் சொல்றத யோசித்து பாரு நீ இருக்கும் சூழ்நிலைக்கு இப்போ இது தான் சரியான வழி..

சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை தான் பார்த்தான்.

” என்ன சொல்றீங்க கல்யாணமா அது உங்களுக்கு விளையாட்டா போச்சா!”

தாரா, ஆர் யூ மேட் என்னடா பேசிட்டு இருக்க..

குரு, அப்போ நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க? 

குரு அவள் வந்ததில் இருந்து பேசிய அனைத்து விஷயமும் சொல்லி “இந்த பொன்னு எவ்வளவு சுயநலமா இருக்கு இப்போ சொல்லு நான் சொன்னதில் என்ன தவறு இருக்கு!”

தாரா, அவளை பார்த்து விட்டு ஹே இதன்யா நீ நிஜமா தான் சொல்றியா? சித்தார்த்தை நீ விரும்ப வில்லையா?

“இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்?அவர் எதுக்கு எனக்கு எல்லாம் பன்றாரு அதை எல்லாம் நான் திருப்பி கொடுத்து விடுகிறேன்.”

“ஹே என்னாச்சு உனக்கு?” என தாரா அதிர்ச்சியுடன் கேட்டாள். 

இதன்யா கல்யாண விஷயத்தை கேட்டு கோபமாகி குருவை பார்த்து இது நான் கொடுக்க வேண்டிய பணம் இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.  நான் சித்தார்த் சாரை பார்க்க வந்து இருக்கேன். நீங்க என்னை கேட்க ரைட்ஸ் இல்ல.. 

தாரா, என்ன இதன்யா பேசுற? 

“மேம் நீங்க தலையிடாதீங்க!”

தாரா அதற்கு மேல் இவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் சித்தார்த்தை பாவமாக பார்த்தாள்.மேலும் அவள்” சித்து நிஜமாவே நீ ரொம்ப பாவம் டா உன்னை இவள் ரொம்ப கஸ்ட் படுத்திகிறாள்.”

சித்தார்த்தை பார்த்து நான் எப்படியும் உங்களுக்கு தந்து விடுகிறேன். என்று சொல்லி அவள் திரும்ப குரு, “ஒரு நிமிடம்! ஸ்டாப் இட்” என்று அவன் கத்த அவள் திரும்பி பார்த்தாள்.

குரு, தாராவுக்கு இதில் தொடர்பு இல்ல ஆனால் எனக்கு இதில் தொடர்பு இருக்கு?”

அவள் என்ன என்பதை போல் பார்க்க

குரு, “ஆமா உன் அண்ணன் என் கம்பனில தான் வேலை செய்கிறான். ஓ! சாரி! சாரி! செய்ய போறான். இன்னும் அவன் கிலம்புல சரி தானே!”

இதை கேட்டதும் அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.

குரு, என் நண்பன் உனக்கு என்ன பண்ணான் ?உன்னை பிடித்து இருக்கு அப்டின்னு சொல்லி உன் கஷ்டத்தை அவன் கஷ்டமா எடுத்து கொண்டு உனக்கு நல்லது மட்டும் தான் செய்தான். ஆனால் நீ அவனை ரொம்ப கஸ்ட படுத்தி விட்டாய். அண்ட் உங்க ஊரில் ஆசை வார்த்தை காட்டி உன்னை ஏமாற்று விட்டு போகலயே!” என்று சொல்லி விட்டு அவளை பார்த்தான். 

சித், டேய் விடு அவளை வெளியே அனுப்பு இதை நான் அப்புறம் டீல் பண்ணி கொள்கிறேன். 

குரு சித்தார்த்தை பார்த்து” சித்து நீ  நல்லவனா இருந்தால், தான் இவழுக இன்னும் ஆடுவாலுக, கெட்டவனா இருந்தால் மட்டும் தான் அடங்கி இருப்பாளுக, என்று கூறினான். 

குரு அவளை பார்த்து”  உன்னால் என் நண்பன் ரொம்ப கஷ்ட படுகிறான். அவனுக்கு உன்னால்  ஆனால் அதுக்காக உன்னை நான் சித்  போல் சும்மா விட மாட்டேன்!  என்று கூறினான். 

குரு பேச பேச இதன் யா கண்களில் கண்ணீர் வழிந்தது. 

 குரு, அவள் கண்களில் கண்ணீர் வர “ஹே இந்த நீலி கண்ணீர் எல்லாம் இங்கே வேணாம்! நீ அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கனும், உனக்கு மதியம் வரை டைம் யோசித்து விட்டு வா இன்னிக்கே இப்போவே கல்யாணம்!  என்று கூறினான். 

அவள் அந்த இடத்திலேயே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.

குரு, ஹே நான் சொன்னது காதில் விழ வில்லையா.. சீக்கிரம் போ என்று கூறினான். 

தாரா பேச வாய் எடுக்க குரு, ” தாரா யூ சட் அப் !” என்று கூறி விட்டு அவன் சித்தார்த் பக்கம் திரும்பினான். 

அவள் இதன்யாவின் பின்னால் வேகமாக சென்றாள்.

சித் நன்றாக சாய்ந்து கொண்டே எதுக்கு டா அவளை இப்படி டென்ஷன் பண்ண? லிட்டில் ஹார்ட் அழுது கொண்டே போயிட்டா! 

குரு, “டேய் நான் சும்மா சொல்லல it’s ட்ரூ இன்னிக்கு உனக்கும் அவளுக்கும் நிஜமாகவே கல்யாணம்!”

 சித்தார்த் சாக் ஆகி” விளையாடாத  குரு!”

குரு நிதானத்துடன் அமர்ந்து கொண்டே நான் நிஜமா தான் சொல்றேன். 

சித்,  ஆர் யூ மேட்!  திஸ் ஸ் டூ ரிடிக்குலஸ் டாகிங்! 

குரு, ” நான் சொன்னதில் எந்த தப்பும் இல்லை இப்போதைக்கு இது தான் உனக்கு சரியான வழி!” 


சித், இல்ல டா இந்த மாதிரி இது வேண்டாம் குரு என்று உதடு துடிக்க அவன் கஷ்டங்கள் அனைத்தும் மறைத்து கொண்டு பேசினான்.

குரு, நீ இப்போ இதை செய்யல அந்த ரதி என்ன செய்வாள் யோசி  பவா ஆன்டி மனசு ரொம்ப கஷ்ட படும் அவள் உனக்கு சொந்தம் ஆகி விட்டால் எல்லாமே சரி ஆகிடும் என் பேச்சை கேட்க வில்லை என்றால் இதோடு நம்ம ப்ரெண்ட் ஷிப் அவ்ளோ தான்!. 

சித், நான் சொல்றத கேளு டா!. 

அவனோ நான் சொல்றத கேளு. அந்த பொண்ணு!. 

சித் இடை நிறுத்தி  “அவள் ரொம்ப ஸ்டப் பார்ன இருக்கா இது வேணாம். எனக்கு அந்த ரதி சொல்வது போல் தான்!..”  என்று அவன் எதோ சொல்ல வர குரு அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்.

குரு,”என்ன டா! ஐ வில் கில் யூ தேவை இல்லாமல் பேசாதே.. டூ வாட் ஐ சே காட் இட் மை வேர்ட்!” என்று கர்ஜனை செய்தான்.

சித் அமைதியாக நின்று கொண்டு இருக்க குரு “நான் இப்போ என்னோட லாயரை வர சொல்லி இருக்கேன் அவங்க கிட்ட எல்லா பேப்பர்ஸ்சும் ரெடி பண்ண சொல்லி விடுகிறேன். என்று அவன் பேசி கொண்டு இருக்க சித் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியே சென்றான்.

இங்கே இதன்யா, அழகுக்காக பராமரிக்க படும் செடி கொடிகள் இருக்கும் இடத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டு அழ ஆரம்பித்தாள்.

முருகா! என்னை மட்டும் நீ ஏன் சோதிக்கிற? நான் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ண வில்லையே?  என்று அவள் தேம்பி தேம்பி அழுதாள். 

அங்கே தாரா அவள் எங்கே இருக்கிறாள் என தேடி வந்து “நீ பண்றது உனக்கே நியாயமாக படுதா!” 

இதன்யா வழியும் கண்ணீருடன் கண்ணாடியை கழட்டி அவள் புடவை முந்தியில் துடைத்து கொண்டே “எப்படி! மேம்! இப்படி உங்களால் பேச முடியுது? 

தாரா, நான் உன்னை என்னமோ நினைத்தேன் டி ஆனால் நீ எல்லா பொன்னு மாதிரி தான் அப்டின்னு காட்டி விட்டாய்.

“நான் என்ன செய்தேன்?”

தாரா, “என் சித்தார்த் அவன் எவ்ளோ கம்பீரமானவன் தெரியுமா? ஆனால் உன்னால் அவளால் அவன் இப்படி நிலை குலைந்து இருக்கிறான். அவன் என்ன தப்பு செய்தான்? கொஞ்சம் முன் கோபம் அவ்ளோ மட்டும் தான் ! என் சித்து தங்கம் டி ஆனால் நீ!…நீ! அவனை எவ்ளோ கஸ்ட் படுத்துற உனக்கு நல்லது மட்டும் தான் இது வரை செய்து இருக்கிறான். உன் கிட்ட நெருங்கி இருக்கிறான். அதுவும் உன் விருப்பம் இல்லாமல் ஒரு தடவை நெருங்கி இருப்பானா?  அவ்ளோ தான் மற்ற படி அவன் உன்னை எதுவும் செய்தானா? “

 அவள் பதில் இல்லாமல் வெட்கி நின்றாள்.

தாராவே மேலும்  தொடர்ந்தாள்.” இப்போ நடந்தது தவறு தான் , குரு உன் கிட்ட இப்படி சொல்லி இருக்க கூடாது. அதுக்கு அவனுக்கு பதிலா நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என் நண்பன் உன்னை விரும்பியதை தவிர வேற என்ன செய்தான்?
இனி என் நண்பனை நீ கஷ்ட படுத்தாத என்னை கேட்டால் அது தான் பெரிய தப்பு என்ன சொன்ன பணம் கொடுக்க போறியா.. உன்னோட கோபம், நியாயம், ஒழுக்கம், இது தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்படி அகங்காரம், பிடிவாதம் எல்லாம் உன்கிட்ட என்று நிறுத்தி இனி என் நண்பன் வாழ்க்கையில் நீ கஷ்டம் கொடுக்க வேண்டாம் அவனை ஒரே அடியாக நிரந்தரமா விட்டு போயிடு வராத உன் பணம் அதை தூக்கி குப்பையில் போடு!” என்று சொல்லி அவள் வேக நடையுடன் அந்த இடத்தை விட்டு சென்றாள்.

இதன்யா, மனதில் தாரா சொன்ன அனைத்தும் ஓடி கொண்டு இருக்க அவளால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை அதனால் அவள் ஹாஸ்டல் கிளம்பினாள். படுக்கையில் பொத்தென்று விழுந்து அழ ஆரம்பித்தாள்.

“ஹே நீ அவரை ரொம்ப கஷ்ட படுத்துகிறயா என்று சொல்லி கிட்ட தட்ட ஒரு வாரம் அறையை விட்டு வெளியே வரவே இல்லை…

இங்கே சித்தார்த் அவன் காரை எடுத்து கொண்டு மனம் போன போக்கில் ஓட்டி சென்றான்.

அந்த ஒரு வாரம் கடந்தது. இதன்யா அதற்கு நடுவில் சிலருக்கு வேலைகளை எல்லாம் செய்தாள்.

அவனையே நினைத்து தாரா சொன்னது திரும்ப திரும்ப அவளுக்கு நினைவு வர கைகளை கட் செய்து  கொண்டாள்.

நல்ல வேளை அது ஆழமாக இல்லை மேல் தோல் மட்டும் தான் கொஞ்சம் கிழிந்து இரத்தம் வந்தது. அவள் அவள் மர மண்டையை குடைந்து மீண்டும் கொஞ்சம் கிறுக்கு தனமான முடிவுடன் பள்ளி சென்றாள்.

அவள் பள்ளி வந்து விட்டாள் என்ற செய்தியை சதீஷ் மூலமாக குரு தெரிந்து கொண்டான்.

நேராக பள்ளிக்கு வர சித்தார்த் அன்று காலை தான் வீடு வந்து சேர்ந்தான்.

இந்த ஒரு வாரம் சரியாக உறங்காமல் இப்பொழுது தான் கண் அயர்ந்தான்.

அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்டது “don’t disturb me!” என்று சொல்லி மீண்டும் தூங்க போக அந்த நேரம் குரு போன் செய்தான்.

சித், ஹே வாட் யூ வான்ட்? 

குரு, நீ உடனே ஸ்கூல் கிளம்பி வா..

ஐ ம் என்று அவன் சொல்ல வர “அவள் இங்கே தான் இருக்கிறாள். உன்னை பார்க்க வந்து இருக்கிறாள்!’ என்று குரு சொன்னது தான் தாமதம் வேகமாக குளித்து முடித்து விட்டு அவன் 10 நிமிடத்தில் அவர்களுக்கான அறைக்கு சென்றான் .

அங்கே தாரா, குரு, லாயர்கள் இருவர் வந்து இருந்தனர்.

சித்தார்த் முகம் எந்த வெளிப்பாடும் இல்லாமல் எதுக்கு வர சொன்ன? 

குரு, அவள் உன் கிட்ட பேசனுமாம்? 

என்ன? என்பதை போல் அவளை பார்க்க

நான் தனியா பேசணும்! 

குரு, தாரா, அந்த வக்கீல்கள் என அனைவரும் வெளியே செல்ல சித் அமைதியாக இருந்தான்.

அவள் பேச ஆரம்பித்தாள். எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்.. இதை கேட்டதும் அவன் மனம் மழை நாட்களில் இருப்பது போல் குளிர்ச்சியாக மாறியது. 

சித் முகத்தில் இருந்து சோகம் நீங்கி அவள் அருகில் நெருங்கினான். 

ஆனால்! 

ஆனால்! 

 அவள் அடுத்து  சொன்ன வார்த்தை “எத்தனை வருடம் அகிரிமெண்ட் போட போறீங்க?” என்று அவள் கேட்டாள். 

சித்தார்த் இதற்கு மேல் பொறுமை இழந்து அருகில் உள்ள கண்ணாடி மேஜையை ஒரு குத்து விட்டான் அது தூள் தூளாக நொறுங்கியது. 

அவள் பயந்து அடுத்த வார்த்தை பேச வரm. 

சித், பிளீஸ் என் முன்னாடி நீ நிக்காத.. கெட் அவுட்..

இதன்யா அவனை முழுதாக புரிந்து கொள்ளாமல் ,இல்ல நான் நிஜமா தான் சொல்றேன் எனக்கு சம்மதம்..

ஹே நீ பைத்தியமா டி என்று சொல்ல அவள் கண்களில் கண்ணீர்

சித், “நான் உன்னை உண்மையா கல்யாணம் பண்ணிக்க விரும்பினேன்!”

அவள் அவன் முகத்தை பார்க்க 

 சித், ஆனால் நீ இப்போ சொல்வது அந்த பணத்துக்கு உன்னை என்னிடம் அடகு வைக்கிராயா, நீ உண்மையாவே எந்த மாதிரி பொண்ணு! எப்படி உன்னை எனக்கு பிடித்தது,  அப்டின்னு தான் தெரியல?

“இல்ல உங்க!.” என்று அவள் ஆரம்பிக்கும் நேரம்

குரு கதவை திறந்து கொண்டு ” டேய் பேசி முடித்து விட்டாயா!

சித், எனக்கு இதில் விருப்பம் இல்ல

இதன்யா, ” எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே! என்று சொல்ல

சித் குருவை வெளியே   தள்ளி சாத்தி விட்டு அவள் அருகில் வந்தவன். “என்ன சொன்ன? அப்போ நீ என்னை கல்யாணம் பண்ண போற! சரி தானே!  என்று சொல்லி அவள் கழுத்தை பிடித்தான். 

அவள் ஆமாம் என்று அவனை பார்த்து கூறினாள். 

சித்தார்த் அவள் மூச்சு விட சிரமபடிவதை பார்த்து அவளை விட நிற்க வலு இல்லாமல் தள்ளாடி நின்றாள். 

ம்ம் டூ இட்.. வேகமாக சித்தார்த்  தலையை கோதி கொண்டே “இனி என்னோட ஒதுக்கத்தை நீ பார்க்க போற டி!”. என்று சொல்லி அதற்குள் குரு மீண்டும் கதவை திறந்தான். 

இருவரும் ஆளுக்கு ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

இதன்யா, இப்பொழுது சித்தார்த் அருகில் வந்து “நான் இப்போ எப்படி இருக்கேனோ அதே போல் மூன்று  வருடம் கழித்து சென்று விடுவேன்.

தாரா, என்ன சொல்ற..

குரு, இந்த கல்யாணம் மூன்று  வருடம் மட்டும் தான் ஒப்பந்தம்.

இதன்யா, எனக்கு ஒரு கன்டீசன் இருக்கு! 

தாரா, குரு இருவரும் என்ன என்பதை போல் பார்த்தனர். 

அவள் கொஞ்சம் தயங்கி கொண்டே” ந.. நான் வெற்ஜினோட இருக்கணும்!”

இதை கேட்டதும் சித்தார்த் சிரித்தான். என்னை இவ்வளவு கேவலமாக நினைத்து விட்டாளே!  என்று நினைத்தவன்.

உன்னை நான் தொட மாட்டேன் டி..

தாரா, இவளுக்கு இப்படி கூட பேச தெரியுமா?  என்பதை போல் பிரமிப்பாக பார்த்தாள்.

குரு, சித்தார்த்தை பார்த்து “இந்த ஊருள இருக்கரவலுக எப்படின்னு நல்லா பார்த்துக்கோ டா!”என்று சொல்ல அவன் வெற்று பார்வை பார்த்தான்.

சிறிது நேரத்தில் அந்த ஒப்பந்த பத்திரம் ரெடி ஆனது… ஏனோ அவள் கண்களில் கண்ணீர் கோர்த்து கொள்ள சித் அவள் அருகில் வந்து வேண்டாம்னு சொல்லிடு! என்று ஏக்க பார்வை பார்த்தான். 

அவள் அவனிடம் இருந்து பேனாவை வாங்கி அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டாள்.

குரு, அவன் தோள்களை தட்டி கொடுத்து it happend சித் இது நல்லதுக்கு தான் நான் உனக்கு எப்பவும் கெட்டது நடக்கவும் விட மாட்டேன். நினைக்கவும் மாட்டேன் டா..

சித் ஒரு கசந்த புன்னகையை சிந்தினான். 

குரு, இவளால் உன்னோட எல்லா பிரச்னையும் சரி ஆக போகுது! என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி விட்டு அவனை கட்டி கொண்டான்.

மேள தாளத்துடன் நடக்க வேண்டிய, இருமனம் இணையும் ஒரு  திருமணம் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இரண்டே கையெழுத்தில் அவள் தலையெழுத்தோடு கையெழுத்து அவனுடன் சேர்ந்து கொண்டது.

இப்போது அவள் இதன்யா சித்தார்த்தாக மாறி விட்டாள்.
“இதன்யா சித்தார்த் “

ஆனால் சித்தார்த்துக்கு  அவளை எப்படி ஏற்று கொள்வது என்று இருந்தது.

அவன் விரும்பிய பெண் அவனுக்கு சொந்தமாகி விட்டாள். அதுவும் அவள் விருப்பபட்டு அவள் சம்மதத்துடன் தான் இது நடந்தது.

ஆனால் வேறு விதமாக சித்தார்த் தவித்து போனான்.

அவனால் இதன்யாவின் இருப்பை உணர முடியவில்லை.

அவன் கண்கள் அழ வில்லை ஆனால் மனம் அழுதது. பெண்கள் கண்ணீர் சக்தி உண்டு என்றால் குறிஞ்சி பூ போல் பூக்கும் ஆண்களின் கண்ணீர் அது எவ்வளவு வலியை சுமந்து இருக்கும்.

குரு, ஹே சந்தோஷமா இரு டா.. அவள் உனக்கு சொந்தமாகி விட்டாள். இனி அந்த ரதி..

சித், நான் என் ஆட்டத்தை ஆட போகிறேன் என்று சொல்ல ஒரு நிமிடம் அவன் அவளை பார்த்தான்.

இதன்யா முகம் அது எப்பொழுதும் போல் சாதாரணமாக வைத்து கொண்டாள்.

இனி இவர்களின் tom and jerry காதல் கலந்த சண்டையை பார்க்கலாமா.. அடுத்து சித்தார்த் விளையாட்டு ஆரம்பம் ரதி, லீனா, jk, நவீன் 

அனைவரும்  என்ன ஆக போகிறார்களோ? 

 குருவுடய  துணையோடு சித்தார்த்தின் திருவிளையாடல் ஆரம்பம்…

தொடரும்.. 

EPI 60

ஒரு வழியாக சித்தார்த், இதன்யா இருவரும் இப்பொழுது கணவன் மனைவி ஆகி விட்டனர்.

தாரா, அவள் அருகில் வந்து  உன் மேல் எனக்கு கோபம் இருக்கிறது .ஆனால் இப்பொழுது நீ என் சித்தார்தோட மனைவி ஆகி விட்டாய் அதனால் அந்த ஒரு காரணத்திற்காக உன்னை என்னால் வெறுக்க முடியாது. என்று சொல்லி அவளை அணைத்து கொண்டாள்.

குரு அவனை தனியாக அழைத்து சென்று “சித்து நீ இதை நினைத்து வருத்த பட வேண்டாம் உன்னை பற்றி அவள் புரிந்து கொள்ள வேண்டும்.உன்னை விட்டு பிரிந்து செல்ல கூடாது அப்படின்ற காரணத்துக்காக தான் நான் இந்த மாதிரி செய்தேன். அவள் அருகில் நீ இருக்கும் போது உன்னை பற்றி அவள் இன்னும் தெரிந்து கொள்வாள். உனக்கு உன்னை பற்றி புரிய வைக்க ஒரு வாய்ப்பு!” என்று சொல்ல அவன் வெற்று புன்னகை சிந்தினான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள வில்லை. குரு சித்தார்த்திடம் “அந்த பத்திரத்தை நீட்டி இதில் நான் எந்த ஒரு அகிரிமெண்டும்  மன்சன் பண்ணல டா நீ ஒன்னும் ஒரி பண்ணிக்க வேண்டாம்.” என்று குரு சொல்லி விட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான்.

குரு இதன்யாவிடம்,” இனி நீ சித்து வை விட்டு பிரிய கூடாது உன்னோட திங்ஸ் எல்லாம் ஆல்ரெடி நான் சித்து வீட்க்கு ஷிஃப்ட் பண்ண சொல்லி விட்டேன். நீ அவனோட  வீட்டுக்கு போய் இறங்கும் போது அங்கே உனக்கு தேவையான எல்லாம் இருக்கும், இந்த மூணு வருஷமா என் நண்பனை சந்தோஷமா வைத்து கொள்ள வேண்டியது உன்னோட பொறுப்பு.”

அவள் சரி சார் என்று பதில் அளித்தாள்.

இதன்யா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவனோடு காரில் ஏறினாள்.

குரு, தாரா இருவரும் இன்னொரு காரில் அவர்களை பின் தொடர்ந்தனர்.

சதீஷ் காரை ஓட்டி கொண்டு வர அப்பொழுது இந்த சூழ்நிலை கொஞ்சம் இறுக்கமாக இருக்கிறது என்று நினைத்த அவன் அந்த காரில் உள்ள fm ல பாடல் ஒலிக்க விட்டான். 

“நான் உன் அருகே நெசமாகுறேன்.. ஒரு பார்வை பார்த்தால் வசமாகுறேன்.. என்று ஓட

தூரம் போதும் கிறுக்கேத்துற, இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற…

இந்த வரிகளை கேட்டதும் அவள் காரின் ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.

கனவா கலையா எது வீழ்த்துற, திமிரா அழகா எனை பார்க்கிற.. சித் உதடுகளை மடித்து கடித்து கொண்டான்.

மொழியாக விழியா எதில் பேசுற, விதியா இது சதியா உன் மடி சேருறேன்..  என்று வர இருவரும் ஒரே நேரத்தில் சித் சதீஷ் என்றும் இதன்யா சார் என்றும் அழைத்து

 சித் கோபமாகி “சதீஷ் ஜஸ்ட் ஸ்டாப் இட்!” என்று அவனும்
“சார் ஆஃப் பண்ணுங்க!”என்று அவளும் சொல்ல கார் சட்டென்று நின்றது.

சதீஷ் என்ன என்பதை போல் திரும்பி பார்க்க பாஸ் என் என்னாச்சு..  என்று திரும்ப சித்தார்த் இதன்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருக்க அவன் என்ன செய்வது என்று முழித்து கொண்டு மெதுவாக பாஸ்…பாஸ்.. என்று அழைக்க இருவரும் தன்னிலைக்கு வந்ததும் சித் அவனை பார்க்க இதன்யா வேறு புறம் திரும்பி கொண்டாள்.

சித்து, டேய் இனி இந்த FM ல தமிழ் பாட்டு பொடவே கூடாது முதலில் ஆஃப் பண்ணு என்று சொல்ல அவன் அவனின் இந்த கோபத்தை பார்த்து ஓகே பாஸ் சாரி இனி இப்படி நடக்காது என்று சொல்லி அதை ஆஃப் செய்தான்.

அதன் பின் இருவரும் பார்த்து கொள்ள வில்லை. இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி அவள் அசால்ட்டாக செய்தாள்.

அதை சித் யோசித்து கொண்டு இருக்க அதேய தான் இதன்யாவும் நினைத்து கொண்டு இருந்தாள்.

இதன்யா மனதுள் குரு அவ்வாறு சொன்னதும் திகைத்து அழுது கொண்டே சென்றவள் சித்தார்த்தை நினைத்து அழுதாள். இந்த மூன்று வருடம் மூன்று வருடம் போதும், அவருடன் வாழ்ந்து விட்டு எங்கேயாவது கண் கானா இடத்துக்கு சென்று விட வேண்டும்.

  சித்தார்தை தவிர அவள் மனதில் யாருக்கும் இடம் இல்ல ஹீமோக்லோபின் ல எப்படி central metal atom Fe (iron)இருக்குமோ அது போல் அவளது ஒவ்வொரு அணுவிலும், சிந்தையில் , நினைவில்  சித்தார்த் அவன் மட்டுமே இருந்தான்.

அவள் அவனுக்கு சொந்தமானவள். அவனுக்கு மட்டும் தான் என்று நினைத்து தான் மிகவும் தைரியமாக முடிவு எடுத்தாள்.அப்புறம் ஏன் இந்த கண்ணி தன்மை அதை மட்டும் அவள் சொல்லாமல் இருந்து இருந்தால் சித்தார்த் அவளை வெறுத்து இருக்க மாட்டான். அப்படி துன்புறுத்தும் ஆள் போல் சித்தார்த்தை அவள் வெளி காட்டி இருக்கிறாள். 

இப்பொழுது அவன் வெறுக்க ஆரம்பித்து விட்டான். சித்தார்தின் இடத்துக்கு அவள் தகுதி இல்லை அதனால் அவனுடன் அவன் கோபம் வெறுப்பு இதை மூன்றையும் வாங்கி கொண்டு இந்த மூன்று வருடம் அவனை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாள்.

அதன் பின் எங்காவது போய் விட வேண்டும். அவள் வாழ்வில் ஒருவன் மட்டுமே அது சித் மட்டும் தானென்று அவள் கண்களை மூடி நினைத்து கொண்டு இருக்க கார் நின்றது.

சித்தார்துக்கு  குரு போன் செய்தான். டேய் போன் ஸ்பீக்கர் ல போடு..   இது எல்லாம் அவனால் தான் என்று நினைத்து சித் போனை கட் செய்ய அவன் சதீஸ்க்கு அழைத்தான்.

சார்..

குரு, போனை ஸ்பீக்கர்ல போடு இதன்யா கிட்ட கொடு..

சதீஷ், மேடம் குரு சார்.. அவள் வாங்கி  ஹலோ! என்றாள். 

சார்..

குரு, நான் பேசுவதை ரெண்டு பேரும் நல்லா கேட்டு கொள்ளுங்கள். 

லிசன் இதன்யா!

சொல்லுங்க சார்! என இதன்யா கூறினாள். 

குரு மேலும் தொடர்ந்தான். “உள்ளே ரோஷிணி இருக்கா எப்படியும் நீங்க கல்யாணம் பண்ணத கொஞ்ச நாள் மறைத்து வைத்து இருக்க வேண்டும் அதனால் இப்போ ரெண்டு பேரும் லவ்வர்ஸ் அப்டின்னு காட்டி கொள்ள வேண்டும். அதனால் ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரி இறங்கி வாங்க!”

சித், no way என்னால் இவள் கூட வர முடியாது..

இதை கேட்டதும் இதன்யா மனதில் வலியுடன் பார்த்தாள்.

குரு, இதன்யா நீ அவனோடு வா அவனை சம்மதிக்க வைத்து கூட்டி வா.. 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க என்ன இதன்யா!  என்று குரு சத்தமிடான். 

உடனே அவள் “சரி சார்” என்று சொல்லி கட் செய்தாள்.

இதன்யா, ரொம்ப ஓவரா பண்ண வேண்டாம்..

ஹே பேசாத டி எனக்கு இரிடேடிங்கா இருக்கு..

அவள் நீங்க எதோ பிரச்னை ல இருக்கீங்க அதனால் தான் உடனே இந்த கல்யாணம் சரி தானே..

அவன் எதுவும் பேசாமல் இருந்தான்..

சோ அது தான் உண்மை உங்க அமைதியே சொல்லுது..

இது ஒப்பந்தம் இப்போ நான் உங்க பொண்டாட்டி சோ நான் அதை சரியா செய்வேன். என்று சொல்லி அவன் அருகில் வர அவன் தள்ளி அமர்ந்தான்.

ஹே பக்கத்தில் வராத, உன்னை பார்த்தாலே எனக்கு பிடிக்கல! 

இதன்யா, கல்யாணத்துக்கு முன்னாடி பிடிச்சது ஆனால் இப்போ பிடிக்கலயா

அவன் அவள் பேசுவதை காதில் போட்டு கொள்ளாமல் கதவை திறக்க சென்றான். 

ஹே எங்கே போறீங்க என்று அவன் கையை பிடிக்க அவன் கைகளை தட்டி விட்டான்.

என்னை தொடாதே எனக்கு அறுவெறுப்பா இருக்கு…

இதன்யா எனக்கு ஒன்னும் ஆசை இல்ல வேறு வழி இல்லை நான் குரு சார் சொல்றத மீற மாட்டேன்.

இதன்யா,” நீங்க ஒரு நல்ல ஆக்டர் தானே இப்போ நீங்க என் கூட வரீங்க அவ்ளோ தான் என்று சொல்லி அவள் இன்னும் நெருங்கினாள்.

“ஹே பக்கத்தில் வராத டி! எனக்கு காக்ரோஜ் ஊருவது போல் இருக்கு, என்னை தொடாதே உன்னை நான் டச் கூட பண்ண மாட்டேன் உன் ட்ரிக் எல்லாம் என் கிட்ட நடக்காது.. சித்தார்த் தள்ளி கொண்டான். 

ம்ம் சரி தான்.. ஓவரா பண்ண வேண்டாம் வாங்க என்று அவள் அவன் கைகளை மீண்டும் பிடித்து கொண்டாள்.

ஹே விடு டி என்று இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்க ரோஸினி நேராக காருக்கு அருகில் சென்றாள்.

அவள் கதவை தட்ட உள்ளே இவர்கள் இருவரும் சண்டை இட்டு கொண்டு இருக்க இங்கே என்ன நடக்கிறது என்பது போல் பார்த்து கொண்டு இருந்த ரோஸ்  சாக் ஆகினாள்.

“ஹே என்ன பண்றீங்க!” என்று சொல்லவும்

ஹே ரோஸ்!  என்று சொல்லி கொண்டே இதன்யா இறங்கி அவளை  கட்டி கொண்டாள்.

சித்தார்த், என்னை தொட கூடாதுன்னு சொல்லிட்டு என் தங்கையை கட்டி கிட்டு நிற்கிறாள். இரு டி உன்னை!   என்று நினைத்து கொண்டு இருகந்தான். 

குரு அவனை பார்த்து முறைக்க சித்தார்த் அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் நின்றான். 

இதன்யா சுற்றிலும் பார்வையை பதித்து விட்டு சித் தூரமாக நின்று இருப்பதை பார்த்து அவன்  அருகில் போய் நின்றாள்.

இதன்யா,ரோஸ் நான் இவரை லவ் பண்றேன்..

அதை கேட்டு ரோஸ் அதிர்ச்சி அடைந்த அப்படியே நின்றாள்.

ஹே என்ன சொல்ற? 

இதன்யா, நீ அவர் கிட்டயே கேளு..

ரோஸ், அண்ணா இவள் சொல்வது உண்மையா நீ அவளை விரும்புகிறாயா..

இதன்யா சித்தார்த்தின் கைகளோடு கோர்த்து கொண்டு சொல்லுங்க சித் என்று கொஞ்சம் சிரித்து கொண்டே கூறினாள். 

அதை பார்த்து ரோஷினி மயங்கி விழுந்தாள்.

அவள் மயங்கியதும் சித்தார்த் இதண்யாவின் கைகளை உதறி விட்டு வேகமாக உள்ளே சென்றான்.

குரு, டேய் அவளை தூக்கிட்டு போ..

சித், இதுக்கு எல்லாம் நீ தான் காரணம் என்னால் முடியாது நான் என் அறைக்கு செல்கிறேன் என்று சொல்லி அவன் அறைக்கு செல்ல குரு ஓடி வந்து ரோஷினியை தூக்கி கொண்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு ஆபிஸில் இருந்து ஒரு போன் கால் வந்தது அந்த செய்தியை கேட்டதும் அவனால் நம்ப முடிய வில்லை.

சித்தார்த் ஆச்சரியமாகவும்   சந்தோஷமாக இதன்யாவை ஒரு பார்வை பார்த்தான்.

அவள் கரம் பிடித்தது என்னவோ அவனுக்கு இன்று ஒரே நாளில் மூன்று டெண்டர் அவன் ரெடி செய்த கோடில் கிடைத்து இருக்கிறது.

ரோஷினி முகத்தில் தண்ணீர் தெளிக்க அவள் எழுந்து நேராக சித்தார்த் இதன்யா இருவரும் அமர்ந்து இருக்கும் இடத்துக்கு சென்றாள்.

“ஹே அண்ணா நிஜமாவா இல்ல பொய் சொல்றியா!”

என்னங்க சொல்லுங்க என்று அவள் அவன் அருகில் நெருங்கி அமர சித் அவளை முறைத்தான்.

ரோஸ், ஹே பிராங்க் பண்ல தான எனக்கு கூட தனுவை ரொம்ப பிடிக்கும் நான் கூட இப்படி நினைத்து இருக்கேன். என அவள் எது எதோ உளறி கொண்டே இருந்தாள். 

அதன் பின் இறுதியாக சொல்லு சித் இது நிஜம் தானே என்று கண்களில் கண்ணீர் கொண்டு ரோஷ்னி கேட்டாள். 

சித் தன் தங்கையின் முகத்தை   பார்த்து விட்டு குரு, இதன்யா இருவரையும் முறைத்து பார்த்தான். 

தாரா, ஹே நிஜம் தான் டி சித்து எனக்கு முன்னாடியே சொல்லி விட்டான்.

ரோஸ், தாரா நீ அமைதியா இரு அண்ணா நீ சொல்லு இது உண்மையா நிஜமாவே இவளை விரும்புகிராயா? 

சித் வேறு எங்கோ பார்த்து கொண்டு  “ம்ம் இவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்!” என்று கூறினான்.

அவன் சொன்னதை கேட்ட இதன்யா மனம் ஒரு நிமிடம் பாலைவனத்தில் இருந்து சோலை வனத்துக்கி வந்தது போல் இருந்தது. இதன்யா அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். கோபம் கொப்பளிக்கும் கண்கள் சில நேரம் காதலில் கூட சூடாகும் மூக்கு அடர்ந்த காட்டுக்குள் நெருக்கமாக வளர்ந்து இருக்கும் புல்வெளி போல் அந்த தாடி என்ன அழகு! அதை விட ஈரபத இதழ்கள் தேவைக்கு மட்டுமே அந்த முத்து பற்களை காட்டுவான். 

எந்த தைரியத்தில் இந்த ஒப்பந்த திருமணத்துக்கு சம்மதித்தேன்? என அவள் மூளை யோசித்தது. அவனுடன் வாழ வேண்டும் ஒரு நாளாக இருந்தாலும் அது சித்தார்த் கூட மட்டும் தான் வாழ வேண்டும். ஆனால் வாழ்க்கை முழுவதும் சித்தார்த் கூட வாழ முடியுமா! அதுக்கு  எனக்குஎன்ன தகுதி இருக்கு? என்ன குடும்ப சூழல் இருக்கு! இது எல்லாம் கேள்வி குறி தான் அதனால் தான் அவனுடன் வாழும் ஆசையை இந்த ஒப்பந்த திருமணத்தின் மூலம் நிறைவேற்ற முடிவு செய்தாள். 

 இதன்யா இப்படி அனைவர் முன்பும் அப்பட்டமாக ரசித்து கொண்டு இருக்கிறாள். அதுவும் அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தவளை புருவம் நெருக்கி கொண்டு எதெட்சையாக திரும்பினான். 

அவன் புருவத்தை வில்லாக்கி கண்களை அம்பாக தன் மேல் எய்யும் கூரான பார்வையில் கொஞ்சம் இப்பொழுது தண்ணிலைக்கு வந்தவள் நேராக அமர்ந்தாள். 

ரோஸ்,  நான் எப்படி இதை நம்புவது நீ பொய் கூட சொல்லுவ..

சித் அவளோடு அன்று ஒரு கல்லூரியில் பார்ட்டியில் புடவை கட்டி வந்த போட்டோவை எடுத்து  அவளிடம் நீட்டினான்.

அதை பார்த்து ரோஸ்னி சிரித்து கொண்டே “ஓ காட்! இன்னைக்கு என்னை விட இந்த உலகத்தில் யாருமே சந்தோஷமா இருக்க மாட்டாங்க.”

இதன் யா கூட அந்த புகைப்படத்தை பார்த்தாள். ரோஸ்,அண்ணா நீ மட்டும் தனுவை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஜாலியா இருக்கும், நானும் அவளும் என்று சிரித்து கொண்டே எனக்கு தனுவை ரொம்ப பிடிக்கும், இனி அவள் என்னை விட்டு போக மாட்டாள், சோ சீக்கிரம் ரிஷி எனக்கு கிடைத்து விடுவான் , நம்ப நாலு பேரும் ஜோடியா கல்யாணம் பண்ணி ஹனிமூன் போலாம்.  என்று அவள் சொல்லி கொண்டு இருந்தாள். 

இங்கே பவானி லீனாவுக்கு போன் செய்ய அவள் JK அணைப்பில் இருந்தாள்.

ஹே பேப்.. வாட் JK எனக்கு டையர்டா இருக்கு என்று அவன் மார்பில் முகத்தை புதைத்து கொள்ள அப்பொழுது

JK, உனக்கு அந்த ***சித்தார்த் அவன் மாம் கால் பண்றாங்க.. எடுத்து பேசு.. 

 “ஓ காட் நீ அட்டென்ட் பண்ணாத என்னை டார்ச்சர் பண்ணுது” என சொல்லி கொண்டே லீனா அவன் மேல் சாய்ந்தாள். 

JK, நீ முதலில் பேசு டார்லிங் அப்போ தான் நம்ம ஃபன் பண்ண ஜாலியா இருக்கும் என்று சொல்லி அவளை சம்மதிக்க வைத்து அவன் அவளிடம் அரங்கேற்றம் ஆரம்பிக்க அவள் நெளிந்து கொண்டும் அவனிடம் குலைந்து கொண்டும் போன் எடுத்தாள்.

ஹலோ ஆன்டி! பிளீஸ் எதுவும் சொல்லாதீங்க..

பவானி,” நான் சொல்றத கொஞ்சம் கேளு லீனா ஒரு முறை நீங்க மீட் பண்ணி பேசுங்க எல்லாம் சரியாக போய் விடும்!”

இங்கே சித்தார்த் என்று பவானி அங்கே நடந்த அனைத்து பிரச்னையும் சொல்ல அதை எல்லாம் jkவுக்கு சேவை செய்து கொண்டே கேட்டு கொண்டு இருந்தாள்.

பவானி சொல்லும் அனைத்தும் லீனா  கேட்டு விட்டு jkவை பார்த்து வேணாம் என்பது போல் தலை அசைத்தாள். 

அதை கேட்ட jk ஒகே சொல்லு என்று இதழை கவ்வி கொள்ள பவானி சொல்லி முடித்து அவள் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தாள்.

அவன் அவள் கழுத்தில் இறங்க “லீனா உங்களுக்காக நீங்க இவளோ தூரம் இறங்கி பேசுவதால் என்று jkவை பார்த்து கொண்டே சரி என்றாள்.

பவானி சந்தோஷமாக “சரி எங்கே வரணுமென்று சொல்லு!”

லீனா, ஆன்டி நான் உங்களுக்கு எந்த இடம் எப்போ அப்டின்னு  மெசேஜ் பன்றேன் என்று சொல்லி வைத்தாள்.

இப்பொழுது லீனா அவனை முறைத்து கொண்டே ” எதுக்கு இப்போ இப்படி சொல்ல சொன்னீர்கள் டார்லிங்..இது மட்டும் அந்த ரதி க்கு தெரிந்தது என்னை என்று அவள் சொல்ல வர..

Jk,   இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல  டோண்ட் ஃபீல் டார்லிங்,  கமிங் சாட்டர்டே பிரைவேட் பார்ட்டி சென்னைல நடக்க போகுது, சோ அதுக்கு அவனை வர சொல்லி அந்த பவாணிக்கு மெசேஜ் பண்ணி விடு..

லீனா, “என்ன?  மறுபடியும் அவனோடு என்னால் பேச முடியாது, என்னை இதை செய்யாதே, அதை செய்யாதே ,என்று டார்ச்சர் பண்ணுவான்.” 

Jk, நீ மட்டும் இல்ல பார்ட்டிக்கு நிறைய பேர் வருவாங்க நம்ம சர்கில்ல நீ என்னோடு ஜோடியா போக போறோம் அவனை அங்கே எல்லார் முன்னாடியும் நோஸ் கட் பண்ண போறோம் இது எப்படி இருக்கும்.. என்று சொல்லி கொண்டே அவளின் மேல் சென்றான்.

இனி ஆட்டம் சூப்பரா இருக்க போகுது பேப் ..

லீனா சிணுங்கி கொண்டே “ம்ம்! ஹ!… ஹ! ஆனால் எனக்கு அந்த குரு பற்றி பயமா இருக்கு!”  என அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே ரதி தேவி கால் செய்தாள். 

வாட் அ*** jk இங்கே பாரு அந்த வில்லி கால் பண்ணுது! என தன் முடியை ஒரு பக்கம் போட்டு கொண்டே லீனா எழுந்து அமர்ந்தாள். 

Jk, “ஜஸ்ட் ச்சில் பேபி எடுத்து பேசு!”

லீனா, சொல்லுங்க 

ரதி, இங்கே நடந்த எல்லா விஷயமும் உணக்கி தெரியுமா!. 

என்ன சொல்றீங்க? 

ஹே நடிக்காத சித்தார்த் சவால் விட்டு போயிருக்கான். 

Jk அவள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். 

லீனா, எனக்கு எதுவும் தெரியாது. 

ரதி, ஒன்னும் இல்ல நீ அவன் கூட சமாதானம் ஆவது போல் சேர்ந்து பிரிய வேணும் வேற எதுவும் உங்களுக்குள் நடுவில் இருக்க கூடாது. 

லீனா, என்ன சொல்றீங்க? 

ரதி, அவன் ரெண்டு மாசத்தில் அவனுக்கான இணையை கூட்டி  கொண்டு வருவேன் என சொல்லி இருக்கிறான். 

அப்டியா!  

அதை சொல்ல தான் கால் பண்ணேன். 

லீனா, அதுக்கு கொஞ்சம் செலவு ஆகுமே கடைசியாக நடிக்க போறேன்.. 

ரதி பற்களை கடித்து கொண்டு நீ கேட்டது உனக்கு கிடைக்கும் ஆனால் நான் சொன்னதில் எதுவும் தவறு வந்தது. அப்புறம் உன்னை!.  

அப்படி எல்லாம் எதும் நடக்காது…என லீனா உறுதியுடன் கூறினாள். 

அதையும் பார்க்கிறேன் என சொல்லி விட்டு ரதி போனை வைத்தாள். 

லீனா ஒரு பெரு மூச்சுடன் இந்த வில்லி பிரச்னை முடிந்தது. இப்போ அந்த குரு மட்டும் தான் பிரச்னை.. 

Jk , அவனை நான் கவனித்து கொள்கிறேன்! இப்போ என்னை கவனி என்று அவர்கள் இணைந்து கொண்டனர்.

இங்கே பவானி சித்துவுக்கு கால் செய்தாள்.

ம்ம் மாம்..

உன்னை பார்க்க இந்த வாரம் சனி கிழமை சென்னைக்கு லீனா வருகிறாள்.

வாட் அ நான்சன்ஸ் திங்க்..

டேய் என்று ஒரு சத்தம் அவன் அமைதியாகி விட்டான். 

பவானி, நீ போய் பேசு எனக்கு நல்ல செய்தியோடு தான் திரும்பி வர வேண்டும் என்று சொல்லி அவள்  வைத்து  விட்டார். 

சித்தார்த் ஒரு நிமிடம் இதன்யாவை பார்த்து விட்டு தலையை அழுத்தி பிடித்து கொண்டு அமர்ந்தான்.

குரு அவன் அருகில் போய் “வாட் ஹபென்?” 

சித் அவன் அம்மா சொன்ன அனைத்து விஷயமும் சொல்ல குரு உடனே அவள் ஆட்களிடம் சொல்லி விஷயத்தை சேகரித்தான்.

குரு,இப்போ அவ அந்த jk கூட தான் @#@# ஹோட்டல் ல இருக்கா..

இது எதோ ஒரு பிளான் மாதிரி இருக்கு அது எப்படி இருந்தாலும் ஓகே என்று அவன் பேச வர அதற்குள் சித், நான் போக போறதில்லை..

குரு, நீ பார்ட்டிக்கு போற இல்ல போக போறோம்.. நாம்ப போக போறோம்! நீங்க  ஜோடியா போக போறீங்க.. 

நான், தாரா, நீ, இதன்யா! என குரு சொல்லி முடித்து விட்டு திரும்ப  சித்தார்த் – இதன்யா இருவரும் அதிர்ச்சியுடன்  அவனை பார்த்தனர். 

அடுத்து என்ன நடக்கும்?   

எனக்கே ஆர்வமா இருக்கே! பார்ப்போம் இனி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. குரு, நீ பார்ட்டிக்கு போற இல்ல போக போறோம்.. நான், தாரா, நீ, இதன்யா..

சித், இதன்யா என்ற பெயரை கேட்டதும் டேய் நீ என்ன நினைத்து கொண்டு இருக்க இது நடக்காது அவளை அங்கு நான் வாய்ப்பே இல்ல.. அங்கே வருபவர்கள் எல்லாம் வைரஸ் போல அவளுக்கு எதுவும் ஒன்னு என்றால் என்னால்…

குரு சிரித்து கொண்டே “இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ அவளை வேணாம் என !” என்று அவன் ஆரம்பிக்க..

சித், ஆமா எனக்கு அவள் மேல் கோபம், அவளை வெறுக்கிறேன் , ஆனால் அதுக்காக அங்கே அவளை என்னால் கூட்டி செல்ல முடியாது. நானும் போக முடியாது.

அதுக்கு என்ன காரணம்..

டேய் *** உனக்கு அவ்ளோ தான் சொல்ல முடியும்.

குரு, நீ இதன்யாவை  விட அப்போ நீ இன்னும் லீனா.. என்று இதை சொன்னதும் சித்தார்த் கோபம் கொண்டு அவன் சட்டையை பிடித்து  டேய் பாஸ்டர்ஸ்ட் யாரை யாரோட கம்பேர் பண்ணி பேசுற…

குரு சிரித்து கொண்டே இப்போ நீ என்ன சொல்ல வர..

சித், ஏன் டா நான் சொல்றத புரிந்து கொள்ள மாட்டின்ர.. 

குரு, நீ என்னன்னு சொல்லு அப்போ தான் எனக்கு தெரியும்.

சித், அங்கே நான் அவளை அழைத்து வந்தால் அந்த** பொறுக்கி JK என் லிட்டில் என்று சொல்ல வந்து அதை விழுங்கி இதன்யாவை பார்ப்பான் டா. அவனால் இன்னும் அங்கே வரும் மற்ற ஹீரோஸ், ஹீரோயின்ஸ் எல்லாரும் அவளை தவறா பார்த்தால் அதை என்னால் டைஜஸ்ட் பண்ண முடியாது போதுமா..

குரு, அப்போ இன்னும் அவள் உன் மனசுல இருக்காளா..

சித், யெஸ் போதுமா அவள் மட்டும் தான் என்னைக்கும் இது தான நீ எதிர் பார்த்தது.

குரு, நீ அவளை கூட்டி வா எப்படியும் ஒரு நாள் எல்லாரும் அவளை பார்க்க தானே போகிறார்கள். இதுக்கும் மேல் பேச வேண்டாம் இதை பற்றி கொஞ்சம் யோசி என்று சொல்லி சரி நான் கிளம்புகிறேன். கமிங் சட்டர் டே மீட் பண்ணுவோம் என்று சொல்லி அவன் கிளம்பினான்.

இங்கே ரோஷ்னி இதன்யாவை குடைந்து கேள்வி கேட்டு கொண்டு இருந்தாள்.” நீ எப்போ லவ் பண்ண? என் அண்ணா யார் கிட்டயும் பேச மாட்டானே? உன் கிட்ட எப்படி பேசினான்? வேற என்ன என்ன பண்ணான்?”  என்று கேட்க

இதன்யா முதன் முதலில் சந்தித்தது சண்டை போட்டது. அவன் அவளை காப்பாற்றியது என உண்மையாகவே உள்ளம் உருகி தான் கூறி கொண்டு இருந்தாள்.

ரோஸ், ஹே சரியான ப்ராடு என் கிட்ட சொல்லவே இல்ல எதுக்கு மறைத்த..

அது அது வந்து எனக்கு அப்போ அது லவ் அப்டின்னு தெரியாது ரோஸ் என அவள் கூறினாள். 

நிஜமாவா..

ம்ம் அவரை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும். என்று பேசி கொண்டு இருக்க

குரு, தாராவை அழைத்து சிறிது தூரம் சென்றவன் ஹே அவளை கண்கானித்து கொண்டே இரு, சித்து கிட்ட சண்டை போட்டு எதுவும் அவள் ஓவரா பண்ணா என் கிட்ட சொல்லு அண்ட் முக்கிய விஷயம்..

தாரா, என்ன.. குரு காரில் ஏறி அமர்ந்து கொண்டே அவங்க ரெண்டு பேரையும் எப்படியும் எதுவும் செய்து சேர்த்து வைத்து கொண்டே இரு டி..

டேய் டேய் என்னை என்ன டா நினைத்த? உங்களை எல்லாம் சேர்த்து வைக்க தான் என்னை எங்க அம்மா பெத்து போட்டாங்கலா..

குரு, அதை விட உனக்கு என்ன வேலை சித்து பாவம் அவன் கஸ்ட பட்டால் என்னால் தாங்க முடியாது , அதே மாதிரி தானே நீயும்..

அவள் ஆமாம் என்று சொல்ல

குரு, அப்போ நான் சொல்றத செய் எந்த சந்தர்ப்பத்தையும் விட கூடாது. அந்த பொண்ணு ரொம்ப திமிர் பிடித்தவ இவனும் போயும் போயும் பிக் அப் பண்ண  கஷ்டமான பொண்ணை தான் பிடிக்கும் அப்டின்னு சுற்றி கொண்டு இருக்கான். என்று சொல்லி பாய் சொல்லி விட்டு அவன் கிளம்ப…

தாரா மனதில் அய்யோ இதுங்கள நான் என்ன பண்றது என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றாள்.

குரு போன் செய்தான்.

என்ன டா..

இப்போ சித்து ரூமில் இருக்கான் சரி  தானே..

ஆமா.. என்று தாரா சொல்ல இப்போ நீ அந்த ரோஷ்னி குட்டச்சிய வாயை அடக்க வைத்து விட்டு சித்து பொண்டாட்டியை மேலே அனுப்பி வை..

யாரு டா சித்து பொண்டாட்டி? 

தாரா உன்னை கொன்றுவென்..

சாரி சாரி நான் மறந்து போய் விட்டேன் இதோ இப்போவே நீ சொன்னது போலவே செய்கிறேன் என்று சொல்லி உள்ளே சென்றாள்.

ரோஸ் அவளிடம் பேசி கொண்டு இருக்க தாரா அருகில் அமர்ந்து கொண்டு பேச்சை தொடங்கினாள்.

ம்ம் காலையில் இருந்து ஒரே தலைவலி யா இருக்கு சரசு கிட்ட சொல்லி ஒரு லெமன் டி குடிக்கணும் .

ஹான் சித்து கூட சொன்னான். என்று சொல்லி இதன்யா.. மேம்.. நீ இப்போ போய் சித்துவை கீழே கூட்டி வா..

ரோஸ், ஹே எதுக்கு அவள போக சொல்ற போன் பண்ணலாம் தானே..

தாரா அவளை பார்த்து முறைக்க..

சரி விடு நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி தாரா இரண்டு லெமன் டி எடுத்து கொண்டு அங்கே வந்தவள். ம்ம் இதன்யா இதை போய் சித்து கிட்ட கொடுத்துட்டு வா…

ரோஸ் உடனே வாய திறக்க அதற்கு முன்  இதன்யா “மேம் நீங்களே போய் உங்க ப்ரெண்ட் க்கு கொடுத்து விட்டு வாருங்கள். என்று சொல்ல இப்பொழுது

தாரா மறைமுகமாக இப்போ இன்னிக்கு உங்க பொசிசன் ஒரு படி மேலே போய் இருக்கு அது உங்களுக்கு நினைவு இருக்கா.! நான் சொல்லாமல் இதை நீங்களே செய்து இருக்கணும் என்று அவள் கல்யாணம் ஆனது பற்றி சுட்டி காட்ட

இப்பொழுது தான் அவளுக்கு கல்யாணம் ஆனது நினைவு வந்தது. சட்டென்று எழுந்தவள் தாராவிடம் அந்த டி ட்ரெ வை வாங்கிக் கொண்டாள்.

ரோஸ், என்ன இதன்யா இதை எல்லாம் நீ செய்ய வேண்டாம் இதுக்கு வேலைகாரங்க இருக்காங்க..

தாரா, ரோஸ்னி நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் தனியா சோ இதன்யா நீ போ என்று சொல்ல அவள் சரி என்று வாங்கி கொண்டு ஒவ்வொரு படிகளாக ஏறினாள்.

மேலே ஒவ்வொரு படிகளும் ஏற ஏற உள்ளுக்குள் பயம், படபடப்பு எல்லாம் வந்து ஒவ்வொரு படிகலாக ஒட்டி கொண்டது.

இதன்யா மனதில் அவன் அவளை வெறுப்பது அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் இப்பொழுது வழி இல்லை என்று அனைத்து சோகத்தையும் வெளியில் காட்டாமல் நேராக அவன் அறைக்கு வரை சென்றாள்.

கதவு தட்டப்பட அது துறக்க வில்லை அந்த லாக் மீது அழுத்தம் கொடுக்க அது துறந்து கொண்டது அவள் அவன் எங்கு இருக்கிறான் என்று பார்க்க பாத் ரூம் சென்று இருப்பது தெரிய வேக வேகமாக போய் அங்கே உள்ள டீ பாயில் அந்த டீயை வைத்து விட்டு இவள் திரும்பவும் அவன் வெளியே வரவும் சரியாக இருந்தது. 

இதன்யா உள்ளே சென்று அந்த லெமன் டியை வைத்து விட்டு திரும்பவும் சித் வெளியே வரவும் சரியாக இருந்தது. இதன்யா அச்சோ! போச்சே !வந்து விட்டாரே!  என்று அவள் அப்படியே நின்றாள். 

சித் அவள் அங்கு இருப்பாள் என்று எதிர் பார்க்க வில்லை.

அவன் ஹே மெனர்ஸ்  இல்ல இடியட் கெட் அவுட்.. அவள் இதை கேட்டு கோபம் கொண்டாள். 

அவனை பார்த்து எனக்கு ஒன்னும் உங்களை பார்க்கனும் அப்டின்னு ஒன்னும் ஆசை இல்லை, ஒன்னு மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் எனக்கு மெனர்ஸ் இருக்கு இப்போ நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இருக்கோம்.

சித்தார்த் இதை கேட்டதும் வாட் கல்யாணமா!

அவள் ஆமாம் என்பது போல் அவனை பார்க்க..

சித் சிரித்து கொண்டே” உன் தேவைக்கு என்னை யூஸ் பண்ணிட்டு அதை common செட் பண்ண ஜஸ்ட் என் கூட வந்து தங்கி இருக்க இதுக்கு பேரு கல்யாணம் இல்ல, தமிழ் நாட்டில் தாலி சென்டிமெண்ட் புருஷன், பொட்டு, பிளவர்.. etc.. வாட் எவர் அது மற்ற கேர்ல்ஸ்க்கு மட்டும் தான் உனக்கு இல்ல.. நீ ஒரு வசியகாறி டி நீ ஒரு( Slytherin )ஸ்லிதரின்..என்று ஒவ்வொரு வார்த்தையும் விஷம் தடவி பேசினான்.

அவள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அவனை பார்த்து கொண்டு அப்போ எதுக்கு என் பின்னாடி சுற்றி கிட்டு இருன்தீங்க..என்று உண்மையாகவே ஆதங்கத்தில் அவள் கேட்டாள்.

சித் , எப்படியும் உன் மனதில் நான் தான் இருக்கேன் அப்டின்னு தான் அந்த உரிமையில் உன் கிட்ட நானே உரிமை எடுத்து கொண்டேன். நீ என்னில் பாதி உனக்கு கஷ்டம் வர கூடாதுன்னு நினைத்தேன் 

மேலும் சித் , ஆனால் இப்போ! இப்போ!  நீ என்று நிறுத்தி அவனுக்கு கோபம் வர அருகில் உள்ள ஒரு ஜக் தண்ணீரை எடுத்து அவள் மேல் ஊற்றினான் அவன் தண்ணிர் ஊற்றியதும் சுய நினைவுக்கு வந்தவள்.

அவளுக்கு உடனே கோபம்  வர சித் அதை கண்டு கொள்ளாமல்  “உன் காமெடி சென்ஸ கொஞ்சம் நிறுத்தி விட்டு இந்த இடத்தை காலி பண்ணு!”

அவள் ஒரு முறை உதறி விட்டு” இப்போ இப்போ எதுக்கு என் மேல தண்ணி ஊற்றினீர்கள் என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தண்ணிர் சொட்ட சொட்ட அவன் அருகில் போய் நிற்க அவன் இனி என் கிட்ட நீ பேச வந்தால் இப்படி தான் டி செய்வேன்.

சித், இனிமே உன்னை டார்ச்சர் பண்றது மட்டும் தான் என்னோட வேலையே என்று சொல்லி அவள் எதிர் பாரா நேரத்தில்  மீண்டும் அருகில் உள்ள கிளாஸில் உள்ள நீரை எடுத்து அவள் முகத்தில் ஊற்ற இந்த முறை கோபம் அழுகை இரண்டும்மீi Hui  அவளுக்கு ஒரு சேர வர உடனே அவள் அதே வேகத்தில் வேகமாக பாத் ரூம் சென்றாள். 

அவள் என்ன செய்ய போகிறாள் என்று யூகித்தவனாய் ஹேய் என்ன டி அவ்ளோ தைரியம் வந்து விட்டதா என் மேலே தண்ணீர் கொட்ட பார்க்கிராயா என்று குளியலறை கதவை சாத்தி முன்னால் நிற்க அவள் திறக்க அவன் இரு பக்கமும் முயற்சி செய்ய சித் தடுத்து கொண்டே இருந்தான்.

அவள் சுற்றியும் முற்றிலும் பார்க்க அங்கே லெமன் டி இருப்பது தெரிய உடனே அவள் அவனை விட்டு அந்த டீ கோப்பையை எடுத்து சித்தார்த்தின் மேல் ஊற்ற வர ஹே டோண்ட் டூ திஸ் டி என்று அவன் அவள் கைகளை பிடிக்க

இதன்யா,  உங்களை நான் நான் சும்மா வி விட மா மாட் மாட்டேன் என்று சொல்ல இருவரும் மும்பரமாக அந்த டீயின் மேல் கவனம் செலுத்த சித் அதையும் அவள் மேல் ஊற்றி விட்டு போடி என்று விட தன்னையே ஒரு நிமிடம் மேலும் கீழும் பார்த்தவள். அவனை கட்டி கொண்டு பேசி கொண்டே அவன் மேல் அந்த லெமன் டீ தண்ணீர் என அனைத்தும் ஒட்ட வைக்கிறேன் என்று சொல்லி ஒட்ட வைக்க அது அவனுக்கு வேறு விதமாக உள்ளுக்குள் எதோ செய்ய உடனே தள்ளி போடி..

லீவ் மீ என்று அவளை சித்தார்த் தள்ள முயற்சி  செய்ய

அவள் மாட்டேன் மாட்டேன் ரிவென்ஜ் எடுக்கள என் பேரு  இதன்யா இல்ல என்று சொல்ல அவன் இப்பொழுது அவள் கைகள் இரண்டையும் பிடித்து கொண்டு முகத்தை அவனுக்கு நேராக பார்க்கும் படி செய்தவன்.

சித் அவளிடம் “நீ  கன்னி பொண்ணா இருக்கணுமா! வேணாமா! நீ செய்வதை பார்த்தால் அப்படி ஒன்னும் தெரியலையே! என்று சொல்ல

இபொழுது தான் அவள் என்ன செய்கிறாள் என்று தெரிய சட்டென்று அவனிடம் இருந்து தள்ளி நின்று கொள்ள அது வரை அவள் செய்த சேட்டையில்  அவன் இடையில் கட்டி இருந்த துண்டு கீழே விழ அவள் அவனை மொத்தமும் பார்த்து விட்டு

முருகா! என்று கண்களை மூடி கொள்ள சித்தார்த்துக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் திடுக்கிட்டு போனான். சட்டென்று உடனே குளியலறை புகுந்து கொண்டான்.

இவள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளி வர வில்லை. இயல்பு நிலைக்கு திரும்ப சில மணி நேரம் பிடித்தது.

உடனே அவள் வேக வேகமாக அவன் அறையை விட்டு வெளியே வந்தவள் நேராக அவளது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டாள்.

இதயம் இன்று கட்டுக்கு அடங்காமல் துடித்தது . சித்தார்த் மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் கொஞ்சம் கன்னம் சிவந்து இருந்தது. எல்லாம் அவளால் தான்!  ஆண்களுக்கும் வெட்கம் வரும் ஆனால் அவனுக்கு இது தான் முதல் முறை..

ஒரு சில மணி துளிகளில் மீண்டும் கோபம் வந்தது.

சித்தார்த் ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவன்.. “எவ்வளவு தைரியம் அந்த இடியட்க்கு முருகா என்று சொல்கிறாளே.. இவளை tit for tat பண்ணியே ஆகனும்.. என்று மூளை சொல்ல ம்ம்!” என்று நினைத்து கொண்டான்.

இதன்யா வேகமாக அவளது அறைக்கு வந்தவள் பொத்தென்று அந்த கட்டிலில் விழுந்தாள்.

அச்சோ! அச்சோ! அய்யோ! எல்லாம் போச்சு! இப்பிடி ஆகி போச்சே! முருகா! முருகா! முருகா! என்று அவள் ஒரு முறை போய் குளித்து விட்டு திரு நீட்ரை பூசி கொண்டாள்.

அவள் முன் சித்தார்த் குழந்தையாக நிற்பது மட்டுமே நினைவில் இருந்தது. அந்த நாள் முழுவதும் இருவரும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை..

இங்கே தாரா அறையில்

தாரா ரோஸ்னியிடம், ஹே லூசு அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க.. நீயும் ரிஷிய லவ் பண்ற உனக்கு இது கூட புரியாதா .  அவங்களுக்கு பிரைவசி டைம் வேணும் சித் எவ்ளோ பிசி அப்டின்னு உனக்கே தெரியும் தானே சோ நீ தான் அவங்க ரெண்டு பேரும் பேசி பழக வுடனும் உன் அண்ணா பேசுவது எதோ ரெண்டு வார்த்தை தான் அதனால் நான் சொல்றத புரிந்து கொள் டி என்று சொல்ல..

அவளுக்கு இப்பொழுது தான் புரிந்தது.

சாரி தாரா நான் இதை பற்றி யோசிக்கவே இல்ல என்று சொல்லி அவள் சரி இப்போ இன்னொரு பெரிய பிரச்னை இருக்கே..

தாரா, என்ன..

ரோஸ், மாம் அவங்க எப்படி இதன்யாவை அச்சப்ட் பண்ணிப்பாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவள் ரொம்ப பாவம் அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று வருத்த பட

தாரா ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அதை சித்து பார்த்து கொள்வான் என்று சொல்ல ரோஸ் அவள் அறைக்கு சென்றாள்.

இதன்யா அதன் பின் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. சித்தார்த் படுக்கையில் விழுந்தான். அவனுக்கு நிம்மதியாக உறங்கி ஒரு வாரம் ஆனது. இரவு உணவுக்கு கூட வரவே இல்லை. இதன்யாவும் அதே போல தான் தாரா எதுவும் சொல்லாமல் ரோஸ் இருவரும் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றனர். அவள் ஒரு பதினொரு மணிக்கு கண்களை விழித்தாள். அவள் முழிக்க வில்லை பசி எடுத்தது. வெளியே செல்ல அங்கு எல்லா விளக்குகளும் வழக்கம் போல் அணைத்து வைக்க பட்டு இருக்க அனைவரும் தூங்கி இருப்பார்கள் என்று நினைத்து கொண்டு சமையல் அறை சென்றாள். அங்கே உணவுகள் கொஞ்சம் இருந்தது. ஆனாலும் விருந்து போல் சாப்பிடும் எண்ணம் அவளுக்கு இல்லை. மீண்டும் நேராக அவள் அறைக்கு சென்றாள். 

அங்கே யிப்பி நூடில்ஸ் ஒரு 5 பாக்கெட்டுகள் வாங்கி வைத்து இருந்தாள். அதில் இருந்து ஒரு பாக்கெட் எடுத்து ஃப்ரிட்ஜ் ல இருந்து இரண்டு முட்டை எடுத்து ஒன்றை வேக வைத்து விட்டு ஒன்று ஆம்லெட் போட்டு கொண்டு அந்த நூடில்ஸ் ல அவளுக்கு பிடித்தது போல் எளிமையாக செய்து ஒரு குட்டி கிண்ணத்தில் தயிர் எடுத்து கொண்டாள்.

அவளுக்கு ஒரு கேவலமான டேஸ்ட் நூடில்ஸ்கு தயிர் சைட் டிஷ் வைத்து சாப்பிடும் இப்படி ஒரு மட்டமான டேஸ்ட்.. இதை மட்டும் சைனா காரன் பார்த்தால் ஏன்டா   இதை உலகுக்கு அறிமுகம் செய்தோம் என்று ரைஸ் கேக் கை விக்க விக்க  சாப்பிட்டு செத்து இருப்பான். அவள் மனம் மிகவும் கவலையாக இருப்பதற்கு அறிகுறியாக அவள் மேல் கும்மென்று தலைவலி மருந்து வாசனை அடித்தது. அனைத்தும் ரெடி செய்தவள் அதை எல்லாம் எடுத்து கொண்டு நேராக அவள் அறைக்கு எடுத்து செல்ல ஆயத்தமானாள்.

அப்பொழுது சமையலறையில் சமைக்கும் சத்தம் வர சித்தார்த் சாப்பிடுவதற்காக மேலே இருந்து சோம்பல் முறித்து கொண்டே கீழே வந்தான். அங்கே அவள் எதோ கைகளில் இரண்டு தட்டுகளில் எதோ எடுத்து கொண்டு வெளியே வரவும் அவன் மேலே இருந்து அந்த புது வித வாசனையை நுகர்ந்து கொண்டே வரவும் சரியாக இருந்தது.

இதன்யா அவனை பார்க்கவும் உடனே இன்று மதியம் நடந்த நினைவு வர முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு குனிந்து கொண்டே அவள் அறைக்கு செல்ல…

அவள் அனைத்தும் தயார் செய்து வெளியே எடுத்து செல்லும் நேரம் சித்தார்த் கீழே அவளை பார்த்து கொண்டே இறங்கினான். அவன் மனதில் கொஞ்சமாவது கவலை இருக்கா என்ன இன்னிக்கு எதோ வித்தியாசமா ஒரு ஸ்மெல் அடிக்குது…

சித், ஹே ஸ்டாப் இட்..

அவள் கீழே குனிந்து கொண்டே நிற்க…

“அவன் ஓவரா சீன் போடாத அதான் என்னை ஃப்ரீ ஷோ ல பிளான் போட்டு  பார்த்து விட்டு ஆக்ட் விடாத!”

அவள் அவனை முறைக்க

ஹலோ என்னை முறைக்கும் வேலை வைத்து கொண்டு இருந்த கண்ணை பிச்சு எரிந்து விடுவேன். கூடவே அந்த சோடா புட்டியையும் சேர்த்து தான் சொல்கிறேன். 

அவள் அமைதியாக நின்று கொண்டு இருந்தாள். 

உன் கையில் என்ன? என்று சித்தார்த் கேட்டான். 

அந்த நேரம் சித்தார்த்தின் காவலாலியிடன் இருந்து போன் வந்தது.

சொல்லுங்க? 

பாஸ் அபிஜித் சார்!( அபிநவ் என்ற பெயர் இனி அபிஜித்) 

சித், எங்கே இருக்கான்!. 

இதன்யா இது தான் சமயம் என்று அங்கு இருந்து செல்ல போக அவள் முன் போய் நின்று கொண்டான். 

காவலாளி, அவர் ##₹# பார் ல இருக்காரு!. 

சித் தன் தாடியை தேய்த்து கொண்டே சரி அங்கேயே இருங்க இப்போ சதீஸ் வருவான். 

ஓகே பாஸ் என போனை வைத்தார்கள். 

நான்!.என அவள் பேச வர சித் அவளை முறைத்து கொண்டு சதீஸ் க்கு அழைத்தான். 

பாஸ்!. 

அபி ##₹# பார்ல இருக்கானாம் நீ?. 

சதீஷ் இதை கேட்டதும் கடுப்பாகி வேறு வழி இல்லாமல் இதோ போறேன் பாஸ் என போன் வைத்தான். 

அதன் பின் அவன் பார்வை அவள் மீது இருக்க சித்,  என்ன கையில்? 

நான் அது வந்து கொஞ்சம் சமைத்தேன் சாப்பிட போறேன்.. இங்கே டைன் டேபிள் எதுக்கு இருக்கு.. இல்ல எனக்கு என்று அவள் நெளிந்து கொண்டு பதில் அளிக்க சித் அவள் அருகில் வந்து நீ பன்றத பார்த்தால் எதோ தப்பு பண்ண மாதிரி இருக்கு என்ன டி பண்ண..

ஒன்னும் இல்ல…

அவன் ஒவ்வொரு அடிகளாக அவளை நோக்கி வர அவள் பின்னால் சென்று கொண்டு இருந்தாள்.

தொடரும்…

 EPI 61

குரு, நீ பார்ட்டிக்கு போற இல்ல போக போறோம்.. நான், தாரா, நீ, இதன்யா..

சித், இதன்யா என்ற பெயரை கேட்டதும் டேய் நீ என்ன நினைத்து கொண்டு இருக்க இது நடக்காது அவளை அங்கு நான் வாய்ப்பே இல்ல.. அங்கே வருபவர்கள் எல்லாம் வைரஸ் போல அவளுக்கு எதுவும் ஒன்னு என்றால் என்னால்…

குரு சிரித்து கொண்டே “இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ அவளை வேணாம் என !” என்று அவன் ஆரம்பிக்க..

சித், ஆமா எனக்கு அவள் மேல் கோபம், அவளை வெறுக்கிறேன் , ஆனால் அதுக்காக அங்கே அவளை என்னால் கூட்டி செல்ல முடியாது. நானும் போக முடியாது.

அதுக்கு என்ன காரணம்..

டேய் *** உனக்கு அவ்ளோ தான் சொல்ல முடியும்.

குரு, நீ இதன்யாவை  விட அப்போ நீ இன்னும் லீனா.. என்று இதை சொன்னதும் சித்தார்த் கோபம் கொண்டு அவன் சட்டையை பிடித்து  டேய் பாஸ்டர்ஸ்ட் யாரை யாரோட கம்பேர் பண்ணி பேசுற…

குரு சிரித்து கொண்டே இப்போ நீ என்ன சொல்ல வர..

சித், ஏன் டா நான் சொல்றத புரிந்து கொள்ள மாட்டின்ர.. 

குரு, நீ என்னன்னு சொல்லு அப்போ தான் எனக்கு தெரியும்.

சித், அங்கே நான் அவளை அழைத்து வந்தால் அந்த** பொறுக்கி JK என் லிட்டில் என்று சொல்ல வந்து அதை விழுங்கி இதன்யாவை பார்ப்பான் டா. அவனால் இன்னும் அங்கே வரும் மற்ற ஹீரோஸ், ஹீரோயின்ஸ் எல்லாரும் அவளை தவறா பார்த்தால் அதை என்னால் டைஜஸ்ட் பண்ண முடியாது போதுமா..

குரு, அப்போ இன்னும் அவள் உன் மனசுல இருக்காளா..

சித், யெஸ் போதுமா அவள் மட்டும் தான் என்னைக்கும் இது தான நீ எதிர் பார்த்தது.

குரு, நீ அவளை கூட்டி வா எப்படியும் ஒரு நாள் எல்லாரும் அவளை பார்க்க தானே போகிறார்கள். இதுக்கும் மேல் பேச வேண்டாம் இதை பற்றி கொஞ்சம் யோசி என்று சொல்லி சரி நான் கிளம்புகிறேன். கமிங் சட்டர் டே மீட் பண்ணுவோம் என்று சொல்லி அவன் கிளம்பினான்.

இங்கே ரோஷ்னி இதன்யாவை குடைந்து கேள்வி கேட்டு கொண்டு இருந்தாள்.” நீ எப்போ லவ் பண்ண? என் அண்ணா யார் கிட்டயும் பேச மாட்டானே? உன் கிட்ட எப்படி பேசினான்? வேற என்ன என்ன பண்ணான்?”  என்று கேட்க

இதன்யா முதன் முதலில் சந்தித்தது சண்டை போட்டது. அவன் அவளை காப்பாற்றியது என உண்மையாகவே உள்ளம் உருகி தான் கூறி கொண்டு இருந்தாள்.

ரோஸ், ஹே சரியான ப்ராடு என் கிட்ட சொல்லவே இல்ல எதுக்கு மறைத்த..

அது அது வந்து எனக்கு அப்போ அது லவ் அப்டின்னு தெரியாது ரோஸ் என அவள் கூறினாள். 

நிஜமாவா..

ம்ம் அவரை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும். என்று பேசி கொண்டு இருக்க

குரு, தாராவை அழைத்து சிறிது தூரம் சென்றவன் ஹே அவளை கண்கானித்து கொண்டே இரு, சித்து கிட்ட சண்டை போட்டு எதுவும் அவள் ஓவரா பண்ணா என் கிட்ட சொல்லு அண்ட் முக்கிய விஷயம்..

தாரா, என்ன.. குரு காரில் ஏறி அமர்ந்து கொண்டே அவங்க ரெண்டு பேரையும் எப்படியும் எதுவும் செய்து சேர்த்து வைத்து கொண்டே இரு டி..

டேய் டேய் என்னை என்ன டா நினைத்த? உங்களை எல்லாம் சேர்த்து வைக்க தான் என்னை எங்க அம்மா பெத்து போட்டாங்கலா..

குரு, அதை விட உனக்கு என்ன வேலை சித்து பாவம் அவன் கஸ்ட பட்டால் என்னால் தாங்க முடியாது , அதே மாதிரி தானே நீயும்..

அவள் ஆமாம் என்று சொல்ல

குரு, அப்போ நான் சொல்றத செய் எந்த சந்தர்ப்பத்தையும் விட கூடாது. அந்த பொண்ணு ரொம்ப திமிர் பிடித்தவ இவனும் போயும் போயும் பிக் அப் பண்ண  கஷ்டமான பொண்ணை தான் பிடிக்கும் அப்டின்னு சுற்றி கொண்டு இருக்கான். என்று சொல்லி பாய் சொல்லி விட்டு அவன் கிளம்ப…

தாரா மனதில் அய்யோ இதுங்கள நான் என்ன பண்றது என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றாள்.

குரு போன் செய்தான்.

என்ன டா..

இப்போ சித்து ரூமில் இருக்கான் சரி  தானே..

ஆமா.. என்று தாரா சொல்ல இப்போ நீ அந்த ரோஷ்னி குட்டச்சிய வாயை அடக்க வைத்து விட்டு சித்து பொண்டாட்டியை மேலே அனுப்பி வை..

யாரு டா சித்து பொண்டாட்டி? 

தாரா உன்னை கொன்றுவென்..

சாரி சாரி நான் மறந்து போய் விட்டேன் இதோ இப்போவே நீ சொன்னது போலவே செய்கிறேன் என்று சொல்லி உள்ளே சென்றாள்.

ரோஸ் அவளிடம் பேசி கொண்டு இருக்க தாரா அருகில் அமர்ந்து கொண்டு பேச்சை தொடங்கினாள்.

ம்ம் காலையில் இருந்து ஒரே தலைவலி யா இருக்கு சரசு கிட்ட சொல்லி ஒரு லெமன் டி குடிக்கணும் .

ஹான் சித்து கூட சொன்னான். என்று சொல்லி இதன்யா.. மேம்.. நீ இப்போ போய் சித்துவை கீழே கூட்டி வா..

ரோஸ், ஹே எதுக்கு அவள போக சொல்ற போன் பண்ணலாம் தானே..

தாரா அவளை பார்த்து முறைக்க..

சரி விடு நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி தாரா இரண்டு லெமன் டி எடுத்து கொண்டு அங்கே வந்தவள். ம்ம் இதன்யா இதை போய் சித்து கிட்ட கொடுத்துட்டு வா…

ரோஸ் உடனே வாய திறக்க அதற்கு முன்  இதன்யா “மேம் நீங்களே போய் உங்க ப்ரெண்ட் க்கு கொடுத்து விட்டு வாருங்கள். என்று சொல்ல இப்பொழுது

தாரா மறைமுகமாக இப்போ இன்னிக்கு உங்க பொசிசன் ஒரு படி மேலே போய் இருக்கு அது உங்களுக்கு நினைவு இருக்கா.! நான் சொல்லாமல் இதை நீங்களே செய்து இருக்கணும் என்று அவள் கல்யாணம் ஆனது பற்றி சுட்டி காட்ட

இப்பொழுது தான் அவளுக்கு கல்யாணம் ஆனது நினைவு வந்தது. சட்டென்று எழுந்தவள் தாராவிடம் அந்த டி ட்ரெ வை வாங்கிக் கொண்டாள்.

ரோஸ், என்ன இதன்யா இதை எல்லாம் நீ செய்ய வேண்டாம் இதுக்கு வேலைகாரங்க இருக்காங்க..

தாரா, ரோஸ்னி நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் தனியா சோ இதன்யா நீ போ என்று சொல்ல அவள் சரி என்று வாங்கி கொண்டு ஒவ்வொரு படிகளாக ஏறினாள்.

மேலே ஒவ்வொரு படிகளும் ஏற ஏற உள்ளுக்குள் பயம், படபடப்பு எல்லாம் வந்து ஒவ்வொரு படிகலாக ஒட்டி கொண்டது.

இதன்யா மனதில் அவன் அவளை வெறுப்பது அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் இப்பொழுது வழி இல்லை என்று அனைத்து சோகத்தையும் வெளியில் காட்டாமல் நேராக அவன் அறைக்கு வரை சென்றாள்.

கதவு தட்டப்பட அது துறக்க வில்லை அந்த லாக் மீது அழுத்தம் கொடுக்க அது துறந்து கொண்டது அவள் அவன் எங்கு இருக்கிறான் என்று பார்க்க பாத் ரூம் சென்று இருப்பது தெரிய வேக வேகமாக போய் அங்கே உள்ள டீ பாயில் அந்த டீயை வைத்து விட்டு இவள் திரும்பவும் அவன் வெளியே வரவும் சரியாக இருந்தது. 

இதன்யா உள்ளே சென்று அந்த லெமன் டியை வைத்து விட்டு திரும்பவும் சித் வெளியே வரவும் சரியாக இருந்தது. இதன்யா அச்சோ! போச்சே !வந்து விட்டாரே!  என்று அவள் அப்படியே நின்றாள். 

சித் அவள் அங்கு இருப்பாள் என்று எதிர் பார்க்க வில்லை.

அவன் ஹே மெனர்ஸ்  இல்ல இடியட் கெட் அவுட்.. அவள் இதை கேட்டு கோபம் கொண்டாள். 

அவனை பார்த்து எனக்கு ஒன்னும் உங்களை பார்க்கனும் அப்டின்னு ஒன்னும் ஆசை இல்லை, ஒன்னு மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் எனக்கு மெனர்ஸ் இருக்கு இப்போ நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இருக்கோம்.

சித்தார்த் இதை கேட்டதும் வாட் கல்யாணமா!

அவள் ஆமாம் என்பது போல் அவனை பார்க்க..

சித் சிரித்து கொண்டே” உன் தேவைக்கு என்னை யூஸ் பண்ணிட்டு அதை common செட் பண்ண ஜஸ்ட் என் கூட வந்து தங்கி இருக்க இதுக்கு பேரு கல்யாணம் இல்ல, தமிழ் நாட்டில் தாலி சென்டிமெண்ட் புருஷன், பொட்டு, பிளவர்.. etc.. வாட் எவர் அது மற்ற கேர்ல்ஸ்க்கு மட்டும் தான் உனக்கு இல்ல.. நீ ஒரு வசியகாறி டி நீ ஒரு( Slytherin )ஸ்லிதரின்..என்று ஒவ்வொரு வார்த்தையும் விஷம் தடவி பேசினான்.

அவள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அவனை பார்த்து கொண்டு அப்போ எதுக்கு என் பின்னாடி சுற்றி கிட்டு இருன்தீங்க..என்று உண்மையாகவே ஆதங்கத்தில் அவள் கேட்டாள்.

சித் , எப்படியும் உன் மனதில் நான் தான் இருக்கேன் அப்டின்னு தான் அந்த உரிமையில் உன் கிட்ட நானே உரிமை எடுத்து கொண்டேன். நீ என்னில் பாதி உனக்கு கஷ்டம் வர கூடாதுன்னு நினைத்தேன் 

மேலும் சித் , ஆனால் இப்போ! இப்போ!  நீ என்று நிறுத்தி அவனுக்கு கோபம் வர அருகில் உள்ள ஒரு ஜக் தண்ணீரை எடுத்து அவள் மேல் ஊற்றினான் அவன் தண்ணிர் ஊற்றியதும் சுய நினைவுக்கு வந்தவள்.

அவளுக்கு உடனே கோபம்  வர சித் அதை கண்டு கொள்ளாமல்  “உன் காமெடி சென்ஸ கொஞ்சம் நிறுத்தி விட்டு இந்த இடத்தை காலி பண்ணு!”

அவள் ஒரு முறை உதறி விட்டு” இப்போ இப்போ எதுக்கு என் மேல தண்ணி ஊற்றினீர்கள் என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தண்ணிர் சொட்ட சொட்ட அவன் அருகில் போய் நிற்க அவன் இனி என் கிட்ட நீ பேச வந்தால் இப்படி தான் டி செய்வேன்.

சித், இனிமே உன்னை டார்ச்சர் பண்றது மட்டும் தான் என்னோட வேலையே என்று சொல்லி அவள் எதிர் பாரா நேரத்தில்  மீண்டும் அருகில் உள்ள கிளாஸில் உள்ள நீரை எடுத்து அவள் முகத்தில் ஊற்ற இந்த முறை கோபம் அழுகை இரண்டும்மீi Hui  அவளுக்கு ஒரு சேர வர உடனே அவள் அதே வேகத்தில் வேகமாக பாத் ரூம் சென்றாள். 

அவள் என்ன செய்ய போகிறாள் என்று யூகித்தவனாய் ஹேய் என்ன டி அவ்ளோ தைரியம் வந்து விட்டதா என் மேலே தண்ணீர் கொட்ட பார்க்கிராயா என்று குளியலறை கதவை சாத்தி முன்னால் நிற்க அவள் திறக்க அவன் இரு பக்கமும் முயற்சி செய்ய சித் தடுத்து கொண்டே இருந்தான்.

அவள் சுற்றியும் முற்றிலும் பார்க்க அங்கே லெமன் டி இருப்பது தெரிய உடனே அவள் அவனை விட்டு அந்த டீ கோப்பையை எடுத்து சித்தார்த்தின் மேல் ஊற்ற வர ஹே டோண்ட் டூ திஸ் டி என்று அவன் அவள் கைகளை பிடிக்க

இதன்யா,  உங்களை நான் நான் சும்மா வி விட மா மாட் மாட்டேன் என்று சொல்ல இருவரும் மும்பரமாக அந்த டீயின் மேல் கவனம் செலுத்த சித் அதையும் அவள் மேல் ஊற்றி விட்டு போடி என்று விட தன்னையே ஒரு நிமிடம் மேலும் கீழும் பார்த்தவள். அவனை கட்டி கொண்டு பேசி கொண்டே அவன் மேல் அந்த லெமன் டீ தண்ணீர் என அனைத்தும் ஒட்ட வைக்கிறேன் என்று சொல்லி ஒட்ட வைக்க அது அவனுக்கு வேறு விதமாக உள்ளுக்குள் எதோ செய்ய உடனே தள்ளி போடி..

லீவ் மீ என்று அவளை சித்தார்த் தள்ள முயற்சி  செய்ய

அவள் மாட்டேன் மாட்டேன் ரிவென்ஜ் எடுக்கள என் பேரு  இதன்யா இல்ல என்று சொல்ல அவன் இப்பொழுது அவள் கைகள் இரண்டையும் பிடித்து கொண்டு முகத்தை அவனுக்கு நேராக பார்க்கும் படி செய்தவன்.

சித் அவளிடம் “நீ  கன்னி பொண்ணா இருக்கணுமா! வேணாமா! நீ செய்வதை பார்த்தால் அப்படி ஒன்னும் தெரியலையே! என்று சொல்ல

இபொழுது தான் அவள் என்ன செய்கிறாள் என்று தெரிய சட்டென்று அவனிடம் இருந்து தள்ளி நின்று கொள்ள அது வரை அவள் செய்த சேட்டையில்  அவன் இடையில் கட்டி இருந்த துண்டு கீழே விழ அவள் அவனை மொத்தமும் பார்த்து விட்டு

முருகா! என்று கண்களை மூடி கொள்ள சித்தார்த்துக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் திடுக்கிட்டு போனான். சட்டென்று உடனே குளியலறை புகுந்து கொண்டான்.

இவள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளி வர வில்லை. இயல்பு நிலைக்கு திரும்ப சில மணி நேரம் பிடித்தது.

உடனே அவள் வேக வேகமாக அவன் அறையை விட்டு வெளியே வந்தவள் நேராக அவளது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டாள்.

இதயம் இன்று கட்டுக்கு அடங்காமல் துடித்தது . சித்தார்த் மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் கொஞ்சம் கன்னம் சிவந்து இருந்தது. எல்லாம் அவளால் தான்!  ஆண்களுக்கும் வெட்கம் வரும் ஆனால் அவனுக்கு இது தான் முதல் முறை..

ஒரு சில மணி துளிகளில் மீண்டும் கோபம் வந்தது.

சித்தார்த் ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவன்.. “எவ்வளவு தைரியம் அந்த இடியட்க்கு முருகா என்று சொல்கிறாளே.. இவளை tit for tat பண்ணியே ஆகனும்.. என்று மூளை சொல்ல ம்ம்!” என்று நினைத்து கொண்டான்.

இதன்யா வேகமாக அவளது அறைக்கு வந்தவள் பொத்தென்று அந்த கட்டிலில் விழுந்தாள்.

அச்சோ! அச்சோ! அய்யோ! எல்லாம் போச்சு! இப்பிடி ஆகி போச்சே! முருகா! முருகா! முருகா! என்று அவள் ஒரு முறை போய் குளித்து விட்டு திரு நீட்ரை பூசி கொண்டாள்.

அவள் முன் சித்தார்த் குழந்தையாக நிற்பது மட்டுமே நினைவில் இருந்தது. அந்த நாள் முழுவதும் இருவரும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை..

இங்கே தாரா அறையில்

தாரா ரோஸ்னியிடம், ஹே லூசு அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க.. நீயும் ரிஷிய லவ் பண்ற உனக்கு இது கூட புரியாதா .  அவங்களுக்கு பிரைவசி டைம் வேணும் சித் எவ்ளோ பிசி அப்டின்னு உனக்கே தெரியும் தானே சோ நீ தான் அவங்க ரெண்டு பேரும் பேசி பழக வுடனும் உன் அண்ணா பேசுவது எதோ ரெண்டு வார்த்தை தான் அதனால் நான் சொல்றத புரிந்து கொள் டி என்று சொல்ல..

அவளுக்கு இப்பொழுது தான் புரிந்தது.

சாரி தாரா நான் இதை பற்றி யோசிக்கவே இல்ல என்று சொல்லி அவள் சரி இப்போ இன்னொரு பெரிய பிரச்னை இருக்கே..

தாரா, என்ன..

ரோஸ், மாம் அவங்க எப்படி இதன்யாவை அச்சப்ட் பண்ணிப்பாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவள் ரொம்ப பாவம் அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று வருத்த பட

தாரா ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அதை சித்து பார்த்து கொள்வான் என்று சொல்ல ரோஸ் அவள் அறைக்கு சென்றாள்.

இதன்யா அதன் பின் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. சித்தார்த் படுக்கையில் விழுந்தான். அவனுக்கு நிம்மதியாக உறங்கி ஒரு வாரம் ஆனது. இரவு உணவுக்கு கூட வரவே இல்லை. இதன்யாவும் அதே போல தான் தாரா எதுவும் சொல்லாமல் ரோஸ் இருவரும் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றனர். அவள் ஒரு பதினொரு மணிக்கு கண்களை விழித்தாள். அவள் முழிக்க வில்லை பசி எடுத்தது. வெளியே செல்ல அங்கு எல்லா விளக்குகளும் வழக்கம் போல் அணைத்து வைக்க பட்டு இருக்க அனைவரும் தூங்கி இருப்பார்கள் என்று நினைத்து கொண்டு சமையல் அறை சென்றாள். அங்கே உணவுகள் கொஞ்சம் இருந்தது. ஆனாலும் விருந்து போல் சாப்பிடும் எண்ணம் அவளுக்கு இல்லை. மீண்டும் நேராக அவள் அறைக்கு சென்றாள். 

அங்கே யிப்பி நூடில்ஸ் ஒரு 5 பாக்கெட்டுகள் வாங்கி வைத்து இருந்தாள். அதில் இருந்து ஒரு பாக்கெட் எடுத்து ஃப்ரிட்ஜ் ல இருந்து இரண்டு முட்டை எடுத்து ஒன்றை வேக வைத்து விட்டு ஒன்று ஆம்லெட் போட்டு கொண்டு அந்த நூடில்ஸ் ல அவளுக்கு பிடித்தது போல் எளிமையாக செய்து ஒரு குட்டி கிண்ணத்தில் தயிர் எடுத்து கொண்டாள்.

அவளுக்கு ஒரு கேவலமான டேஸ்ட் நூடில்ஸ்கு தயிர் சைட் டிஷ் வைத்து சாப்பிடும் இப்படி ஒரு மட்டமான டேஸ்ட்.. இதை மட்டும் சைனா காரன் பார்த்தால் ஏன்டா   இதை உலகுக்கு அறிமுகம் செய்தோம் என்று ரைஸ் கேக் கை விக்க விக்க  சாப்பிட்டு செத்து இருப்பான். அவள் மனம் மிகவும் கவலையாக இருப்பதற்கு அறிகுறியாக அவள் மேல் கும்மென்று தலைவலி மருந்து வாசனை அடித்தது. அனைத்தும் ரெடி செய்தவள் அதை எல்லாம் எடுத்து கொண்டு நேராக அவள் அறைக்கு எடுத்து செல்ல ஆயத்தமானாள்.

அப்பொழுது சமையலறையில் சமைக்கும் சத்தம் வர சித்தார்த் சாப்பிடுவதற்காக மேலே இருந்து சோம்பல் முறித்து கொண்டே கீழே வந்தான். அங்கே அவள் எதோ கைகளில் இரண்டு தட்டுகளில் எதோ எடுத்து கொண்டு வெளியே வரவும் அவன் மேலே இருந்து அந்த புது வித வாசனையை நுகர்ந்து கொண்டே வரவும் சரியாக இருந்தது.

இதன்யா அவனை பார்க்கவும் உடனே இன்று மதியம் நடந்த நினைவு வர முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு குனிந்து கொண்டே அவள் அறைக்கு செல்ல…

அவள் அனைத்தும் தயார் செய்து வெளியே எடுத்து செல்லும் நேரம் சித்தார்த் கீழே அவளை பார்த்து கொண்டே இறங்கினான். அவன் மனதில் கொஞ்சமாவது கவலை இருக்கா என்ன இன்னிக்கு எதோ வித்தியாசமா ஒரு ஸ்மெல் அடிக்குது…

சித், ஹே ஸ்டாப் இட்..

அவள் கீழே குனிந்து கொண்டே நிற்க…

“அவன் ஓவரா சீன் போடாத அதான் என்னை ஃப்ரீ ஷோ ல பிளான் போட்டு  பார்த்து விட்டு ஆக்ட் விடாத!”

அவள் அவனை முறைக்க

ஹலோ என்னை முறைக்கும் வேலை வைத்து கொண்டு இருந்த கண்ணை பிச்சு எரிந்து விடுவேன். கூடவே அந்த சோடா புட்டியையும் சேர்த்து தான் சொல்கிறேன். 

அவள் அமைதியாக நின்று கொண்டு இருந்தாள். 

உன் கையில் என்ன? என்று சித்தார்த் கேட்டான். 

அந்த நேரம் சித்தார்த்தின் காவலாலியிடன் இருந்து போன் வந்தது.

சொல்லுங்க? 

பாஸ் அபிஜித் சார்!( அபிநவ் என்ற பெயர் இனி அபிஜித்) 

சித், எங்கே இருக்கான்!. 

இதன்யா இது தான் சமயம் என்று அங்கு இருந்து செல்ல போக அவள் முன் போய் நின்று கொண்டான். 

காவலாளி, அவர் ##₹# பார் ல இருக்காரு!. 

சித் தன் தாடியை தேய்த்து கொண்டே சரி அங்கேயே இருங்க இப்போ சதீஸ் வருவான். 

ஓகே பாஸ் என போனை வைத்தார்கள். 

நான்!.என அவள் பேச வர சித் அவளை முறைத்து கொண்டு சதீஸ் க்கு அழைத்தான். 

பாஸ்!. 

அபி ##₹# பார்ல இருக்கானாம் நீ?. 

சதீஷ் இதை கேட்டதும் கடுப்பாகி வேறு வழி இல்லாமல் இதோ போறேன் பாஸ் என போன் வைத்தான். 

அதன் பின் அவன் பார்வை அவள் மீது இருக்க சித்,  என்ன கையில்? 

நான் அது வந்து கொஞ்சம் சமைத்தேன் சாப்பிட போறேன்.. இங்கே டைன் டேபிள் எதுக்கு இருக்கு.. இல்ல எனக்கு என்று அவள் நெளிந்து கொண்டு பதில் அளிக்க சித் அவள் அருகில் வந்து நீ பன்றத பார்த்தால் எதோ தப்பு பண்ண மாதிரி இருக்கு என்ன டி பண்ண..

ஒன்னும் இல்ல…

அவன் ஒவ்வொரு அடிகளாக அவளை நோக்கி வர அவள் பின்னால் சென்று கொண்டு இருந்தாள்.

தொடரும்.. 

EI 62

சித் ஒவ்வொரு அடிகளாக அவளை நோக்கி வர அவள் பின்னால் சென்று கொண்டு இருந்தாள்.

ஹே இப்போ எதுக்கு இப்படி ஓவரா நடிக்கிற என்று அருகில் வந்து அவள் கைகளில் உள்ளதை திறந்து பார்க்க அவன் அதிர்ச்சி ஆனான்.

“வாட் தி ஹெல்!”

இதன்யா, நான் எதுவும் செய்யல,  என்னோட காசுல எனக்காக நானே  கொஞ்சம் சமைத்து எடுத்து போறேன்….

சித் அதை பார்த்து  முறைத்து கொண்டே “இது என்ன?”

இது நூடில்ஸ்,

சித்,”அறிவு கெட்டவலே! அது எனக்கு தெரியும் உனக்கு இது எப்படி கிடைத்தது!”

“அதான் சொன்னேனே நான் வாங்கி வைத்து இருந்தேன். ரொம்ப பசித்தது அதான் செய்தேன்.”

இன்ஸ்டன்ட் நூடில்ஸ் ஆ..

அப்டின்னா என்ன என்று இதன்யா கேட்டாள்.

“ஹே கடையில வாங்கினியா?

இதன்யா, ஆமா ஆனா இன்ஸ்டன்ட் இல்ல நானே என் கையால செஞ்சன்…

ரொம்ப அறிவு கொழுந்து தான்! என சித்தார்த் நொந்து கொண்டான். 

ம்ம் என்ன ஆச்சு? 

சித், Junk food இந்த இரவு நேரத்துல அதுவும் மணி 12 ஆக போகுது இப்ப போய் இதை சாப்பிடலாமா! அறிவு இருக்காடி உனக்கு?

நான் எதை சாப்பிட்டால் உங்களுக்கு என்ன…

சித் அவன் தலையை கோதி கொண்டே “வாய் இவளோ வாய் இருக்க உன்னை நான் என்ன பண்ண முடியும்.!” என்று சொல்லிக்கொண்டே அவளின் கையில்   உள்ள இன்னொரு தட்டை திறந்து பார்த்தான்.

அதில்  ஒரு வேக வைத்த முட்டை, ஆம்லெட் , ஒரு கிண்ணத்தில் தயிர் இருக்க அவன் புருவத்தை நெறித்துக் கொண்டே பார்த்தான். 

இதன்யா, எதுக்கு அப்படி பார்க்கிறீங்க? 

சித், என்ன இது ? முட்டை ஓகே, ஆம்லெட் ஓகே,
அது என்ன கப்ல தயிர்! 

இதன்யா  தயிரை பார்த்து கொண்டு அது அது வந்து அது நூடுல்ஸ் கூட தொட்டு சாப்பிட

“என்ன?”

இதன்யா, நூடுல்ஸ் கூட தொட்டு சாப்பிட என்று அவள் கூறினாள். 

ஓ என்று  அமைதியாகி போனான்.

சித்தார்த்தினால்  சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உதட்டை கடித்துக் கொண்டு சிரிப்பை அடக்க முயற்சி செய்தான். இப்படி ஒரு காமினேசன் எப்டி இவளுக்கு இப்டி ஒரு டேஸ்ட்!. 

இதன்யா உணவையும் சித்தார்த்தையும் மாறி மாறி பார்த்தாள். 

சித் , உன் ரூமில் போய் சாப்பிட வேண்டாம் இங்கே டைனிங்ல வைத்து சாப்பிடு.. அவள் அப்படியே நின்றாள். 

 “ஹே சொல்றது புரியல போய் உட்கார்ந்து சாப்பிடுன்னு சொன்னேன்!”

இந்த முறை இதன்யா எதுவும் பேசாமல் போய் அங்கே அமர்ந்து அவள் கொண்டு வந்த அனைத்தையும் வைத்து சாப்பிட ஆரம்பிக்க சித்தார்த் நேராக கிச்சனுக்குள் சென்றான்.

அவன் செல்வதை பார்த்து “எங்க போறீங்க?

சித், “எனக்கும் ஸ்டமக் இருக்கு சாப்பிட வேண்டாமா! என்னை பிளாக் மையில் பண்ணி கல்யாணம் எல்லாம் பண்ணி இருக்க இவளோ பெரிய விஷயம் பண்ணிட்டு அசால்ட்டா,  நீயே துளி கூட கவலை இல்லாமல் ஜாலியா சாப்பிடும் போது நான் எதுக்கு டி கவலைப்படணும் நான் சாப்பிட போறேன்!”

அவன் பேசுவது அவள் மனதை மிகவும் புண்படுத்தியது ஆனாலும் அதை
உதட்டை மடித்து கடித்துக் கொண்டு சட்டென்று எழுந்தவள்.” நீங்க போய் உட்காருங்க நான் உங்களுக்கு சர்வ் பண்றேன்!”

சித், நீ எனக்கு சேவ் பண்ண வேண்டாம், நீ யாரு எனக்கு சேவ் பண்ண?

இதன்யா ஒரு லுக் விட்டு  இப்போ  உங்களோட மனைவி தெரியும் தானே! என்று கேட்க

சித், நீ எனக்கு! நீ எனக்கு வெக்க வேண்டாம் டி !நான் சாப்பிட மாட்டேன்.

நீங்க சாப்பிட்டு தான் ஆகணும் .என சித்தார்த்  வேண்டாம் என்று  சொல்ல சொல்ல  சரிக்கு சரியாக பேசி அவனை வலுக்கட்டாயமாக போய் அமர வைத்துவிட்டு அவள் எடுத்து வந்து  ஒரு தட்டில் உணவுகள் அனைத்தையும்  போட்டு  வைத்தாள். 

உடனே அவன் அதை தள்ளி விட்டு வேறொரு தட்டை எடுத்து உணவுகளை போட்டு பரிமாறிக் கொண்டான்.

இதன்யாவிற்கு சித்தார்த்தின் செய்கை ஒவ்வொன்றும் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது ஆனால் அதை அவள் வெளிக்காட்டவில்லை  இதயம் மிகவும் கனமாக இருப்பது போல் உணர்ந்தாள்.

சித் அவனது உணவை அழகாக எடுத்து உண்பதை இவள் வைத்த கண் வாங்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன இங்க பார்வை?   உன் தட்ட பாத்து சாப்பிடு! என்றவன் அவளை பார்க்காமலேயே கூறினான். 


அதன் பின் தன் நிலைக்கு வந்தவள். கொஞ்சம் நூடுல்ஸ் கைகளில் ஃபோக்ஸ் ஸ்பூன்  இல்லாமல் கைகளில் நூடுல்ஸ் எடுத்து அதோடு கொஞ்சம் ஆம்லேட்டை எடுத்து அந்த தயிரில் டிப் செய்து சாப்பிட சித் அதை முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு பார்த்து கொண்டு இருந்தான். 

அவள் அதை ருசித்து சப்பு கொட்டி சாப்பிட அவள் இதழ்களில் அந்த தயிர் நூடில்ஸ் ஒட்டி கொண்டது.

சித்தார்த்க்கு அவள் சாப்பிடுவது  பார்த்து அவனும் நூடுல்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

அவன் அவளை பார்த்து கொண்டு இருக்க அவள் எதெட்சையாக தண்ணீர் குடிக்க நிமிர சித்தார்த் இதன்யாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன அப்படி பாக்கறீங்க? என்று கைகளால் உதட்டை துடைத்துக் கொண்டு கேட்க…

சித், அது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கா என்று முகத்தை ஒரு மாறி வைத்துக் கொண்டு கேட்டான்.


இதன்யா, நீங்க வேணா சாப்பிடுறீங்களா? 

“எனக்கு வேண்டாம்!” என்று சொல்லி இது ஒரு பக்கம் திரும்பிக் கொண்டான்.

இதன்யா அவன் முகத்தில் இருந்த ஆர்வத்தை பார்த்து ஒரு வாய் சாப்பிடுங்க இல்லன்னா  எனக்கு தான் வயிறு வலிக்கும். என கண்ணை சிமிட்டி தலையை ஆட்டிக் அழகாக கேட்டாள். 

அவன் வேணாம் என திரும்பி கொண்டான். 

 இதன்யா,  இப்படி நீங்க பார்க்கிறது  எனக்கு சாப்பிட தோணல..

சித், வேண்டாம் ஒன்றும் தேவையில்லை என்று தட்டி விட்டான். கொஞ்சம் மட்டும்.. அவன் மீண்டும் முரண்டு பிடிக்க சரி வேண்டாம் அப்டின்னா விடுங்க நான் சாப்பிடுகிறேன் என்று சொல்லி அவள் தட்டை எடுத்து கொண்டு சென்றாள். 

ஹே வெயிட்..

அவள் கண்களில் எதிர் பார்ப்புடன் திரும்பினாள். 

ம்ம் கொடு என்று மேஜையில் உள்ள கரண்டி கூடையில் இருந்து போர்க் ஸ்பூன் எடுத்து கொண்டான். 

அவள் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். அவன் அதை அழகாக ஒரு சுலட்ரு சுழற்றி நேர்த்தியாக வாயில் போட்டு கொண்டு இன்னொரு ஸ்பூனில் அந்த ஆம்லெட் வெட்டி கூடவே கொஞ்சம் வேக வைத்த முட்டையை சேர்த்து சாப்பிட அது அவனுக்கு மிகவும் சுவையாக இருக்க ஒரு முறை அவளையும்  பார்த்தான். 

இதன்யா அவனை  தின்பது போல் பார்த்து கொண்டு இருந்தாள். 

சித், ஹே உன் வழிசல் கீழே வழியிது..

அவள் தன்னிலைக்கு வந்து உங்களுக்கு  தயிர் வேண்டாமா!

 சித், மட்டமான டேஸ்ட் எனக்கு வேண்டாம். என்று சொல்லி கொண்டே அந்த நூடில்ஸ் அடுத்த வாய் சாப்பிட போனான். 

அவள் மனதில் இப்பொழுது அவனுடன் இருப்பது மட்டுமே நினைவில் இருந்தது.

அவள் எப்பொழுதும் போல் துடுக்கு தனத்துள்  “இது உங்க ஸ்டைல் இப்போ என் ஸ்டைல் பாருங்க என்று சொல்லி அவள் அந்த நூடில்ஸ் எடுத்து ஆம்லெட் மற்றும் முட்டை எடுத்து கொண்டு கூடவே நூடில்ஸ்ல அதோடு தயிர் டிப் செய்து அவன் வாய்க்கு அருகில் கொண்டு இரு புருவமும் தூக்கி “ம்ம் ஆ காட்டுங்க!” என்று நீட்டினாள். 

இதன்யா  கைகளில் ஊட்டி விட போக சித்தார்த்க்கு சிறு வயதில் அவன் அம்மா இது போல் கைகளில் ஊட்டி விட்டது அதன் பின் அவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறி போனது. அதன் பின் இத்தனை வருடம் கழித்து அதுவும் இதன்யா இப்படி ஊட்ட நீட்டியதும் அவனால் எப்படி மறுக்க முடியும். உடனே அவன் வாயை திறக்க அவள் ஊட்டி விட்டு அவன் மென்று முளுங்குவதை எதிர் பார்ப்பு மற்றும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள்.

என்ன எப்படி இருக்கு? உங்களுக்கு பிடித்து இருக்கா? என்று கண்கள் மின்ன அவள் கேட்டாள். 

சித்தார்த்கு அது மிகவும் பிடித்திருந்தது. நாட் பேட்..

இதை கேட்டதும் இதன்யாவிற்கு புஸ் என்று ஆனது.

சரி அப்போ ஓகே குடுங்க நானே சாப்பிடுறேன் என்று அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக தட்டை வாங்கி அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

சித்தார்த் ஒரு பேச்சுக்கு தான் சொன்னான், நாட் பேட் என்று ஆனால் அதை அவள் உண்மையாகவே எடுத்துக்கொண்டாள். அதற்கு மேல் அவனும் எதுவும் சொல்லவில்லை.

அவளைப் பார்க்க அவள் ரசித்து ருசித்து உன்பதில் சித்தார்த்துக்கு பசி எல்லாம் பறந்து போனது.

இறுதியாக அவள் ஐந்து விரல்களையும் ஒவ்வொரு விரல்களாக சப்புக்கொட்டி சாப்பிட்டு அதை உள்ளே விட்டு சாப்பிட்டு முடிக்க அவனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. 

சித், ஹே அறிவு இருக்கா டி டேபிள் மென்னர்ஸ் இருக்கா? 

அவள் என்ன என்பதை போல் பார்த்தாள்.

என்ன பண்ற?

இதன்யா, சாப்பிட்டால் கூட ஒரு குத்தமா நான் எதுவுமே பண்ணலயே..

சித், இப்போ என்ன பண்ணிட்டு இருக்க? 

பார்த்தால் தெரியல சாப்பிட்டு கொண்டு இருக்கேன் என்று மீண்டும் ஒவ்வொரு விரல் இடுக்கில் உள்ள உணவு அவள் நாவில் கொஞ்சம் சாப்பிட்டாள். 

சித் , அய்யோ என்னை ரொம்ப சோதிக்கிராளே என்று ஒரு பெரு மூச்சை விட்டான். 

சித், இப்படி என் முன்னாடி வேணா சாப்பிட்டு தொலை வெளியில் மற்ற  பசங்க இருக்குற இடத்துல போய் இப்படி ஒவ்வொரு விரலும் சாப்பிட்டு இருக்காத, என்று அவன் மிரட்டும் தொணியில் கூறி உடனே சற்றும் தாமதிக்காமல் அந்த இடத்தை விட்டு எழுந்து கை கழுவ சென்றான்.

அவன் என்ன சொன்னான்? என்று அவள் புரியாமல் திகைத்து என்னமோ சொல்லிட்டு போகட்டும் என்று மீண்டும் ஒவ்வொரு விரலாக அந்த உணவுகளை சாப்பிட்டு முடித்தாள்.

இதுன்யா சாப்பிட்டு முடித்து வயிற்றை நீவிக்கொண்டு அந்த பாத்திரங்களை சிங்கிள் போட்டு கழுவி வைத்துவிட்டு வெளியே வர அங்கே அவளுக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான்.

சித்,”உன்னோட சாப்பாட்டை நான் சாப்பிட்டு இருக்கேன்ல அதுக்கு எவ்வளவு பே பண்ணனும்னு சொல்லிடு!”

அவள் புரியாமல் திகைத்து பார்த்தாள். 

நீ கடன கழிக்க தானே வந்திருக்க? இந்த சாப்பாட்டுக்கு ஒரு கணக்கு போட்டு வச்சி இருப்ப  எவ்வளவு கழிஞ்சி இருக்கு,  எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தில், என்று  அவள் மனது புண்படும்படி கேட்டு விட்டான்.

அவளுக்கு கண்களில் கண்ணீரை கோர்த்துக் கொண்டது.

சித் மேலும் தொடர்ந்தான் “முன்பு  என்ன சொன்ன? நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இருக்கோம்., நான் உங்களோட மனைவி அதனால் நான் தான் சர்வ் பண்ணுவேன்னு சொன்ன, இன்னைக்கு நமக்கு கல்யாணம் ஆகி முதல் நாள்  சோ முதல் ராத்திரி அது உனக்கு  நினைவு இருக்கா? என்று சொல்லி கொண்டே அவளை நோக்கி ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தான். 

இங்கே சதீஷ் அபிஜித் இருக்கும் பார் சென்று அவனை தூக்கி கொண்டு கெஸ்ட் ஹவுஸ் வந்து படுக்க வைத்தான். 

சதீஷ் முகம் மிகவும் கடுகையாக இருந்தது. சத்யன் யூ ராஸ்கல்! என் பேபி! என புலம்பி கொண்டே அபிஜித் மயங்கி சதீஷ் மீது சரிந்தான். 

அவனை படுக்கையில் படுக்க வைத்த சதீஷ் அவன் முகத்தை பார்த்து விட்டு “ஆர் யூ ஃபினிஷ் யூர் டின்னர்!” 

ஜிப் ஆன் யுவர் மௌத் ராஸ்கல் நான் என்ன செய்தால் உனக்கு என்ன டா!. 

சதீஷ் எதுவும் சொல்லாமல் கீழே வந்தான். ஹலோ! 

செஃப் ஓடி வந்தார். “கேர் டேக்கர் வர சொல்லி பாசுக்கு பீட் பண்ணுங்க!”.

சரிங்க சார்! என சொல்லி விட்டு அவர்கள் வேலையை ஆரம்பித்தனர். 

சதீஷ் நேராக அவன் தங்கி இருக்கும் அறைக்கு சென்றான். கண்ணை மூடினால் கூட தூக்கம் வர மாட்டேன் என கண்கள் துடித்தது. 

சதீஷ்! என மனதுக்குள் எது எதோ ஓட அவன் அனைத்து நினைவுகளையும் விடுத்து தூங்க ஆரம்பித்தான். 

      ******

சித் அவளிடம் இன்னிக்கு என்ன நாள் அப்டின்னு உங்களுக்கு நினைவு இருக்கா? என்று சொல்லி கொண்டே அவளை நோக்கி  ஒவ்வொரு அடிகளாக வைத்தவன்.

“சரி அதை விடு இன்னிக்கி நைட்டு நமக்கு என்னன்னு தெரியுமா?”

அவள் படபடக்கும் விழிகளில் அவனை பார்க்க அவன் அவளை நெருங்கி அருகில் வந்தவன் அவள் மேல் ஒட்ட வில்லை.

ஆனால் மிகவும் நெருக்கமாக வந்து நின்றான். அவன் அருகாமையே அவளுக்கு எதோ செய்ய வேக மூச்சு எடுத்தாள்.

சித், இன்னிக்கி நமக்கு முதல் இரவு டி என்று சொன்னவன். அடுத்த நொடி அவளிடம் இருந்து தூர சென்று “நீ தான் என்னை ஒரு ரேப்பிஸ்ட் மாதிரி புரொஜக்ட் பண்ணிட்ட தானே, உன்னை எவ்வளவு பிடித்ததொ அந்த அளவுக்கு உன்னை வெறுக்கிறேன் டி !”என்று அவன் சொல்ல அவள் சுக்கு நூறாக உடைந்தது போல் எந்த ஒரு உணர்வும் வெளிக்காட்டாமல் இருந்தாள்.

சித், உன்னை நான் தேடி வரவே மாட்டேன் டி நீ தான் என்னை தேடி வரனும்.. என்று சொல்லி அவள் முகத்தை பார்க்காமல்  வேகமாக அவன் அறைக்கு சென்றான்.

அவன் சென்றதும் அவள் தன்னை எதுவும் பாதிக்க வில்லை என்பதை போல் முகத்தை வைத்து கொண்டு அவள் அறைக்கு சென்ற அடுத்த நொடி அவள் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

அவளுக்கு யாரோ நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போல் இருக்க இது அவள் அப்பா இறந்த பிறகு வரும் முதல் மிகப்பெரிய வலி இதை எப்படி எதிர் கொள்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

அவள் 7ம் வகுப்பு படிக்கும் போது தான் அவள் அப்பா இறந்து போனார் அதன் பின் இவளே தன்னை தேற்றி கொண்டாள். அவள் அம்மா பார்த்து  கஷ்ட பட கூடாது என்பதற்காக அவளை சுற்றி மிகவும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டி கொண்டு தான் வளர்ந்தாள்.

இதன்யா வேக வேகமாக குளியலறை சென்று அந்த கொட்டும் நீருக்கு கீழே அமர்ந்து அழ தொடங்கினாள்.

“நா! நான் என்! என்ன பண்ணேன்?  நிச்சயமா நான்  உங்களுக்கு பொருத்தம் இல்லாத பொன்னு! எனக்கு ஒரே ஒரு ஆசை உங்க கூட  என் காதல் தீர வாழ்ந்து விட்டு போயிடணும்!  என்னை உங்களுக்கு தரது இந்த நிமிடம் கூட ரெடி தான்!  ஆனால் அதுக்கு அப்புறம் நீங்க என்னை  விட்டு  பிரிய விட மாட்டீங்க.. ஆனால் நான் இங்கே இருந்து போகும் போது என்னை உங்களுக்கு கொடுத்து விட்டு தான் போவேன்!”

தண்ணீரும் கண்ணீருடன் சேர்ந்து அழுதது.கூடவே அந்த அறையில் ஆவர்த்தன அட்டவணை வேறு அமில கண்ணீர் வடித்தது. “நீங்க என்னை வெறுக்கனும் அது மட்டும் தான் எனக்கு வேண்டும்!” 

அன்று சித் அறைக்கு அவள் செல்வதற்கு முன்  ரிஷியின் தாத்தா போன் செய்து அங்கே சித்து வீட்டில் நடந்த விஷயம் கூறி நீ ரோஸ்னியை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் அவள் உன் பொறுப்பு என்று கூறவும்.. ரிஷி என்ன திடீர்ன்னு என்று கேட்க  அவர் சித் ஆறு மாதத்தில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்ல அதை கேட்டு ரிஷி என்ன ஆறு மாதத்தில் எப்படி அவர் கல்யாணம் இது எல்லாம் யார் சொன்னது என்று அவன் பேசுவதை இதன்யா கேட்டு விட்டாள். 

அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தான் சென்றாள். ஆனால் அது இப்படி ஒப்பந்த கல்யாணம் ஆகும் என்று அவள் நினைக்க வில்லை.

அவனை கல்யாணம் செய்து கொள்ள முழு மனதுடன் தான் இருந்தாள்.அவனிடம் கொஞ்சம் விளையாடும் எண்ணத்தில் கொஞ்சம் கோபமாக இருப்பது போல் காட்டி கொள்ள நினைத்தாள். அந்த பணத்தை பற்றி சொல்லி திருப்பி தந்ததும் உண்மையாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால்  குரு அங்கே சொன்ன  ஒப்பந்த விஷயம்  அதை கேட்டதும் அவளுக்கு  தூக்கி வாரி போட்டது.

இது அவருக்காக நான் எதுவும் செய்வேன் சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது போல் இருந்து விட்டு போகிறேன் என்று அந்த ஒப்பந்த திருமணத்துக்கு சம்மதித்தாள்.

அவள் குளியலறையில் இருந்து வெளியே வந்து தலையில் துண்டு கொண்டு கொண்டையிட்டவள் அப்படியே அழுது கொண்டே படுக்கையில் விழுந்தாள்.

இங்கே சித்தார்த் அந்த ஒயின் பாட்டிலை எடுத்து பார்த்தவன் நினைவில் அவள் தான் இருந்தாள்.

இந்த நிமிடம் அவள் சித் கை வளைவில் இருக்க வேண்டிய நேரம் இந்த பாட்டில் இருக்கிறது. ஒரே மூச்சில் உள்ளே சரித்தான். அவனுக்கு  புரை ஏறியது தன்னை நிதானபடுதி கொண்டு  பால்கனிக்கு வெளியே சென்றவன் சிறிது நேரம் அந்த நிலவை வெறித்து பார்த்து கொண்டு அங்கேயே அந்த சோபாவில் உறங்கி விட்டான்.

இருவரும் வெவ்வேறு மனநிலையில் உறக்கத்தை தழுவினர்.

காலை இதன்யா எழுந்த  போது அவளுக்கு பயங்கரமாக தலை வலித்தது கண்கள் முகம் எல்லாம் கொஞ்சம் வீங்கி போயிருந்தது  இரவு தலையை துவட்டாமல் துவங்கியதால் என்னவோ தலையில் யாரோ சுத்தியை வைத்து அடிப்பது போல இருந்தது அவள் அதனை பொறுத்துக் கொண்டு பள்ளி செல்ல தயாரானாள். 

இங்கே சித்தார்த் மற்றும் இதன்யா இருவருக்கும் திருமணம் ஆனது தெரியாமல் நவீன் குமார் வேறு ஒரு திட்டத்துடன் இருந்தான். 

மோகன் வேகமாக பாஸ் ஒரு சேட் நியூஸ்!.

என்ன? உன் வாயில் எப்போவும் ஹாப்பி நியூஸ் சொல்லவே மாட்டியா! 

பாஸ் அது!. 

சீக்கிரம் சொல்லு!. 

“அந்த பவானி கன்ஸ்டிரக்சன்க்கு மூணு டெண்டர் ஓகே ஆகி இருக்கு ரெண்டு கவர்ன்மென்ட் புராஜெக்ட் இன்னொன்று பெரிய MNC கம்பனி புராஜெக்ட்!” என சொல்லி முடித்தான். 

நவீன் சிரித்து கொண்டே இது குட் நியூஸ் தான்! 

என்ன சொல்றீங்க? 

நவீன் ஜின் ஒரு மிடுக்கு குடித்து கொண்டே அந்த சித்தார்த் எப்போவும் பிஸியாக இருக்கணும் அப்போ தான் இதன்யாவை நான் சீக்கிரம் கைக்குள் கொண்டு வர முடியும். 

மோகன், பாஸ் இன்னொரு விஷயம்? 

என்ன? 

இந்த வாரம் சாட்டர் டே பிரைவேட் பார்ட்டி இருக்கு அதில் லீனா, jk எல்லாரும் கலந்து கொள்கிறார்கள்!. 

இதில் என்ன விஷயம் இருக்கு? 

பாஸ் நீங்க ரதி மேம் கிட்ட பேசிய விஷயம் சக்சஸ் ஆகி இருக்கு அந்த பார்ட்டிக்கு சித்தார்த் சார் போக போறாரு!.

நவீன்  அந்த ஒன் ஷாட் முழுவதும் குடித்து விட்டு என் கெஸ் என்னைக்கும் தப்பா போகாது! என் இதன் யா சீக்கிரம் எனக்கு கிடைத்து விடுவாள். இப்போ உறுதியாக சொல்கிறேன். என சொல்லி சியர்ஸ் மோகன்!  

“இட்ஸ் ஓகே கேரி ஆன் பாஸ்!”

நவீன், வெயிட் மோகன்!. 

யெஸ் பாஸ் என திரும்பினான். 

நவீன், நான் என்னோட லக்கி சார்மை நேரில் பார்க்க வேணுமே! என சொல்லி கொண்டு திரையில் ஓடி கொண்டு இருக்கும் அவளின் புகை படத்தை பார்த்து கொண்டே கூறினான். 

மோகன், பாஸ் இப்போ செக்யூரிட்டி ரொம்ப அதிகமா இருக்கு அது மட்டும் இல்லாமல் இப்போ குரு பிரகாஸ் சார் இங்கே தான் இருக்காரு. எல்லா பக்கமும் அவங்க ஆளுங்க இந்த சூழலில் எப்டி பாஸ்!. 

நவீன், நான் என் லக்கி ச்சார்ம் முகத்தை நேரில் நேருக்கு நேர் பார்த்ததே இல்லையே! எனக்கு ஆர்வமாக ஆசையா இருக்கு! அந்த கண்கள் பாரு எதோ இருக்கு இவள் கிட்ட அதை விட அந்த மூக்கு! 

இந்த பார்வை இது என இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளுவது போல் இருக்கும் படத்தை எழுந்து சென்று முத்தமிட்டான். 

மோகன் ச்ச ச்ச என முகத்தை திருப்பி வேறு எங்கோ பார்ப்பது போல் நின்று கொண்டான். 

நவீன் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க ..  அந்த புகைப்படம் மாறி அதற்கு அடுத்து இதன்யா சித்தார்த்தின் அருகில் உரசி கொண்டு இருப்பது போல் புகைப்படம் வந்து நின்றது. 

“சித்தார்த் ******!”

 தொடரும்…

EPI 63

சித்தார்த் இன்று ஜிம்முக்கு போகவில்லை. ஏனென்றால் அவன்  மனம் மிகவும் சோர்வாகக் இருந்தது. அதனால் அவன் தாமதமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினான்.

இதன்யா பள்ளிக்கு  கிளம்பி அங்கு சென்றதுமே அவளுக்கு அங்கு உள்ள சூழ்நிலை அவளை கொஞ்சம் இலகுவாக உணர வைத்தது .உடனே ரிசியை பார்க்க சென்றாள் .தலையில் கை வைத்துக் கொண்டே ” சீனியர்  டீ சால்ட் பிஸ்கட் சாப்பிட போலாமா!” என்று கேட்டாள்.

சித் அபிஜித்க்கு போன் செய்தான். ஆர் யூ வேக் அப்!. அபிஜித் தலையை பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்தான். எங்கே இருந்தாலும் தூக்கிட்டு வந்திடுற!. 

டேய் இன்னிக்கி காலேஜ்ல உனக்கு முக்கிய மீட்டிங் இருக்கு!  ஹான் சரி சரி இப்போவே போறேன்! என்னை டாக்டர் வேலையை பார்க்க விடாமல் மற்ற எல்லா வேலையும் கொடுக்கிற!

சித், மூடிட்டு கிளம்பு உன்னை சும்மா விட்டால் ஒரு பார்ல கடப்ப..

அபி, என்னை யார் டெய்லி இங்கே வந்து சேர்ப்பது?

சித், அது உனக்கு எதுக்கு?

ஓவரா போற அப்புறம் மிஸ் பக்கத்தில் இருக்காங்களா!. 

டேய் *** என சித் சில நல்ல வார்த்தைகளை கூறிட  சரி என சொல்லி குளிக்க சென்றான். 

தலை வலிக்குதே  என நினைத்து கொண்டே குளிக்க சென்றான். அபி தண்ணீரில் நின்றான். என்ன வாழ்க்கை இது! எல்லாம் அந்த சத்யா எல்லாம் நீ தான் டா! என நினைத்து கொண்டே குளித்து முடித்து வெளியே வந்தான். 

அதன் பின் கோட் ஷூட் தேர்வு செய்யாமல் சாதாரண உடையை தெரிவு செய்து ஆலிவ் கிரீன் சட்டை, ப்ளூ ஜீன் ஒயிட் ஷி என தேர்வ் செய்து அணிந்து கொண்டான். மிகவும் அழகாக இருந்தான். டாக்டர் அபிஜித் சும்மாவா! அதுவும் காலேஜ் செல்கிறான். மானவனாகவே மாறி விட்டான். 

இன்று க்லீனிக்கள் ரிசர்ச் பற்றி ஒரு கான்பாரன்ஸ் பவானி இனஸ்டிட்யூட் டெக்ல இருந்து இன்று மிகப்பெரிய கான்பரன்ஸ் நடக்க போகிறது. 

******

“தலை வலிக்குது சீனியர்!”பிளீஸ் என இதன்யா கூறினாள். 

ரிஷி அவளை ஆச்சரியமாக பார்த்தான் என்ன தனு நீயே இன்னிக்கி கேட்கிற?   

அவள் கண்களை மூடி கொண்டே “யாரோ சுத்தியல்  எடுத்து மண்டைக்குள் அடிச்சுட்டு இருக்கிற  மாதிரி தலை வலிக்குது! வாங்க  போலாம்! பிளீஸ்! பிளீஸ்!” என்று சிணுங்கி கொண்டே அவள் கேட்டாள்.

ரிஷி   சிரித்துக் கொண்டே அவளை அழைத்துச் சென்றான்.

இருவரும் கேண்டீன் போகும் வழியில் பூஜா இதன்யாவை அழைத்தாள்.அவள்   “நீங்க போங்க சீனியர் நான் வரேன்!’ என்று சொல்லிவிட்டு அவளிடம் பேச சென்றாள்.

பூஜா, “ஹே உன் திங்க்ஸ் எல்லாம்  வந்து எடுத்துட்டு போயிட்டாங்க,
என்னாச்சுன்னு என்னால கேட்பதற்கு கேட்க முடியல சாயங்காலம் ஹாஸ்டல் வார்டன் கிட்ட கேட்டேன் அவங்க தெரியாதுன்னு சொல்லிட்டாங்க…
என்ன விஷயம்!”

இதன்யா யோசித்துக் கொண்டே அது ஒன்றும் இல்லை சித்து  சாரோட  தங்கை  ரோஷினி இங்கே வந்து இருக்கிறார்கள்,   அவர்கள் தனியா ஸ்டே பண்ணி இருக்காங்க அவங்களுக்கு வந்து ஹெல்ப் பண்ண  என்னை அசிஸ்டன்ட்டாக என்னை  கூட வர சொன்னாங்க அதனால நான் அவங்க கூட தங்கி இருக்கேன்..
என்று அவள் சொல்லி மேலும் பேசிக் கொண்டிருந்தாள் .

ரிஷி, தனு! என்ற கூப்பிட இதோ சீனியர் என்று சொல்லி பூஜாவிடம் புன்னகைத்து விட்டு உடனே சென்றாள்.

பூஜா  அதை பெரிதாக கண்டு கொள்ள வில்லை.அவள் சரி  நான் வருகிறேன் என்று சென்று விட்டாள்.

இங்கே ரோஷினிக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை அவளுக்கு ரிஷியை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் கல்லூரிக்கு கிளம்பலாம்  என்று தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.

எதற்கும் ஒரு முறை போன் செய்த கல்லூரிக்கு  கேட்டு விடலாம் என்று கேட்க அங்கே ரிஷி ஒரு வாரம் வருவதில்லை. அவர் ஸ்கூல்ல சித்து சாரின் அழைப்பில் அவர் பள்ளி செல்கிறார். என்று தெரியவும்

ரோஷினி சிரித்துக் கொண்டு” மிஸ்டர்  ரிஷி  இன்னைக்கு உங்களை இப்போவே ஸ்கூல்ககு வந்து பார்க்கிறேன். மிஸ்டர் ரிஷி! “என்று சொல்லிக்கொண்டு பள்ளி கிளம்பினாள்.

தாரா ஷூட்டிங் சென்று விட்டாள். ரோஷ்ணி இன்று புதிதாக பள்ளிக்கு புடவை கட்டி செல்லலாம் என்று யோசித்தாள். நேராக இதன்யாவின் அறைக்கு சென்று எதுவும் புடவை இருக்கிறதா என்று பார்த்தாள். அவளுடைய டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு அதே போல் ஒன்றை ஆடர் செய்தாள்.

உடனே ஸ்டைலிஸ்ட் ஒருவரை வர சொல்லி கிட்ட தட்ட மிதமான ஒப்பனையுள்  அழகாக தன்னை தயார் படுத்திக் கொண்டாள். ஒரு முறை கண்ணாடியில் அவளை பார்க்கும் போது இந்த புடவையில் வெட்கம் கூடவே ஒட்டி கொண்டது.

அவள் வீட்டில் இருந்து பள்ளி நோக்கி கிளம்பினாள். சித்து இது வரை எவ்வளவு முன்னேற்றம்  அடைந்து உள்ளது என்று மீட்டிங் எர்ப்பாடு  செய்தான்.

இதன்யா முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் அவனை ஏர் எடுத்து பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை. அவள் முடிவு எடுத்து விட்டாள் இனி அவனிடம் தேவை இல்லாமல் பேச கூடாது. பணிந்து சென்று விட வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.

அவள் உள்ளே வந்ததில் இருந்து சித்  கண் எடுக்காமல் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். இதன்யா அவள் செய்த அனைத்து விஷயமும் கூறி அமர்ந்ததும் ரிஷி இது வரை செய்த அனைத்து விஷயமும் சொல்ல தொடங்கினான்.

ஒரு சில நிமிடங்களில் அவளுக்கு தும்மல் வர தும்மினாள். அவன் திரும்பி பார்க்க அவள் கைகுட்டையை வைத்து துடைத்து கொண்டு மீண்டும் ரிஷி சொல்வதை கவனிக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் தும்ம ஆரம்பித்தாள்.

சித், இப்பொழுது அவள் முகத்தை உற்று பார்க்க முகம் எல்லாம் வீங்கி இருந்தது.

சித் மனம் “என்னாச்சு இவளுக்கு? நேற்று நல்லா தானே இருந்தாள்!” என்று நினைத்து கொண்டு இருக்க இதன்யா தொடர்ந்து தும்மி கொண்டே இருந்தாள்.

சித் அவள் மேல் பார்வையை படற விட்டான். 

 இதன்யா அவர்களுக்கு தொந்தரவு கருதி  உடனே சாரி சார் என்று அவள் எழுந்து வெளியே செல்லும் நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க கதவை திறந்து கொண்டே அவள் உள்ளே வந்தாள்.

இதன்யா என்று சொல்லி கொண்டே ரோஸ்னி உள்ளே வர ரிஷி மனதில்  “இங்கேயும் வந்து விட்டாளா!” என்று நினைத்து கொண்டு அவன் சித்துவிடம் தொடருந்து பேசி கொண்டே இருக்க..

இதன்யா முகம் உடனே மாறியது அவள் சந்தோஷமாக மீண்டும் அமர்ந்து கொண்டு சீனியர் கொஞ்சம் உங்க லுக்கை இங்கே திருப்புங்க..

சித் தங்கையை பார்க்காமல் இதன்யாவை தான் பார்த்தான். அவள் முகம் இப்பொழுது சந்தோஷமாக இருப்பதை பார்த்து இப்பொழுது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. 

இதன்யா, சீனியர்! என கொஞ்சம் துள்ளலுடன் அழைத்தாள். 

ரிஷி, கடுமையுடன் சட் அப் தனு..

இதன்யா சிரித்து கொண்டே  இனி உங்க பாடு என்று சொல்லி தும்மலை கட்டு படுத்தி கொண்டு அவள் நின்றாள். 

ரோஸ் ரிஷிக்கு அருகில் வந்து அமர்ந்தாள். ஹாய் மிஸ்டர் ரிஷி.. அங்கே சித்து இருப்பதால் திட்ட முடியாமல் முனகி கொண்டே அவளை முறைக்க நிமிர்ந்து பார்த்தவன். ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான்.

ரோஸ் இரு புருவமும் தூக்க என்ன என்பதை போல் கேட்க 

இதன்யா” சீனியர்! நான் வெளியே வெயிட் பன்றேன்! என்று சொல்லி அவள் நாகரீகம் கருதி வெளியே சென்றான்.  அடுத்த நொடி சித்தார்த்தும் எழுந்தான்.

சித் கொஞ்சம் கடுமையிடன் ரோஸ் கிட்ட “டெவில் எதுக்கு இங்கே வந்த அவன் வீட்டுக்கு போக வேண்டியது தானே.. அண்ணா!  என்று அவள் கத்தினாள்.

 இவ்வளவு நேரமும் ரோஸ்னியின் புதிய பரிமாணத்தில் மெய் மறந்து இருந்த ரிஷி இப்பொழுது தான் தண்ணிலைக்கு வந்து எழுந்தான். 

உடனே சித் திரும்பி பார்க்காமல் ரிஷி நீ அவ கிட்ட பேசி விட்டு வா நம்ப அப்புறம் கன்டின்யூ பண்ணலாம் என்று சொல்லி கொண்டே வேகமாக வெளியே சென்றான். 

இதன்யா ஸ்டாப் ரூம் பக்கம் சென்றாள்.

சித்து அவளை பார்த்து” இதன்யா” என்று அழைக்க… 

      சித்தார்த் வெளியே  வந்ததும் அவளை ஒரு முறை தேட அவள் ஸ்டாப் ரூம் பக்கம் சென்றாள் அதை பார்த்தவன் இதன்யா என்று அழைக்க அவள் அவன் குரல் கேட்டதும் திரும்பி பார்த்தாள்.

குட் மார்னிங் சார் !என்று வணக்கம் சொல்லி அவனை பார்க்க

ம்ம் என்று அவன் கோட்டை நீவி கொண்டே அவளை ஆராயும் பார்வை பார்த்தான்.

அவள் எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து கொண்டு நிற்க அவனுக்கு எதோ வித்தியாசமாக இருந்தது. 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக கைகளை பிசைந்து கொண்டு நின்று இருந்தாள். அவனுக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை.

சித், டைம் என்ன…

அவள் உடனே மணி பார்த்து நெக்ஸ்ட் ப்ரேக் 11.05 சார்.. என்று சொல்ல

சித், ஐ வான்ட் இன்டர்வல் ஸ்நாக்ஸ்! 

அவள் கீழே குனிந்து கொண்டே உங்க இடத்துக்கு வரும், தேங் யூ சார் என்று சொல்லி வேக நடையிட்டாள். 

சித்தார்த் அவன் அறையில் காத்துக் கொண்டிருந்தான்.  இன்று காலையில் இருந்து அவளுடைய முகமே சரியில்லை ,எப்பொழுதும் துருதுருவென்றும், முறைத்துக் கொண்டும் இருப்பவள் இன்று மிகவும் அமைதியாக இருந்தாள்.ரோஷினி வந்த  நேரம் மட்டும் கொஞ்சம் இதன்யா முகத்தில் சிரிப்பை பார்த்தான்.  அவ்வளவு தான் சித்துவிற்கு அவளது எண்ணமாக இருந்தது குறுக்கும் நடுக்கம் நடந்து கொண்டிருந்தவன். எப்பொழுது அவள் வருவாள் ? என்று ஒவ்வொரு நிமிடமும் பார்த்துக் கொண்டே இருந்தான்.

கதவு தட்டப்பட்டது சித் கண்டு கொள்ளாதவன் போல் இதன்யா தான் வருவாள் என எதிர் பார்த்து அதை முகத்தில் காட்டாமல் உடனே அவனது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். 

அதன் பின் சாதாரணமாக “எஸ் கம்மின்!” என்று  கம்பீரக் குரலில் கூப்பிட்டுக்கொண்டு ஒரு பைலை எடுத்து நோட்டம் போல நோட்டமிட உள்ளே வந்தது.

உள்ளே வந்தது சதீஷ்!

அவனது கைகளில் இன்டெர்வல்ஸ் ஸ்னாக்ஸ் இருக்க அதை பார்த்தான். 

சித்தார்த் , நான் உன்கிட்ட கேட்கவே இல்லையே…

சதீஷ்” சார் நீங்க கேன்டீன்ல இன்டர்காம்ல் சொன்னதா எனக்கு கேண்டின்ல இருந்து வந்து கொடுத்துட்டு போனாங்க சார்!” என்று அவன் எடுத்து வந்து அவன் சித்தார்த்தின்  முன்னால் இருந்த மேஜையில் வைத்தான். 

இத எவன் சொன்னது! சித்தார்த்தின் முகம் ஒரு நிமிடம் இருகியது “என் ப்ளேஸ்ல வச்சுட்டல்ல போ!”என்று கடுகடுத்து கூற அவன் வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

இங்கே ரிஷி, ரோஷினி  என்ன செய்கிறார்கள்.

ரோஷினி மிஸ்டர் ரிஷி என்று ஆசையாக அழைக்க இவ்வளவு நேரமும் அவளை தின்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவன். 

ரிஷி தன்னிலைக்கு வந்து” இப்போ! இப்போ எதுக்கு! இங்கே வந்த!”

உங்கள பாக்க தான் என்றாள் .

என்ன பாக்கவா! எதுக்கு என்ன பாக்கணும்?

ஏன் உங்களுக்கு தெரியாதா என்று சேரை அவன் அருகில் போட்டு அமர்ந்தாள்.  

எதுக்கு பக்கத்துல வர!

சும்மாதான் ஏன்!

ரிஷி, ஒன்னும் இல்ல நான் கிளம்புறேன் என்று எழுந்து செல்ல எத்தனித்தான். 

ரோஸ் , எங்க அண்ணனுக்கு கூப்பிடட்டுமா..

ரிஷி, இப்போ உங்களுக்கு என்ன வேணும்? 

ரோஸ், நான் எப்படி இருக்கேன்னு சொல்லுங்க?

“சொன்னா  இப்பவே போயிடுவியா  உடனே கிளம்பி விடுவியா!”

ரோஸ் சிரித்து கொண்டே “யாரு சொன்னது? எனக்கு ஃபுல் டே உங்க கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ண போறேன்!.

ரிஷி, அப்ப சொல்ல முடியாது போ!

இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று ரோஷினி கேட்டாள்.

ரிஷி, இப்போதைக்கு எனக்கு நீ மட்டும் தான் பிரச்சனை, எதுக்கு வேல நேரத்துல வந்து என்னை டென்ஷன் பண்ற?

ரோஷினி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “நான் என்ன பண்றேன் நான் கேட்ட கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணுங்க, நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.”

ரிஷி அவளை ஒரே ஒருமுறை மட்டும் பார்த்து விட்டு உடனே  வேறு எங்கோ பார்த்துக் கொண்டு “பெட்டர்  ஓகே!”


“என்ன நாட் பேடா… என்று வாய்மொழியாக சொன்னவள். இதுக்கு தான் என்னை திங்கிறது போல இப்ப பாத்துட்டு இருந்தியா!” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அப்படியா சரி ஓகே என்று எழுந்து கதவுருகில் சென்றாள்.

ரிஷி, “அப்பாடா போய்ட்டா டா !நிம்மதி என்று அவன் நினைத்துக் கொண்டு கீழே குனிந்து அவன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அங்கு இருந்து எட்டி பார்த்து “மிஸ்டர்  ரிஷி இப்போ இன்டர்வல் டைம்! உங்களுக்கு என்ன வேணும்? சொன்னீங்கன்னா வாங்கிட்டு வருவேன்!”

 ரிஷி, “ஒழுங்கா ஓடிப் போயிடு! என்று சொல்ல

அவள் சிரித்துக் கொண்டே “நான் திரும்பவும் வருவேன்!” என்று ஓடிவிட்டாள். முதன் முதலாக அவளை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

அவளை இப்பொழுதுதான் முதல் முறை ரிஷி இந்த மாதிரி பார்க்கிறான். புடவையில் ஃப்ரீ ஹேர் விட்டு ஒரே ஒரு கிளிப் போட்டு கொஞ்சம் பூ முகத்தில் அதிக ஒப்பனை இல்லாமல் அழகாக இருந்தாள். இந்த பரிமாணம்  அவனை ஈர்க்கத்தான் செய்தது.  மனதில் படபடப்பாகவும் பட்டாம்பூச்சி பறப்பது போல அவனுக்கு தோன்றியது.  ஒரு நிமிடம் அவளை நினைத்தவன் “என்னடா ரிஷி நீ போய் ரோஷினி நினைச்சிட்டு இருக்க,!” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு வரக்கூடாது நினைக்க கூடாது வேண்டாம்! வேண்டாம்! என்று சொல்லிக்கொண்டு தலை உழுக்கியவன் அவனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

இதன்யா பிரேக் டைம் என்பதால் கேன்டினில் ஒரு டீ வாங்கிக் கொண்டு அவள் இடத்துக்கு வந்தவள். அந்த தலைவலி தைலத்தை எடுத்து கைகளில் பூசி முகர்ந்து கொண்டு நெற்றியில் கொஞ்சம் கொஞ்சம் அந்த நெற்றியில் ஓரத்தில் ஒரு  பொறி என்று சொல்வார்களே அந்த இடத்திலும் கொஞ்சம் தேய்த்துக் கொண்டே கண்களை மூடி அப்படியே அவளது இருக்கையில் சாய்ந்தாள்.

அவளது நினைவுகள் சித்தார்த் நேற்று பேசியதிலேயே எங்கு கவனம் செலுத்தினாலும் அதே இடத்தில் வந்து மீண்டும் மீண்டும் நின்றது.  அந்த டீயை கொஞ்சம் கொஞ்சமாக பருகி கொண்டு இருக்க  போன் அடித்தது .

அவளது அண்ணன் நந்தன்  தான் அழைத்து இருந்தான்.

“சின்னு என்ன பண்ற?”

நான் ஸ்கூல்ல இருக்கேன் டா

“சரி ஓகே இந்த வாரம் சனிக்கிழமை சாயந்திரம் அஞ்சு மணிக்கு எனக்கு பிளைட்!” 

அப்படியா என்று  கேட்டவள் சரி ஓகே அம்மா, நிதன்யா, மாமா, எல்லாரும் உன்ன விட வராங்களா? 

“இல்ல சின்னு  இங்க  சென்னையில் ஒரு மணி நேரத்துக்கு  வந்து தங்க முடியாது. இல்ல சின்னு!” என நந்து பதில் அளித்தான். 

 இதன்யா, அப்புறம்!

அதனால அம்மா என்னை  வந்து பஸ் ஸ்டாண்ட் வரை வந்து விட்டுட்டு போறேன்னு சொன்னாங்க.. நீ என்ன பண்ற …

இதன்யா,” ஹே கட்டாயம் வருவேன்!” 

உன்னால தனியா வர முடியுமா!
அவள் சிரித்துக் கொண்டே என்ன கேள்வி இது நான்  தனியா தானே இருக்கேன்.  நீ பயப்படாம இரு, ஒன்னும் பயப்பட வேணாம். நீ கெளம்பு பாத்துக்கலாம் என இதன்யா கூறினாள். 

அவள் குரலில் ஏதோ குறைகிறதே என்று நினைத்து நந்து,  சின்னு நல்லா தானே இருக்க? உனக்கு ஒன்னும் அங்க பிரச்சனை இல்லையே!”

“எனக்கென்ன பிரச்சனை நான் நல்லா இருக்கேன்!”

நந்தன், இல்ல  நீ கொஞ்சம் பேசறது டிஃபரண்டா எனக்கு தோணுது! 

“நான் நல்லா இருக்கேன் நந்து!”

 நந்து, சரி ஓகே இன்னும் கொஞ்ச நாள்தான் நாங்க போய் ஜாயின் பண்ணிட்டேனா, ஒரு மூணு மாசம் அதுக்கப்புறம் நீ வேலைக்கு எல்லாம் போகத் தேவையில்லை, நான் உன்ன பாத்துக்க போறேன் என்று அவன் மிகவும் சந்தோஷமாக கூறினான். 

அவள் சிரித்துக் கொண்டே “சரி நந்து எனக்கு டைம் ஆச்சு நீ பாரு கெளம்பு!” என்று சொல்லி அவள் வைத்தாள்.‌

இன்டர்வெல் முடிந்ததும் அவள் நேராக அவளுடைய வகுப்புக்கு சென்றாள் இரண்டு வகுப்புகள் தொடர்ந்து பாடம் எடுத்தாள். 

இங்கே கல்லூரியில் பிரியா டிப் டாப்பாக புது சுடியிள் அலப்பரை செய்து கொண்டு இருந்தாள். துளசி, ஹே கோகுல் இங்கே பாரு என போட்டோ காட்டினாள். 

பிரியா கண்ணை ஆச்சரியமாக திறந்து கொண்டு ஹே கலர் கோழிகுஞ்சு! ஹை அழகா இருக்கு நீ காலேஜ்க்கு எடுத்து வந்து இருக்கலாம் டி! 

வினோ, பிரியா நிஜமாவே இவள் பேக்ல இருக்கு டி!

துளசி,  ஹே கம்முன்னு இரு! என அவள் பேக் பின்னாடி எடுத்து கொண்டு செல்ல 

பிரியா உற்சாகத்துடன் “ஹே ஹே காட்டு டி!”என சொல்லி ஆட்டத்தை ஆரம்பித்தனர். 

துளசி, ஹே பிரியா! பிளீஸ் பிளீஸ் யார் கிட்டயும் சொல்லாத! 

பிரியா வினோ இருவரும் சேர்ந்து கொள்ள மூன்றாம் ஆள் இதோ பூர்ணா வந்து விட்டாள். 

பூர்ணா பிரியாவின் அருகில் வந்து இந்த பயோடெக் கூட என்ன பேச்சு எதுக்கு டி என்னை விட்டு வந்த உன்னை B20A பஸ் கிட்ட நிற்க தானே சொன்னேன். .

“ஹே பூஸ்குட்டி இதுக்குள் கலர் கோழிகுஞ்சு இருக்கு டி!”

பூர்ணா சிரித்து கொண்டு வினோ மூவரும் லூட்டிய ஆரம்பித்தனர். துளசி, வினோ நீ சொல்லி தானே உனக்கு காட்ட எடுத்து வந்தேன்! 

பிரியா, ஹே கவலை படாத துளசி ஆளுக்கு ஒன்னு கொடு இங்கேயே ஒரு ஓரமா வளர்ப்போம். 

பூர்ணா, ஹே இப்போ தரல இதை உங்க ஆமை முழுங்கி போல நடப்பாளே உங்க H.O.D கிட்ட காட்டினால் அவ்ளோ தான்!. 

துளசி, பிரியா இந்த பூர்ணா ஓவரா போறா! இனி உனக்கு ஊருக்கு போனால் எதுவும் வாங்கிட்டு வர மாட்டேன்! 

வினோ, பூஸ் குட்டி கம்முன்னு இரு பாவம் துளசி என சொல்ல.. 

பூர்ணா பிரியாவை பார்த்தாள். கோகுல பிரியா,  விடு பூஸ்குட்டி என சொல்ல பூர்ணா கோகுல பிரியாவை பார்த்து கண்ணடித்து கொண்டே துளசியின் பேக் பிடிங்கி கொண்டே ஓட தொடங்கினாள். 

துளசி, பிரியா! என அழ ஆரம்பித்தாள். 

பிரியா, இரு துளசி குட்டி என சொல்லி வினோ, பிரியா இருவரும் பூர்ணாவை பிடிக்க ஓடினார்கள். 

துளசி அவர்களை பார்த்து கொண்டு இருந்தாள். அப்பொழுது தான் அபிஜித் ஆடிட்டிரியம் பக்கத்தில் கூலாக நடந்து கொண்டு காதில் ப்ளூ டூத்ள helo you love me என  பாப் சிங்கர் ஜஸ்டின் பாடலை கேட்டு கொண்டே வந்தான். 

காலேஜ் பரபரப்புடன்  ஒரு பக்கம் கான்பரன்ஸ்சுக்கான ஏற்பாடுகளை தயாராக இருந்தனர். இயற்பியல், வேதியல், உயிர்தொழில்நுட்பவியல், பயோ கெமிஸ்ட்ரி, என நான்கு  துறைகளுக்கு தான் இந்த கிளீனிக்கல் ரிசர்ச் பற்றிய வகுப்பு!..

பூர்ணா, ஹே பிரியா ,வினோ!.

பிரியா சுற்ளும் பார்த்து விட்டு பூஸ் குட்டி பேக் கொடு இப்போ யாரும் இல்ல நானு! நானும் என ஆள் ஆளுக்கு பையை பிடித்து இழுக்க அந்த பக்கமாக சவுந்திரராஜன் chemistry dept AHOD வந்து கொண்டு இருந்தார். 

வினோ, ஹே ஹே விறப்பு விருமாண்டி வரான் டி அய்யோ பார்த்து விட்டான். டி பிச்சுக்கோ என ஆளுக்கு ஒரு பக்கம் பதுங்கி கொண்டே ஓட பிரியா அந்த பையை கட்டி அணைத்து கொண்டு இன்னொரு பக்கம் வந்தாள்.

ச்ச அய்யோ இந்த பக்கம் ஆர்கானிக் லச்சு (லட்சுமி) வராலே! என பார்த்து பதுங்கி கொண்டே அவன் பின்னால் ஒளிந்து கொண்டே நடக்க ஆரம்பித்தாள். 

வினோ, பூர்ணா சரியாக சவுந்திரராஜன் கிட்ட மாட்டி கொண்டார்கள்.

பிரியா எட்டி பார்த்து வினோ! பூசு! நான் இருக்கேன் டி! நீங்க கவலை பட வேணாம் அந்த பக்கம் நான் வரவே மாட்டேன். 

அபிஜித் ஆடிட்டோடிரியம் பக்கமாக திரும்ப பிரியா, என்ன இவன் அந்த பக்கம் போறான் நமக்கு வடக்கு சூலம் ஹே தம்பி! ஹலோ ஜி!.  என சட்டையை பிடித்து இழுத்தாள். 

அபி யார் என திரும்பினான். What’s is the டிஸ்டபென்ஸ்! who are you? என அவளை பார்த்து கேட்டான். 

பிரியா திடுக்கிட்டு அவனை பார்க்க….? 

இங்கே!. 

சித், ஹே உடனே வா ஐ வான் டூ மீட் யூ!  

இங்கே சித் அவளை அறைக்கு அழைத்தான். 

இதன்யா….? 

தொடரும்….

EPI 64

அவன் ஆங்கிலத்தில் பேசவும் கடுப்பான பிரியா ஹே எவ்ளோ தைரியம்?  என்ன இயர்? Pg ஃபைனல் இயரா? இல்ல இங்கே வொர்க் பன்றியா? 

அபி,   ”இல்லையே யாரை கேட்கிற?”

“உன்னை தான் டா வளந்தா மண்டி!” என சுற்றிலும் பார்வையை திருப்பி கொண்டே அவனை பார்த்து நீ இங்கிலீஷ் dept தானே உன் பீட்டர் விடுறது எல்லாம் பார்த்தாள் தெரியுது அய்யோ இந்த சவுந்தரு திரும்பி பார்க்கிறானே!  என அபி பின்னால் ஒளிந்து கொண்டே  ஒரு தூண் பின்னால்   சென்றனர். 

அபி கொஞ்சம் ஆச்சரியமாக வாட்ஸ் மீன் பை மண்டி? யாரு டி நீ!. 

என்ன டீயா! நான் யார் தெரியுமா! 

அபி ஆர்வமாக நீ யாரு? 

பிரியா, முதலில் நீ சாரி கேளு!. 

எதுக்கு? 

டீ சொல்லி இருக்க!. என பிரியா அவன் முகத்தை பார்த்தாள். 

சரி சாரி!  இப்போ சொல்லு நீ யாரு!  

பிரியா வெளியே சுற்றி பார்த்து கொண்டே நான் இந்த காலேஜ் டானு!. என கூற அதற்குள் அவளின் பையில் இருந்து கீ கீ என கலர் கோழி குஞ்சுகள் கத்த ஆரம்பித்தது. 

அபி , புருவம் நெருக்கி கொண்டே பேக்ல என்ன?  

முதலில்  நீ யாருன்னு சொல்லு! என பிரியா கேட்க..

அபி, நான் இங்கே புதுசா ஜாயின் பண்ணி இருக்கேன். 

பிரியா, என்ன dept? 

அபி யோசிக்க..

பிரியா, லிப் ஸ்டிக் dept ஆ!. 

அபி, அதென்ன லிப் ஸ்டிக் dept!. 

பிரியா, இங்கிலீஷ் dept இருக்கரவுளுக மினுக்கி கிட்டு வோக்கள் அப்படி இப்டின்னு சீன். போட்டு லிப் ஸ்டிக் முண்ணடி மோடு முட்டி எல்லாம் வச்சுட்டு சுற்றுவாலுக..

அபி உண்மையாகவே மனம் விட்டு சிரித்தான். 

ஹே ஹே என்ன சிரிக்கிற! உன் பல்லை காட்டாத!. 

அபி, சரி சரி உன் பேக் ல என்ன? 

ஹே நீ ug ஆ!  pg ஆ! 

அபி, நான் pg தான்!. 

பிரியா, எந்த ரூட்டு!. 

புரியல!. 

பஸ் நேம் என்ன? .

அபி, ஹான் ஹான் இப்போ தானே வந்து இருக்கேன் அது எல்லாம் தெரியல.. 

பிரியா, சரி சரி டெய்லியும் எனக்கு வணக்கம் வைக்கிற

ஒகே மேம்! 

இப்போ வணக்கம் வை டா!.

அபி அவளை ஆராய்ந்து கொண்டே  வணக்கம் வைத்தான். 

பிரியா, அப்புறம் உங்க வீட்டில் பூரி,   சப்பாத்தி, தக்காளி தொக்கு, காளான் பிரியாணி, புளி குழம்பு, இது மாதிரி வீட்டில் செய்தால் உடனே கொண்டு வந்து கொடுத்திடு!” ஹே கத்தாத என பையில் ரகசியம் பேசி கொண்டே  அபி கிட்ட சொல்லி நகர்ந்தாள். 

அபி, ஹே பேக்ல என்ன வச்சு இருக்க? இப்போ சொல்லல உன்னை !

பிரியா, டேய் கத்தாத

இப்போ சொல்ல போறியா!.. 

பிரியா, இன்னிக்கி முட்டை குழம்பு கொண்டு வந்தேன். லைட்டா பசித்தது. டிஃபன் பாக்ஸ் திறந்து திங்க  பார்த்தெனா!. 

அபி, என்ன எக் சிக்கன் ஆகி போச்சா!. 

 இல்ல டா பையா கலர் கோழி குஞ்சு மாறி போச்சு, உனக்கும் ஒன்னு தரேன் இது கலர் கோழி குஞ்சு!. 

அபி, அடி பாவி!. என மனதில் நினைத்தான்.

பிரியா அதற்குள் சுற்றி பார்த்து கொண்டே அந்த பக்கம் கெமிஸ்ட்ரி  dept யாரும் இல்லை என தெரிந்து கொண்டு ஓகே ji நம்ம அப்புறம் பார்ப்போம்! என சொல்லி நகர்ந்தாள். 

அபி, ஆமா நீ எந்த dept? இந்த காலஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்டின்னு கேள்வி பட்டேன்! 

ஆமா ரொம்ப ஸ்ட்ரிட் ஆனால் நான் டாணு அதனால் சமாளிக்க முடியுது! 

நீங்க எந்த dept மேடம்.. 

Chemistry! 

அபி, இந்த சிக்கன என்ன பண்ண போறே? 

பிரியா, இன்னிக்கு கிளீனிக்கள் ரிசர்ச் ஒரு நாள் முழுக்க கான்பரன்ஸ் செம்ம போர் எதோ ஒரு அறுவையை கூட்டி வந்து அறுக்க போறாங்க! அதான் ஜாலி பண்ண!. என சொல்லி கிளம்பி விட்டாள். 

அபி என்றும் இல்லாத உற்சாகத்துடன் நடந்தான். சரியான வாயாடி! டிரின்க விட பப்பை விட இவள் பேச்சு  இன்டரஸ்ட் ! என பார்த்து கொண்டே நின்றான். 

      *******

மோகன் திரையில் ஓடிய படத்தை அதிர்ச்சியுடன் பார்க்க 

நவீன் இன்னும் கோபத்துடன் “சித்தார்த்***!” என கத்தினான். 

மோகன்,  உங்களுக்கு முன்னாடி இதை சொல்ல கஷ்டமா தான் இருக்கு முதலில் இதன்யா மேம் அவருக்கு தான் அறிமுகம் இது தேவையில்லாத ஆசை பாஸ்! 

நவீன், அவனை பார்த்து அடுத்தவன் பொண்டாட்டியை ஆசை படுவது தான் தப்பு அந்த குரு, spr மாதிரி நான் இல்ல நான் நவீன் குமார் ராஜ் சேகர்! புரியுதா!.நான் சொன்ன வேலை யை மட்டும் நீ செய்தால் போதும் உன் அட்வைஸ் எல்லாம் இங்கே என் கிட்ட வேணாம்!

மோகன், பாஸ் இப்போ என்ன செய்யனும்! 

நவீன், எனக்கு என்னோட லக்கி சார்ம் இதன்யாவை பார்க்கனும் இந்த RG க்ரூப்ஸ் அவளுக்கு தான்! கூடவே என்னோட இதயமும்! என தடவினான். 

மோகன், பாஸ் இந்த வாரம் பார்ட்டி இருக்கு! அப்போ சித் சாரு பிசி ஆகிடுவார் நான் அந்த சந்தர்பத்தில் மேம தூக்கிடலாம். நான் டிரை பண்றேன்! 

என்னமோ பண்ணு நான் அவளை பார்த்தே ஆகனும் என உச்ச தலை முதல் உள்ளங்கால் வரை இதன்யா நிறைந்து இருந்தாள். 

    *****

சித்தாரத்துக்கு அவள் வராதது, முகத்தை இப்படி வைத்துக் கொண்டிருப்பது என திரும்பத் திரும்ப அவள் மேல நாட்டம் சென்றது எந்த வேலையும் அதன் பின் அவனுக்கு ஓடவில்லை. “இவளை!  என்ன பண்றது.. என்ன டார்ச்சர் பண்றா!” என அவன் இடத்தில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தான் .

எந்த வேலையும் ஓடவில்லை மிகவும் கோபம் கோபமாக வந்தது அவள் எந்த கவலையும் இல்லாமல் தலையில் வலிய பொறுத்துக் கொண்டு இரண்டு வகுப்புகளும் முடித்துவிட்டு வந்தாள் அடுத்து  மதிய உணவு இடைவேளை வந்தது.

அவள் தலை பிடித்துக் கொண்டு கேன்டீன் சென்றாள்.

ரோஷினி ஹே  என்ன தனு கண்டுக்கவே மாட்டேங்குற..

இதன்யா, சிரித்துக் கொண்டே நீங்க இப்ப ரொம்ப பிசியா இருப்பீங்க அதனாலதான் என்று கிண்டல் செய்யும் தொணியில் கூறினாள். 

ஹே  நீ வேற அவன் இருக்கானே அந்த ரிஷி  சரியான என்று  திட்ட வர

இதன்யா, சரி சரி என் சீனியர என்  முன்னாடி திட்டாதீங்க ரோஷினி உடனே சப்போர்ட்டுக்கு வந்துருவிய என்று சிரித்துக் கொண்டே அவள் கைகளை கோர்த்துக்கொண்டு வந்தாள். 

இதன்யா,  என்ன பண்றீங்க?  இது ஸ்கூல் எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாப்பாங்க.? என்று சொல்ல

அதற்கு என்ன என்று நீ தான் டி இதுக்கு ஓனர்  ஃப்யூசர்ல எங்க அண்ணாவை  நீ தானே கல்யாணம் பண்ணிக்க போற என்று அவள் கைகளை கோர்த்துக் கொண்டும் இடைய கிள்ளி கொண்டு வர அங்கே உள்ள ஆசிரியர்கள் அனைவரும் இதன்யாவையும் ரோஷினியையும் பிரம்மிப்பாகவும் ஆச்சரியமாகவும் பார்த்துக் கொண்டு சென்றனர்.

இதன்யா இதைக் கேட்டு இதற்கு என்ன பதில் சொல்வது?  என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 

சித்தார்த் சதிஷ வர சொல்லி இருந்தான். 

பாஸ்!  

அதற்குள் அபி காலேஜ்ல இருந்து கால் செய்தான். 

டேய்**  அபி என்ன வேணும்? 

சதீஷ் அவன் பெயரை கேட்டதும் விரைப்புடன்  நின்றான். 

அபி, சித்து இன்னிக்கு கான்பரன்ஸ் பயோ மட்டும் ஹேண்டில் பண்றேன் டா! 

என்னமோ பண்ணு! என சொல்லி போன் வைத்தான். 

அபி உடனே அது தொடர்பாக அங்கு உள் hod கிட்ட பேசினான். 

பாஸ்!  

சித், இதன்யாவை வர சொல்லு!. 

ஒகே பாஸ்!. என சொல்லு கொண்டே ஒரு நிமிடம் சித்தார்த்தை திரும்பி பார்த்து கொண்டே சென்றான். 

அதற்குள் 

ரோஸ்ணி என்ன சதீஷ் இந்த பக்கம்..  மேம் சித்தார்த் சார் இதன்யா மிஸை  வர சொன்னாரு..

அவள் சிரித்து கொண்டே ம்ம் நீங்க போங்க சதீஷ்..  மேடம் வருவாங்க என்று சிரித்து கொண்டே சொல்ல அவன் சென்றான்.

இதன்யா, இப் இப்போ எதுக்கு சிரிச்சீங்க… ம்ம் இனி மேடம் பிசியா இருப்பீங்க என்று அவள் சொல்ல அப் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்று அவள் சொல்ல ஹே நடிக்காத டி.. நான் நான் ஏன் நடிக்கணும்.. என்று பேசி கொண்டு இருக்கும் போதே சித் ரோஷினி போனுக்கு அழைத்தான்.

அண்ணா!. 

என்ன பண்ற அவளை அனுப்பு! 

அவள் பார்த்தியா ரெண்டு நிமிடம் கூட அவனால் வெயிட் பண்ண முடியல அப்படி என்ன டி செய்த என்று சொல்லி கொண்டே போனை  காதில் வைத்தவள். இப்போ வந்திடுவாள் என்று சொல்லி வைத்தாள். சரி இதன்யா சீக்கிரம் போ இல்ல  என் அண்ணா உன்னை தேடி இங்கேயே வந்திடுவான் என்று சொல்ல அவள் இதயம் படபடக்க சென்றாள்.

கதவு தட்டப்பட யெஸ் என்று இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்.

அவள் தலை கீழே குனிந்து கொண்டே சொல்லுங்க சார்..

அவன் அவளை உறுத்து பார்த்து கொண்டு இருக்க..

அவள் நீங்க வர சொன்னதாக சதீஷ் சார் சொன்னாரு.. என்று அவள் நிமிர..

சித், இப்போ லஞ்ச் டைம்..

ஆமா..

நீ என் பொண்டாட்டி தானே.. அவள் எதுவும் பேச வில்லை.

சித், அதான் நேற்று சொன்னியே நான் உங்க பொண்டாட்டி இனி நான் தான் உங்களுக்கு சர்வ் பண்ணுவேன்னு சொன்னியே என சித் அவனை பார்க்க..

சித், அட்லீஸ்ட் அந்த கடமையாவது செய்வியா இல்ல .. என்று நிறுத்த

அவள் மனதில் ஒரு பக்கம் அவன் இப்படி கேட்பது வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் துள்ளி குதித்தாள். அவன் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

இதன்யா, ஒரு நிமிடம் ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன் என்று சொல்லி கைகளை கழுவி விட்டு வர அவன் ஒரு குட்டி புன்னகையுடன் காத்து கொண்டு இருந்தான்.

அவள் முந்தியை எடுத்து இடையில் சொருகி கொண்டு எல்லா உணவுகளையும் அவனுக்கு எடுத்து வைத்து பரிமாற அவன் மெதுவாக மென்று ரசித்து கொண்டே சாப்பிட்டான்.

அவள் அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள். இன்று அவனுக்கு  அந்த உணவு மிகவும் சுவையாக இருப்பது போல் தோன்றியது. 

இவள் கையில் உணவு சமைத்து சாப்பிட்டால் எப்டி இருக்கும் எதுக்கு டா சித்து உனக்கு இந்த விபரீத ஆசை மேகி நூடில்ஸ் மாதிரி தான் இருக்கும் இவள் சமைப்பதில் ஜீரோ! சாப்பிடுவதில் மட்டும் சப்பு கொட்டி சாப்பிடுவா! எதோ டீச்சர் ஆக போறேன்னு பில்ட் அப் விட்டிடு திரியுறா!.  அவள் சமைக்க தேவையில்லை வீட்டில் இத்தனை சர்வன்ட் இருக்கும் போது எதுக்கு அவள் ரிஸ்க் எடுக்கணும். என்னை பார்த்து கொண்டால் போதும் என நினைத்து கொண்டே அவன் சாப்பிட்டு முடித்தான். 

அவன் கை கழுவ எழுந்து செல்ல போக  எழ வேண்டாம் என்று அந்த தட்டில் கைகளை கழுவ தண்ணீர் கொடுத்தாள்.

சித்  உள்ளுக்குள் அவள் செய்வது அனைத்தும்  ரசித்து கொண்டு கழுவி முடித்தான்.

இதன்யா அந்த ட்ரெ எடுத்து கொண்டு திரும்ப சித் அவளை அவன் பக்கம் இழுத்தான்.

அவள் இதயம் வேகமாக துடிக்க கண்களை மூடி கொண்டாள். 

அவள் புடவை முந்தியை அவன் பக்கம் இழுக்க அவள் அவன் மடியில் விழுந்தாள்.

அவள் கண்களை அங்கும் இங்கும் அலைபாய தலை குனிந்து கொண்டு இருக்க அவள் முந்தியில் கைகளை துடைத்து கொண்டே 

அவன் கைகளை துடைத்து விட்டு க்கும்.. என்று தொண்டையை சிரும்ப.. அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி படபடத்து கொண்டு அவன் மடியில் அமர்ந்து இருக்க

சித், இனி வீட்டுக்கு என் கூட தான் வரனும்..

அவள், என.. எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என்று திணற 

அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னவன் கண் கொட்டாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

இதன்யா மனம் இப்போ இப்போ எப்படி இங்கே இருந்து போறது.. என்று யோசித்து கொண்டு இருக்க

சித், உன்னை நான் ஒன்னும் பண்ண மாட்டேன் சோ நீ பயப்பட வேண்டாம்..

அவள் இல்ல நான் நான் அப் அப்படி எதுவும் நினைக்கள..

சித், இப்போ உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..

சொல்லுங்க..

இந்த வீக் சாடர் டே ஒரு  பிரைவெட் பார்ட்டி இருக்கு அதுக்கு நீயும் நானும் சேர்ந்து போகனும்..

அவள் ஷாக் ஆகி பார்க்க..

சித் அவள் இடையை பிடித்து அவன் புறம் திருப்பி நீயும் நானும் இப்போ என்ன ரிலேசன்?

அவள் தலையை கீழே குனிந்து கொண்டு நான் உங்க மனைவி நீங்க என்.. என்னோட புருஷன் என்று வெட்கம் கொண்டு அவள் சொல்ல அவனுக்கும் இப்பொழுதே அள்ளி அணைக்க தோன்றியது.

ஆனால் அவள் தான் அவனை தேடி வர வேண்டும் என்று அவன் உறுதியோடு தான் இருந்தான்.

“ஹான் தட்ஸ் குட் அங்கே சினி ஆர்டிஸ்ட் சில பேர் வருவாங்க சோ அங்கே நான் உன்னை தொட வேண்டி வரும் கிஸ் கூட பண்ண வேண்டிய கட்டாயம் இருக்கும் என மேலும் கீழும் பார்த்தான்.  அங்கே நீ இப்படி பாம்பு மாதிரி நெளிய கூடாது.”

அவள் நான் கட்டாயம் வந்தே ஆகணுமா..

சித் அவன் தலையை கோதி கொண்டே “ம்ம் அதுக்கு தானே உன் கடனை கழிக்க, என்னை கல்யாணம் பண்ணி இருக்க என்று இடையில் சில குத்தல் பேச்சுகளை சிதற விட்டான்.

அவள் மனம் இதை கேட்டு சிதறி தான் போனது.

சித், சரி அதை விடு இன்னிக்கு ஈவ்னிங் ட்ரெஸ் பார்ட்டி வியர் உனக்கும் எனக்கும் வாங்கணும், உனக்கு ஸண்டல்ஸ் அண்ட் மேக் அப் என்று அவளுக்கு செய்ய வேண்டிய அனைத்தும் அடுக்கி கொண்டே போனான்..

அவள் முகத்தில் உள்ள தயக்கத்தை பார்த்து அவள் தாடையை நிமிர்த்தி “உன் கூட நான் இருப்பேன் உன்னை தனியா விட்டு எங்கேயும் போக மாட்டேன், உன் கையை எப்பொழுதும் நான் விட மாட்டேன்!”

அவள் அவனை ஆசையாக பார்க்க சித் “ஐ மின் பார்ட்டியில் சரியா!”

அவள் ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தாள்.

அவள் முகத்தில் இன்னும் சீரு தயக்கம் இருக்க டோண்ட் ஃபீல் நீ உன் அண்ணாவை ஏர் போர்ட் ல சென்ட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம் தான் நம்ம வீட்டுக்கு வந்து கிளம்ப போறோம் அண்ட் அங்கே போட்டோஸ் எல்லாம் எடுக்க மாட்டாங்க…

இதன்யா, என் அண்ணா அன்னிக்கி போற விஷயம் உங்களுக்கு எப்டி இப்போ கூட என்னை பற்றி எல்லாமே ஃபாலோ பண்றீங்களா! 

சித், நான் சித்தார்த் கிருஷ்ணா நீ இப்போ மிசஸ் சித்தார்த்! உன்னை பற்றி இந்த மூணு வருஷமும் எல்லாமே நோட் பண்ணுவேன். இப்போ விஷயத்துக்கு வருவோம். அந்த பார்ட்டி அது பிரை வெட் பார்ட்டி நீ ரெண்டு வருடம் கழித்து வேற யாரையும் கல்யாணம் பண்ணும் போது உனக்கு இந்த மாதிரி என்னை தொடர்பான எந்த பிரச்னையும் இருக்காது. என்று மீண்டும் விஷம் தடவி வார்த்தைகளை பேச அவள் கண்களில் கண்ணீர் கீழே விழாமல் நின்று கொண்டு இருந்தது.

அவன் எதேட்சையாக அவள் மணி கட்டை பார்க்க அதில் சில பிளேட் கொண்டு கீரப்பட்ட கண்ணி போய் இருந்த கோடுகள் தெரிய அதை பார்த்ததும் சித் ஒரு நிமிடத்தில் அரக்கன் போல் மாறினான்.

அவள் தோள்களை பற்றி என்ன டி இது! 

இதன்யா திடுக்கிட்டு  கைகளை பார்த்து உடனே மறைக்க முயற்சி செய்தாள்.

ஹே சொல்லு டி..

அது அது ஒன்னும் இல்ல லேப்ல ஒரு க்ளாஸ் ராட் உடைந்து விட்டது.

பொய் பொய் சொல்ற என்று அவளை சேரில் அமர வைத்து எழுந்தவன். அவளை சேரில் இரு புறமும் கைகளால் அணை கட்டினான். 

ஹே என்ன இது இடியட்  காதல் தோல்வி  இது எல்லாம் நான் பண்ண வேண்டியது. அண்ட் நீ எல்லாமே பண்ணு… 

அவள் திடுக்கிட்டு பார்த்தாள். 

சித், இப்போ பண்ணாத நம்ம அக்ரிமெண்ட் முடியட்டும்.  இந்த ஹேன்ட் கட் எல்லாம் இப்போ பண்ணி உனக்கு எதுவும் ஆனது என்றால்  என்னோட லைஃப் டைம் தான் குறைந்து விடும். இப்போ நீயும் நானும் கல்யாணம் பண்ணிட்டு இருக்கோம். அது நினைப்பு இருக்கா!.

அவள் தலை குனிந்து கொண்டே அழுதாள். 

சித், உன்னை எதுவும் செய்து விட்டேன் அப்டின்னு உன் அண்ணன் நந்தன்  நாளைக்கு என் சட்டையை பிடித்து கேட்பான்.

இல்ல தெரியாமல்.. இனி இப்படி செய்ய மாட்டேன். 

சித், எவ்ளோ திமிர் டி.. அங்கே எதுக்கு பண்ண கழுத்தில் கட் பண்ணி இருக்க வேண்டியது தானே.. அறிவு கெட்டவள்.. உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல ஐ ஹேட் யூ என்று சொல்ல அவள் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் அவனை  தள்ளி விட்டு ஓடி விட்டாள்.

சித் அவன் தலையை அழுத்தி பிடித்து கொண்டு அமர்ந்தவன் அய்யோ இவள் இப்படி இருக்காளே!  இவளை நான் வச்சுக்கிட்டு என்ன பண்றது? என்றும் இன்னொரு பக்கம் அவளது கிறுக்கு தனத்தை பார்த்து அரய வேண்டும் என்று தோன்றியது.

ரோஷ்னி  இதன்யாவை தேடினாள். என்னடி என் அண்ணன் என்ன கொடுத்தான்.

இதன்யா முகம் மிகவும் சோகமாக இருக்க “ஹே உன்னை திட்டி விட்டானா!” 

அவள் இல்லை என்பது போல் தலை ஆட்ட இல்ல தனு உன் முகம் சரி இல்ல

இல்ல நான் ஓகே தான்! 

ரோஸ், சரி ரிஷி கிட்ட நீ என் அண்ணாவை  விரும்பும் விஷயம் சொல்லி விட்டாயா..

இதை கேட்டதும் இதன்யாவுக்கு தூக்கி வாரி போட்டது..

அவள் உடனே ரோஸ் கிட்ட பிளீஸ் ரோஸ் அவர் கிட்ட சொல்ல வேண்டாம் அவர் என்னை திட்டியே ஒரு வழி பண்ணிடுவார்.. என்று மிகவும் பயந்து கொண்டே கூறினாள். 

ரோஸ், எப்படி இருந்தாலும் ஒரு நாள் அவருக்கு தெரிய தான் போக போகுது அப்போ என்ன செய்வ?

இதன்யா,  அதை அப்போ பார்த்து கொள்ளலாம் ஆனால் இப்போ வேண்டாம் என்று அவள் மிகவும் பயந்து கொண்டே கூறினாள்.

 ரோஸ், ஹே சரி சரி நான் சொல்லல போதுமா.. ம்ம்ம் ஆனால் நீ எப்படி இதை சொல்ல போற அதை நான் பார்க்க போறேன் ஜாலியா இருக்கும் என்று கூறினாள். 

இதன்யா மதிய உணவை பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டாள் அவளுக்கு தலை வலி பின்னி எடுத்தது.

சித்தார்த்க்கு அது தெரிந்து தான் இருந்தது அவன் மடியில்  இதன்யா அமர்ந்து  இருக்கும் போது அவளுடைய வாசம் இல்லாமல் தலைவலி மருந்தின் வாசம் தான் நிறைய அடித்தது.

மாலை ஆனது இதன்யா தலையை பிடித்து கொண்டே அவளது பையை எடுத்துக்கொண்டு வெளியே நடந்து சென்றாள்.

அவளுக்கு தலை வலியில் சித் சொன்னது அனைத்தும் மறந்து போனது..

சித்தார்த் அவனது காவலாளிகலுடன் அவள் அருகில் போய் காரை நிறுத்தினான்.

ரிஷியிடம்  ரோஸ்னியை வீட்டில் விட சொல்லி விட்டான்.  அவள் அருகில் கார் ஹாரன் சத்தம் கேட்க அவள் முறைத்து கொண்டே திரும்பி பார்க்க அங்கே சித் கார் நிற்கவும் தான் அவளுக்கு நினைவு வந்தது.

அச்சோ போச்சு டா இதை எப்படி மறந்தேன்! என நினைத்து அவள் நாக்கை கடித்து கொண்டே காரின் கதவுகளை திறக்க செல்ல ஒரு பணியாளர் கதவை திறந்து விட அவள் உள்ளே ஏறியதும் கதவை சாத்தி விட்டு அவர்கள் ஏறி கொள்ள கார் நேராக வீட்டுக்கு சென்றது. 

அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான்கு பெண்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் சித்தார்த்தை வாய் திறந்து பார்த்து கொண்டு இருக்க 

இதன்யா எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றாள். 

சித், கொஞ்சம் நில்லு டி!. 

அந்த நான்கு பெண்கள்…? 

தொடரும்…

EPI 65

அங்கே சித் ஏற்கனவே தாராவிடம் சில மசாஜ் செய்யும் பெண் ஊழியர்களை கேட்டு யார் சிறந்தவர் என அவள் சொல்ல அவர்களை வர சொல்லி இருந்தான்.

அவள் உள்ளே சென்றதும்  எதியும் கண்டு கொள்ளாமல் அவள் அறைக்கு செல்ல போக..

“இதன்யா!” என சித் அழைத்ததும் அவள் என்ன என்பதை போல் திரும்பி பார்க்க..

ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு சீக்கிரம் வா..

அவள் ஒரு பத்து நிமிடத்தில் வந்தாள். சித் அவளுக்கு எதிர் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு அவர்களை பார்த்து கண் காட்ட அவர்கள் அவனுக்கு மரியாதை செலுத்தி விட்டு அவளை வர சொல்ல அவள் திரு திரு வென முழித்தாள். 

ம்ம் என்று ஒரு அதட்டல் உடனே போய் அமர்ந்தாள்.

அவர்கள் அவளுக்கு தலையை ஜடையை கலட்டி விட்டு மசாஜ் ஆயில் ஊற்றி மசாஜ் செய்ய ஆரமிக்க கொஞ்சம் கொஞ்சமாக தலைவலி குறைந்து சிறிது நேரத்தில் அவள் தூங்கி விட்டாள்.

அவன் அவளுக்கு எதிரில் சோபாவில் அமர்ந்து கொண்டு சில சயின்ஸ் ஜர்ணல்ஸ் எடுத்து புரட்டி கொண்டு இருந்தான்.

அவர்கள் வேலை முடிந்தது என்று மலாயில் சொல்ல  சதீஷ் என்று அழைக்க அவர்களுக்கு பணம் கொடுத்து அவன் அனுப்பி வைத்தான். கிட்ட தட்ட அவள் நன்றாக தூங்கி ஒரு வாரம் இருக்கும் அந்த ஹாலில் உள்ள லைட் அனைத்தும் ஆஃப் செய்ய சொன்னான் அவள் தூக்கம் கலையாமல் இருக்க வேண்டும் என்று இந்த எர்ப்பாடு செய்து இருந்தான். 

அவள் நன்கு தூங்கி கொண்டு இருக்க பசி தான் பாடாய் படுத்தியது.

அவள் கண் விழித்து பார்க்க ஹால் இருட்டாக இருந்தது உடனே சரசு மா , மதி மா என்று சொல்லி கொண்டே கண்களை தேய்த்து கொண்டு அவள் லைட் போட செல்ல அங்கே சித் அமர்ந்து கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தான்.

இப்பொழுது அதே இடத்தில் அவள் நிற்க அவன் அவளை கண்டு கொள்ள வில்லை. 

இதன்யா இவர் இங்கு தான் இருக்கிறாரா! அச்சோ இப்போ என்ன பண்றது. திடீர் என்று ரோஸ் நினைவு வர அவள் மனதுள் இந்த வீட்டில் கூட்டதிடு இருந்ததால் தான் உயிர் வாழ முடியும் என்று அவள் வேகமாக ரோஸ் அறை சென்றாள். 

அங்கே யாரும் இல்லை,

தாரா சூட்டிங் போய் விட்டாள். அப்படி என்றால் வீட்டில் நானும் அவரும் மட்டும் தானா அப்போ இப்போ ஒன்றாக சாப்பிட வேண்டும் அய்யோ போச்சு டி நீ அவ்ளோ தான் என்று அவள் நினைத்து கொண்டு இருக்க

சித் அவளை அழைத்தான்..

அய்யோ இப்போ என்ன செய்ய காத்திருக்கானோ!  

இங்கே பிரியா அவனிடம் இருந்து விடை பெற்று நேராக ஆடிட்டோரியம் சென்றாள். 

வினோ, பூர்ணா இருவரும் பிரியாவை தேடி கொண்டு இருக்க “ஹே! ஹே! வந்து விட்டேன் டி!” என சொல்லி கொண்டே கடைசி வரிசையில் வந்து அமர்ந்தாள். 

பூர்ணா, ஹே துளசி அழுது கொண்டு இருக்காள் டி!. .

பிரியா, எங்கே அவள்!. 

பிரியா! அதை கொடு நான் இவெனிங் பஸ்ல தரேன் அப்புறம் வீட்டுக்கு எடுத்து கொண்டு போ டி!. என துளசி கூறிட

பிரியா, என்ன துளசி நம்ம எப்டி பழகினோம்! இப்படி சொல்லுவியா!. 

துளசி, எனக்கு அது பயமா இல்ல இந்த கோழி குஞ்சு மாட்டினால் நீங்க என்னை கை காட்டி விட்டு போயிடுவீங்க அதுக்கு தான் பயமா இருக்கு!. 

வினோ பூர்ணாவின் காதில்” நம்மள நல்லா புரிந்து வைத்து இருக்கிறாள் டி!” என சொல்லுடா பூஸ்குட்டி சிரித்தாள். 

அந்த நேரம் HOD வந்து “கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் ஸ்டூடென்ஸ் கோட் யிவர் கிளாஸ்!”

மாணவர்கள் பக்கம், “சார் கான்பரன்ஸ்!”

இன்னிக்கு பயோ மட்டும் தான் நீங்க கிளம்பலாம்!. 

பிரியா, பூர்ணா இருவரும்  “அப்பாடா!” என நிம்மதி பெரு மூச்சை விட்டனர். 

வினோ, “அப்பாடா இல்ல ஆப்பு டா!”

என்ன? 

இன்னிக்கு “ஆர்கானிக் லேப் மாடல் வைவா இருக்கு!” 

துளசி சிரித்து கொண்டே” இது தான் என்னை டார்ச்சர் பண்ணீங்க தானே அதான் கடவுள் உங்களுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்திருக்கார்.” 

பூர்ணா, அப்டியா கடவுள்! சரிங்க கடவுள்!  வினோ! 

“சொல்லு டி!”

“இவளை போகும் போது அந்த ஆமை முழுங்கி கிட்ட போட்டு விட்டு போலாம்!”

பிரியா, விடு பூசு!.. 

பூர்ணா, கடவுள் நீ ரெஸ்ட் ரூம் பக்கம் வா உன்னை நசுக்கி தூக்கி போடுறேன் என சொல்லி கொண்டே மூவரும் எழுந்தனர். 

பிரியா, வினோ கோட் எடுத்திட்டு வந்திட்டியா! 

ம்ம்! 

ஷூ! 

எல்லாமே எடுத்திட்டு வந்துட்டேன்!.

பிரியா, “ஆனால் நான் எடுத்திட்டு வரல ஷூ போட்டு வரல அதனால் என்னை உள்ளே விட மாட்டாங்க நீங்க அட்டென் பண்ணுங்க!”

வினோ, என்னடா கோகுல் எங்களை இப்படி விட்டு போற இந்த கோட்டை எடுத்து பஸ்ல வச்சுட்டு வந்துடுவோம்!

உன்னை விட்டு எங்களால் தனியா எப்படி சொல்லு பூசு! 

பூர்ணா, “பிரியா அவ்ளோ தானா!”

பிரியா, “சத்திய சோதனை!” உங்களை விட்டு என்னால் இருக்க முடியுமா என மூவரும் எப்படி கட் அடிப்பது என யோசித்து கொண்டு இருந்தனர். 

ஆனால் நடந்தது வேறு வைவா கிளாசில் நடந்தது. மீதி நான்கு பாட வேலையும் கிளாஸ் நடந்தது. 

வினோ, “அவமானமா இருக்கு டி!” 

பிரியா,” இன்னிக்கு என்ன லஞ்ச்!”

பூர்ணா, “பூரி!”

வினோ, “எனக்கு பசிக்குது!”

“அவமானம்! “

பூர்ணா, இல்ல டி சும்மா சொன்னேன்,  மண்ணு குழம்பு! 

பிரியா, “பருப்பா ஒரே வெறுப்பு!”

வித்யா, என்ன அங்கே மூணு பேரும் பேசும் சத்தம் வருதே! 

 பூர்ணா, இல்ல மேம் தண்ணி தாகமா இருக்கு அதான்! 

வித்யா,” குடிங்க”

பிரியா, பூர்ணா, வினோ மூவரும் கிளம்ப 

வித்யா, என்ன மூணு பேரும் எங்கே போறீங்க? 

மேம் கேன்டீன்ல” ro வாட்டர்!” என வினோ கைகளை கட்டி கொண்டே கூறினாள். 

அதேகுள் கவ்சல்யா, தமிழரசி, சந்தியா, இந்து…என மேம் ரெஸ்ட் ரூம், வாட்டர் என இன்னொரு பக்கம் சொல்ல.. 

மாணவர்களில் சுரேஷ், கரன், பிரபு, தினேஷ் என மேம் நாங்க!.. என ஆள் ஆளுக்கு கிளம்பினர். 

உடனே வித்யா மூவரையும் முறைக்க பிரியா, இல்ல மேம் பாட்டில் ல இருக்கு மறந்து போயிட்டேன். 

கீப் சைலன்ட் என மேம் கூறிட

பூர்ணா துள்ளி கொண்டே இவளை ரண்டில் ஒன்னு பார்க்கிறேன். 

பிரியா, வாடி! பார்த்து கொள்வோம் என அவர்களின் இடத்தில் போய் அமர்ந்தனர். 

அதன் பின் உணவு இடைவேளை வந்தது. மூன்று உணவுகள் கூடவே ஆள் ஆளுக்கு காசு சேர்த்து புட்கோர்ட்டில் ஒரு எம்டி பிரியாணி வாங்கி ஒரு வெட்டு வெட்டினார்கள். 

இதோ இன்ஆர்கானிக் கிளாஸ் நடந்து கொண்டு இருக்க அப்பொழுது தான் கான்பரன்ஸ் இடைவேளை வந்தது. அபி அங்கே கிளாஸ் எடுத்து முடித்து விட்டு கெமிஸ்ட்ரி pg பக்கம் அவளை தேடி கொண்டே வந்தான். 

உண்ட மயக்கம் தூக்கத்துக்கு அழைத்து சென்றது. 

பூர்ணா, கோகுல் கண்ணை திறக்க முடியல டி ஒட்டிக்கிச்சு பாரேன்! 

பிரியா, அய்யோ பாக்குது பாக்குது நேரா உட்காரு! 

வினோ ஒரு கைகுட்டையில் தண்ணிரை ஊற்றி கண்ணுக்கு வைத்து தூங்காத முழி முழி! என சொல்லி கொண்டு  இருக்க.. 

பிரியா, பூர்ணா இருவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. 

உதடு கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டும் படுத்து கொண்டும் நெளிந்து கொண்டும் அந்த நேரத்தை ஓட்டிட பெறும் பாடு பட்டனர். 

அபி அவள் இருக்கும் கிளாஸ் தேடி வந்து விட்டான். 

எங்கே அவள் என மொத்தமும் நோட் செய்ய கடைசியாக அவள் அமர்ந்து இருந்தாள். 

அருகில் வினோ கைக்குட்டையை வைத்து கண்ணை தேய்த்து கொண்டு இருக்க பிரியா நெளிந்து கொண்டே கஷ்ட பட்டு அமர்ந்து இருந்தாள். 

பூர்ணா, நேத்து அந்த நாடகம் என்னாச்சு? 

பிரியா, “எங்க வீட்டில் கரண்டு போயிடுச்சு!”

வினோ, நான் பார்த்தேன்! என பேசி கொண்டே நோட்ஸ் எடுத்து கொண்டு இருந்தனர். 

பூர்ணா, ஹே எங்க வீட்டு பக்கத்தில் ஒரு புள்ளை ரன்னிங்! 

வினோ, இதை லேட்டா சொல்ற நேத்து நைட்டு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல.. 

அபிஜித் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த வகுப்புக்கு உள்ளே நுழைந்தான். 

கிளாஸ் எடுத்து கொண்டு இருந்த காயத்ரி அவரை பார்த்து விட்டு நீங்க! சார்!. என பேச வர!. 

பிரியா அபியை பார்த்ததும் ஹே நான் இப்போ தப்பிக்க போறேன் என சொல்லு கொண்டே மேம்! என எழுந்து நின்றாள். 

காயத்திரி, ஸ்டூடண்ட்ஸ் இவர் தான் நம்ம!. கிளனிக்கள் ரிசர்ச் என சொல்ல வர.. 

பிரியா, மேம் இது என் தம்பி!. என்னை பார்க்க வந்திருக்கான். 

வினோ, பூர்ணா இருவரும் என்ன டி சொல்ற? உனக்கு தங்கை தானே!. 

காயத்திரி, கோகுல பிரியா! இவர் யார்!. 

அபிஜித், மேம் அவங்க என் அக்கா தான் அவங்களை பார்க்க தான் வந்தேன்! 

காயத்ரி சாக் ஆகி பார்க்க பிரியா, பூசு வினோ நான் கேன்டீன் போறேன்! 

காசு? 

பிரியா, தண்ணியாவது குடித்து விட்டு வரேன் டி உட்கார முடியல 

பூர்ணா , யாரு டி இவன்? 

இவன் m. A pg!.. என சொல்லி கொண்டே பிரியா அபியன் அருகில் சென்றாள். 

வினோ, பூசு நம்மலும் தப்புக்கணும் டி! கூகுள் போறா.. 

பூர்ணா, மேம்!. 

காயத்திரி, என்ன!. .

மேம் நான் பஸ் ஃபீஸ் கட்டணும் இவள் டேர்ம் ஃபீஸ் கட்டணும்! எங்களையும்!…என பூர்ணா நிற்க. 

காயத்ரி சங்கடத்துடன் அபியை பார்த்தாள். 

பூர்ணா, மேம் பிரியாவுடைய தம்பி கிட்ட தான் காசு கொடுத்து இருந்தேன்!. 

அபி, இவழுங்க இவளை விட பயங்கர கேடியா இருக்குங்க!. 

பிரியா, பையா! ஆமா சொல்லு பையா உனக்கு பப்ஸ் வாங்கி தரேன்!. 

அபி, ஆமா மேம்!. 

ஓகே சீக்கிரம் வந்துடுங்க!. அண்ட் பிரியா நீ எதுக்கு போற? என காயத்ரி கேட்க.. 

அபி, English dept hod எங்க அக்காவை வர சொன்னாரு அதுக்கு தான் மேம்.. 

பிரியா, என்ன டா பையா பண்ணி வச்சு இருக்க? 

சரி போயிட்டு சீக்கிரம் வாங்க என சொல்ல பூர்ணா, வினோ, பிரியா மூவரும் சுதந்திர காற்றை சுவாசிப்பது போல் வெளியே வந்தனர். 

அபி, பிரியா! 

பிரியா, டேய் சீனியர் சொல்லு 

அபி…? 

      ********

இதன்யா  மனதில் ரோஷினி இருக்கிறாளா என்று அவ்வளவு அறை பக்கம் செல்ல அங்கே அவள் என்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிந்தது.

ரோஸ் என்னை ஏமாற்றி விட்டாயே என்ற மனதில் நினைத்துக் கொண்டு வெளியே வர தாரா ஷூட்டிங் சென்று விட்டாள் வீட்டில் வேலையாட்கள் அவுட் ஹவுஸ் சென்றுவிட்டனர் அவள், சித்தார்த் இருவர் மட்டுமே இருக்க இப்பொழுது என்ன செய்ய என்று முழித்துக் கொண்டிருந்தாள்.

சித்தார்த் அவளை அழைத்தான் “என்ன இதன்யா மிஸ்  இந்த வீட்டில்  ஆள் யாராவது  இருக்காங்களான்னு தேடியாச்சா?” என்று அவன் பேச அந்த வீட்டில் அவனது குரல் அந்த வீட்டில் எக்கோ அடித்தது.

ஐயோ இதன்யா வசமா மாட்டிக்கிட்ட டி போச்சு போச்சு என்று அவள் நினைத்துக் கொண்டே நடந்து வர

அவன் லேப்டாப்பில் இருந்து கண் எடுக்காமல் லைட் ஆன் பண்ணு …

சரி சார் என்று சொல்லி வேகமாக எல்லா லைட்டையும் ஆன் செய்தாள். 

ஆன் செய்துவிட்டு அவன் முன்னே வராமல் மெதுவாக நடந்து  அப்படியே அவளது அறைக்கு நடுவில் செல்லப் போக…

ஹே எங்க டி போற…

எனக்கு ரெஸ்ட் ரூம் வருது என்று சொல்ல

சித், உனக்கு பைவ் மினிட்ஸ் தான் டைம் போயிட்டு சீக்கிரம் வர என்று சொல்ல

அவள் வேகமாக  ஓடி சென்றாள். அவளுக்கு வர வில்லை  அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் சொல்லி விட்டாள். அதற்கு சித் தான் காரணம்..

சித்தார்த், ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தாச்சா…

ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தாள்.

அவன் சரி இங்கே முன்னாடி வந்து உக்காரு..

அவள் மெதுவாக நடந்து வர இப்போ நான் உன்னை  cat walk பண்ணி வர சொல்லல உன்ன நடந்து வர சொன்னேன் என்று ஒரு நிமிடம் அவன் நிமிர இதோ வருகிறேன் சார் என்று சொல்லி அவள் அவன் அருகில் உள்ள சோபாவில் அமர்ந்தாள்.

சித்தார்த் கைகளில் உள்ள விரகளுக்கு சொடுக்கு எடுத்தவன். ஒரு நிமிடம் உடலை வளைத்து முறுக்கி கொண்டே அவளை பார்க்க அவள் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

அவன் பார்த்ததும் கீழே குனிந்து கொண்டாள். அவள் கூந்தல் எப்பொழுது  அவிழ்ந்து  விழுவேன் என்று இருக்க சித் அதை பார்த்து விட்டு  அவள் அருகில் வந்து அவள் கூந்தலை அவிழ்த்து விட்டவன்.

இப்பொழுது அவளை பார்த்து திருப்தி பட்டு கொண்டான்.

அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

க்கும் என்று தொண்டையை சிறும்ப அவள் தலையை  நிமிர்த்தி பார்த்தாள்.

சித், கால் மேல் கால் போட்டு கொண்டு உனக்கு டான்ஸ் ஆட தெரியுமா…

அவள் இல்லை சார்..

சரி பாட்டு பாட தெரியுமா..

நான் பாத் ரூம் சிங்கர் என்று சொன்னவள் சட்டென்று உதட்டை கடித்து கொண்டாள்.

அப்போ என்ன தான் தெரியும்.. ஹான் நான் கொஞ்சம் கவிதை எழுதுவேன். காலேஜ் ல compition ல first பிரைஸ் நானும் ரிஷி அண்ணாவும் என்று அவள் ஆரம்பிக்க

ம்ம் போதும் அப்போ உனக்கு ரெண்டும் தெரியாது.

அவள் ஆமா சார் எனக்கு தெரியாது. 

சித், ஒரு நிமிடம்..

அவள் கண்ணாடிடியை  முக்குக்கு தள்ளி சொல்லுங்க சார்..

ஹே சார் சொல்ல வேண்டாம்..

அப்போ எப்படி கூப்பிட

சித், நம்ப பார்ட்டிக்கு போறோம் நீ அங்கே வந்து சார்னு சொன்ன அது எப்படி இருக்கும் தெரியுமா .

சரி சார் என்று மீண்டும் உதடு கடித்தவள்..

அப் அப்போ எப் எப்படி கூப்பிடுவது.. என் நேம் சொல்லி கூப்பிடு…

அவள் அது அது என்று தயங்க 

என் நேம் அது இல்ல சித்தார்த் சொல்லு..

ந நான் எப் எப்படி என்று தயங்க..

சித், ஓ உங்க ஊரில் புருசன் நேம் பொண்டாட்டி சொல்ல மாட்டாங்கலோ..

அவள் திக்கி திணற..

நான் உனக்கு ஜஸ்ட் மூணு வருஷம் மட்டும் தான் புருஷன் சொல்லு ஒன்னும் தப்பு இல்ல..

இதை கேட்டதும் அவள் கண்கள் கலங்கி போனது. 

சித் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவளை கஷ்ட படுத்தினான்.

சரி கூப்பிடு..

அவளுக்கு கொஞ்சம் கோபமும் வர சித்தார்த் ஓகே தான என்று கண்ணாடியை தள்ளி கொண்டே கேட்க..

ம்ம் நாட் பேட் என்று சொல்லி

இப்பொழுது அவள் வேறு எங்கோ பார்க்க..

அவனுக்கு கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.

நேரம் பார்த்தவன் சாப்பிடும் நேரம் வந்தது தெரிய ஒரு போன் செய்தான்.

கெஸ்ட் ஹவுஸ்ல இருந்து உணவுகள் எல்லாம் வர அதை அவள் எடுத்து வைத்து அவனுக்கு பரிமாற அவன் நீயும் சாப்பிடு..

இல்ல நான் அப்புறம் சாப்பிடுகிறேன் என்று சொல்ல

ஹே சாப்பிடு டி…
அவள் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் மிகவும் பசியில் இருந்தாள்.அதனால் நிறையவே சாப்பிட்டாள்.

சித் மெதுவாக நேர்த்தியாக எப்பொழுதும் போல் ஸ்பூனில் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

இதன்யா பட்டையை கிளப்பி கொண்டு இருந்தாள்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் வழக்கம் போல் விரல்களை சப்ப சித்தார்த்துக்கு கோபம் வந்தது.

அவன் ஸ்பூன் கீழே போட அவள் அப்பொழுது தான் நேற்று சொன்னது நினைவு வர சாரி சார்..

ஓ மறுபடியும் சாரி சித் என்று சொல்ல அவன் ம்ம் இந்த மாதிரி அங்கே சாப்பிட கூடாது. அய்யோ என்று மனதில் சொல்லி கொள்ள

சித்தார்த், இவளோ கஷ்டம் அப்டின்னு தெரிந்து இருந்தால் என்னை கல்யாணம் பண்ண ஒத்துகிட்டு இருந்து இருக்க மாட்ட சரி தானே..

இதன்யாவுக்கு கோபம் வர உங்களுக்கு தான் என்னை கட்டிக்க கஷ்டம் என்று சொல்லி அவள் எழ

ஹே உட்காரு..

  அவள் அடுத்த அடி வைக்க ஹே உட்காரு டி இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்று சொல்லி அவளுக்கு சாப்பிட சொல்லி கொடுத்தான்.

அவள் சித் என்று கூப்பிட உள்ளுக்குள் ஒரு பூரிப்பு இருவருக்கும் வந்தது. 

இதன்யா, ம்ம் இந்த மாதிரி பார்ட்டியில் மட்டும் அந்த ஒரு நாள் மட்டும் சாப்பிடவா இந்த ஸ்பூன் ல எல்லாம் சாப்பிட்டால் அது ஆத்மார்த்தமாவே இருக்காது.

அவன் அவள் சொல்லும் விதத்தை ரசித்தவன் ம்ம் பட் ஒன் கண்டிசன்

ம்ம் சொல்லுங்க..

அது என் முன்னாடி மட்டும் தான் இப்படி சாப்பிடணும் சரியா..

ம்ம் டன் என்று சொல்லி அவள் எழுந்து கை கழுவ சென்றாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் சித் அவளை அழைத்தான்.

இங்கே வா.. என்று சொல்லி ஒரு அறைக்கு அழைத்து சென்றான் அது ஹோம் தியேட்டர் மினி தியேட்டர் அவள் ஆச்சரியமாக அந்த அறைக்குள் வர அவன் I love it when you call me senorita என்ற ஆங்கில பாடலை போட்டு விட்டு மிதமாக சத்தம் வைத்து அவளிடம் இப்போ உனக்கு டான்ஸ் கொஞ்சம் சொல்லி தர போறேன் என்று சொல்லி அவன் கைகளை நீட்டிட அவள் கொஞ்சம் பதட்டத்துடன் கைகளை கொடுத்தாள்.

அவளை மெதுவாக அவன் பக்கம் இழுத்தவன் அவளை அவன் கை பாவையாக சுழற்றி சுழற்றி ஆட அவள் அதிசயமாகவும் சந்தோஷமாகவும் சிரித்து கொண்டே காதல் பார்வையில் அவனுடன் ஆடினாள்..

ம்ம் ஒகே கூல் சூப்பர் டி என்று முதல் முறையாக பாராட்டினான்.

அவன் ஒவ்வொன்றும் சொல்லி கொண்டு இருக்க அவள் அந்த பாடலை கவனிக்க அந்த பாடல் வரிகளை கேட்டு அவள் உடல் எல்லாம் சிலிர்த்து கொள்ள அவன் அருகாமை இதன்யாவுக்கு இன்னும் எதோ செய்தது, 

அன்று இதே போல் தான் பிரியா இந்த பாடலை ஒலிக்க விட்டு ஆட்டம் கட்டினாள். 

அவனிடம் இருந்து விலகினாள். அவனது எண்ணம் முழுவதும் அந்த நடனத்தில் மட்டுமே இருந்தது.

ஆனால் நம்ம  இதன்யா மிஸ்க்கு தான் சித்தார்த் மேல் மட்டும் தான்  நாட்டம் இருந்தது.

ஹே ஹே அவனை நினைக்காதே என்று தன்னை தானே சொல்லி கொண்டாள்.

சித், ம்ம் ஓகே நல்லா டான்ஸ் ஆடிற no problem என்று சொல்லி அடுத்ததாக எப்படி நடப்பது, எப்படி பேச வேண்டும் என்று சொல்லி கொடுத்தான்..

ம்ம் இப்போ நடந்து எப்படி போவது என்று சொல்லி கொடுத்தான்.

ஹே கண்ணை நேரா பாரு கொஞ்சம் திமிரா ஹே ஸ்ட்ரைட்டா  பாரு டி கொஞ்சம் நிமிரு இப்படி நடை அய்யோ போதும் பிளீஸ் பிளீஸ் என்று அவள் கெஞ்ச..

சரி சரி கையை கோர்த்து கொண்டு ஒரே முறை மட்டும் நடந்து பார்க்கலாம் என்று அவள் இடையில் ஒரு கையை போட்டு கொண்டு நேராக நிமிர்ந்து மெதுவாக நடக்க ஹே முகத்தை கொஞ்சம் திமிரா வச்சுக்கோ.. 

ஹே பயப்பட கூடாது என்று சொல்லி அவன் அவளை லீட் பண்ண.. அவள் அவன் அருகாமையில் நெளிந்தாள்.

இதன்யா,  போதும் போதும்..

ஹே அடுத்து முக்கியமான இடத்துக்கு வந்து விட்டோம். என்ன என்று அவள் சிணுங்கி கொண்டே அவனை பார்க்க உள்ளுக்குள் சிரித்தவன்.

இதன்யா, என்ன அது..

சித்தார்த், அவளை அவன் பக்கம் திருப்பி இப்போ கிஸ் பண்ண போறோம் என்று சொல்ல அவள் கண்களை பெரிதாக விரிக்க அவன் அவள் கண்ணாடியை கழட்டி விட்டு அவள் கண்ணங்களில் இரு கைகளையும் வைக்க

இதன்யாவுக்கு இதயம் வேகமாக துடிக்க முதல் முறையாக அவளும் அவளையே எதிர் பார்க்காமல் அவன் முத்தத்தை எதிர் பார்த்து கண்களை மூடிக் கொள்ள சித் அவள் மூக்கு உரச வந்து நின்றவன்…

அவள் அருகில்…? 

தொடரும்…

EPI 66

சித்தார்த் அவளை அருகில் நெருங்கி இப்போ கிஸ் பண்ண போறோம் என்று சொல்லி அவள் கண்ணாடியை கலட்டி அருகில் போட்டவன் அவனது இரு கைகளாலும் அவள்  கண்ணங்களையும் பிடிக்க அவளது கண்கள் அவன் முத்தத்தை எதிர் பார்த்து மூடி கொண்டாள் .

சித் அவளின் இதழ்களை வருட அவள் வேக மூச்சு எடுத்தாள்.

சித் அவளின் மூக்கும் மூக்கும் உரச இதழும் இதழும் உரசும் ஒரு சிறு இடைவெளியில் அவளை பார்க்க அவள் கண்கள் மூடி கொண்டு தான் இருந்தாள்.

இது ஒரு நல்ல தருணம் பின்னால் பாடல் ஓடி கொண்டு இருக்க அந்த இடத்தில் அப்படியே நின்றவன்.

சித், ம்ம் இவ்வளவு நெருக்கத்தில் மட்டும் வந்தால் போதும் என்று கூறினான். 

“இங்கே என்ன நடக்குது? இவன் என்ன சொல்கிறான்? அவள் வெடுக்கென  இயலாமையுடன் கண்களை திறக்க என்ன..?”

சித், ம்ம் இப்படி உன் தலை சாய்த்து இருக்கும்  பொழுது நம் இருவர் இதழ்களும் இந்த கோணத்தில் இணைந்து இருப்பது போல் தெரியும் அதாவது பிஸிக்ஸ் அண்ட் டிரிக்கனமென்ட்ரீல இப்படி ஒரு பொசிசன்ல ரெண்டு லிப் டச் பண்ணாமல் இருந்தால் கூட அது கிஸ் பண்ண மாதிரி ரியலா இருக்கும் என்று கொஞ்சம் இயற்பியல், கணிதம் இரண்டையும் கலந்து அவளுக்கு பாடம் எடுக்க..

இதன்யா கடுப்பாகி இப்போ இப்போ என்ன சொல்ல வரீங்க..

சித், ம்ம் நான் தான் உன்னை தொட மாட்டேன் என்று உறுதி அளித்து இருக்கிறேன் அதனால் என்று அவன் சொல்ல

இதன்யா, அதனால்?   என்று உதடு துடிக்க கேட்க..

சித்  அவள் முகத்தில் தெரிந்த ஏமாற்றதை பார்த்து விட்டு  அவளிடம் இருந்து விலகி  உன்னை கிஸ் பண்ண மாட்டேன்.. சோ உன்னை டச் பண்ண மாட்டேன்.   தட்ஸ் ஆல் என்று அவன் அந்த அறையில் அந்த பாடலை நிறுத்த..

இதன்யாவுக்கு மிகவும் ஏமாற்றம்,எக்கம் இரண்டும் சேர்ந்து கண்களில் கண்ணீர் வர அவள் உடனே வெளியே அவள் அறைக்கு ஓடி விட்டாள். 

சித்தார்த் அங்கு இருந்து அவன் அறைக்கு சென்றவன் உடனே குளியலறை சென்றான். அந்த குளிர்ந்த நீர் அவன் மேல் பட அவன் உடலில் உள்ள அவனின் சூடு தணிந்தது அவ்வளவு அருகில் அவள் மூச்சு காற்று அவனை எதோ செய்தது.

உண்மை தான்  அந்த நிமிடம் சித்தார்த்தை  அவள் தடுமாற வைத்து விட்டாள்.

இதன்யா அவள் அறைக்கு சென்றவள். அவள் தலை  தலையாய் அடித்து கொண்டாள். எல்லாம் என் தவறு! எல்லாம் என்னால் தான்! நான் தான்! நானே தான் காரணம்! என்று அவள் அழுதாள்.

இதன்யா  கண்ணாடியின் முன் நின்றாள் அவளுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

அவ்வளவு தான் இனி என்  மனம் அவர்  பக்கம் சாயவே கூடாது. எனக்கு என்ன ஆனது ? ஏன் இப்படி தோன்றுகிறது?  என்று இரவு முழுவதும் அவன் நிராகரித்தது அவளை வாட்டி எடுத்தது.

இதற்கு நீ செத்து இருக்கலாம்! எல்லாம் உன்னால் தான் என்று புலம்பி கொண்டு சில கண்ணீர் துளிகளை தலையணையில் மறைத்து கொண்டு தூங்க முயற்சி செய்தாள்.

சித்தார்த் காதலுடன்  அருகில் வரும் போது இவள் வேண்டும் என்றே அவனை பிடிக்க வில்லை, வேண்டாம் என்று எத்தனை முறை அலட்சியம் செய்து இருக்கிறாள்.

ஆனால் இப்பொழுது அவன் ஒரு முறை அதுவும் இவள் சொன்ன வார்த்தையில் தான் அவனும் நிற்க்கிறான். இந்த வலி மிகவும் கொடுமையாக இருந்தது.

அவள் கண்ணாடியில் நிற்க கழுத்தில் தாலி மட்டும் தான் இல்லை ஆனால் கல்யாணம் முடிந்து விட்டது. கணவனுக்கு உண்டான அனைத்து பொறுப்புகள் இவளை இவள் சார்ந்த குடும்பம் என அனைத்தும் அவனுடையாதாக ஏற்று கொண்டு எல்லாம் செய்த சித்தார்த்துக்கு மனைவி என்ற இடத்தில் அவள் என்ன செய்தாள்? 

ஒன்றும் இல்லையே! 

அவளது மனம் லிட்டில் ஹார்ட்! லிட்டில் ஹார்ட்! என்று உன் பின்னால் குட்டி cat மாதிரி  சுற்றினார். இப்போ என்று நினைத்து அழுதவள். அப்படியே உறங்க முயற்சி செய்தாள்.

      *********

இங்கே கல்லூரியில் காய்த்ரி “சரி போயிட்டு சீக்கிரம் வாங்க என சொல்ல

பூர்ணா, வினோ, பிரியா மூவரும் சுதந்திர காற்றை சுவாசிப்பது போல் வெளியே வந்தனர். அபியை அவர்கள் மறந்து போனார்கள். வெளியே வந்ததும்  சிறிது தூரத்தில் மூவரும் ஹைபை போட்டு கொண்டனர். 

அபி அவர்களின் பின்னால் சென்றான். ஹே ஜாலி ஜாலி இந்த பீரியட் இப்படியே கட் அடித்தால் அடுத்து ஒரு ஹவர் அதையும் ஓட்டி விட்டால் வீட்டுக்கு போலாம்! 

பூர்ணா, இன்னிக்கி வீட்டில் தீனி இருக்குது போய் சாப்பிட போறேன். 

வினோ, நாளைக்கு எடுத்திட்டு வா! 

ம்ம் நாளைக்கு சாப்பிடலாம்!. 

அபி மனம் என்னடா நடக்குது இங்கே? என நினைத்து கொண்டே  பிரியா! 

யாரு டா அது என்னை பேர் சொல்லி கூப்பிடுவது?என மூவரும் திரும்பி பார்த்தனர். 

அபி, ஹே பிரியா!  

பிரியா, டேய் சீனியர் சொல்லு 

வினோ, பூர்ணா இருவரும் “கோகுல் இவன் யாரு சுப்புணி சப்புணி கொண்டையன் மாதிரி இருக்கான்!”

பிரியா, ஹே கிண்டல் பண்ணாதீங்க சின்ன பையன் இவனை தான் நான் தூணாக யூஸ் பண்ணி சவுந்தர் கிட்ட இருந்து தப்பித்து வந்தேன். 

அபி அவனையே பார்த்து கொண்டு இருந்தான். 

பூர்ணா, தம்பி குட் பாய் ஆனால் உன்னை பார்த்தால் ரொம்ப பெரிய சமூகம் போலயே!  

வினோ, பூசு விடு சின்ன பையன்!. 

அபி பிரியாவை பார்த்தான். 

பிரியா, சரி உன் பேர் என்ன? 

அவன் சிரித்து கொண்டே என் பேரு “அபிஜித்”அண்ட் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்! நம்ம ரெண்டு பேரும் இனி ப்ரெண்ட்ஸ் ஓகே வா! என கையை நீட்டினான். 

வினோ, யார் கிட்ட வந்து என்ன வார்த்தை பேசுற? இந்த வேலை இங்கே வேணாம்!. 

அபி,” நான் எதுவும் தப்பா சொல்லலையே! எனக்கு ப்ரெண்ட்ஸ் யாருமே இல்ல ரொம்ப லோன்லியா இருக்க மாதிரி இருக்கு! இங்கே யாரும் அவ்ளோ அறிவாளியா! பலசாலியாக இல்ல நீங்க மூணு பேரும் தான் ரொம்ப தனியா தெரியுறீங்க எனக்கு பிரியா ப்ரெண்ட் ஷிப் தான் வேணும்!”

பிரியா, அபி சொல்றத புரிஞ்சுக்க எங்க கொள்கையில் சங்கத்தில் பசங்களுக்கு இடம் கிடையாது டா அம்பி!.. 

வினோ ஒரு நிமிடம் என சொல்லி விட்டு பிரியா மற்றும் பூர்ணாவை இழுத்து சென்றாள். 

மூவரும் ஒருவரை ஒருவர் கட்டி கொண்டு காதில் ரகசியம் பேசினர். 

அபி அவர்களையே பார்த்து கொண்டு இருந்தான். அவனுக்கு நல்ல பொழுது போக்கு ஸ்ட்ரெஸ் பாஸ்ட்டராக மூவரும் இருந்தனர். முக்கியமாக பிரியாவின் பேச்சு அவனுக்கு ஆர்வத்தை கொடுத்தது. 

இருவரும் பேசி முடித்து விட்டு திரும்ப அந்த நேரம் அபிக்கு கால் வந்தது. அவன் ஆப்பிள் போன் பளபளக்க காதில் வைத்தான். 

மறுமுனையில் ஜியா, அபி டார்லிங் இன்னிக்கு எந்த பப்? 

அபி, நான் பிசி ஃப்ரீ இன்னொரு நாள் பார்க்கலாம்! 

ஜியா மேலும் விடாமல் “நியூ மசாஜ் பார்லர் ஓபன் ஆகுது வரியா அபி டார்லிங் உனக்கு ரொம்ப பிடிக்குமே பேபி!”

பிரியா மற்றும் தோழிகள் மூவரும் அருகில் வர அபி, ஹே ப்ளடி f*** இனி கால் பண்ண சித்தார்த் கிட்ட சொல்லி உன்னை போட சொல்லிடுவேன்!”என கட் செய்தான். 

பூர்ணா, கூகுள் பாரு டி ஆப்பிள் போன் வச்சிருக்கான்! 

வினோ, அப்புறம் எதுக்கு இந்த காலேஜ்ல வந்து சேர்ந்தான்.

பிரியா, அவன் ஒரு மெண்டல் மண்ட டி நமக்கு எதுக்கு? அருகில் வந்தனர். 

வினோ, “தம்பி என்ன டா ஆப்பிள் போனு வச்சிருக்க.. இந்த pT, hod பார்த்தால் புடுங்கி கொண்டு போய் fine பொடுவானுங் போனை கொடு!”

அபி, இது என்னோடது இல்ல என் நானா போன்! 

நானா வாட் நானா? 

அபி, என் அப்பா போன்? 

பிரியா, அப்போ நீ தமிழ் இல்லையா! 

அபி, தமிழ் தான்! என பேசி கொண்டு இருக்க க்கும்.. என பின்னால் ஒரு குரல் கேட்டது. 

அனைவரும் திரும்பி பார்க்க அங்கே சதீஷ் வந்து கொண்டு இருந்தான். 

அவனை பார்த்த அடுத்த நொடி அபிஜித் முகத்தில் கோபத்தீ பற்றி எரிந்தது. 

சதீஷ், கிளாஸ் டைம்ல இங்கே என்ன வேலை! 

பிரியா, ஹாய் என அவனை பார்த்து கை அசைத்தாள். 

அபியின் பார்வை சதீஸ விட்டு அகலவே இல்லை. அவனை சுட்டு விடும் கோபத்தில் இருந்தான். 

சதீஷ் பார்வை அபியின் மீது தான் இருந்தது. எங்கு பார்த்தாலும் துள்ளி கொண்டு அடிக்க வருபவன் இன்று அமைதியாக நிற்கிறான். என்ன காரணம்? அதை அப்புறம் பார்ப்போம் என நினைத்து கொண்டான். 

வினோ மாற்று பூர்ணா இருவரும் சதீஸ வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க.. 

பிரியா, ஹே பூசு! வினோ என்ன டி அவனை ஆ ன்னு பார்க்கிரீங்க! 

பூர்ணா, பார்க்க வொர்த் பிரியா நீயும் பாரு! 

வினோ, இவன் எந்த dept லெக்சர் செம்மையாக இருக்கான்!

பிரியா, வெட்கம்! வேதனை!

பூர்ணா, “ஹே பசங்கள லவ் பண்ண கூடாது ஆனால் ஸ்டாப் நம்ம லிஸ்டில் இல்ல டி!”

பிரியா, அவன் பிசிக்ஸ்! 

வினோ பூர்ணா இருவரும் பார்வையை உடனே மீட்டு கொண்டு” ச்சீ ச்சீ பிசிக்ஸ் dept!. இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் கோகுல்!”

பிரியா அவனிடம் பேச வர உடனே சதீஷ், கேர்ல் இங்கே என்ன பண்ற? 

பிரியா, ஹலோ நான் ஒன்னும் சும்மா நிக்கல இவன் அபி என் தம்பி இப்போ தான் காலேஜ் சேர்ந்து இருக்கான் அதான்!. Dept கொண்டு போய் விட போறேன். 

சதீஷ் சாக் ஆகி  அபியை பார்த்து விட்டு அடுத்து பேச வர.. 

அபி, பிரியா நீ உன் பிரென்ட்ஸ் கூட கிளம்பு சார் கூட நான் போறேன்! 

வினோ, ஹே போன் நம்பர் வாங்கிக்க? 

பிரியா, இவர் கூட நீ! சரி போன் நம்பர் கொடு! 

சதீஷ், கோகுல பிரியா!.. 

வினோ, பூர்ணா இருவரும் சாக் ஆகி ஹே ஹே என்ன இவனுக்கு உன் பேரு தெரிந்து இருக்கு என்ன மறைக்கிற? கூகுள்!. 

பிரியா அவனின் இந்த கோபத்தில் ஒரு நிமிடம் பயந்து ” ஓகே ஓகே நான் வீட்டுக்கு போய் இதன்யா கிட்ட பேசி கொள்கிறேன்!  என் சித்து கிட்ட சொல்லி!. 

பூர்ணா, யாரு டி சித்து! பொண்ணா பையனா! இவன உனக்கு முன்னாகியே தெரியுமா!  

அபி, பிரியா நீ போ நானே உனக்கு கூப்பிடுறேன். 

பிரியா, பாய் பையா என கை ஆட்டி விட்டு பூர்ணா வினோ இருவரையும் அழைத்து கொண்டு சென்றாள். 

அவள் பின்னால் திரும்பி பார்க்க சதீஷ் அவனிடம் எதோ பேசி கொண்டே வர அபி முன்னால் ஓடினான். சதீஷ் அவன் பின்னால் ஓடினான். 

எதுக்கு ரெண்டு பேரும் ஓடுறாங்க!. என பிரியா திரும்பி பார்க்க..பூர்ணா, அவசரம் போல ! அந்த சாரு கிட்ட அபி பாவம் டி அந்த ஆளு அபியை முறைக்குறான். 

பிரியா யோசனையுடன்….? 

இங்கே ரிஷி ரோஷினி இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து விடுவோம்.

ரோஷினிய  வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து விடுமாறு  ரிஷயிடம் சொல்லிவிட்டு சித்தார்த் செல்ல அவள் மிகவும்   துள்ளலாகவும் உற்சாகமாகவும் சுற்றிக் கொண்டிருந்தாள்.

ரிஷி,க்கும்..

என்ன மிஸ்டர் ரிஷி உன்கிட்ட உங்க அண்ணா என்ன சொன்னாங்க என்ன பத்திரமா பாதுகாப்பா நீங்க கொண்டு வந்து வீட்டில் விடனும்னு சொன்னாங்க.. அவள் சிரித்துக் கொண்டே கூறினாள். 

ரிஷி, அப்படியா அப்புறம் எதுக்கு நம்ம பின்னாடி ரெண்டு கார் ஃபாலோ பண்ணிட்டு வருது உங்களுக்கு ஏதாவது அதை பத்தி தெரியுமா..

ரோஷினி பின்னால் திரும்பி பார்க்க அங்கே இரண்டு கார்கள் அது சித்தார்த்தின் கார்கள் தான் அதில் அவனது காவலர்கள் அவளின் பாதுகாப்புக்காக சித்தார்த் நியமித்தவர்கள்.

ரிஷியன் வண்டியை பின் தொடர்ந்து கொண்டிருந்தனர் .

இதுக்கு நீ பேசாம அந்த பாடலை போடலாமே என்று அவன் சொல்ல

ரோஸ், இப்போ என்ன கூட்டிட்டு போகவும் இப்போ எதுக்கு இப்படி பேசுறீங்க சித்து கிட்ட சொல்லட்டா இல்ல அத்தைக்கு போன் பண்ணவா..

அவன் சரி சரி அப்படி எதுவும் பண்ணி தொலைக்காத கூட்டிட்டு போறேன்…சலித்துக் கொண்டே பேசினான். 

ரோஸ், ஓவரா சலிச்சுக்க வேண்டாம் என்று உதட்டை சுழித்துக் கொண்டு அவள் வேறு ஜன்னலில் வேடிக்கை பார்த்து கொண்டு வந்து சிறிது தூரம் செல்ல அங்கே சில தள்ளுவண்டி கடைகளை பார்த்தாள்.

ஜோடி ஜோடியாக சில காதல் ஜோடிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்க அதை பார்த்து அவளுக்கு மிகவும் ஆசையாக இருந்தது. நானும் ரிஷியும் இப்படி சேர்ந்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தவள். 

உடனே அவள் அவனிடம்  மிஸ்டர் ரிஷி ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு அங்க சாப்பிடணும் போல ஆசையா இருக்கு கூட்டிட்டு போங்க என்று அவள் மிகவும் ஏக்கமாகவும் மின்னும் கண்களிலும் கேட்க

உனக்கு உடல் உபாதை எதுவும் வந்தால் உன் அண்ணன்   உன்னால தாண்டா அப்படின்னு என் சட்டை பிடிக்கவா…

ரிஷி அவ்வாறு சொன்னதும் அவள் உதட்டை சுழித்துக் கொண்டு ஜன்னல் ஓரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு சாப்பிடும் பொருள்களை கேட்டு இப்படி சாப்பிட வைக்காமல் கூட்டிச் செல்வது மனசுக்கு ஏதோ சங்கடமாக இருக்க காரை அந்த கடை பக்கம் தள்ளுவண்டி கடை பக்கம் நிறுத்தினான்.

அவள் காரில் இருந்து இறங்காமல் அப்படியே அமர்ந்திருக்க, என்ன மேடம் ஓவரா சீன் வேண்டாம் இறங்குங்க என்று சொல்ல மிகவும் சந்தோஷமாக அவள் இறங்கினாள்.

அவள் உணவு பண்டங்களை அதிசயமாக பார்த்து அதில் அவளுக்கு பிடித்தமான ஒன்றையும் இரண்டாக வாங்கிக்கொண்டு ரிஷி இடம் கொடுத்து அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

அந்த பாதுகாவலர்கள் ஒரு பத்து அடி தூரத்தில் அவர்கள் இருவரின் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்தனர்.

அவளுக்கு அவனிடம் என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை. அப்படியே ரோஷினி பேசினாலும் அவன் அதற்கு குத்தல் பதில்களை தான் கொடுப்பான் என்று தெரியும் அதனால் என்ன பேசலாம் என்று யோசித்தவள் இதன்யாவை பற்றி கேட்கலாம் என்று நினைத்தாள்.

மிஸ்டர் ரிஷி.. அவன் திரும்ப வில்லை பொறுமையாக அந்த உணவை சாப்பிட்டு கொண்டு இருக்க.. அவள் டேய் உன்னை என்று மனதில் நினைத்தவள்.

மீண்டும் ரோஸ் , ரஇதன்யாவை உங்களுக்கு எப்போ இருந்து தெரியும்? அவளை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? 

அவன் அமைதியாக இருக்க சரி நான் அத்தை கிட்ட இல்ல மேகா கிட்ட கேட்கிறேன்..

ரிஷி, மேகா கிட்ட கேட்க போறியா..

ம்ம்.. அவளுக்கு நிதன்யாவை சுத்தமா பிடிக்காது. அவள் திடுக்கிட்டு பார்க்க

ரிஷி தன்னை சுதாரித்து கொண்டு ஐ மின் மெகாவுக்கு இதன்யா, நிதன்யா ரெண்டு பேரையும் பிடிக்காது.

ஓ ஏன்..

ஏன்னா  மேகா கிட்ட தட்ட உங்களை போல் ஹை கிளாஸ் புத்தி..  நான் உன்னை சொல்லல பொதுவாக சொன்னேன். அவன் இப்படி சொன்னதும் அதற்கு மேல் உணவு இறங்க மறுத்தது. உடனே அவள் எதுவும் பேசாமல் காரில் ஏறி கொண்டாள்.

ரிஷி அப்பொழுது தான் அவன் தவறை உணர்ந்தான். இப்பொழுது சமாதானம் செய்ய முடியாது என்று நினைத்தவன். வேறு வழி இல்லாமல் பணத்தை கட்டி விட்டு காரில் ஏறினான். 

அவள் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு அமைதியாக வர ரிஷி நான், தனு, தன்யா, என்று சொல்லி மீண்டும் தன்னை சமன்படுத்தி கொண்டவன்.

அதான் தனு, நிதன்யா எல்லாம் ஒரே ஸ்கூலில் படித்தோம் அப்போ அவங்க இங்கே தான் குடி இருந்தாங்க. நிதன்யா 7 th படிக்கும் போது அவங்க அப்பா தவரிட்டாங்க அதுக்கு அப்புறம் அவங்க சொந்த ஊருக்கு போயிட்டாங்க.

தன்யா, மேகா ரெண்டு பேரும் அப்போ ஒரே கிளாஸ் அடிக்கடி ரெண்டு பேருக்கும் சண்டை வரும் நான் அதிகமா தன்யாவுக்கு தான் சப்போட் பண்ணுவேன்.

அதிலிருந்து அவளுக்கு அவங்க ரெண்டு பேரையும் பிடிக்காது. அப்போ இதன்யா கிட்ட நான் அதிகமா பேசியது இல்ல.

ரோஸ், அவ அக்கா கிட்ட தான் பேசிட்டு இருந்து இருப்பீங்க போல…

ரிஷி, நான் அவ கிட்டயும் அதிகமா பேச மாட்டேன். என்று உண்மையினை கூறினான். நான் அதுக்கு அப்புறம் காலேஜ் ug 3year படிக்கும் போது நிதன்யா வந்து காலேஜ் ஜாயின் பண்ணா என்று நிதன்யா காலேஜ் முதல் நாள் நினைவுகளில் ரிஷி கொஞ்சம் மூழ்கி தான் போனான்.

ரோஸ், அப்போ தனு உங்களை விட ரெண்டு வயசு தான் சின்ன பொண்ணா எங்கேயே கணக்கு இடிக்குது..

அவன் சாரி நிதன்யா ஜாயின் பண்ணா என்று அவன் கதையை ஆரம்பிக்க ரோஸ் க்கு எதோ தவறாக பட்டது.

இவன் வார்த்தைக்கு வார்த்தை இதன்யாவின் அக்காவை பற்றியே பேசி கொண்டு இருக்கிறான்.

ஒரு வேளை இவன் லவ் பண்ணி இருப்பானோ.. என்று தோன்றியது. சரி போதும் நான் கேட்டது இதன்யா பற்றி ஆனால் நீங்க அவங்க அக்கா பற்றி சொல்லிட்டு இருக்கீங்க..

ரிஷி, மனம் எனக்கு அவளை பற்றி ஒண்ணுமே தெரியாதே என் தன்யா பற்றி மட்டும் தானே தெரியும்.. என்று மனம் ஒரு நிமிடம் அவள் முகம், அந்த கள்ளசிரிப்பு, இவனை சைட் அடித்து விட்டு செல்வது, லைஃப்ரரி மீட்டிங் எல்லாம் நினைவு வந்தது.

 ரிஷி நினைவில் காதலியாக நிதண்யா தான் இருந்தாள். ஆனால் ரோஸினி!.  அவர்களை விட  அவள் அழகு பதுமை..  இருந்தாலும்!. 

 நிதண்யா அழகி தான் ஆளை அசரடிக்கும் பேச்சு அழகாக நடனம் ஆடுவாள், அவள் குரலுக்கு உண்மையாகவே அவள் குரலுக்காகவே அவள் பின்னால் நிறைய பசங்க சுற்றுவார்கள். இப்படி அவன் அவளை பற்றி நினைக்க சட்டென்று அப்பொழுது தான் அவளுக்கு திருமணம் ஆனது நினைவு வந்தது.

ரோஸ் அவன் முக மாறுதலை கண்டு உள்ளுக்குள் இதயம் வேகமாக துடித்தது.

ரோஸ், மம் இதன்யாவொட  அக்கா அவளை மாதிரி இருப்பாங்களா ? என்று தெரிந்தும் தெரியாதது போல் காட்டி கொண்டாள். அவன் சொல்லும் பதிலில் தானே எல்லாம் இருக்கிறது.

ரிஷி, இதன்யா வேற நிதன்யா வேற.. அவள் கொஞ்சம் உயரமா இருப்பா, முடி இன்னும் நீளமா இருக்கும் எந்த ஒரு மேக் அப்பும் போட மாட்டாள். தலைக்கு குளித்து வந்தால் தேவதை தான்… கொஞ்சம் வாய் அதிகம் நல்லா படிப்பா.. எப்பவும் எதாவது செய்து கொண்டே இருப்பா என்று அவன் கண்கள் மின்ன சொல்லி கொண்டே போனான். 

ரோஸ் மனதில் இது எல்லாம்  கேட்க கேட்க பாரமாக இருந்தது. 

ரிஷி எனக்கு தான்!  எனக்கு மட்டும் தான்!  சீக்கிரம் உன் மனதில் நான் இடத்தை பிடிப்பேன் என்று நினைத்து கொண்டாள். 

அதற்குள் அவளது வீடு வர அவன் கதையும் காரையும் நிறுத்த அவள் அவனிடம் சொல்ல கூட சுய நினைவில் இல்லை இறங்கி அவள் நடந்து செல்ல ரிஷி அவளின் போனை காரில் விட்டு செல்வது தெரிய அவன் இவள் என்று நினைத்து கொண்டு அதை  கொடுக்க இறங்கி அவளை அழைத்து கொண்டே அவன் சென்றான் உள்ளே போய் விட்டு  சென்றான்.  அவள் திரும்பவே இல்ல..

அவன் அவள் முன்னால் போய் நின்று இந்தா உன் போனை மிஸ் பண்ணிட்ட என்று கொடுக்க ஒரு நிமிடம் அவனை பார்த்தவள் என்ன நினைத்தாளோ. அவன் அருகில் சென்று அவன் உயரத்திற்கு எட்டி அவன் இதழில் முதல் முத்தத்தை பதித்தாள்.

ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை.

அவன் அவளின் திடீர் செய்கையில் கைகள்  இறுக அவளையே அதிர்ச்சியாக பார்க்க அவள் கண்களை மூடிக் கொண்டு அவளுக்கு தெரிந்த முத்தத்த கொடுத்து விட்டு இறுக்கமாக கட்டி அணைத்து விட்டு அவன் முகத்தை பார்க்காமல் கேட்டின் கதவை நோக்கி சென்றாள்.

இங்கே ரிஷி நிலைமை..? 

சதீஷ் – அபிஜித்…? 

சித்தார்த் – இதன்யா…? 

Comment pannunga ratings konjam like share.. 

தொடரும்…

EPI 67

ரோஸ்னி   இப்படி திடீரென முத்தம் தருவாள் என்று அவன் எதிர் பார்க்க வில்லை.

அவள் திடீர் முத்தத்தின் காரணம் என்ன? 

ரோஸ்க்கு ரிஷி அந்த நிதன்யாவை பற்றி பேசியது தாங்க முடியாமல் தவித்தது. 

அவள் மனம் ரிஷி எனக்கு மட்டும் தான் என்று தோன்றியது. உடனே முத்தத்தை கொடுத்து விட்டாள். இருவரும் வெவ்வேறு மனநிலையில்  சென்றனர்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது.

இதன்யாவின் மனம் அவர் முகத்தை எப்படி பார்ப்பது என்று தான் தோன்றியது.

இருந்தாலும் அவள் மனம் இனி அவன் பக்கம் சாயாதே என்று ஒரு முடிவுடன் தான் இருந்தாள். அதையும் பார்க்கலாமே…

சித்தார்த் கிளம்பி வருவதற்குள் அவள் பள்ளிக்கு கிளம்பி விட்டாள். சித் வழக்கம் போல் தயாராகி வர அங்கே அவள் இல்லை.

ரோஸ்னி அவள் அறையில் உறங்கி கொண்டு இருக்க சித்தார்த் எதற்கும் அவள் அறை பக்கம் செல்ல அது வெளி பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருக்க அவனுக்கு  முகத்தில் புன்னகை ம்ம் லிட்டில் ஹார்ட் உன்னை ட்ரிக்கர் பண்ணிட்டு இருப்பது மட்டும் தான் டி என்னோட வேலை என்று அவன் பொறுமையாக சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

இதன்யா அவள் சித்தார்த்தின் நினைவில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகவே சீக்கிரமாக பள்ளிக்கு சென்றாள்.

சிறிது நேரம் ஆக ஆக அனைவரும் வர ஆரம்பித்தனர்.

ராதா, மிஸ்..

இதன்யா, மிஸ்.. சொல்லுங்க டீச்சர்…

ராதா ஆர்வமாக நீங்களும் ரோஸ்னி மேம் ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் போல..

அவள் அப்படி எல்லாம் இல்ல மிஸ் ரிஷி சார் அவர் நான் பூஜா எல்லாம் ஒரே காலேஜ் அவரு இன்றோ கொடுத்து இருக்காரு அவ்ளோ தான் என்று சமாளிக்க..

ஹே பொய் சொல்லாதீங்க மிஸ்..

இதன்யா சிரித்து கொண்டே இல்ல மிஸ் அந்த அளவுக்கு இல்ல அவங்க ஸ்கூல் க்கு வரும் போது என் கூட பேசுவாங்க.. என்று சொல்லி முடிக்க

அங்கே ரிஷி பிரம்மையில் இருப்பவன் போல் வந்தான்.

இதன்யா அவன் வருவதை பார்த்து

ஹலோ சீனியர்…

ஹலோ ரிஷி.. என்று அவள் கிண்டல் செய்து கூப்பிட அவன் எந்த எதிர் வினையும் புரியாமல் இருக்க

உடனே அவள்   உடனே மிஸ்டர் ரிஷி.. என்று அழைக்க உடனே அவன் தன்னிலைக்கு   வந்தவன் என்ன தனு! 

இதன் யா சந்தோசமாக   முத்து பற்கள் தெரிய வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்..

இப்போ இப்போ எதுக்கு டீச்சர் இப்படி சிரிக்கிறீங்க..

ஹே சொல்லு மா..

அவள் வெட்கம் கொண்டு இல்ல மிஸ்டர் ரிஷி என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தாள். 

ரிஷி உடனே கோபம் கொண்டு இதன்யா யூ why are you laughing? என்று அவன் கோபம் கொள்ள…

இதன்யா, இல்ல மிஸ்டர் ரிஷி அய்யோ பெருமானே என்ன பன்றதேன்னே தெரியலயே அவள் அதுதான் ரோச நினைத்தால் வெட்க வெட்கமா வருதே.. என்று ஒற்றை புருவம் தூக்கினாள் .

ஹே உனக்கு என்ன ஆச்சு.. எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க என ரிஷி கடுப்புடன் கேட்டான். 

இதன்யா, ” நான் சீனியர்ன்னு சொன்னதுக்கு உங்களுக்கு கேட்க வில்லை…

ஆனால்! 

ஆனால் என்ன இதன்யா இப்போ எதுக்கு இப்படி பண்ற? 

இதன்யா,  மிஸ்டர் ரிஷி அப்டின்னு சொன்னதும் உங்க ரியாக்சன் கேட்டலிஸ்ட் இல்லாமல் புரோடாக்ட் கிடைக்குது.. என்று இரு புருவமும் மாறி மாறி தூக்க கேட்டாள். 

ரிஷிக்கு இப்பொழுது அவன் மேலயே கோபம் கோபமாக வந்தது. அவளை! அவளை! எதுக்கு நினைத்து கொண்டு இருக்க.. அவள் உனக்கு வேண்டாம்! அந்த ப்ளடி ரோஸ்னி உனக்கு வேண்டாம் ரிஷி! என்று சொல்லி கொண்டு தன்னிலைக்கு  வந்தான்.

இப்போ என்ன பதிலை காணோம்! மிஸ்டர் ரிஷி இங்கே இருக்கீங்களா இல்ல வேற உலகத்தில் எதுவும் மார்ஸ், ஜூபிட்டர் எங்கேயோ டூயட் பாட!” என இதன்யா கேட்டாள். 

“அப்படி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீ எதுவும் தேவை இல்லாமல் பேசிட்டு இருக்காத அப்புறம் நான் உன் கிட்ட பேச மாட்டேன்.”

இதன்யா, ஓ அப்போ பேச மாட்டிங்க…

ம்ம்..

சரி அப்போ நான் போறேன்…

ரிஷி, ஒரு பெருமூச்சு விட்டு தனு ட்ரை டூ அண்டர்ஸ்டேண்ட் மீ..

இல்ல வேண்டாம் இப்படி ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் கிட்ட நான் பேசல பா… என்று அவள் சொல்ல

ரிஷி, சரி ஓகே உனக்கு galaxy வாங்கி வச்சு இருக்கேன் வேண்டாமா!  அப்பப்பா என்னா டேஸ்ட் டேஸ்ட் வாயில் போட்டதும் அப்படியே சலைவா கூட ரியாக்ட் ஆகி என்று அவன் இதன்யாவின் இனிப்பு பசியை தூண்டி விட்டான். 

 அவள்  ரிஷி முன்னால் நின்று கொண்டு ” சரி சரி உங்க கிட்ட நான் எப்போ பேசலன்னு சொன்னேன்! வாங்க நம்ப galaxy சாப்பிட போலாம்!”

ரிஷி கைகளை ஓங்கிட

இதன்யா திடுக்கிட்டு முருகா! என கண்ணை மூடினாள். 

சரியான அருந்த வாலு என்று சொல்லி இருவரும் சிரித்து பேசி கொண்டே சென்றனர்.

ரோஸ்னி கண் விழித்ததும் அவள் அருகில் ரிஷி இருப்பது போல் தோன்ற மீண்டும் போர்வைக்குள் போய் விட்டாள்.

“ஓ மை காட் அப்போ நிஜமா கிஸ் பண்ணி விட்டேனா! அய்யோ! அவனை எப்படி சமாளிக்க… போச்சு! ஒரு வாரம் அவன் கண்ணில் படவே கூடாது. என்று நினைத்தாள். என்ன ஒரு வாரமா!
என்னால இருக்க முடியாது .ரெண்டு நாள் கழிச்சு போய் பார்க்கலாம் என்ன பண்ணிடுவான்?  எப்படியும் நான் தானே கிஸ் பண்ண போறேன் என்னோட ரிஷி!” என்று அவள் சொல்லி குதூகலமாக சிரித்துக் கொண்டே அப்படியே மீண்டும் ஒரு தூக்கத்தை குட்டி தூக்கத்தை ஆரம்பித்தாள்.

சித்தார்த் ஸ்கூல் வந்து இறங்கினான். வழக்கம் போல் அவர்கள் இருவரும் சிரித்து பேசி கொண்டு இருக்க அவள் அந்த சாக்லேட் உதட்டுக்கு மீறி சாப்பிட்டு கொண்டு இருந்தாள். 

ரிஷி, தனு நீ சின்ன குழந்தையா! இந்த  சாக்லேட்டை ஒரு குட்டி பொன்னு கூட அழகா சாப்பிடும், ஆனால்  நீ உன்னோட லிப்ஸ் ல எல்லாம் ஆகி விட்டது. என்று அவன் சொல்லி கொண்டு இருக்க

சரியாக அந்த நேரம் சித்தார்த் வந்தான். அவள் அவனிடம் சிரித்து விளையாடி கொண்டு பேசுவதை பார்த்து சித் மனதில் ” இவளுக்கு நம் நிராகரிப்பு துளி கூட வருத்தம் தர வில்லையா!” என்று தோன்றியது.” இதற்கு எல்லாம் நீ பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்தவன். மேடம் சாக்லேட் சாப்பிடுறீங்களா!” என்று நினைத்து கொண்டே உள்ளே வந்தான்.

அவன் காலடி சத்தம் கேட்க உடனே ரிஷி சித்து வருவதை கண்டு விட்டு ஹே மாமா வந்து விட்டார்.

என்ன மாமாவா!  எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்று உதட்டில் ஒட்டி இருந்த அந்த சாக்லேட்டை துடைத்துக் கொண்டே அவள் கூறினாள். 

ஹே தனு சித்து சார் வந்து விட்டார்..
அவள் இதை கேட்டு பதட்டத்தில் அந்த சாக்லேட் துடைக்காமல் திரும்ப
அங்கே மிகவும் கடுமையான முகத்தை வைத்துக்கொண்டு அவன் வந்து இருக்கையில் அமர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து ஏன் மேடம் எழ முடியாதா கால் முடமோ என்று கூறினான். 

இதன்யா அவன் முகத்தை பார்க்காமல் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சார் நான் கவனிக்கல என்று கூறினாள். 

நேரத்திலேயே வந்துட்டீங்க போல என்று கேட்க அவள் அப்பொழுதும் அவன் கண்களை நேராக பார்க்காமல் பதுள்  பேசிவிட்டு அவர்களது மீட்டிங்கை தொடங்கினர்.

சித், ஒகே குட் இப்போ நெக்ஸ்ட் இதன்யா மிஸ் இப்போ மீட்டிங் கண்டக்ட் பண்ணி எல்லார் கிட்டயும் உங்க பிளான சொல்லணும் அதுக்கு அரேன்ஜ் பண்ணுங்க..

ரிஷி, இதன்யா இருவரும் ஒரே நேரத்தில் சித்தார்தை பார்க்க…

இப்போ என்ன ஆச்சு ரிஷி அவளை சொன்னால் உனக்கு என்ன? 

ஒன் ஒன்னும் இல்ல மாமா.. என்று ரிஷி எழுந்து கிளம்ப இதன்யாவும் இந்த அதிர்ச்சியில் இருந்து நீங்காமல் எழுந்து செல்ல..

மிஸ் கொஞ்சம் நில்லுங்க…

ரிஷி அவள் காதுக்கு அருகில் போச்சு நீ விஷ் பண்ணாம உட்கார்ந்து இருந்ததுக்கு தான் இப்படி பண்றாரு..

இதன்யா, எனக்கு ரொம்ப பயமா இருக்குது!  அய்யோ அம்மா!  என்று சொல்லிய அவளை ரிஷி பாவமாக பார்த்தான். 

உடனே இதன்யா, பயமா! எனக்கா? 

ரிஷி, இல்லையா தனு!. 

அவள் சட்டையை மடித்து விடுவது போல் செய்து “நான் யாருன்னு உங்க மாமாவுக்கு தெரியல , இனி நான் யாருன்னு  பார்க்க போறாரு!’ என்று ஒரு புன்னகை சிந்தி  பார்த்தாள்.

ரிஷி ம்ம் பார்க்கலாம். அவர் ரொம்ப டெர்ரர் மா..

அட போங்க சீனியர்… என்று இருவரும் சத்தம் வராமல் பேசி கொண்டு இருக்க சித் பொறுமையை இழந்து அவர்கள் இருவரையும் பாத்து மிஸ்!…..

சார் என்று சொல்லி அவள் தன்னிலைக்கு வந்து பார்த்தாள். ந

ரிஷி வெளியே சென்றான்.

சித், என்ன டி ரொம்ப ஓவரா போற..

ந நான் எதுவும் பண்ணல சார்..

ம்ம் என்று அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு நோட்டம் விட இதன்யா கீழே குனிந்து கொண்டே என்ன அப்படி பார்க்கரீங்க..

சித், எப்படி கண்டு பிடித்தாள் என்று நினைத்தவன். “எனக்கு ஒன்னும் உன்னை பார்க்க ஆசை இல்ல இன்னிக்கி மீட்டிங் முடிந்ததும் அந்த பார்ட்டிக்கு போட ட்ரெஸ், திங்க்ஸ் எல்லாம் வாங்கணும் சோ ரெடியா இரு!”

ம்ம் சரி என்று சொல்லி அவள் வெளியே செல்ல..

ஒரு நிமிடம்!..

ம்ம் சொல்லுங்க! என அவள் நின்றாள். 

ரொம்ப ஏமாற்றமா இருக்கா.. 

அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி எதுக்கு…

கிஸ் மிஸ் ஆகி போச்சே.. என்று அவன் அவளை பார்க்க..

இதன்யா, “நான்  இப்போ தான் தெளிவா இருக்கேன். நீங்க சொன்னது சரி தான்  சொல்ல போனால் நான் உங்களுக்கு  ஜஸ்ட் ஒரு பாசிங் க்லவ்டு தானே!” என்று கூறினாள். 

சித், ம்ம் புரிந்தால் சரி!.. 

அந்த ஒரு நிமிடம் இருவருக்கு நடுவில்  மிகவும் நிசப்தம்.. 

 இதன்யா உதட்டை கடித்து தன் துக்கத்தை அடக்கி கொண்டு அவனிடம் “ஜஸ்ட் கிளவுட் அது  தான்  நான் என்னோட லிம் லிமிட்” என்று  கூறினாள். 

அந்த வார்த்தை  சித்தார்த்துக்கு எவ்வளவு வலித்ததோ அதை விட இதன்யாவுக்கு வலித்தது.

அவள் எதுவும் காட்டி கொள்ளாமல்” சரி மீட்டிங்கு ரெடி ஆகணும்!” என்று சொல்லி கிளம்பினாள்.

 ********

பிரியா அவர்களை திரும்பி பார்த்து விட்டு கிளம்ப அதற்குள் காலேஜ் பெல் அடித்தது. 

வினோ, பூர்ணா, பிரியா மூவரும் கிளம்பி விட்டனர். 

ஆனால்! 

ஆனால் சதீஷ் – அபிஜித் என்ன ஆனார்கள்? 

அபி சதீஷ பார்த்து பற்களை கடித்து கொண்டு பிளடி ராஸ்கல்! யூ! நீ இங்கே என்ன டா ம** பிடுங்கும் வேலை!” 

சதீஷ், “கொஞ்சம் பார்த்து பேசுங்க சார்!”

அபி எதையோ யோசித்து விட்டு கொஞ்சம் திடுக்கிட்டு என்னை தூக்கிட்டு வந்து வீட்டில் விடுவது நீ தானா!  .

சதீஷ் அமைதியாக இருந்தான். 

அபி அவனை பார்த்து தூ!. புல் ஷிட்! யூ ஆர் அ பாஸ்டர்ட்!. 

சதீஷ் அபியின் சட்டையை பிடித்தான்.  யாரை சொல்றீங்க அப்டின்னு உங்களுக்கு தெரியுமா!  வாயை கொஞ்சம் அடக்கி பேசினால் நல்லா இருக்கும் மிஸ்டர் அபிஜித் இல்லனா மரியாதை கெட்டி விடும்!. 

அபி, உன் மரியாதை! யூ ஆர் அ ****! என பச்சை பச்சையாக திட்டினான். 

சதீஷ், போதும் இதுக்கு மெல் பேசாதீக! அப்புறம் நல்லா இருக்காது! 

அபி, இன்னும் பேசுவேன்! நீ யாரு டா! ஸ்லம் டாக் உன்னால்! எல்லாம் உன்னால்! என அவன் காலை எட்டி உதைத்தான். 

சதீஷ், சார் கோபத்தை இப்படி காட்ட வேணாம்!  

இன்னும் ஹர்ட் பண்ணிக்கிவென் நீ நிம்மதியா இருக்க கூடாது அதுக்கு என்னை வேணாம் பண்ணுவேன். 

சதீஷ், அப்போ நான் சித்தார்த் சார் கிட்ட பேசி கொள்கிறேன்!. 

அபி, என்ன சொல்லுவ உன்னை என சொல்லி கொண்டே அவன் சித் அறையை நோக்கி ஓடினான். 

சதீஷ், நீங்க நில்லுங்க?. 

அபி குரோத புன்னகையுடன் இப்போ நான் என்னை எதுவும் செய்து கொண்டால் நேரா சித்து உன்னை தானே கேட்பான். 

சதீஷ், ஹே மிஸ்டர் அபிஜித்! என சொல்லி கொண்டே பின்னால் ஓடினான். 

அபி நேராக சித் அறைக்கு வேகமாக ஓடினான். 

சதீஷ் பதட்டத்துடன் ச்ச என பின்னால் ஓடினான். 

அபி சித்தார்த் அறைக்கு சென்றதும் கையில் கிடைக்கும் அனைத்து பொருளையும் தட்டி விட்டான். அது சில்லு சில்லாக நொறுங்க சதீஷ் போனை எடுத்து கொண்டு அபியின் பாதுகாவலர்களுக்கு அழைப்பை விடுத்தான். 

என்ன பண்றீங்க? அவர் கூட தானே இருக்க சொன்னேன்! 

சாரி சார் அவர் தான்!. 

சதீஷ், உங்களை சித் சார் கிட்ட கொண்டு போறேன் என சொல்லி போனை அணைத்து மூச்சு வாங்கியவன் அன்லாக் கீ போட்டு துறந்து உள்ளே செல்ல அபி ஒரு கண்ணாடி சில்லை எடுத்து கையில் கிழித்து கொண்டு அந்த நொறுங்கிய கண்ணாடியில்  சாக்ஸ் காலில்பாதம் வைக்க போக

சதீஷ்  அதற்கு முன் அபியை கால் படாத வாறு தூக்கி கொண்டான். 

அபி திமிறி கொண்டு டேய் *** என்னை தொட நீ யாரு டா! பாஸ்டர்!..

சதீஷ் அவனை சிறிது தூரம் சென்று இறக்கி விட்டு அவனை பார்த்து உங்களுக்கு எதுவும் தெரியாது அன்னிக்கி நடந்த விஷயத்தை தெரிந்து இருந்தால் என் கிட்ட இப்படி நடந்து கொள்ள மாட்டீர்கள்!. 

அபி, கொட்டும் உதிரத்துடன் ஓ நினைவு இருக்கா! நீ ஒரு துரோகி! என சொல்லி கொண்டே அவன் திமிரினான். சதீஷ், எதுவும் பேசாமல் கார்ட்ஸ் என அழைக்க வேகமாக உள்ளே வந்தனர். 

அதன் பின் அபியை மருத்துவ மனை அழைத்து சென்றனர். அபி சிரித்து கொண்டே சென்றான். 

சதீஷ் அவனை அடி பட்ட பார்வையுடன் பார்க்க அபி புன்னகையுடன் இப்போ சித் உன்னை வந்து கேட்பான். ஏன்னா நீ தானே எனக்கு பொறுப்பு!

மேலும் அபி, உன்னை என்ன செய்கிறேன் பார் டா இந்த அபிஜித் யாரென உனக்கு கூடிய சீக்கிரத்தில்  தெரியும் என சொல்லி கொண்டே மயங்கினான். 

சதீஷ் நேராக மருத்துவ மனை அழைத்து சென்றான். அதற்குள் அந்த செய்தி சித்தார்த் மற்றும் வீரசிம்மா என அனைவருக்கும் செய்தி பரவியது. 

சித்தார்த் இதன்யாவை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டதுமே கிளம்பி விட்டான். போய் அபியின் நிலையை பார்த்ததும் சித் சதீஸ கடுமையாக முறைத்தான். 

என்ன பண்ணி வச்சு இருக்க? 

சதீஷ், என்ன பாஸ் நீங்களும் கேட்கரீங்க!. 

என்ன நடந்தது? என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டாய்!  

சதீஷ், பாஸ் அவர் என்ன செய்தார் என உங்களுக்கு புரிய வில்லை. இதன்யா மிஸ் friend பிரியா கிட்ட போய்!. என நடந்த அனைத்தும் கூறினான். 

சித், இது ஒரு explanation ஆ நீ எதுக்கு அங்கே போன! 

சதீஷ் அவன் என சொல்ல வந்து மீண்டும் தன்னை சரி செய்து கொண்டு அவரை நீங்க தானே ஃபாலோ பண்ண சொன்னீர்கள்! 

சித் அவனை ஆல பார்வை பார்த்து விட்டு ஐ  திங்க் நான் சொல்லும் வேலையில் ரொம்ப interest போல!. 

சதீஷ், என திடுக்கிட்டு அப் அப்படி இல்ல தன்னிலை விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கும் போதே வீரசிம்மா அழைத்தார். 

சித், அங்கில்!. 

வீர சிம்மா, அவன் எப்டி இருக்கான்?  இது எல்லாம் என்ன? எனக்கு இப்போ என்ன சொல்றதுன்னு தெரியல உன்னை நம்பி தானே விட்டேன். ஆனால்…

சித்தார்த், அங்கில்! அவங்க என் பொறுப்பு இந்த சித்தார்த் கொடுத்த வாக்கை என்னைக்கும் காப்பான் இதை நான் செயலில் காட்டுவேன். அப்படி இல்லன்னா நீங்க தாராளமா அழைத்து செல்லலாம். 

வீர சிம்மா சிறு நிமிட அமைதிக்கு பின் சரி என போன் வைத்தார். 

ஆமா அபிக்கும் சதீஸ்கும் நடுவில் என்ன ஓடுது? தலையும் புறியாமல் வாலும் புரியாமல் இருக்கா போக போக உங்களுக்கே தெரியும்!  

அதன் பின் தான்  சித்தார்த் வீட்டுக்கு வந்து பார்க்க அவள் இன்னும் தூங்கி கொண்டு இருந்தாள். அவன் வேலையை செய்தான். 

இப்போ இதன்யா எப்படி மீட்டிங்ல பெர்ஃபார்ம் பண்றா அப்டின்னு பார்ப்போம். 

*********

சித் அவன் தாடியை நீவி கொண்டே பின்னால் சாய்ந்து கொண்டே “ம்ம் பாக்கலாம் டி! உன்னை என் கிட்ட விழ வைக்கல நான் சித்தார்த் கிருஷ்ணா இல்ல!” என்று  ஒரு பறக்கும்  முத்தத்தை வானில் கொடுத்தான்.

“ம்ம் இன்னிக்கி வாடி ரொம்ப கஷ்ட படுத்தி விட்டேன் போல சரி டி  லிட்டில் ஹார்ட் உன்னை கொஞ்சம் டெம்ப்ட் பண்ணனும். நீயா கட்டிக்கணும் நான் கட்டிக்க வைப்பேன்.” என்று சிரித்து கொண்டே அவளை நினைத்து கொண்டு தயாரானான்.

இதன்யாவுக்கு பதட்டமாக இருந்தாலும் அந்த மீட்டிங் மிகவும் கவனமாக அந்த மீடிங்கை ஆரம்பித்து அதை சிறப்பாக நடத்த அவளின் ஆளுமையை எண்ணி சித்தார்த் அவள் மனதில் மெட்சி கொண்டான்.

அவளுக்கு உதவியாக ரிஷி அவ்வப்போது பேச மீட்டிங் சிறப்பாக முடிந்தது. அவளது திறமையை பார்த்து அங்கு இருந்த ஆசிரியர்கள் சித்துவின் தேர்வு ஒரு போதும் தவறாக இருக்காது என்று புரிந்து கொண்டனர்.

அவளுக்கு ஒரு முறை வாழ்த்து சொல்லி விட்டு அனைவரும் கிளம்ப அவள் பெரு மூச்சை விட்டு அமர்ந்தாள். ரிஷி, சித்து, என இருக்க

ரிஷி,  சித்து சார் என்னோட ஜூனியர் எப்டி என்று கேட்க உடனே அவள் அவள் மரியாதை நிமித்தமாக எழுந்தாள்.

“ம்ம் இன்னும் கொஞ்சம் இம்புரோவ் தேவை!” என்று சொல்லி விட்டு அவளை ஒரு அர்த்த பார்வை பார்த்து விட்டு செல்ல இதன்யா அவன் சொன்னதில் கடுப்பானவள் முறைத்து கொண்டே “போடா!” என்று வாய் மொழியாக மெதுவாக கூற அதை ரிஷி, சதீஷ் இருவரும் கேட்டு விட்டனர்.

சித் சிறிது தூரம் போய் நின்றவன். திரும்பி பார்க்க…

ரிஷி, அய்யோ வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டாளே.. என்று நினைக்க..

சதீஷ் எதுவும் கேட்க வில்லை  என்பது போல் முகத்தை வைத்து கொண்டான்.ஏற்கனவே அவன் கவலையில் இருக்கிறான். எல்லாம் அபிஜித் தான் காரணம்.. 

இதன்யா மனதுள் இவன் சரியான திமிர் பிடித்தவன் எவ்ளோ கொழுப்பு இருந்தால் நல்லா இல்லன்னு சொல்லுவான்! எவ்ளோ கொழுப்பு இதில் மரியாதை ஒரு கேடா!. 

போடா! என மீண்டும் முனகினாள். 

சித் சிறிது தூரம் போய் நின்றவன் இதன்யா சொன்னதை காதில் கேட்டதும் முகத்தில் ஒரு குட்டி புன்னகையை மறைத்து மீண்டும் கடுமையாக முகத்தை வைத்து கொண்டு பின்னால் திரும்பி அவளை பார்க்க

ரிஷி போச்சு தனு உன் வாய் இருக்கே!  என்று நினைத்து கொண்டு அவனை திசை திருப்ப மாமா ! எனக்கு கொஞ்சம் இதுல சந்தேகம் இருக்கு என்று ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அவன் அருகில் போக..

சித்தார்த் அவளை பார்த்து கொண்டே “நீ வீட்டுக்கு வா உனக்கு நான் எல்லா சந்தேகமும் க்ளியர் பண்றேன்!”

சித், சதீஷ்..

பாஸ்..

இப்போ எதுவும் சத்தம் கேட்டதா.. அவன் இதன்யாவை பார்க்க அவளும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

இதன்யா மனதில் 

சித் அவனுடைய இடத்துக்கு வந்தவன். அவளுக்கு போன் செய்தான். இதன்யா போனை எடுத்து யார் என்று பார்க்க இப்பொழுது புத்தரிடம் இருந்து போன் வந்தது.

அய்யோ அய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன் என்று புலம்பி கொண்டே அவள் அங்கும் இங்கும் நடக்க அது நின்று மீண்டும் அடித்தது. இந்த முறை எடுக்காவிட்டால் அவள் கதை கந்தல் என்று நினைத்தவள் அவன் போனை ஏற்று காதில் வைத்தாள்.

ஹலோ..
மேடம் உடனே என் ரூமுக்கு வாங்க..
சாரி சார் ராங் நம்பர்..
ஹே இப்போ வரயா இல்ல நான் வந்து தூக்கிட்டு போகவா..

இதன்யா மனதில்…? 

தொடரும்.. 

EPI 68

சித்தார்த்,சதீஷ்.. பாஸ்.. இப்போ எதுவும் சத்தம் கேட்டதா.. அவன் இதன்யாவை பார்க்க அவளும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

சதீஷ்…!

சார்..

அங்கே என்ன பார்வை..

சதீஷ் பயந்து கொண்டே பாஸ் எனக்கு எதுவும் கேட்கள.. என்று தலையை குனிந்து கொள்ள இதன்யா முகத்தில் புன்னகை வந்தது.

சித் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

அவன் சென்றதும் பின்னால் சதீஷ் வால் போல் கிளம்பி விட்டான். 

ரிஷி அருகில் வந்து இதன்யா கைகளை பந்தாவாக  வைத்து கொண்டு எப்புடி இதன்யாவா! கொக்கா! இல்ல தனு நீ நீ ஒரு பூனை என்று அவன் கிண்டல் செய்தான். 

பார்த்தீங்களா சீனியர் உங்க மாமாவை நான்  போடா சொல்லி விட்டேன்..

ரிஷி, இல்ல தனு இது செல்லாது..

ஏன் இப்போ என்ன பண்ணனும் இப்போ என்ன பண்ணனும் அப்டின்னு மட்டும் சொல்லுங்க..

ரிஷி எதையோ யோசித்தான் ம்ம் நான் ஆன் தி ஸ்பாட் ல டாஸ்க் கொடுக்கிறேன் என்று சொல்ல அவள் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு நடந்தாள்.

சித் அவனுடைய இடத்துக்கு வந்தவன். அவளுக்கு போன் செய்தான்.

இதன்யா போனை எடுத்து யார் என்று பார்க்க இப்பொழுது புத்தரிடம் இருந்து போன் வந்தது.

அய்யோ அய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன் என்று புலம்பி கொண்டே அவள் அங்கும் இங்கும் நடக்க அது நின்று மீண்டும் அடித்தது.

இந்த முறை எடுக்காவிட்டால் அவள் கதை கந்தல் என்று நினைத்தவள் அவன் போனை ஏற்று காதில் வைத்தாள்.

ஹலோ..
மேடம் உடனே என் ரூமுக்கு வாங்க..

சாரி சார் ராங் நம்பர்..

ஹே இப்போ வரயா இல்ல நான் வந்து

தூக்கிட்டு போகவா..

இல்ல இல்ல நான் வரேன்.. என்று மனது படபடக்க அவன் அறைக்கு சென்றாள்.

கதவு தட்டி கொண்டு உள்ளே செல்ல சித்  அவளை சட்டென்று உள்ளே இழுத்து  கொள்ள “ஹே என்ன வாய் ஓவரா நீலுது!”

சார் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே நான் எதுவும் பண்ணலயே..

சித் அவளது காண்ணாடியை கலட்டி விட்டு மூக்கொடு மூக்கு உரசும் நெருக்கத்துக்கு வந்தவன்.

அவள் தாடையை பிடித்து இங்கே இங்கே என் கண்ணை பாரு டி.. அவள் கண்களை அங்கும் இங்கும் உருட்ட

உடனே சித் அவள் கன்னத்தில் கைகளால் கோலம் போட கன்னம் எல்லாம் சிலிர்த்து போனது. அவள் உதடுகள் தந்தி அடிக்க ச சார் என் என்னை விடுங்க..

அவன் அவளின் அப்பழுக்கற்ற முகத்தை தொட்டு பார்த்தான்.

அவளுக்கு அவனை விலக்க தோன்ற வில்லை.

அவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து தேய்க்க அவள் கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள். வேக மூச்சு எடுத்தாள்.

சித் அவள் காதுக்கு அருகில் சென்றவன் அவனது மூக்கின் நுனியில் காதை தீண்டி கொண்டே ம்ம் இப்போ நம்ப ஷாப்பிங் போறோம் சோ கிளம்பலாம். என்று சொல்லி அவன் அவளை விட்டு நகர்ந்து அவன் அவளை கண்டு கொள்ளாமல் கோட்டை போட்டு கொண்டு கிளம்ப அவள் தன்னிலைக்கு வர சிறிது நேரம் பிடித்தது.

அவள் தன் மேலே கோபம் கொண்டு ஒரு நிமிடம் அவளையே கிள்ளி கொண்டாள்.

“லூசு! லூசு! நீ இப்படியே பைத்திய காரி மாதிரி இரு டி அவன் உன்னை சீண்டி கிட்டு இருப்பான்!” என்று அங்கேயே கொஞ்ச நேரம் கத்தி கொண்டு இருக்க

சித்தார்த் அவள் இன்னும் வர வில்லை என்று தெரிந்து கொண்டு போன் செய்ய..

வேகமாக அங்கு இருந்து கிளம்பினாள். அது மதிய நேரம் உணவு இடைவெளையாக இருந்தது.

இதன்யா அவன் காரில் போய் ஏறிகொண்டாள். அவன் ஒரு 7ஸ்டார் ஹோட்டலுக்கு காரை விட சொன்னான். இதன்யா அவன் பக்கம் திரும்பவே இல்லை.

சித் அவளின் நிலையை பார்த்து அவனுக்கு இன்று நாள் மிகவும் நன்றாக இருந்தது.

கார் நேராக ஹோட்டலுக்கு முன்னே போய் நிற்க அவள் கைகளில் சொடுக்கு எடுத்து கொண்டே கீழே இறங்கினாள். சதீஸ், சித், இதன்யா மூவரும் இறங்க அவள் சதீஷ் சார் இவளோ பெரிய ட்ரெஸ் கடையா ஆனால் ஹோட்டல் அப்டின்னு போட்டு இருக்கு.. ஹோட்டல்ல ட்ரெஸ் கூட விர்ப்பார்களா…

இதன்யா அந்த ஹோட்டலின் முன்னால் இறங்கியவள்.

சதீஷ் கிட்ட பேசி கொண்டு வர கடுப்பான சித்து…

சதீஸ்..

பாஸ்..

நீ அந்த ஸ்டைலிஸ்ட் என்ன ஆச்சு..

இதோ பாஸ் நான் அவங்க கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கி விட்டேன்… என்று அவனிடம் பேச சில வேலைகளை கொடுத்தான்.

இப்பொழுது இதன்யா யாரிடமும் பேசாமல் அமைதியாக வர சாப்பிடும் இடம் வந்தது. அவன் அந்த அறைக்கு உள்ளே சென்றான்.

அவள் வெளியே தயங்கி கொண்டே நிற்க

சதீஸ், மேம் உள்ளே போங்க உங்களுக்காக சார் வெயிட்டிங்..

அவள் சதீஸ பார்த்த அடுத்த நொடி உடனே அவனிடம்  அதையும் இதையும் மீண்டும் பேச ஆரம்பிக்க

இதற்கு மேல் பொறுக்க முடியாமல் சித்தார்த் வெளியே வந்து அங்கு யார் இருக்கிறார்கள் என்று பொருட்படுத்தாமல் அவளின் கைகளை பிடித்து கொண்டு தோலோடு அணைத்து உள்ளே கூட்டி சென்றான். அவள் இதை சற்றும் எதிர் பார்க்க வில்ல.

அவள் மனதில் அய்யோ! என்ன பண்ண? என்ன பண்ண ?ஒன்னும் புரியலை! என்று கீழ குனிந்து கொண்டு வர சித் அவளின் முகத்தை நிமர்த்தினன்.

சித், இப்போ விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா..

இதன்யா, என்ன சொல்றீங்க..

நடிக்காத டி அந்த பார்ட்டிக்கு போய் என்ன பண்ணனும் அப்டின்னு சொல்லிட்டு இருக்கேன்.

அவள் மனதில் “போரதுக்கு முன்பே இப்படி இருக்கே! இன்னும் அங்கே போனால் எப்படி இருக்கும்!அதன் பிறகு என்ன நடக்குமோ!” என்று யோசித்து கொண்டு இருக்க

சித் அவளின் முகத்தில் உள்ள கவலையான ரேகைகளை பார்த்து விட்டு

சரி அழுது விடாதே அதை இவெனிங் பார்த்து கொள்ளலாம்.

அப்பொழுது உணவுகள் வர அதை பார்த்து விட்டு
இப்போ ஸர்வ்.. என்று அவன் சொல்ல வர இதன்யா எல்லாம் அரேன்ஜ் செய்ய சென்றாள்.

சித்தார்த் குறு குறுவென்று அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் அவனை சாப்பிட வர சொல்ல..  சார்..

சார்..

இப்போ சாப்பிட வாங்க..
  

சித், ஹான்  வேண்டாம்..
டைம் ஆச்சு பசிக்கும்ங்க..

சரி அப்போ எனக்கு ஊட்டி விடு..

இதன்யா, என்ன செய்ய என்று யோசிப்பதை பார்த்து

சித் ,என்ன ஆச்சு டைம் ஆச்சு பசிக்குது டி.. 

சரி என்று சொல்லி அவள் சாதத்தை அவனுக்கு ஊட்ட வர அவன் அவளை முறைத்தான்.

இதன்யா, ஆ காட்டுங்க.. 

என்ன இது …

நீங்க தானே ஊட்ட சொன்னீங்க..

ஸ்பூன் ல ஃப்பிட் பண்ற…

அவள் இரு புருவங்களும் உயர்த்தி கொண்டே “நீங்க பார்ன் இன் சில்வர் ஸ்பூன் அண்ட் சில்வர் ஆன்டி பயோடிக் மாதிரி உணவில் உள்ள எதுவும் இருந்தால் அது அழிக்கும்!  அதனால் தான் இதில்!” என்று அவள் உணவு கரண்டியை அவன் வாய்க்கு அருகில் கொண்டு வர..

சித், அப்போ நீ..

இதன்யா, எங்க கிட்ட வெண்கள கிண்ணம் கூட இல்ல.. அதனால் நான் கைகளில் சாப்பிடுவேன்.

சித், அப்போ உன் புருஷன் எனக்கு உன் கையில் ஊட்டி விடு என்று அவளை போலவே இரு புருவமும் தூக்கி கொண்டு பார்க்க..

அவள் வெட்கி போய் நின்றாள். சிறிது நேரத்தில் நிலை படுத்தி கொண்டு அவள் அவனுக்கு கைகளில் ஊட்டி விட போன் நோண்டி கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

இதன்யா, ப்ச்ச.. சாப்பிடும் போது என்ன போன் வேண்டி கடக்கு அதை கொடுங்க என்று வாங்கி அருகில் உள்ள சோபாவில்  தூக்கி போட்டாள்.

அவள் ஊட்ட அவளின் விரலையும் கொஞ்சம் சுவைத்தான். பார்வையில் கொஞ்சம் பருகினான்.

இதன்யா மனம் தெரியாமல் போன் வாங்கி போட்டு விட்டேன். போனுக்கு பதிலாக இப்போ என்னை பார்த்து கொண்டு இருக்கிறாரே..  ஸ்ஸ் என் விரல்..

சித்,  இது நாண்வெஜ் மாதிரி இருக்கே..
என்று அவன் சொன்னான். 

இதன்யா அவனை கண்டும் காணாதது போல் ஊட்டி விட்டவள்.

அவனின் பார்வை தீண்டலை தாங்க முடியாமல் “ஹான் உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் சோ இந்தாங்க போன்…!”

சித்தார்த், ஆயிரம் வேலைகளை செய்வதே இந்த உணவு வேளைக்கு தானே சோ அதை ருசித்து சாப்பிட நீ தான் எனக்கு சொல்லி கொடுத்து இருக்க அதனால் நான் நீ சொல்வதையே கேட்கிறேன்.!”என்று மெதுவாக மென்று அழகாக சாப்பிட்டான்.

அவன் சாப்பிட்டு முடித்ததும் அவள் அவன் உதட்டை டிஸ்யூ எடுத்து  துடைத்து கொண்டு இருக்க  சித் அவளுடைய இடையை பிடித்து கொண்டே அவள் விரல்களை வருடி கொண்டு உன் விரல்கள் எல்லாம் சில்வர் ஸ்பூனை விட ஆன்டிபயடிக் உன் கையில்  அதிகமா இருக்கும் போல… 

சித்தார்த் பேச்சில் மெய் மறந்து அவள் சிலிர்க்க அடுத்த தேள் கொடுக்கு ரெடியாக இருந்தது. 

சித், ஆனால் அதை விட சயனைடு இருக்கு..

என்ன..

ம்ம் உன் சிரிப்பில் விஷம் இருக்கு உன் பார்வை அது எப்படி சொல்ல kind a uranium rays அதை விட மோசம் டி..

இதை கேட்டதும் அவள் மனம் மிகவும் வேதனை பட அதை அவனிடம் காட்டி கொள்ள வில்லை. 

உதடு மடித்து கடித்து கொண்டாள். கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது.

சித்தார்த், அவள் இடையை வருடி கொண்டே சீக்கிரம் சாப்பிட்டு வா நம்ப ஷாப்பிங் போகனும்.

“எனக்கு வேண்டாம்…!”

இந்த வார்த்தைகளை கேட்டதும் அவளது இடையை அழுத்தி பிடித்தவன்.
“என்ன ஆச்சு இதன்யா மேம் க்கு…?”

அவன் பிடி அவளுக்கு வலியை தந்தது அதை காட்டி கொள்ளாமல்
“எனக்கு பசிக்கல..!”

அவன் பிடியை  மென்மையாக்கி  வருடி கொண்டே ஏன் பசிக்கள ரீசன் சொல்லு.. என்று ஏற்கனவே வேதனை பட வைக்கும் சொற்களை பேசி விட்டு இப்பொழுது அவன் தீண்டலில் மென்மையை கையாள இதற்கு மேல் அவளால் பொறுக்க முடியாமல் அவனை தள்ளி விட்டாள்.

இதை சற்றும் எதிர் பார்க்காத சித்தார்த்துக்கு கோபம் வர அவளை மீண்டும் அவனுடைய வளைவுக்குள் கொண்டு வந்தான்.

சித், “என்ன அதுக்குள்ள திமிர் கூடி போச்சா…!” இதை கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது.

சித்தார்த் அவள் முக வாயை பிடித்து “மேடம் க் கு உணர்வுகள் இருக்கா? இப்போ கண்களில் கண்ணீர் வருதா? இல்ல ! பொட்டாசியம், சோடியம், மியுசின், லிப்பிட்ஸ், லைசோசைம், குளுகோஸ், யூரியா அப்டின்னு அதில் இருக்க கம்போடசீசன் லிஸ்ட் போடுவியா…!”

இதன்யா வலியுடன் அவனை பார்க்க

சித், அவள் கண்ணீரை துடைத்து கொண்டே “ஏன்னா உனக்கு உணர்வுகள் எல்லாமே கெமிஸ்ட்ரி தான ஐ மின் ஆக்ஷிடோசின், டோபமைன், etc அப்படி தானே மிஸ்..!. அப்படி தானே டி என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்க…!”

இதன்யா எதுவும் பேச வில்லை அவன் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தாள்.

அவளுக்கு வலி என்றால் அதை விட ஆயிரம் மடங்கு அவனுக்கு வலி…

சரி சரி இந்த சீன் எல்லாம் என் கிட்ட வேண்டாம் இந்நேரம் HCl புரோட்யூஸ் ஆகி இருக்கும் போய் சாப்பிடு கிளம்பலாம்.

அவள் அடுத்த வார்த்தை பேச வர  சித் “நான் உன் கிட்ட கெஞ்ஜிட்டு இருக்க முடியாது! ஒழுங்கா சாப்பிடு! உனக்கு வென இது ஒரு கடன் கழிக்கும் கல்யாண ஒப்பந்தம், ஆனால்! எனக்கு இதுவும் கல்யாணம் தான்! நீ என் மனைவி! உன்னை பாதுகாக்கும் கடமை எனக்கு இருக்கு!” என்று சொல்லி விட்டு அவன் வெளியே செல்ல அவள் கஷ்ட பட்டு உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.

அந்த உணவு தொண்டையை குத்துவது போல் இருந்தது.

அவள் அதையும் சமாளித்து வேறு வழி இல்லாமல் கொஞ்சம்  மட்டும் சாப்பிட்டு விட்டு கைகளை கழுவி கொண்டு முகத்தில் எந்த ஒரு கவலையும் ஏன் எதுவுமே நடக்காதது போல் முகத்தை வைத்து கொண்டாள். அவள் நேராக சித்தார்த் இருக்கும் இடத்துக்கு சென்றாள்.

அங்கே சித்தார்த் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். நான் அவ்வளவு பேசுகிறேன்!  எதாவது  வாயை திறக்கிறாளா? இடியட்? அப்படியே எதுவும் பேசாமல் இருக்கிறாள்.

அவன் மனமோ நீ அவளை ரொம்ப கஸ்ட படுத்துற அவள் ரொம்ப சின்ன பொண்ணு டா எனக்கு ரொம்ப வலிக்குது.

அதற்கு சித், அவளால் தான் இந்த நிலை ஷி டிசர்வ் இட் என்று அவன் முன்முனுத்து கொண்டு இருக்க அவள் வந்தாள்.

இதன்யா, சார் போலாமா என்று அவள் கவலை அனைத்தையும் அவள் கண்ணாடியில் மறைத்து கொண்டாள். சித் அவளின் இந்த வெளிப்பாடு மிகவும் கோபத்தை தந்தது. அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

அவர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கும் ஆடை வடிவமைப்பாளர் உடைகள்  இருக்கும் ஒரு பிரபலமான ஷோ ரூம்க்கு அழைத்து சென்றான்.

அவளுக்கு உடனே ட்ரெஸ் எடுக்க வில்லை. அவளுக்கு தகுந்த வடிவமைப்பு மற்றும் அளவுகளை சொல்லி புதிதாக வடிவமைக்க வந்து இருந்தான். இதன்யா அந்த இடத்தை பார்த்து தயங்கி கொண்டே உள்ளே வர சித்தார்த் அவளை இடையொடு அணைத்து கொண்டு உள்ளே கூட்டி சென்றான்.

அந்த குளிர்ந்த AC அறையில் அவள் கைகள் எல்லாம் வியர்த்து போனது. அவளுடைய சுவாசம் குளிர்ச்சியாக இருக்க அவள் விள விலத்து போனாள்.

சித்தார்த் வந்ததும் பாதுகாப்பு போட பட்டு அவன் காவலாளிகள் அந்த கடைக்கு முன்னே நின்று கொண்டு இருக்க அவன் முக கவசத்தை கழட்டினான். அந்த கடையின் டாப் மாடல் டிசைனருக்கு தாரா மிகவும் நெருக்கமான தோழி..

ரிச்சா தாமஸ் சித்தார்த்தை எப்பொழுதும் போல் அணைத்து கை குலுக்கி நலம் விசாரித்து விட்டு அவள் பார்வை இதன்யாவின் மீது சென்றது.

சதீஷ், ரிச்சா மேம்  இந்த மேடம்க்கு ட்ரெஸ் டிசைன் பண்ணனும் எனக்கு சட்டெர் டே மார்னிங் வேணும்.
அவள் பார்வையை கூர்மையாக்கி கொண்டு சித்தார்த்தை அருகில் இருந்த சோபாவில அமர வைத்து விட்டு புதிதாக வடிவமைக்கபட்ட மாடல் புத்தகத்துடன் வெளியே வந்தாள்.

ரிச்சா, “சித்து சார் ஷி ஸ் சம் திங்க் ஸ்பெசல் அண்ட் இந்த பொண்ணோட உடலுக்கு எந்த உடை போட்டாலும் கச்சிதமாக இருக்கும். என் அனுபவத்தில் சொல்கிறேன்.” என்று “நீங்க எந்த மாதிரி காஸ்ட்யூம் எக்ஸ்பக்ட் பண்றீங்க…?”

அவள் கொடுத்த கேட் லாக் வாங்கி பார்த்தவன் அவளை பார்க்காமலேயே இரண்டு வடிவம் தேர்ந்து எடுத்தான்.

அதில் ஒன்று சாரி இன்னொன்று பார்பி சிண்ட்ரெல்லா இளவரசி போல் ஒரு உடையை தெரிந்து எடுத்தான்.

அதை சொல்ல ரிச்சா யூ… என்று ஆச்சரியம் அடைந்து அணு அனுவா ரசித்து கற்பனை செய்து இருக்கீங்க இந்த பொன்னு யாரு…?

அதற்கு அவன் எந்த பதிலும் சொல்ல வில்லை.

ரிச்சா அதில் இருந்து ஒரு மாடல் பீஸ் இரண்டு எடுத்து வந்து இதன்யாவை அணிவிக்க அழைத்து செல்ல அவள் பயந்து கொண்டே சித்தார்த்தை பார்த்தாள். அவன் கண் ஜாடை காட்டிட உடனே அவள் சென்றாள்.

சித்தார்த் போனை நோண்டி கொண்டு இதன்யா வெளியே வரும் தருணத்திக்காக காத்து கொண்டு இருந்தான்.

முதலில் ரிச்சா அவசரமாக வெளியே வந்தாள் அவள் முகத்தில் அதிர்ச்சி, ஆச்சரியம் என புன்னகையுடன் ஓடி வந்தாள்.

சித்து சார் ஒரே நிமிடம் உள்ளே வாங்களேன்.. வாட் ஹாப்பென் அவளுக்கு என்ன ஆச்சு 

சித்தார்த் அவனது போனை நோண்டி கொண்டு இருக்க ரிச்சா உற்சாகமாகவும் வேகமாகவும் வெளியே வந்தாள்.

ரிச்சா, சித்து! சித்து! கேர்ள் அவ என்று மூச்சு வாங்கி கொண்டே வர உடனே அவன் எழுந்து வாட் ஹேப்பன் அவளுக்கு என்ன ஆச்சு என்று எழுந்து அந்த அறையை நோக்கி செல்ல…

ரிச்சா, ஹே கூல்… நீ டென்ஷன் ஆக தேவை இல்ல… அவங்க வெளியே வர கொஞ்சம் நர்வஸ்சா இருக்காங்க அதான் உன்னை உள்ளே பார்க்க வர சொன்னேன்.

சித் இதை கேட்டதும் தன்னை ஒரு முறை நிதானித்து கொண்டு ம்ம் என்று ஒற்றை பதில் அளிக்க அவள் அவனை உள்ளே அழைத்து சென்றாள்.

அவள் கண்ணாடியில் முகத்தை பார்க்கவே இல்ல.. அவளுக்கு புலம்பவே சரியாக இருந்தது.

உள்ளே இதன்யா அந்த உடையை சரி செய்த வாரே அந்த குட்டையான கைககளை மேலே தூக்கி விட்டு கொண்டு உடையை நீவி கொண்டே இருந்தாள். அவள் மனம் இந்த மாதிரி ட்ரெஸ் நான் போட்டதே இல்லையே!  இது ரொம்ப வெயிட்டா இருக்கே! கூடவே லேசா இருக்கு ,பின்னாடி கழுத்து பெருசா இருக்கு, முதுகு தெரியுது!,என்று சிணுங்கி கொண்டு அய்யோ கட்டாயம் இந்த ட்ரெஸ் போட்டே ஆகணுமா… என்று சொல்லி கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டு இருக்க அந்த குளிர் காற்றில் அவள் உடலில் உள்ள ரோமம் முடிகள் எல்லாம் சிலிர்த்து கொண்டு எழுந்தது.

இப்படி குளிருதே… என்று அவள் தனக்கு தானே பேசி கொண்டு இருக்க  அவளுக்கு பின்னால் காலடி ஓசைகள் கேட்க அந்த அழுத்தமான காலடி ஓசை யாருடையது என்று  இதன்யாக்கு தெரிய உடனே சட்டென்று அருகில் உள்ள ஆடைகளுக்கு நடுவே மறைந்து கொண்டாள்.  உள்ளே சென்று மீண்டும் அவளுடைய பழைய ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்து விட்டாள்.

இதன்யாவுக்கு அந்த புதிய உடையில் சித் தன்னை பார்க்க கூடாது,அவன் முன்  அசிங்கமாக இருக்க கூடாது  என்று நினைத்தாள்.அவர்கள் இருவரும் சுற்றியும் தேட

ரிச்சா, சித்து இங்கே தான் அவங்க இருந்தாங்க எங்கே போனார்கள் என்று அவள் திரும்பி தேட  சித்தார்த் அந்த அறையை சுற்றி பார்வையை சுழல விட்டான்.

இதன்யா கதவை திறந்து கொண்டு வெளியே வர அவளை பார்த்த சித்தார்த்துக்கு ஒரு நிமிடம் ஏமாற்றம் ஆகி போனது ரிச்சா என்ன கேர்ல்? வாட் ஹேப்பென்? என்று அவளை நோக்கி செல்ல 

இதன்யா தயங்கி கொண்டே அவன் அருகில் வந்து நின்றாள். 

அதற்குள் அங்கே சதீஷ் வந்தான். 

சித் அந்த ஆடர் பற்றிய விவரம் இந்த உடை மட்டும் இல்லாமல் இன்னும் அவளுக்கு சில உடைகளை தேர்ந்து எடுக்க கேட்லாக் பற்றி சதீஷ் கிட்ட கூறினான். 

சித், சரி நீங்க சதீஷ் கூட போங்க ரிச்சா! 

ரிச்சா, சித்தார்த் இந்த பொண்ணு 

அனுப்ப அவள் இதன்யாவை பற்றி கேட்க

பின் அவளிடம் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்ல சதீஷ் கூட ரிச்சா சென்றாள்.

இதன்யா அவன் அருகில் தயங்கி கொண்டே கையில் அந்த உடையை வைத்து கொண்டு  நடந்து வந்தவள்” ச.. சார்..! எனக்கு இந்த ட்ரெஸ்.. இது எல்லாம் வேண்டாம்! என்று அருகில் வந்து சொல்ல 

சித் அவன் தலையை ஒரு முறை அழுந்தி கோதி கொண்டு ” இப்போ குயிக்கா வியர் பண்ணிட்டு வெளியே வா.!”

அவள் ” இல் இல்ல எனக்கு!” என்று சொல்ல வர

சித் அவளை பார்த்து ஒவ்வொரு அடிகளாக அருகில் வந்தவன். “இப்போ நீ போறியா இல்ல நான் வந்து உனக்கு போட்டு விடவா!” என்று அவளை ஆழ்ந்து பார்த்து சொல்ல அவள் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அதே இடத்தில் நிற்க…

சித், “என்னை தேவை இல்லாமல் பேச வைக்காத நான் சொன்னத செய்!” என்று சித்தார்த் ஆளுமையிடன் 

அந்த  இடத்தில் போடப்பட்ட  சோபாவுல அமர்ந்து கொண்டு அவளை பார்த்து “உனக்கு சரியா 5 நிமிடம் தான் டைம் அடுத்து ஒரு ஒரு நிமிடம் ஆனால் கூட நான் வந்து விடுவேன்!”என்று சொல்ல அவன் வார்த்தை வாயில் இருக்கும் போதே வேகமாக உடை மாற்றும் அறைக்கு ஓடி சென்றாள். 

இதன்யா உள்ளே சென்று அந்த உடையை போட்டு கொண்டு கதவை திறந்தாள். .

சார்!  

ச சார்!..

சித்தார்த்தின் பார்வை அவள் மீது திரும்பினான். 

அந்த நொடி சித்தார்த்…?

தொடரும்.. 

EPI 69அவள்  உடை மாற்ற வேகமாக சென்றதும் சித்தார்த் ஒரு புன்னகை செய்தான். 5 நிமிடம் 10 நிமிடம் அடுத்து கால் மணி நேரம் ஆனது

சித் நேரத்தை பார்க்க கடுப்பானவன் இவளை! என்ன பண்றா?  என்று எழுந்து அந்த உடை மாற்றும் அறைக்கு அருகில் வந்து கதவை தட்ட கைகளை உயர்த்தும் நேரம் கதவு திறந்தது.

இதன்யா கீழே குனிந்து கொண்டு அந்த உடையை சரி செய்து கொண்டே அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே அவனை பார்த்து நீங்க சொன்னது போலவே போட்டு கொண்டேன் என்று அவனை பார்க்க

அவன் எந்த ஒரு அசைவும் இல்லாமல் அவளை பார்க்க” ச.. சார்..!”என்று அவன் முகத்தில் உள்ள வெளிப்பாடு பார்த்து அவள் மனதில் “எனக்கு தெரியும்! இதுக்கு தான் இந்த ட்ரெஸ் வேணாம் அப்டின்னு நினைத்தேன்.!” என்று 

இதன்யா”சார் எனக்கு தெரியும் இது நல்லாவே இல்ல என்று சொல்லி நான் இதை மாற்றி விட்டு வருகிறேன்!” என்று சொல்லி அவள் கதவை அடைக்க போக

உடனே சித் அவளிடம் இருந்து அவன் பார்வையை மீட்டு கொண்டு   ஒரு பெரு மூச்சை விட்டு கதவை பிடித்து கொண்டு உள்ளே வந்தான்.

இதன்யா இதை எதிர் பார்க்க வில்லை

அவள் அவனிடம் பேச வர சித்தார்த் அவள் வாயின் மேல் விரல் வைத்து அவளை அருகில் மூட பட்டு இருந்த அந்த திரையை முழுவதும் இழுக்க ஒரு ஆளுயர கண்ணாடி அதன் முன் அவளை இழுத்து சென்றவன்..  அவளிடம் பேச தொடங்கினான்.

“லிட்டில் ஹார்ட்!” என்று உதடு வரை வந்த அந்த இரு வார்த்தையை மீண்டும் உள்ளே செல்ல சொல்லியவன்.அதன் பின் ஒரு வாரு சரி செய்து “ஹே இதன்யா கொஞ்சம் அங்கே பாரு உன்னையே ஒரு முறை பாரு டி!”

“இல்ல! நான் பார்க்க மாட்டேன்! இது எனக்கு நல்லாவே இல்ல, இந்த ட்ரெஸ் இங்கே இப்படி! அங்கே அப்படி என்று என்று குனிந்து குறை சொல்லியவள் எனக்கு வேண்டாம்! என்று குனிந்து கொண்டு சொல்ல

சித் அவள் இடையோடு இறுக்கி அந்த கண்ணாடியை அவளை பாத்தவாரு திருப்பி அவள் முகத்தை விரல் கொண்டு நிமிர்த்து பார்க்க வைத்தான். 

“என்ன பண்றீங்க ந நான்!.”இதன்யா இப்பொழுது தான் முழுமையாக தலை முதல் கால் வரை பார்த்தாள்.

அந்த கண்ணாடியில் சித்தார்த்தின் முகத்தில்  புருவம் உயர்ந்து எப்படி இருக்கு என்பது போல் தூக்கிட இதன்யா அவள் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.

சித் அவளை அப்படியே ஒரு பார்வை ஆராய்ந்து விட்டு ஒரே நேரத்தில் ஒரு கை அவளின் கொண்டையை அவிழ்த்து விட இன்னொரு கை அவள் கண்ணாடியை கலட்டி விட அவள் நிமர்ந்து முடியை காதுக்கு ஒதுக்கி அவனை பார்க்க சித் அவள் முகத்தை  இப்பொழுது கண்ணாடி பக்கம் திருப்பி விட இதன்யா வின் முகத்தில் ஒரு நிமிடம் ஆச்சர்யமாக தான் இருந்தது.

அவள் கண்ணாடி போட்டு இருக்கும் இடத்துக்கு கையை தொட்டு பார்த்தாள். அவள் முடியை தொட்டு பார்த்தாள். அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்ல.

தன்னையே ஒரு முறை பார்த்து சந்தோஷபட்டு கொண்டாள்.  “இது நான் தானா! நான் இவ்வளவு அழகாக இருக்கிறேனா!” என்று அவள் ரசித்து கொண்டு இருக்க

(சிறிது நேரத்துக்கு முன்பு) அவள் கதவை திறக்கும் நேரம் சித்தார்த் அவளின் இந்த புதிய பரிமாணத்தில் ஒரு நிமிடம் அவளுள் தொலைந்து தான் போனான்.

ஏன் என்றால் இதன்யா பேரழகியாக இருந்தாள் என்று சொல்வதை விட  வசீகரமாக இருந்தாள். அவளது மூக்கு அது மோகனமாக அளவாகவும் அழகாகவும் இருந்தது.

ஒரு ஓவியத்தில் இருந்து இறங்கி வந்த வண்ணமாக ஓவியமாக இருந்தாள். டிஸ்னி இளவரசி போல் இருந்தாள். சித்தார்த் அவளை பார்த்த அந்த கணம் அனைத்தும் மறந்து போனான்.  அவளின் உதடுகள் அசைவில் தன்னிலைக்கு வந்தவன் அதன் பின் தான் அவளை அறைக்கு உள்ளே அழைத்து சென்றான்.

இதன்யா தன்னை தானே பார்த்து கொண்டு ஒரு நிமிடம் அவள் அருகில் உள்ள சித்தார்த்தை மறந்து போனாள்.

ஒரு சில நொடிகளில் அவன் அருகில் இருப்பது நினைவு வர அவளின் இதயம் வேகமாக துடிக்க அவனது பார்வையை சந்திக்க முடியாமல் கண்கள் படபடத்தது. அவள் அவன் கை வளைவுக்குள் தான் இருந்தாள். சித்தார்த்தின் ஒரு கை அவள் இடையிலும் இன்னொரு கை அவளை பிடித்து கொண்டு இருந்தது.

இந்த நிமிடம் சித்தார்தின் பார்வை வீரியத்தில் அவள் உடல் ரோம பூனை முடிகள் எல்லாம் நேராக நிற்க சித்தார்த் அவளை இன்னும் நெருங்கினான். அவளது முடிகளை காதுக்கு ஒதுக்க அவனின் சூடான மூச்சு காற்று அவளை எதோ செய்தது. ஏனோ அவனிடம் இருந்து விலகி செல் என்று மூளை சொன்னாலும் மனம் கொஞ்சம் கூட விலக வில்லை.

அவளின் மூச்சு சூடாக சட்டென்று அவள் இதற்கும் மேல் முடியாது என்று அவனிடம் இருந்து விலக

சித் அவளின் எதிர் வினை கண்டு அவளை மீண்டும் கண்ணாடிக்கு நேரே கொண்டு வந்தான்.

சித்தார்த் அவளின் காதுக்கு அருகில் அவன் மீசை முடிகள் தீண்ட அவன் கைகள் அவள் மேனியில் படர்ந்தது. ஆனால் அவன் அவளை தொட வில்லை!  அவன் எதுவும் செய்யவில்லை! என்று கண்களை திறந்து பார்க்க சித்தார்த்தின் செய்கையை பார்த்து ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று இதன்யா திகைத்து கண்ணாடி வழியே அவனை என்ன  செய்வது.

அவன் கைகள் போகும் இடம் எல்லாம் இதன்யா அவனை தான் முறைத்து பார்த்து கொண்டு இருந்தாள்.

சித் அவளின் கோபத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன்.

“என்ன டி என்னை முரைக்கிற..?”

இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? 

சித், பார்த்தால் எப்படி தெரியுது…  என்று அவன் விரல் அவளின் இதழ் வருட…! இதழ் வருட…! எப்படி இதழ் வருடி இருப்பான்!

சித்தார்த்தின்  உடல் இதன்யா மேல் மோத வில்லையே நெருங்கி இருந்தான் ஆனால் எந்த ஒரு தீண்டலும் இல்ல ஆனால் எப்படி?
அவன் செயலை பார்த்து  அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்து கொண்டே  தள்ளி விட  சித் அவள் தள்ளி விட்டது கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல்  புன்னகைத்து கொண்டே அவளை பார்த்தான். 

இதன்யா அவனிடம்” நீங்க நீங்க என்ன பண்றீங்க…?”

நான் என்ன பண்ணேன் டி..

அவள் இயலாமையும் ஏக்கமும் ஒரு சேர”இப் இப்போ நீங்க பண்ணிட்டு இருப்பது என்ன.. ?”

நீயே சொல்லு என்று இரு புருவமும் தூக்க…

அவள் அவனை முறைத்து பார்க்க சித் அவன் தாடியை நீவி கொண்டே உன்னை ஒண்ணுமே பண்ணலயே…

இதன்யா தலை வலிப்பது போல் கை வைத்து கொண்டு “என்னை நீங்க எதுக்கு இப்படி எல்லாம் செய்திங்க…!”

“இப்படி மீனிங் இல்லாமல் பேசாத டி கேட்பவர்கள் தப்பா நினைக்க போறாங்க.. இன்பாக்ட் என் விரல் கூட உன்னை டச் பண்ணல சரி தானே…!” என சித் தெளிவுடன் கூறினான்.

இதற்கு அவள் இல்ல நீங்க என்னை தொடீங்க.. என்று சொல்லி நிறுத்தி அவனை பார்க்க..

“நோ வே.. சான்சே இல்ல… இந்த சித்தார்த் கிருஷ்ணா சொல்றத தான் செய்வான்! சீட்டர் இல்ல..! நான் உன்னை டச் பண்ணல நீ மயக்கி தான்! ஆனால், இந்த  சித்தார்த் உன் கிட்ட  மயங்க மாட்டான் டி!”என்று அப்பட்டமாக பொய் சொன்னான்.

இதன்யா அதற்கு மேல் அங்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவள் அங்கு இருந்து திரும்ப

சித், ஒரு நிமிடம் 

சித்தார்த் அப்படி சொன்னதும் அவள் ஒரு நிமிடம் அவனை எதுவும் சொல்ல முடியாதே என்று அந்த இடத்தை விட்டு நகர அவன்,

ஒரு நிமிடம்….

அவள் நிற்க சித்தார்த்தின் விரல்கள் அவளின் கூந்தலுக்கு சென்றது.
ஹே திரும்பு டி… என்று சொல்ல அவள் அவனை பார்க்க…
அவள் திரும்பி பார்த்தாள்.

சித் அருகில் நெருங்கி அவள் கன்னத்தை வருட இதன்யா அவனை எரிப்பது போல் பார்த்து திஸ் திஸ் ஈஸ் டூ மச்.. என்று முறைக்க…

சித்தார்த்தின் விரல்கள் அப்படியே அவள் இதழ் கழுத்து என இறங்கிட…

அவளால் இதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் கண்ணாடியில் இருக்கும். 

அய்யோ என்ன குழப்பமா இருக்கு அவன் தொட வில்லையா? அவளை வருட வில்லையா? 

அவன் கைகளை கண்ணாடியில் இருந்து  தள்ளி விட்டாள்.

ஆம் இவ்வளவு நேரமும் சித்தார்த் அவளின் கண்ணாடி பிம்பத்தில் தான் தொட்டு கொண்டு இருந்தான்.

அதாவது இதன்யாவின் முன்னால் இருந்த அந்த ஆளுயர கண்ணாடி ….

அவள் மனதுள்” தொட மாட்டானாம்… தொடாதே டா! எதற்கு என்   நிழலை இல்ல, என் உருவத்தை தொடுகிறாய்!” என்று மனதுள் சொல்லி கொண்டே அவனை தள்ளி விட்டாள்.

சித்தார்த்துக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தாலும் வெளியே எதையும் காட்டி கொள்ள வில்லை.

ம்ம் இன்னும் ஏங்கணும் டி… ஏங்கு டி.. இது எவ்ளோ நல்லா இருக்கு இந்த ஃபீல் வேற லெவல்.. என்று கண்களை ஒரு நிமிடம் மூடி ஹா fu** என்று சொல்லி கொண்டான். அவள் தள்ளி விட்டதில் தடுமாறி நின்றவன்.

சித்தார்த் அவனது உடையை சரி செய்து கொண்டே ” இப்போ எதுக்கு உனக்கு இவளோ கோபம்! நீ எதுவும் என் கிட்ட எக்ஸ்பக்ட் பண்ரியா..?”

அவள் மூக்கு விடைக்க அவன் அருகில் வந்து” நீங்க எதுக்கு என்னை தொட்டீங்க? அதுவும் என்னோட மிரர் இமேஜ், அண்ட் அது கூட நான் தான்..!”

சித் அவனது தாடியை நீவி கொண்டே “சோ வாட்… நான் உன்னை பிசிக்கா டச் பண்ணலயே! அப்புறம் எதுக்கு உனக்கு இவளோ கோபம்.. !உனக்கும் அது தானே வேண்டும்…!”

இதை கேட்டதும் அவள் உதடுகள் துடித்தது. அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அவளுக்கு எதிராக திரும்பும் என்று தெரிந்து இருந்தால் அவள் சொல்லி இருக்க மாட்டாள். என்ன செய்ய எல்லாம் விதி…

எவ்வளவு தான் அவளும் பொறுமையாக இருப்பாள். கைகளை மடக்கி தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு இருக்க சித்தார்த் அவளை சீண்ட எண்ணி மீண்டும் அவள் அருகில் வந்தான்.

ஒட்ட வில்லை.. அதற்கு ஒரு இன்ச் மட்டும் தான் இடைவெளி அவனது மூச்சு காற்று அவள் மேல் பட  மிகவும் மெதுவான குரலில் “ஹே ஸ்டில் இப்போ கூட நான் கன்ட்ரோல்ல தான் இருக்கேன் டி! “என்று அவள் முகத்தை  ஒரு விரலால் அவன் இதழுக்கு அருகில் கொண்டு வர இதழும் இதழும் உரச ஒரு இன்ச் தான் டிஸ்டன்ஸ் இருக்கும்..

சித்தார்த், “இப்போ கூட எவ்ளோ கன்ட்ரோல் பார்த்துக்கோ டி!” என்று சித்தார்த் அவளை உருத்து பார்த்து கொண்டு இருக்க அவனுடைய மூச்சு காற்று அவள் மேல் பட அவனுடைய உதடு அசைவுகள் அதிர்வுகள் அவளுள் இறங்க அந்த ஆறடி ஆண் மகன் 

இதன்யாவுக்கு  பிடித்த ஒருவனின் அருகாமை அவளை எதோ செய்ய அவளது இதழ் ஒட்ட மட்டும் தான் இல்லை, அவன் பேசிய பேச்சுகள் அவன் அவளை உதாசீனம் செய்தது, என எல்லாம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்க சித்தார்த்தின்   அந்த எறி இறங்கும் அந்த குரல் வலை என அவனை இப்படி மிகவும் நெருக்கமாக பார்க்க  அவள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் திணறி நின்றாள்.

இது எதையும் அறியாமல் சித்தார்த் அவளிடம் வசிய மொழிகளை சொல்லி திரும்ப  அவள் அவனுடைய  இடையை இழுத்தாள்.

சித்தார்த்தின் இதழ் அவளின் இதழ் மேல் பொருந்தி கொண்டது. 

என்னடா ஆச்சரியம்? நிஜம் தானா! 

அவன் கண்களை அகல விரிக்க இதன்யா கண்களை மூடி கொண்டாள். இந்த முதல் முத்தம் அதுவும் இதழ் முத்தம்  அவளுக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரிய வில்லை. அவன் தொடுவான் தன்னை கட்டி கொள்வான்  என நினைத்த இதன்யாவுக்கு அவனின் பார்வை மட்டும் தீண்டிட அதை விட  அவன் சொற்கள் அவளை மிகவும் கோபம் கொள்ள செய்தது.  எதோ ஒரு வேகத்தில் முத்தம் கொடுத்து விட்டாள்.

அவன் கைகள் இரண்டும் இரு சுவரிலும் அவளை அணை கட்டுவது போல் வைத்து கொண்டான்.

நடுவில் அவள் ஒரு சில நிமிடம் கழித்து தன்னிலைக்கு வந்தவள் அச்சோ! போச்சு என்ன டி செய்து இருக்க? முத்தம் கொடுத்து விட்டாய் டி ! என்று நினைத்து  அவனிடம் இருந்து பிரிந்து கண்களை அவள் துறந்து கொண்டு அவள் விலகி செல்ல சித் ஒரு நிமிடம் அவன் இதழை தொட்டு பார்த்தான்.

இவள்! இவள் !  திரும்ப அவள்  அவளை இடை மறித்தான். அவனால் இது கனவா? நினைவா? என்று நம்ப முடிய வில்ல.

அவள் வல பக்கம் நகர உடனே அவனும் அந்த பக்கம் நகர்ந்தான். அவள் கீழே குனிந்து கொண்டே  இட பக்கம் நகர அந்த பக்கமும் நகர

சித் அவனது காலை எடுத்து வைத்தான்.

“ந.. நகருங்க…  ந.. நான்.. தெரி ..தெரியாமல்!” என்று அவள் திக்கி திணற

சித்.. இப்போ இங்கே நீ என்னை என்ன பண்ண தெரியுமா…  என்று அவளை கேட்க

இதன்யா அவனை பேச விடாமல் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தவள். அவனை முழு சக்தியும் பயன் படுத்தி தள்ளி விட்டு வேகமாக வெளியே அந்த உடையை பிடித்து கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க அவள் கால்கள் உடை மேல் மிதிக்க நிலை தடுமாறி அவளின் பின் பக்க கவுன் ஜிப் கொஞ்சம் அவில இதன்யாவின் முதுகு மொத்தமும் தெரிய முன் பக்க ஆடை கொஞ்சம் இலகுவாகி அவளின் பெண்மை இரண்டும் குலுங்கி மேல் நின்றது  கீழே விழ அதற்குள் சித்தார்த் தனக்குள் கிளர்ந்து எழுந்து உணர்வை கட்டு படுத்தி கொண்டு அவளை தாங்கி பிடித்து கொண்டான்.

  தவறு செய்த குழந்தை போல் கண்கள் அவள்  அங்கும் இங்கும் அலை பாய அவள் நிமிர சித் அவளை நிற்க வைத்து விட்டு  அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான்.

சித்தார்த் வேகமாக வெளியே செல்ல இதன்யா அவள் உடையை மாற்றி கொண்டே எப்படி!

எப்படி!

எப்படி! 

“இது நீ தானா! அய்யோ! இப்படி அவனுக்கு போய் கிஸ்!” என்று கண்ணாடியில் தெரியும் அவளின் பிம்பத்தை பார்த்து திட்டியவள்.

அவனுக்கு கொடுத்த அந்த முத்தம் அதை பற்றி நினைத்து பார்த்தவள் ஒரு நிமிடம் அவளையே குலுக்கி கொண்டு கன்னத்தில்
அவனை எதிர் கொள்வது என்று யோசித்து கொண்டே வெளியே தயங்கி கொண்டே வந்தாள்.

ரிச்சா சதீஷ் கூட அந்த உடைகளின் வடிவமைப்புகளில்  மொத்த கோப்புகளையும் சித்தார்த் கிட்ட காட்டிட அவன் எண்ணம் அனைத்தும்  இங்கு இருந்தால் தானே
அவன் காதுகளில் பசக்.. பசக்.. என்று அவள் கொடுத்த முத்தம் அது மட்டுமே நினைவில் இருந்தது.

சித்தார்த்தின் கால்கள் ஒரு இடத்தில் இருக்க மிகவும் சிரமம் பட்டது. அவன் துள்ளலாக இருந்தான்.

அவளின் அந்த முத்தம் உள்ளுக்குள் ஒரு ஆயிரம் மின்சாரம் ஒரே நேரத்தில் பாயிந்தது போல் இருந்தது. அவன் கண்கள் கொஞ்சம் சிரிக்க கூட செய்தது..

அவன் கவனம் அவள் மேல் இருக்க இங்கு அவளோ மிகவும் பயந்து கொண்டே வந்தாள்.

அவன் கண்களில் இனி படவே கூடாது இது சாத்தியம் இல்லை என்று அவளுக்கே தெரியும் செத்த டி இதன்யா எப்படி இனி அவ்ளோ தான் உன் மானம் உன் மரியாதை உன்னோட டிக்நிட்டி எல்லாம் போச்சு   அய்யோ ! என்று மூளை கூப்பாடு போட்டு கொண்டு இருக்க அவள் மூளை அவனை பார்க்காமல் தவிர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டம் தான்

 இதன்யா மனதில் ” அவன் கிட்ட இருந்து தூரமா இருக்கணும் அதுக்கு என்ன பண்ண? என்ன பண்ண?” என்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவள்

“இனி ரோஸ் கூட அப்படி ரோஸ் இல்லாத நேரம் தாரா மேம் இவங்க முன்னாடி தான் இருக்கணும் இல்ல இல்ல இவங்க கூட தான் இருக்கனும்.. என்று ஒரு வாறு ஒரு கூறு கெட்ட ஐடியா ரெடி செய்தவள்.

அப்போ ஸ்கூல்ல என்ன பண்றது? என அவள் மனம் கேட்டது. 

ஹான் பூஜா, கூட தான் இருக்கனும் இல்ல சாந்தி மேம் கூட இருக்கணும்.. என்று சொல்லி அவள் இதழ்களின் மேல் கைகள் செல்ல கண்ணை மூடினால் அவனுக்கு முத்தம் கொடுத்தது தான் தோன்ற தன்னை தானே கடிந்து கொண்டு “ஹே வேண்டாம் டி நீ பெரிய பிரச்னையைக் சரி செய்ய வேண்டும்!” என்று  யோசித்து கொண்டு வெளியே வந்தாள்.

ஒவ்வொரு அடிகளும் தடுமாறி வைத்து கொண்டே வந்தாள்.

ஓ முருகா! முருகா! முருகா!

காக்க காக்க கனகவேல் காக்க.. என்று முனுமுன்த்து கொண்டு வந்தவள் வெடித்து விடும் அளவுக்கு துடித்து கொண்டு இருந்து இதயத்தை கட்டு படுத்தி கொண்டு அவன் முன்னே வர அவன் அவளை பார்க்கவே இல்லை.

அவனது முடி கற்றை கூட அவள் பக்கம் திரும்ப வில்லை. 

அவள் அங்கே வந்ததும் சித்தார்த்  உடனே எழுந்து நின்று “ஒகே மிஸ் ரிச்சா  டீட்டைல்ஸ் எல்லாம் சதீஷ் கிட்ட கொடுங்க நான் அப்புறம் சொல்றேன்.!” என்று சொல்லி அவன் முன்னே நடக்க

ரிச்சா சிநேகமாய் புன்னகைத்து விட்டு அவர்களுக்கு விடை கொடுத்தாள்.

இதன்யா அவளை பார்த்து புன்னகை சிந்தி விட்டு அவளை தாண்டி நடக்க 

ரிச்சா,  லாங் ஹேர் கேர்ல்? 

இதன்யா திரும்பி ப்பார்க்க

உனக்கு பிடிச்ச கலர் என்ன?  என்று வழி மறித்தாள்.  

அவள் புன்னகைத்து கொண்டே எனக்கு லேவண்டர் பிடிக்கும் 

ம்ம் குட் டேஸ்ட் என்று அவள் கன்னத்தை நீவி ஹே உன்னோட கன்னம் க்லோயிங்கா இருக்கு என்று சொல்லி தடவ அவள் நினைவு சித்தார்த் மீது ஒரு கணம் சென்று  கன்னம் சிலிர்த்து போனது.

சீ யூ சூன் என்று சொல்லி அவர்கள் கிளம்பினர். 

அங்கே சித்தார்த்   இவளுக்காக  காத்து கொண்டு இருக்க சதீஸ் அவளை  தேடி கொண்டு பாதி வழியிலேயே வந்து விட்டான்.

மேம் சார் உங்களுக்கு வெயிட்டிங்..

இதன்யா,  இதோ வரேன் சார் என்று சொல்லி கொண்டே முருகா முருகா என்னை காப்பாற்று காப்பாற்று என்று சொல்லி கொண்டே சென்றாள்.

அவள் கண்ணாடியை சரி செய்து கொண்டே அவனை ஒரு பார்வை தெரியாமல் பார்க்க அவன் வேறு பக்கம் திரும்பி இருந்தான்.

சித்தார்த் முகம் மட்டும் அவனுக்கு புன்னகையை தத்து எடுத்து இருந்தது. ஆனால் அது அவளுக்கு தெரிய வில்லை.

அவள் உள்ளுக்குள் நடுக்கத்துடன் அப்படியே அந்த கார் கதவில் ஒட்டி கண்களை மூடி கொண்டு தூங்குவது போல் அமர்ந்து இருக்க

சதீஸ், பாஸ் இப்போ எங்கே போகனும்… 

சித் சிறிது நேரம் அமைதி காக்க இதன்யாவின் கண்கள் மூடி கொண்டு உருட்டுவது அப்படியே தெரிந்தது.  சித்தார்த் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு விட சொன்னான். 

இதன்யா ஒரு வித பதட்டத்துடன் விரல்களில் சொடுக்கு எடுத்து கொண்டே அமர்ந்து இருந்தாள்! அவள் சிந்தையில் ஏன்? எதற்கு? எப்படி முத்தம் கொடுத்தோம்? மானம் அவமானம்! வெட்கம்! எல்லாமே போச்சு எப்படி இனி அவன் முகத்தில் முளிப்பென்! நமக்கு டீன் ஏஜ் கூட இல்லையே! நம்மை என்ன நினைத்து இருப்பார்! இனி இப்படி எல்லாம் தொனுமா! எதுக்கு எனக்கு இப்படி தோணுது! என்ன எதிர் பார்க்கிறேன்? இது தப்பு! இல்ல தப்பு தான் என யோசித்து கொண்டே மண்டையை போட்டு குளப்பியவள். அப்படியே அமர்ந்து கொண்டு இருக்க இங்கே சித்தார்த் வேறு மன நிலையில் இருந்தான். அவள் நம்ம கிட்ட ரொம்ப வீக் அப்போ இதுக்கு அர்த்தம்? நான் என்றால் அவள் வீக்! என புன்னகையும் கொண்டு அமர்ந்து இருக்க அதற்குள் வீடு வந்தது…

தொடரும்…

சித்தார்த்…? 

இதன்யா…? 

EPI 70

சித்தார்த் காரை வீட்டுக்கு விட சொல்லவும் கார் நேராக அவர்கள் வீட்டுக்கு சென்றது. வீடு வந்தும் கூட அவள் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

சித்தார்த் அவளை கண்டும் காணாதது போல் நேராக காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு உள்ளே சென்றான்.

அவன் அருகில் இல்லை என்பதை தெரிந்ததும் வேகமாக இதன்யா அவள் அறைக்கு ஓடி சென்று பூட்டி கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

ரிஷி சித்தார்த் கிட்ட அடுத்து வரும் அந்த ஆண்டு விழா உணவுகள் மற்றும் அதன் நிர்வாக வேலைகள் என அதை பற்றி இன்று இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று பள்ளியில் தீவிரமாக சொல்லி இருக்க வேறு வழி இல்லாமல் வந்தான்.

வீட்டுக்கு உள்ளே வந்ததும் மதிமா வந்து அவனுக்கு டீ, காபி என்ன வேண்டும் என்று கேட்டு கொண்டு சமையல் அறை பக்கம் செல்ல வழக்கம் போல் வேலையாட்களை தவிர அங்கு வேறு யாருமே இல்லை.

வீட்டில் யாரும் இல்லை என்று சுற்றியும் முற்றிலும் பார்க்க யாருமே இல்லை. ரோஸ் அவள் அறையில் இருந்து வெளியே வந்தவள் ரிஷி நின்று கொண்டு இருக்க உடனே அவள் மீண்டும் அறைக்கு உள்ளே செல்ல ஒரு அடி எடுத்து வைக்க உடனே ரிஷி அதை பார்த்து விட்டான்.

ரோஸ்னி மேடம் என்று அவன் அழைக்க..

அவள்  மனதில் “திமிர் பிடித்தவனே உன்னை!” என்று புருவம் நெருக்கி திட்டி கொண்டே திரும்பிய அவள்

சொல்லுங்க ரிஷி சார்…

அவள் சார் என்று அழைத்ததும் அடுத்த வார்த்தை அவன் என்ன சொல்வது என்று முழித்து கொண்டு நின்றான். எப்பொழுதும் ரிஷி தான் இப்படி பேசுவான் இன்று அவள் இப்படி பேசியது மிக பெரிய ஏமாற்றமாக இருந்தது.

ஆனாலும் அது ஒரு நிமிடம் தான் உடனே அவன் பழைய ரிஷியாக மாறி “மேடம் சித்தார்த் சார் எங்கே…?”

ஐ டோண்ட் னோ..என அவள் கூறினாள். 

அவன் பார்வையை கடுமையாக வைத்து கொண்டே” அவர் இங்கே தான் வந்து இருக்கிறார், கொஞ்சம் அவரை வர சொல்லுங்க ஸ்கூல் விஷயமா பேசணும் இது கொஞ்சம் முக்கியமான விஷயம்.”

அவன் முக்கியமான விஷயம் என்று சொன்னதும் “ம்ம் பார்க்கிறேன்!” என்று சொல்லி விட்டு அவள் மேலே செல்ல ரிஷி உடனே இதன்யாவுக்கு கால் செய்தான்.

இதன்யா இதன்யா செய்கிறாள். 

அவள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள். வேகமாக அவள் அறைக்கு சென்றவள் அவள் நேராக சென்று அனல் தெறிக்கும் பார்வையுடன் கண்ணாடியில் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள்.

அவள் மனமோ அவ்ளோ தான் முடிந்து போச்சு உன்னை அவர் என்ன நினைத்து இருப்பாரோ தெரியல இன்னும் ஒரு தடவை கூட உன்னை அவர் பார்க்கவே இல்லை.

இதை நினைத்ததும் கண்களில் கண்ணீர் கோர்க்க “அப்போ! அப்போ! இதுக்கு என்ன அர்த்தம்? அவ்ளோ தான்! நீயே உன்னோட இமேஜ டேமேஜ் பண்ணிக்கிட்ட டி! உன் சொல் உன்னையே சுட்டு விட்டது!”என்று நினைத்து படுக்கையில்  அப்படியே குப்புற படுத்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் பிரியா எப்பொழுதும் போல் போன் செய்ய அவளுக்கு தான் எடுத்து பேச பயமாக இருந்தது அவளிடம் உண்மையை மறைக்க முடியாது. மாட்டி கொள்வாள் இந்த ஒப்பந்தம் திருமணம் மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் என்று நினைத்து போன் எடுத்து பேசாமல் ஒரு செய்தி பிறகு பேசுகிறேன் என்று தட்டி விட்டாள்.

ரிஷி இதன்யாவுக்கு போன் செய்ததும் அவள் சங்கடபட்டு கொண்டே போனின் திரையை பார்க்க அதில் “சீனியர்” என்று இருக்க உடனே தன்னை ஒரு வாரு சமன் செய்து கொண்டு போனை எடுத்து காதில் வைத்தாள்.

“ம்ம் சொல்லுங்க சீனியர்!”

தனு எங்கே இருக்க? உன்னை நான் ஸ்கூல்ல பார்க்கவே இல்லையே.. !”

அவள்” அது… ம்ம்! அது! எனக்கு! கொஞ்சம் தலைவலி அதான் சித் சார் கிட்ட சொல்லிட்டு முன்னாடியே வீட்டுக்கு வந்து விட்டேன்!”

இதை அவள்  சித்தார்த்தின் பெயரை சுருக்கி  சித் என சொன்னதும் ரிஷிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் யோசனையாகவும் இருந்தது.

என்ன சொன்ன? அவர் கிட்ட சொல்லிட்டு வந்தியா! 

இதன்யா  இருக்கும்  மனநிலையில் ம்ம் ஆமா சீனியர் இப்போ எதுக்கு கேட்கறீங்க?

ஒரு சில நிமிடம் அமைதியாக இருந்த அவன் உடனே” சரி வெளியே வா நான் ஹாலில் தான் இருக்கேன்!” என்று சொல்லி போன் வைக்க ரிஷியின் எண்ணம் இதன்யா சொன்னதில் தான் இருந்தது.

சித்தார்த்த பற்றி அவனுக்கு மிகவும் நன்றாக தெரியும் அவள் சொல்வது பொய்யாக இருக்குமா? இல்லை! தனு பொய் சொல்ல மாட்டா !என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே ரோஸ் சித்தார்த்தை வர சொல்லி விட்டு வர

இதன்யா வேகமாக அவள் புடவை எல்லாம் மாற்றி விட்டு வேகமாக வீட்டுக்கு அணியும் உடையை போட்டு கொண்டு வேகமாக முகத்தை கழுவி பொட்டு வைத்து கொண்டு வெளியே வந்தாள்.

இதன்யா “சீனியர்!”என்று சொல்லி கொண்டே முகம் எல்லாம் எதோ சோகத்தில் முக்கி எடுத்தது போல் இருக்க வந்தாள்.

ரிஷி அவளை பார்த்ததும் அவன் இடத்தில் இருந்து எழுந்து “ஹே என்ன ஆச்சு உன்னோட முகம்  இவளோ சோர்வாக இருக்கு..!”

ஒன்னும் இல்ல அண்ணா கொஞ்சம் தலைவலி என்று அவள் அருகில் உள்ள சோபாவில அமர அதற்குள்

ரோஸ், சார் அண்ணா இப்போ வந்து விடுவான் என்று சொல்லி விட்டு அவள் இதன்யாவை பார்க்க அவள் இருவரையும் விசித்திரமாக பார்த்தாள்.

மதி அவர்களுக்கு டீ, காபி எடுத்து வர

ரிஷி, மதி மா தனுக்கு தலைவலி கொஞ்சம் ஸ்ட்ராங்கா டீ அப்புறம் பிஸ்கட் ரெண்டு என்று சொல்ல

இதை கேட்டதும்” ரோஸ் இவனுக்கு நான் எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவே மாட்டானா?”இவனை என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்க அப்பொழுது

அவள் இதன்யாவுடம் “ஹே உனக்கு என்ன ஆச்சு எப்போ வந்த , தனியா வந்தியா இல்ல சித்து கூட வந்தியா? 

ரிஷி இதன்யாவை பார்க்க  நான் எனக்கு கொஞ்சம் தலைவலி அதனால் சார் கிட்ட பெர்மிஷன் கேட்டு வந்தேன். என்று சொல்ல

ஓ என்று அவள் ரிஷியிடம்  சொல்லி விடுவேன் என்பதை போல் ஒற்றை கண் அடிக்க…

அவள் உடனே வேண்டாம் என்று கண்களில் கெஞ்சிட அந்த நேரம் சதீஸ் அந்த நேரம் அந்த கேட்லாக் எடுத்து கொண்டே வரும் நேரம் மேலே இருந்து சித்தாத் இறங்கி வர மதி டீ என மூவரும் ஒரே நேரத்தில் வர இதன்யா அவன் வருவது தெரிய உடனே பதட்டம் கொண்டு வேகமாக எழ

ரிஷி, ஹே சிட் டவுன் எங்கே போற டீ குடி…

இல்ல நான் உள்ளே போறேன் எனக்கு ரொம்ப தலை வலிக்குது என்று தலையில் இரு பக்கமும் கைகளை வைத்து கொள்ள..

ரோஸ், “இப்போ எனக்கு தலையோட இதயமும் சேர்ந்து வலிக்குது இவன் ஓவரா பன்றானே!” என்று மனதில் நினைத்து கொண்டு இருக்க..

ரிஷி, உட்காரு தனு எங்கே போற கொஞ்ச நேரம் இரு நம்ப கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம் உன் கண்ணாடி எங்கே எப்பவும் கலட்டவே மாட்டியே

“சோ அதனால் தான் தலைவலிக்கும்
சரி நான் போய் இப்போ கண்ணாடி போட்டு  வந்து விடுகிறேன்.”

ஹே இரு தனு குடித்து விட்டு போ இப்போ எதுக்கு இப்படி பம்புற..

இதன்யா சித்தார்த்தை கண் காட்ட ரிஷி அவளை அமர வைத்தான்.

சதீஸ், பாஸ் அந்த டிசைன் பைல் இருக்கு.. என்று அதை காட்ட சித் வெயிட் பண்ணு என்று சொல்லி அவளுக்கு எதிரே உள்ள சோபாவுல நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.

சித் கண்களை மெதுவாக உருட்டி அவளை ஒரே ஒரு பார்வை மட்டும் பட்டும் படாமல் பார்க்க இதன்யா விலவிளத்து போன ஒரு கோழியை போல் அமர்ந்து இருந்தாள். 

சித்தார்த்துக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தது.

அவன் முகத்தில் என்றும் இல்லாமல் ஒரு தேஜஸ் தெரிய இதன்யா அவன் பக்கம் திரும்பவே இல்ல சாரி நிமிறவே இல்லை.

சித் ரிஷிய பார்த்து “ம்ம் என்ன விஷயம்..?

சார் என்று அவன் தயாரித்த  புரோட்டோகால் செட்யூல் எடுத்து அவனிடம் நீட்ட

சித் அதை அப்புறம் பார்த்து சொல்கிறேன் என்று சொல்ல அதை சதீஷ் வாங்கி கொண்டான்.

சதீஷ் கைகளில் இருந்த ஆல்பம் அவன் முன் நீட்ட அதில் தெரிந்த இரண்டு போட்டோவை பார்த்ததும்

ரோஸ் வேகமாக ” சதீஸ் அதை கொடு என்று வாங்க அதில் உள்ள மாடல் உடைகள் எல்லாம் பார்த்து விட்டு ஹே அண்ணா திடீர் என்று காஸ்ட்யூம் எல்லாம் பார்க்கிற மூவி பண்ண போரியா.?  எனக்கு வேணும்! என்ன எல்லாம் ஒரே கலர்ல இருக்கு!  என்று அதில் உள்ள எல்லாமே ஒரே கலர் பட் டிபரன்ட் ஷேட்ஸ் ஊதா வண்ணத்தை பார்த்து கேட்டு கொண்டு இருக்க

ரிஷி அதில் உள்ள சில படங்களை உற்று  பார்க்க

இதன்யா,பதட்டம் கொண்டு சீனியர்..

சீனியர்.. வாங்களேன் ஒரு குட்டி வாக் போயிட்டு வரலாம்..

இதை சொன்னதும்  ரோஸ் அவர்கள் இருவரையும்   பார்த்து விட்டு  “ஹே உன் கூட வாக் போக தான் என் அண்ணா!..” என்று அவள் சொல்ல

ரிஷி ரோஸ்னியை பார்த்து”என்ன? என்ன சொல்றீங்க?”

நீங்க எதோ உலருறீங்க என்று சொல்லி சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்து “இது வீடு ! ஸ்கூல் இல்ல.. நான் அவர் கிட்ட அனுமதி கேட்கணும் அப்படின்னு அவசியம் இல்லயே..”என்று  இதன்யா ரோஷை பார்த்து கண்களால் கெஞ்சி கொண்டே” எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சொல்ல..

சித்தார்த் அவளை கண்டு கொள்ளவே இல்லை. அவனுக்கு தெரியும் இப்பொழுது அவளை கண்டு கொள்ளாமல் டிஸ்டர்ப் பண்ணனும் என்று நினைத்தான்.

ரிஷிக்கு எதோ மனதில் தவறாக பட்டது.  இப்பொழுது அவன் முன் இருக்கும் இதன்யா முற்றிலும் வேறு ஒரு பெண்ணாக இருந்தாள். இவளிடம் பேசியே ஆக வேண்டும் “எதுவும் பிரச்னை இருக்குமோ!” என்று யோசித்து விட்டு

வா தனு நம்ப போகலாம் என்று சொல்லி அவன் நடக்க இதன்யா சித்தார்த்தை கண்டு கொள்ளாமல் ரிஷியை இங்கே அழைத்து செல்வது மட்டும் தான் அவள் குறியாக இருந்தாள்.

சித்தார்த், அந்த கோப்புகளை புரட்டி கொண்டே ஒரு வரியை சொல்ல அதை கேட்டதும் ரிஷி, இதன்யா இருவரும் அதே இடத்தில் அப்படியே  நின்றனர்.

இதன்யா ரிஷியை அழைத்து கொண்டு நடக்க செல்லலாம் என்று இரண்டு அடிகள் வைக்க சித் அந்த கோப்புகளை புரட்டி கொண்டே
“மிஸ்டர் ரிஷி இங்கே எந்த வேலைக்கு வந்தீங்க.. அதை விட்டு உங்க தனிப்பட்ட விஷயத்தை பார்க்க போறீங்க சீக்கிரம் புராஜெக்ட் முடிக்கணுமா வேணாமா அந்த வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு, அதை பற்றி கொஞ்சம்  கவலை இருக்கா இல்லையா, உங்களுக்கு cat வாக் பண்ண தான் நேரம் இருக்கு போல் என் மேல கொஞ்சம் கூட பயம் இல்ல சரி தானே.”

இதை சொன்னதும் ரிஷி அதே இடத்தில் நின்றவன்  திரும்பி பார்த்தான் ஏன் என்றால் சித் முதன் முதலாக தொடர்ந்து பேசி இருக்கிறான். அந்த ஆச்சரியம் தான்

ரிஷி சித்தார்த் அருகில் வந்து மாமா அப் அப்படி எல்லாம் இல்ல நீங்க எனக்கு உங்க கிட்ட எனக்கு கேட்க அண்ட்  கத்துக்க நிறைய இருக்கு என்று அவன் படிப்பில் அதை பற்றி  கவனம் செலுத்த சித்தார்த் நிமிர்ந்தான்.

இதன்யா அதே இடத்தில் நின்று கொண்டு இருக்க ஒரே ஒரு முறை மட்டும் இருவர் கண்களும் சந்தித்து கொண்டது. அவ்வளவு தான் உடனே அவள் அறைக்கு சென்று விட்டாள்.

சித்தார்த் திட்டம் இது தான் அவள் அவனை தவிர யாருக்கும் முக்கியத்துவம் தர கூடாது.

யாரிடமும் அதிக உரிமை எடுத்து பேச கூடாது. இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ரோஸ் இதன்யாவை பார்க்க  எழுந்து செல்ல

சித், எங்கே போற..

நான் அவளை பார்க்க போறேன்..

சிட் டவுன்..

போ சித்து எனக்கு போர் அடிக்குது. இப்படியே தின்னு கிட்டு மேக் அப் பண்ணிட்டு சும்மா இருந்தா போர் அடிக்க தான் செய்யும் டெவில்..

இதை கேட்டதும் ரிஷி உதடு மடித்து சிரிக்க..

சித்து உன்னை தாத்தா கிட்ட சொல்றேன்.

ம்ம் நானும் சொல்றேன் எவ்ளோ நாள் இப்படி சும்மா இருக்க போற சீக்கிரம் ஸ்கூல் பொறுப்பு எல்லாம் உன் கிட்ட தர போறேன். மாம் மாதிரி நீ எல்லாரையும் ரூல் பண்ண உனக்கு பயிற்சி தேவை..

ரோஸ், no way அதுக்கு உன் கேர்ல் பிரென்டுக்கு ட்ரைனிங் கொடு என்னை ஆள விடு சாமி..

சித், அது எல்லாம் உன்னை விட என்னுடையவள் ரொம்ப கிளெவர்..

ம்ம் பாரேன் என்னை விடவா..

ம்ம் இதில் என்ன சந்தேகம் எல்லாவற்றிலும் அவள் தான் பெஸ்ட்..

ஹே அண்ணா இது நீ தானா இதை அவ முன்னாடி சொல்லி இருக்கணும் இன்னும் நல்லா இருக்கும்
என்று சொல்ல ரிஷிக்கு உடனே ஆச்சர்யம் மற்றும் ஆவலாக இருந்தான். அவன் சித்தார்த்தை பார்க்க அவன் என்ன என்பதை போல் புருவம் உயர்த்த ஒன்னும் இல்ல என்று தலையை குனிந்து கொண்டான். ரோஸ் அங்கு இருந்து சென்று விட

ரிஷி மனதில் யார் அந்த பெண் அதுவும் யார் அது இவ்வளவு அறிவா இப்போ தான் ப்ரேக் அப் அதுக்குள்ள இன்னொரு பொண்ணா இந்த சினி ஃபீல்டு ல எல்லாரும் இப்படி தானோ என்று யோசித்து கொண்டு இருக்க க்கும்.. ரிஷி அப்பொழுதும் அப்படியே அமர்ந்து இருந்தான்.

ரிஷி உன் கவனம் எங்கே இருக்கு..

சாரி சாரி மாமா என்று அவன் பேச ஆரம்பிக்க ரோஸ் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு சென்றாள்.

அவள் சென்ற சில நொடிகளில் சித் முகம் இன்னும் கடுமையாக மாறி ரிஷி என்று கொஞ்சம் கடுமையாக அழைக்க..

ம.. மாமா..

உன் ஜூனியர் கிட்ட தான் காலையில் இருந்து சாயந்திரம் வரை பேசுகிறாயே இதுக்கு வீட்டுக்கு வந்து அவள் கிட்ட பேசணுமா..

“இல்ல மாமா  நீங்க நினைப்பது போல எல்லாம் இல்ல மாமா.. “

பின்ன எப்படி… அவன் அமைதியாக இருக்க..

அவன் தன் தாடியை தேய்த்து கொண்டே அவள் தான் வா என்று கூப்பிடுகிறாள் நீயும்  என் தங்கை முன்னாடி அவளை கூட்டிட்டு போற..

இதற்கு ரிஷி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க..

சித், இனி எங்கே போனாலும் அந்த அவள் அவள் நிதன்யா என  வேண்டும் என்றே சொல்ல
பதறிய   ரிஷி இல்ல மாமா அவள் பெயர் v இதன்யா என்று சொல்ல.. ம்ம் அவ கூட ரோஷ்னியை கூட்டி போ..

இதை கேட்டதும் தான் ரிஷிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நல்ல வேளை நம்மை தவறாக நினைக்க வில்லை என்று நினைத்து கொண்டான். ஆனால் அந்த ரோஸ்னி அவளை எப்படி கூட்டி செல்வது பண திமிர் பிடித்தவள் நான் தனு கூட நட்பாக இருக்கிறேன் என்று அவளை கூட்டி கொண்டு பெரிய வள்ளல் போல் வீட்டில் வைத்து இருக்கிறாள். என்று நினைத்து கொண்டு இருந்தவன்.

சித்தார்த், ரிஷி.. ரிஷி.. ஆர் யூ ஹியற் ச ஸாரி மாமா.. என்று அவன் சித்தார்த் சொல்வதை கேட்டு கொண்டு அவனுக்கு இருக்கும் சந்தேகம் என கிட்ட தட்ட இருவரும் ஒரு இரண்டு மணி நேரம் பேச அவனுக்கு உள்ள சந்தேகம் அனைத்தும் கேட்டு கொண்டு இருந்தான். அதற்கு நடுவில் அந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு 20 முறை ரோஸ் ரிஷியை பார்த்து சைட் அடிக்க வந்து இருப்பாள்.

அதன் பிறகு அவன் வீட்டுக்கு கிளம்ப

சித், சாப்பிட்டு போ..

இல்ல மாமா என் காலேஜ் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் மீட் பண்றோம். எனக்கு அங்கே தான் டின்னர்.

ம்ம் என்று ஒற்றை பதில் அளித்து விட்டு அவன் அறைக்கு எழுந்து செல்ல

ரிஷி, மாமா என்று அழைக்க…

ம்ம்.. அது என்று அவன் தயங்க..

சித் அவனை உருத்து பார்த்தான்.

ம்ம் சொல்லு..

உங் உங்க கேர்ல் ப்ரெண்ட் அவங்க யாரு.. சித் எதுவும் பேசாமல் திரும்பி நடக்க ரிஷி எதோ நினைவு வந்தவனாய் லிட்டில் ஹார்ட் அது அவங்க தானா..

சித் ஒரு நிமிடம் நின்றவன் ரிஷியை திரும்பி பார்த்து புன்னகைத்து விட்டு சென்று விட ரிஷி ஒரு நிமிடம் ஆச்சரியமாக பார்த்தான். இவருக்கு சிரிக்க கூட வருமா ம்ம் நல்லா தான் இருக்கு யாரு அந்த லிட்டில் ஹார்ட் கூடிய சீக்கிரத்தில் மீட் பண்ணனும். ரொம்ப ப்ரெவ் கேர்ல் அப்டின்னு சொன்னாரு அப்போ அவங்க கிட்ட நிறைய கத்துக்கணும் என்று நினைத்து கொண்டு அவன் இதன்யாவை  போனில் அழைத்து பேச அவள் நீங்க கிளம்புங்க என்று சொல்லி விட்டாள்.

அடுத்து சாப்பிடும் நேரம் வர சித்தார்த் சாப்பிட கீழே வந்தான். ரோஸ் மட்டும் சாப்பிடும் இடத்தில் இருக்க கொஞ்ச நேரம் கழித்து உணவு மேஜைக்கு போய் அமர இன்னும் இதன்யா வர வில்லை. கொஞ்ச நேரம் பொருத்து பார்த்தவன். தன் தங்கையிடம் டெவில் எல்லாரும் வந்தாச்சா..

இல்ல தாரா இனி தான் வருவா ஆனால் அவள் டின்னர் முடித்து விட்டு தான் வருவாள். என்று போன் நோண்டி கொண்டு இருக்க..

சித், ரோஸ் என்று அழைக்க..

அண்ணா என்ன ரோஸ் அப்டின்னு கூப்பிடுற அது தனு தான் கூப்பிடுவா..

சித், ச்சீ தெரியாமல் கூப்பிட்டு விட்டேன் என்று அவன் கிண்டல் செய்ய ஹே ஓவரா பேசாத டா..

சித், ம்ம் சரி சரி இன்னொரு முறை  சாப்பிடலாமா என்று அவன் திரும்ப திரும்ப கேட்க இதை கேட்டு கடுப்பான ரோஸ் இப்போ உனக்கு என்ன டா வேண்டும் அதை நேரா கேளு..

சித் நேரடியாக அவள் எங்கே..

ரோஸ் இதை கேட்டு சிரித்து கொண்டே ம்ம் அப்படி கேட்டு போடா..

ம்ம் சீக்கிரம் சொல்லு டெவில்..

ரோஸ் சிரித்து கொண்டே அவளுக்கு பசி இல்லையாம்..

சித் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவளை பார்க்க ரோஸ் பரிமாறுவது நிறுத்தி விட்டு அவனை பார்த்தாள்.

சித், ஹே ரோஸ்னி போய் அவளை எப்படியாவது சாப்பிட கூட்டி வா.. இதை கேட்டதும் அவள் சிரித்து கொண்டே

அண்ணா இது நீ தானா! உன்னை இந்த அளவுக்கு மாற்றி விட்டாள். நான் கூட சும்மா அப்டின்னு நினைத்தேன். ம்ம் இருந்தாலும்

என்னை ஒரு கிள்ளு கில்லேன் எப்படி அண்ணா அவளை நீ லவ் சாரி அவள் எப்படி உன்னை லவ் பண்ணா சான்சே இல்ல.. எப்படி எப்படி இது நடந்தது. என்று அவள் ஆர்வமாக கேட்க

சித், யாரு சொன்னது ந நான் எல்லாம் அவள் பின்னாடி சுத்தல அவள் தான் என் பின்னாடி என்று அவன் சொல்ல

இதை கேட்டு அவள் வாய் விட்டு சிரித்து கொண்டே பொய் சொல்லாத சித்து அவளை பற்றி எனக்கு தெரியும். அவள் அதுக்கு எல்லாம் சரி பட்டு வர மாட்டா ஆனால் அவளையே நீ உன் பின்னால் சுற்ற வைத்து இருக்க அப்டின்னா அது சாதனை தான் என்று அவள் தொன தின என்று பேசி கொண்டு இருக்க..

அவன் முறைத்து அவளை பார்த்தான். இப் இப்போ எதுக்கு முறைக்கிர.. இது என்ன ஹேபிட்  நீ இவளோ வாய் பேச மாட்டியே இன்னிக்கி எவ்ளோ பேசுற.. தன்னிலைக்கு வந்த ரோஸ் அண்ணா இது எல்லாம் அவள் கிட்ட இருந்து எனக்கு ஒட்டி கொண்டது.

ரோஸ், நீ மட்டும் அவள் கிட்ட பேசின அப்புறம் உனக்கு பேசி கிட்டே இருக்க தோணும் ஜாலியா இருக்கும் உன்னோட மனநிலை உடனே மாறி விடும். என சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள். 

சித் மனம் இப்போ உடனே பார்க்கனும் போல இருக்கே! 

ஹான் பார்ப்போம்!. 

தொடரும்…

EPI 71

ரோஸ் அவ்வாறு சொன்னதும் சித்தார்த் அவளிடம்  “ம்ம் நிறுத்து போதும் சாப்பிட்டு விட்டு சீக்கிரம் கிளம்பு..!” என்று சொல்ல

டேய் போடா! என்று அவள் சாப்பிட்டு விட்டு அறைக்கு கிளம்பினாள்.

சித் அவளை “எப்படி சந்திப்பது?” என்று யோசித்து கொண்டு இருக்க

அப்பொழுது தான் இன்று ஷூட்டிங் முடித்து விட்டு அங்கேயே டின்னரும் சாப்பிட்டு விட்டு களைப்பில் தாரா வர அவளை பார்த்ததும் சித்தார்த் முகம் மலர்ந்து அவளை உபசரிக்க…

தாரா அவன் இன்று வீட்டுக்கு சீக்கிரமாக வந்து இருப்பதை பார்த்து “என்ன டா அதிசயம்! இன்னிக்கி எனக்கும் முன்னாடியே வீட்டில் இருக்க..?”

அவள் பேசும் முன் அவள் கைகளை பிடித்து நேராக உணவு மேஜைக்கு கூட்டி சென்றவன்.

“ஹே டின்னர் சாப்பிடு..!”

“என் பிரென்ட்க்கு என் மேல் எவ்ளோ பாசம் இல்லயே இப்போ சித்தார்த்க்கி என்ன வேணும்!”

ஹே தாரா யூ ஆர் மை ஸ்வீட் லிட்டில் ப்ரெண்ட் அண்ட் பிக்கர் டார்ச்சர் அண்ட் டூ மை பெஸ்டீ!.. உன்னை எனக்கு எவ்ளோ புடிக்கும் தெரியுமா!. 

தாரா இதையெல்லாம் கேட்டு சிரித்து விட்டு சித் நான் வரும் போது டின்னர் முடிச்சு தான் வந்தேன்.

சித், ஓ அப்படியா! அப்போ சரி  இப்போ அவளை இங்கே சாப்பிட கூட்டி வா நான் பார்க்கனும்.

ஹே! ஹே என்ன டா வந்ததும் வராததுமா என்னை எங்கே கூட்டி போற..

சித், அவள் இன்னும் சாப்பிடல…
தாரா அங்கு இருந்து தண்ணீர் எடுத்தவள் குடித்து  கொண்டே  அதுக்கு..

தாரா யார் என்று கேள்வியாக பார்க்க..

ஹே தாரா சீக்கிரம் போ… நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது அவளை போய் கூட்டி வா..

தாரா ஷாக் ஆகி “நீயே போய் கூட்டி வர வேண்டியது தானே அவள் மேல் உனக்கு கோபம் இல்லையா! டேய் சித்து அப்படி என்ன டா அவள் உன்னை பண்ணா!”

சித்தார்த் மிகவும் இயல்பாக யூ டோண்ட் நொ  அவளாகவே எனக்கு முத்தம் கொடுத்தாள்.

இதை கேட்டதும் தாராவுக்கு புரை ஏறி தண்ணீர் கீழே துப்பியவள். தன்னை அசுவாச படுத்த ஒரு நிமிடத்தில் கண்களில் கண்ணீர் புரை ஏறி அதனால் முகம் சிவக்க இது எதையும் அமைதியாக அமர்ந்து அவன் பார்த்து கொண்டு இருந்தான்.

சித் அருகில் உள்ள சேரை காட்ட உடனே தாரா தொண்டையை நீவி கொண்டே அமர்ந்தாள்.

சிறிது நேரம் அமைதி நிலவ ஹே சீக்கிரம் அவளை கூட்டி வா..

தாரா” டேய் கொஞ்சம் அமைதியா இரு திடீர்ன்னு இப்படி சாக் கொடுக்காத, நீ சொல்றத என்னால் நம்ப முடியல  இல்ல நீ பொய் சொல்ற நான் போய் இதை உண்மை அப்டின்னு நம்பி எனக்கு புரை ஏறி போச்சு.. “என்று நெஞ்சை பிடித்து கொண்டு அமர

சித், ஹே நான் பொய் சொல்லுவேனா நான்னு நம்பி நானு சத்யவனே ஹெளுதிட்டிடெனு..

தாரா, ஹே நிஜமா அவளு நின்னகா முட்டு கொட்டாளே( நிஜமா முத்தம் கொடுத்தாள)

சித், ஹே போடி.. என்று அவன் எழ..

தாரா, “ஹே என்று அவன் கைகளை பிடித்து கொண்டு ஹே ஹே சித்து ஆர் யூ சீரியஸ்.. அன்னிக்கு அவ்ளோ வாய் பேசுனா! இன்னிக்கு முத்தம் கொடுத்து இருக்கா!” என்று அவள் ஆச்சரியமாக கேட்க

ம்ம் சரி லீவ் இட் சும்மா அதை பத்தி பேசாத..

தாரா, ஹே சித்து கிஸ் எங்கே பண்ணா..

அவளை ஒரு மாதிரியாக இது என் பெர்சனல் டி இதை போய் என் கிட்ட கேட்கிற..

“டேய் ஃப்ராடு நீ தான என் கிட்ட வந்து அவளை சாப்பிட கூட்டி வர சொன்ன.. இப்போ என்ன உடனே மாறி விட்ட..!” என்று இடையில் கை வைத்து கேட்க..

சித், ம்ம் சரி சரி நீ போய் அவளை கூட்டி வா என்று அவன் சொல்ல..

தாரா அவன் தோலில் கைகளை போட்டு கொண்டு சித்து ஒரே ஒரு டிமெண்ட் தான்..

என்ன!

ம்ம் அவள் அவளே வந்து கிஸ் பண்ணாளா?

சித் அவளின் கைகளை தட்டி விட..

“டேய் வேலை நடக்கணுமா ?வேணாமா..?”

ஒரு சில நிமிடம் கழித்து ம்ம்..

“என்ன கேட்கல சத்தமா!”


ம்ம் சொல்லூ என்று அழுத்தி கூற.. 

தாரா, சரி எங்கே கிஸ் பண்ணா அதை மட்டும் சொல்லு இப்போவே அவளை கூட்டி வரேன் டா..

சித், வேண்டாம் டி..

சித்து சித்து பிளீஸ் சொல்லு டா நான் இப்போவே அவளை கூட்டி வரேன். அவன் வேகமாக நடக்க

தாரா, டேய் இந்த மாதிரி லீனாவ லவ் பண்ணும் போது கூட இப்படி நீ இருந்தது இல்லயே அந்த அளவுக்கு அவள் என்ன பண்ணினாள்.   நானே சிங்கில் இப்படி ஒரு சின்ன பொண்ணை வீட்டில் வைத்து கொண்டு நீ அவள் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க..

லீனா என்ற பெயரை கேட்டதும் அவன் அவளை முறைத்து விட்டு வேகமாக செல்ல தாரா அய்யோ நான் வேற இவளை பற்றி பேசி அவன் மோட ஸ்பாயில் பண்ணி விட்டேனே என்று நினைத்து கொண்டு அவள் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே அவள் அறைக்கு போய் உடையை மாற்ற சென்றாள். உடை மாற்றி விட்டு கீழே வந்தாள்.

அப்பொழுது ரோஸ் வெளியே வர

ஹே இங்கே இந்த நேரத்தில் என்ன பண்ற..

தாரா, இல்ல சும்மா இதன்யாவை பார்க்க போறேன்.

ஹே இப்போ டைம் என்ன தெரியுமா.. தாரா மணி பார்க்க அது 10.30 என

காட்டியது அவள் இந்நேரம் கனவில் இருப்பா நீ போய் தூங்கு..என்று ரோஸ் சொன்னதும் இப்பொழுது வேறு வழி இல்லாமல் மேலே சென்றாள்.

தாரா நேராக சித்து அறைக்கு சென்று கதவை தட்ட அவன் திறக்கவே இல்லை.

ம்ம் அய்யோ இப்போ என்ன பண்ண இவனை வேற சமாதானம் பண்ணனுமா என்று சலித்து கொண்டே நாளைக்கு காலையில் பார்த்து கொள்ளலாம் என்று அவள் அறைக்கு போய் விட்டாள்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது.

இதன்யா ஒரு முடிவுடன் தான் எழுந்தாள். இனி அவள் நேற்று திட்டமிட்டது போல் அவன் பக்கம் இருக்கும் இடத்துக்கு தனியாக செல்ல கூடாது. என்று அவள் காலையில் எழுந்து தலைக்கு குளித்து முடித்து கொண்டை போட்டு கொண்டு  அவளிடம் இருக்கும் அந்த முருகன் படத்தை பார்த்து மனம் உருக கந்த சஷ்டி கவசம் பாடி முடித்து விட்டு அப்படியே சூரிய பகவானை வணங்கி விட்டு உள்ளே கொண்டையை அவிழ்த்து விட முடி கோதும் அந்த முடி கோதியை தேடி கொண்டு இருக்க  அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

இதன்யா யார் இந்த நேரத்தில் என்று கதவு திறக்க அங்கே கண்களை தேய்த்து கொண்டே தாரா நின்று கொண்டு இருந்தாள்.

தாரா, ஹே இதன் யா என்ன காலையிலே குளித்து விட்டாய் அதுவும் இவ்வளவு சீக்கிரமா என்று சொல்லி கொண்டே உள்ளே வர

“மேம் இன்னிக்கு ஸ்கூல் போகனும், நீங்க ஷூட்டிங் போகலையா? “என்று கேட்டு கொண்டே அவள் தலையை உதறி தட்டி கொண்டு கேட்க

ம்ம் இன்னிக்கு மதியம் தான்  ஒரு ஷாட் இருக்கு நான் கொஞ்சம் லேட்டா தான் போவேன். என்று அவள் பேசி கொண்டே அவள் அறையை சுற்றி பார்க்க

ம்ம் வாங்க மேம் டீ சாப்பிடலாம்..

இல்ல இதன்யா நான் இப்போ ஜுஸ் குடிக்கணும். என்று சொல்ல சரி வாங்க நான் உங்களுக்கு எடுத்து வரேன்.

தாரா, ஹே இப்போ சித்துவுக்கு ஹெல்த் ட்ரிங்க் போய் கொடுக்கணும் அதுக்கு தான் நான் உன்னை பார்க்க வந்தேன். சரி வா போலாம் என்று அவள் இதன்யாவை கூப்பிட

இதன்யா ந நானா!

ம்ம் நீ தான் பின்ன நானா!..

இல்ல இல்ல மேம் நான் போகல..

தாரா அவள் முடியை முன்னால் போட்டு கொண்டு” சரி நான் குரு கிட்ட போன் பண்ணி சொல்லி விடுகிறேன் .அண்ட் நீ இப்படியே இருந்தால் அந்த டெவில்க்கு கூட உன் மேல் சந்தேகம் வந்து விடும் அவள் இதில் ரொம்ப கெட்டி காறி நீ மட்டும் நடிப்பது தெரிந்தால் அவ்ளோ தான் இனி உன் இஷ்டம்!” என்று சொல்லி தாரா வந்த வேலை முடிந்தது என்று திருப்தியாக வெளியே செல்ல

இதன்யா ஒரு நிமிடம் யோசிக்க குரு, ரோஸ்னி இருவரையும் நினைக்க இதயம் பயத்தில்  வேகமாக துடிக்க அவள் மனம் “முருகா! இதுக்கு தான் உன்னை நினைத்து நான் கந்த சஷ்டி கவசம் பாடினேன் பாரு, நீ என்னை ஒரு பெரிய பிரச்னையில் மாட்டி விட்டு விட்டாய்!” என்று தன் கண்ணாடியை போட்டு கொண்டு வந்து தலை வாறி கொள்ளலாம் என்று தாராவை பார்க்க சென்றாள்.

தாரா எதுவும் கண்டு கொள்ளாமல் ஜுஸ் குடித்து கொண்டு இருக்க இதன்யா அவள் முன்னால் போய் நின்றாள்.

மேம் !மேம்! என்று அழைக்க இவள் காதில் கேட்டும் கேட்காதது போல் இருக்க

அவள் மேம்! என்று சத்தமாக அழைக்க அவள் காது தெய்து கொண்டு

“ம்ம் என்ன மிஸ்… என்ன வேணும் மிஸ்..!’

மேம் நான் அவருக்கு போய் ஹெல்த் ட்ரிங்க் கொடுத்து விட்டு வருகிறேன் என்று சொல்ல..

அப்படி வாடி வழிக்கு என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்தாள்.

“ம்ம் நீ என்னமோ பண்ணு எனக்கு என்ன!” என்று சொல்ல

மேம் பிளீஸ் என்று சொல்லி அந்த ட்ரிங்க் எடுத்து கொண்டு மேலே சென்றாள்.

சித்தார்த் அப்பொழுது தான் ஜிம்மில் உடற்பயிற்சி எல்லாம் முடித்து விட்டு அவன் அறைக்கு வந்து கொண்டு இருந்தான்.

இதன்யா அதற்கு முன்னவே அவன் அறைக்கு உள்ளே சென்றாள்.

அவள் அதை அங்கு உள்ள டீ பாயில் வைத்து விட்டு அவனை சுற்றி முற்றி தேடி கொண்டு இருக்க அங்கு அந்த அறையில் இன்னொரு அறையும் இருந்தது.

” சார்!” என்று அழைத்து கொண்டே உள்ளே சென்றாள்.

அங்கும் அவன் இல்லை அந்த உடைகள் இருக்கும் அறைக்கு சென்றாள்.

அங்கும் அவன் இல்ல “அய்யோ இப்போ என்ன செய்ய?  இது தான் நல்ல வாய்ப்பு! அவர் வருவதற்கு முன் இங்கு இருந்து சென்று விட வேண்டும்!” என்று நினைத்து கொண்டு அவள் திரும்ப

அங்கே அவன் செய்த உடற் பயிற்சியின் பயனால் சொட்ட சொட்ட அந்த கச்சிதமான இரும்பு போன்ற உடர்கட்டுடன் அறைக்கு உள்ளே சித்தார்த் நுழைந்தான்.

அவளை கண்டதும் சித்தார்த் கண்களில் ஒரு நிமிடம் மின்னல் வெட்டியது.

அவள் நின்று கொண்டு இருந்த தோரணை அது உள்ளுக்குள் ஒரு குதிரை வேகத்தை கொடுக்க அவன் முக்கில் இருந்து சொட்டிய அந்த வியர்வை துளியை” உஃப்!” என்று ஊதினான்.

அவள் எப்படி இருந்தாள் சித்தார்த் பார்வையில் தலைக்கு குளித்து முடியை அப்படியே கட்டாமல் பாதி  காற்றில் கவி பாட மீதி இடைக்கு கீழ் தொங்க அந்த முந்தானை எப்பொழுதும் இடையில் சொருகி இருப்பாள் ஆனால் இன்று அப்படி  இல்லாமல் பின்னால் தரையை தொடுவது போல் தொங்கி கொண்டு இருக்க

அவளின் இடை கொஞ்சம் மட்டும் வெளியே எட்டி பார்த்து கொண்டு இருக்க அவள் நெற்றியில் குட்டி பொட்டு ஒரு திரு நீட்ரு கீற்று இதழ் இரண்டும் இரண்டு ஆரஞ்சு மிட்டாய் ஒட்டி கொண்டு இருப்பது போல் என சித் கண்களுக்கு அவள் செழிப்பாகவும் வளமாகவும் என மொத்தத்தில் அழகு பதுமையாக அவள் நின்று கொண்டு இருந்தாள்.

இதன்யா திரும்ப அங்கே சித்தார்த் ஒவ்வொரு அடிகலாக எடுத்து வைத்து உள்ளே வந்தான். அந்த நேரம் அவனது போன் அடிக்க அதில் தாரா என்று வர அவன் அவளை பார்த்ததும் பார்க்காதது போல் போனை எடுத்து பேச..

மறு முனையில் அவள் பேசியது கேட்டு விட்டு I will catch you later என்று வைக்க

இதன்யா அவனிடம்  கஷ்ட பட்டு முயற்சி செய்து பேச ஆரம்பித்தாள்.

சார் உங்களுக்கு ஹெல்த் ட்ரிங்க்..

சித் அவளை பார்க்காமல் போன் நோண்டி கொண்டே ம்ம் என்று சொல்ல

இதன்யா அருகில் இருந்த டீ பாயில் இருந்து எடுத்து  அவன் அருகே கொண்டு வந்து நீட்ட அதை அவன் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டான்.

அவள் உடனே அந்த இடத்தில் இருந்து முருகா நான் தப்பித்தேன் என்று நினைத்து கொண்டே அவள் ஒரு சில அடிகள் தான் வைத்து இருப்பாள்.

எங்கே போற..

அவள் அப்படியே நின்றாள். இதை யார் வாங்கிட்டு போறது என்று அவள் பக்கத்தில் வந்தான்.

நீ நீங்க இதை குடித்து வைத்து விடுங்க நான் வந்து எடுத்து கொள்கிறேன். சித் அவள் கையை பிடித்து கொண்டு எதுக்கு டி ரெண்டு வேலை ம்ம் என்று சொல்லி கொண்டே ஒரு மிடுக்கு அதை பருகியவன் அவளை கொஞ்சம் பார்வையில் பருகினான்.

இதன்யா தரையை பார்த்து கொண்டு இருக்க அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவள் கண்கள் அங்கும் இங்கும் படபடத்தது.

சித், குளிச்சியா..

ம்ம்.. என ஒற்றை பதில் அளித்தாள். 

அவன் தலையை ஆட்டிட  அவன் முடியில் உள்ள வியர்வை அவள் முகத்தில் தெளிக்க அவள் தலையை திருப்பினாள்.

சித், டீ குடிச்சியா..

இதன்யா மனதில்  இல்லை என்று சொன்னால் அனுப்பி விடுவான் என நினைத்து இல்ல சார் இனி தான்..

சித், அப்போ கொஞ்சம் ஹெல்த் ட்ரிங்க் குடி என்று கொடுக்க

எனக்கு வேண்டாம்..

சித்தார்த் அவளை கஷ்ட படுத்தும் வார்த்தை தேர்ந்து எடுத்து முகம் மாற
“ம்ம் சரி தான்  மேடம்க்கு ஒருத்தர் யூஸ்!…” என்று அவன் ஆரம்பிக்க அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று அவளுக்கு தெரியும் 

உடனே  வேகமாக அவன் வாயில் பொத்தி அந்த கோப்பையை வாங்கி ஒரே மூச்சில் குடித்து விட்டு அவனை முறைத்து கொண்டே விலகி சென்றாள். 

சித்தார்த் மீண்டும் அவளை இழுத்து எப்பொழுதும் போல் அவளுடைய அந்த அழகான மூக்கில் அவன் மூக்கு வைத்து உரசி விட்டு “உஃப்!” என்று ஊத அவன் ஊதிய விதத்தில் சிவந்தவள்.  ஒரே நிமிடத்தில் அங்கு இருந்து மின்னல் வேகத்தில் கீழே வந்தாள்.

அதன் பின் வந்த இரண்டு நாட்களும் அவள்   சித்தார்த் இருக்கும் பக்கம் வரவில்லை. ஸ்கூலில் அப்படி தான் சுற்றி கொண்டு இருந்தாள்.

இன்று சனிக்கிழமை அந்த பிரைவேட் பார்ட்டி இன்று தான்…

ரிஷி அவளிடம் “தனு உங்க வீட்டில் money பிரச்னை,  இப்போ ஒகே வா! எதுவும் பணம் தேவை என்றால் எனக்கு சொல்லு…!”

ம்ம் சொல்லிட்டா போச்சு என்று விளையாட்டு தனமாக அவள் சொல்ல..

“ஹே நான் சீரியசா சொல்லிட்டு இருக்கேன் இது சின்ன விஷயம் இல்ல அண்ட் எப்போவும் நீ என்னோட ரொம்ப கிலோஸ் என் குடும்பத்தில் ஒருத்தியாக தான் நான் பார்க்கிறேன். என்னோட எல்லா விஷயமும் உனக்கு தெரியும் அது போல் தான் நீயும் என் கிட்ட இருக்க இருப்ப..!”

இதை கேட்டதும் அவளுக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருக்க..

அவள் முக மாற்றத்தை பார்த்து விட்டு “என்ன உன் முகம் ஒன்னும் சரி இல்லையே..!”

இதன்யா, அது எப்படி நீங்க சொல்லலாம்..

உன் குடும்பத்தை பற்றி தான் எனக்கு தெரியுமே இந்த முழி எதையோ மறைப்பது போல் இருக்கே..

அவள் சிரித்து கொண்டே என்ன தெரியும்..

நான் உன்னை ஸ்கூலில் இருந்து பார்க்கிறேன்..

இதன்யா என்னையா! இல்ல உங்கள் முன்னாள் காதலியா! ரிஷி அமைதியாக இருக்க சாரி ஸாரி நான் சும்மா ஜாலியா பேசி விட்டேன் சார்..

அவன் அமைதியாக இருக்க

இதன்யா, நீங்க எப்போ தான் அவளை மறக்க போறீங்க..

ரிஷி அவன் தலையை கோதி கொண்டே நான் அவளை மறந்து விட்டேன் மா..

இதன்யா,” அப்புறம் என்ன நான் உங்க கிட்ட பேசும்போது அவள் பேசுவது போல் இருக்கா..!”

அவன் “லுக் இதன்யா முதல் காதல் ,  நேசம் அது ஒருத்தன் சாகும் போது மட்டும் தான் அவன் நினைவில் இருந்து மறக்கும்!. அந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியாது! அது நிரந்தரம் இல்ல ஆனால் என்று நிறுத்தி அது ஒரு முற்று புள்ளி. அவ்ளோ தான்.  என்று அவன் எழுந்து நடக்க உங்க லவ்க்கு அவள் வேர்த் இல்ல சீனியர்.!”

ரிஷி, நான் செய்த சின்ன தவறு தான் என் “நிது!” என்று அவன் உதடுகள் துடித்து “நிதி!” என்று கண்கள் கலங்க  இப்போ என் கூட இல்ல.. என்று அவன் செல்ல இதை எல்லாம் ரோஸ்னி முழுவதும் கேட்டு விட்டாள்

அவள் கண்களில் கண்ணீர் அவள் நெஞ்சத்தில் மிக பெரிய வலி ஏமாற்றம் என அனைத்தும் வந்தது அதை எல்லாம் அடக்கி கொண்டு எதுவும் நடக்காதது போல் அந்த இடத்தை விட்டு சென்றாள்.

ரோஸ்னிக்கு இன்று காலையில் இருந்தே ரிஷியின் நினைவு அதிகமாக இருந்தது. அதனால் நேராக யாருக்கும் சொல்லாமல் பள்ளிக்கு வந்தாள். இந்த வாரத்தில் அவன் கொஞ்சம் இவளிடம்  நல்ல முறையில் நடந்து கொண்டது . அவன் மாறி விட்டான் அவளின் மேல் ஒரு எண்ணம் வந்து விட்டது  என்று நினைத்தாள்.

ஆனால் எது கேட்க கூடாது என்று நினைத்தாளோ அதை கேட்டு விட்டாள். இதை அவளால் ஏற்று கொள்ள முடிய வில்லை.

இங்கே நந்தன் வீட்டில் இருந்து தெய்வா, செல்வம் இருவரும் அவனை அவர்கள் ஊர் பஸ்சில் ஏற்றி விட

செல்வம், அக்கா நான் நந்துவை ஏர்போர்டில் போயே விட்டு விடுகிறேன் எனக்கு தனியா அனுப்ப எதோ பொக்குண்ணு இருக்கு..

இதை கேட்டதும் தெய்வா கண்கள் கலங்கியது.

நந்து மாமச்சி நான் என்ன சின்ன குழந்தையா 28  வயசு பையன்..

செல்வம், “நீ எனக்கு குழந்தை தான் நந்து எப்பொதும் என் அக்கா பையன் நம்ம வீட்டின் முதல் வாரிசு நீ தான் டா!” என்று அவர் சொல்ல அவன் கட்டி அணைத்து கொண்டான்.

தெய்வா, நந்து இந்த சின்னுவிக்கு மாப்பிள்ளை…

அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு “மா அவசர பட வேண்டாம், நிதன்யா ரொம்ப பிடிவாதகாறி அவள் சொல் கேட்டு எதுவும் பண்ண வேண்டாம் மாமா நீங்க என்ன சொல்றீங்க..?”

ம்ம் ஆமா அக்கா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.

தெய்வா, அந்த பையன் ரொம்ப நல்லவனா இருக்கான் நான் எல்லா இடத்திலும் விசாரித்து விட்டேன்.அவளுக்கு சீக்கிரம் முடித்தால் தான் உனக்கு கல்யாணம் பண்ண முடியும். நீ எதுக்கும் அவள் கிட்ட பேசி பாரு..

நந்து, முதலில் பெரியவளுக்கு குழந்தை பிறந்து அவள் வீட்டுக்கு கிளம்பட்டும் அப்புறம் பார்க்கலாம் மா என்று சொல்லி விட்டு செல்வம் வீட்டுக்கு சென்று பனி மலர், குழலன், அத்தை என அனைவரையும் பார்த்து விட்டு கிளம்பினான்.

செல்வத்திடம் தன் அம்மா தங்கை இருவரையும் பார்த்து கொள்ளும் படி கூறி விட்டு சென்றான். மனம் கலங்கி தான் இருந்தது ஆனால் கண்கள் கலங்க வில்லை. அதை கண்டால் தெய்வா மிகவும் வருத்தம் கொள்வார்.

நந்து அங்கு இருந்து கிளம்பியதும் இதன்யாவுக்கு போன் செய்தான்.

ஹலோ..

ஹலோ நந்து..

“சின்னு இன்னிக்கு என்ன நாள் நினைவு இருக்கா இல்லையா காலையில் இருந்து ஒரு போன் கூட பண்ணவே இல்ல..!

இதன்யா, சாரி நந்து இப்போ இப்போ எங்கே இருக்க..

நான் ஊரில் இருந்து பஸ் எறி விட்டேன். சரி சரி இங்கே சென்னை வந்ததும் எனக்கு கால் பண்ணு நான் ஏர்போர்ட் வரேன்.

உனக்கு எத்தனை மணிக்கு பிளைட்? எனக்கு 9.00 கிளாக் சின்னு..

சரி ஓகே நான் வரேன் நந்து!. 

நந்தன், சின்னு நான் உன்னை ஹாஸ்டலில் வந்து இப்போ பார்க்கிறேன்!. 

இதன்யா,…? 

ரோஷினி என்ன செய்ய போகிறாள்..? 

தொடரும்… 

EPI 72

இதன்யா, நந்து எத்தனை மணி நேரம் ட்ராவல் ஹவர்?

கிட்ட தட்ட 10 மணி நேரம்.. அந்த பார்ட்டியை பற்றி அவள் மறந்து விட்டு சரி நந்து நீ உள்ளே போகும் வரை நான் உன் கூடவே இருக்கேன்.

நந்து, நான் ஹாஸ்டல்ல வந்து கூட்டி போகவா..

நந்து நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல என்று சிரிக்க நந்து மனதில் அம்மா சொன்னது நினைவு வர இன்று இது பற்றி அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டான். அந்த விகாஸ் வேண்டாம் என்று சொல்ல எந்த காரணமும் இல்லை.

நந்து..நந்து … என்று அவள் கூப்பிட உடனே சுய நினைவுக்கு வந்தான்.

சரி நான் வரேன் சின்னு..

இல்ல நானே வரேன் என்று சொல்லி விட்டு அவள் போன் வைத்தாள். ஊரில் இருந்தாலும் கூட அவனை எப்பொழுது வேண்டுமாலும் பார்க்கலாம் ஆனால் இன்று அவன் லண்டன் சென்று விட்டால் எப்படி பார்ப்பது என்று யோசிக்க மனம் கனத்து போனது.

மாலை நான்கு மணி ஆனது. ரிச்சா வடிவமைப்பு இடத்தில் இருந்து இதன்யாவுக்கு உடைகளை அனுப்பி வைத்து விட்டாள். தாராவும் அந்த பார்ட்டிக்கு அழைக்க பட்டதால் அவளுக்கு ஒரு மேக் அப் டிசைனர் ஏற்பாடு செய்ய அதே போல் இதன்யாவுக்கும் வர வைத்தாள்.

இதன்யா  வந்து ரிஷி, பூஜா இருவரிடமும் சொல்லி விட்டு கிளம்ப

ரிஷி, தனு நீ தனியா போக வேண்டாம்..

இல்ல சீனியர் என்று அவள் எதோ சொல்ல வர.. பூஜா நீயே அவள் கிட்ட சொல்லு..

ஹே ரிஷி அண்ணா சொல்றத கேளு..

அது அப்படி இல்ல அண்ணாவுக்கு எதுக்கு சிரமம்..

ரிஷி, இதன்யா சரி போ இனி உன் கிட்ட என்ன பேச்சு இருக்கு..

சரீ வாங்க போலாம். என்று சொல்ல

பூஜா, ஹே நந்து அண்ணா கிட்ட  சொல்லு எனக்கு ட்ரீட் வேணும் பத்திரமா போயிட்டு வா.. என்று பூஜா ஹாஸ்டல் கிளம்பினாள்.

இங்கே வீட்டுக்கு வந்த ரோஸ்னி அவள் அறையில் எல்லா விளக்கும் அணைத்து விட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தாள்.

அவள் போனில் யாருக்கோ போன் செய்து சில விவரங்களை விசாரிக்க சொன்னாள்.

சதீஷ், பாஸ் மேமொட கார்ட்ஸ் கால் பண்ணி இருக்காங்க .

என்ன விஷயம்.. ரிஷி சார் அண்ட் மேம் ரெண்டு பேரும் ஏர்போர்ட் போயிருக்காங்க.

ம்ம்..

சதீஷ், பாஸ் நம்ப இப்போ ஏர்போர்ட் போகலாமா..

நீ கார்ட்ஸ மட்டும் அனுப்பு இப்போ எனக்கு முக்கியமா மீட்டிங் இருக்கு  7.00 கிளாக் நம்ப போலாம்..

பாஸ் ஒரு நிமிடம்..

ம்ம் என்று அவன் ஒரு கோப்பு அதை சரி பார்க்க..

உங்க ட்ரெஸ் அண்ட் மேம் ட்ரெஸ் வீட்டுக்கு வந்து விட்டது.

ம்ம் ஓகே.. அந்த நேரம் ஒரு போனில் இருந்து பவானி  சித்தார்த்க்கு அழைக்க இன்னொரு எண்ணில் குரு அழைத்தான். 

சித்தார்த்துக்கு பவானி, குரு இருவரும் அழைக்க குரு எண்ணை பதில் ஏற்று அதை ஹோல்ட்ல போட்டு விட்டு அம்மாவுடன் பேசினான்.

சித்து கண்ணா.. ம்ம் இன்னைக்கு பார்ட்டிக்கு போற தானே..என பவானி கேட்க.. 

இதுக்கு மேல செக் பண்ணனும் அப்டின்னா நீங்களும் வாங்களேன்..

சரி சரி டோண்ட் ஆங்ரி எனக்கு இது போதும் எனக்கு கிளம்பும் முன் ஒரு போட்டோ எடுத்து அனுப்பு..

எதுக்கு…

சரி ஓகே நீ பாரு வைத்து விடுகிறேன். என்று அவர் வைத்து விட்டு இன்னொரு நபருக்கு கால் செய்தார்.

ஹலோ நான் பவானி பேசறேன்

“ம்ம் சொல்லுங்க மேடம்!”

அங்கே என்ன நடக்குதோ எனக்கு அதை அப்படியே ஒன்னு விடாமல் வீடியோ வேணும்.என பவானி கூறினார். 

மறுமுனையில்” மேம்! அது பிரைவேட் பார்ட்டி அதுவும் அந்த ஹோட்டல் ரொம்ப ரெபுட்டட் அண்ட் ரொம்ப பாதுகாப்பு அதிகம். சான்சே இல்ல மேம்.. “

ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்த “பவானி! நான் பவானி கிருஷ்ணா! என்னால் முடியாதது, எதுவும் இல்ல! இப்போ அந்த ஹோட்டல் கூட என்னால் வாங்க முடியும் !நீங்க சொல்வதில் தான் இருக்கு..! உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்..!’

ட்ரை பண்றேன்!

பவானி குரலில் அழுத்தம் கொடுத்து “முடியும் என்ற வார்த்தை தான் எனக்கு வேண்டும்.. !”

அந்த பக்கம் இருந்து தெளிவாக “முடியும் மேம்!” என்று சொல்ல அவள் ஒரு புன்னகை உதிர்த்து விட்டு வைத்தாள்.

இங்கே சித்து குருவுக்கு போன் செய்தான்.

ம்ம் எப்படி போயிட்டு இருக்கு..

சித், என்ன..

டேய் என் கிட்ட நடிக்காத..

சீரியசா நீ சொல்றது புரியல.. என சித் கூறினான். 

உன் கல்யாண வாழ்க்கை பற்றி கேட்கிறேன் டா..

டேய்****..

அதை தான நீ பண்ணிட்டு இருக்க.. இன்னிக்கு பார்ட்டி ல சின்ன மாற்றம் இருக்கு என்று குரு சொல்ல..

எனக்கு வரவே இஷ்டம் இல்ல எல்லாம் என் மாம் தான் இப்போ கூட போன் பண்ணி டார்ச்சர்..

குரு, சித் நீ வரனும் ஆனால் இதன்யா கூட இல்ல..

இதை கேட்டதும் அவன் ஜெர்க் ஆக வாட்….

ஹே ரொம்ப பதராத..

சித், டேய்** போடா..

டேய் உன் பொண்டாட்டி என்னோட ஆர்டர் தான் ஃபாலோ பண்ணுவா.. இதை கேட்டதும் சித்தார்த் அமைதியாக இருக்க..

சரி உன் முகம் இப்போ பார்க்க சகிக்காது அவள் என் தங்கை போல  ஆனால் என் தங்கை  உனக்கு பொண்டாட்டி போதுமா..

இதற்கும் அவன் அமைதி காக்க சரி சரி இன்னொரு முக்கிய விஷயம் ஆனால் எனக்கு இல்ல உனக்கு…
என்ன.. 

அங்கே உன் ஆக்டர்  (ஆசிஷ் கவுடா ) ப்ரெண்ட்அ லீனா இன்வைட் பண்ணி இருக்கா..

ம்ம் இன்னும் இன்டர்ஸ்டிங்..

குரு, என் கிட்ட பேசுவியா இல்ல அந்த நாய் கூட சுத்துவியா..

ஹே நீ என் உயிர் டா..

ம்ம் பாரேன் ஆனாலும் ஆஷிஷ் தான உன் க்ளோஸ்!”

ஹே அவன் ரீல் ப்ரெண்ட் நீ என் சவுல் டா..

ம்ம்  பேச கத்துக்கிட்ட சித்து அப்போ இதன்யா…என குரு ஒரு கேள்வி கணை தொடுத்தான். 

அவ.. அவ.. என் ஃபீலிங்( feeling )டா…

குரு புது தத்துவம் இதுக்கு என்ன அர்த்தம்…

சித், அதுக்கு நீ நேரில் வா சொல்றேன்..

குரு, ஹே போன் வைக்காத..

ஹே சீக்கிரம் சொல்லு எனக்கு மீட்டிங் இருக்கு..

குரு, நான் தான் அவளை பிக் அப் பண்ணுவேன்..

யாரை..

இதன்யாவ தான்..

ஏன் ?எதுக்கு.?.என சித்து துருவி துருவி கேட்டான். 

குரு, அதை சொல்ல முடியாது ஆனால் போகும் போது உன் கூட தான் அவள் போவாள் நீ ஏன் எதுக்கு அப்டின்னு கேட்காத..

சித், சாரு எதோ பிளான் பண்ணிட்டீங்க போல..

குரு , ம்ம் இனி  விளையாட்டை பாரு டா என்று சொல்லி வைத்து விட..

சித்தார்த் கண்களை மூடி ஒரு பெரு மூச்சை வெளிவிட்டு பின் இயல்பு நிலைக்கு வந்தவன் அவன் மீட்டிங் வேலைகளை ஆரம்பித்தான்.

இங்கே இதன்யாவை ரிஷி அவனது காரில் அவளை வற்புறுத்தி அழைத்து சென்றான். அவள் தயங்கி கொண்டே அவனோடு சென்றாள்.

ரிஷி, உன் கிட்ட ஒரு விஷயம் முக்கியமா  பேசணும்.. ?

அவள் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே என்ன சீனியர் சொல்லுங்க..

அவன் பேச வர அதற்குள் நந்து கால் செய்தான். சின்னு எங்கே இருக்க..?

நான் இன்னும் 5 நிமிடத்தில் வந்து விடுவேன். என்று சொல்லி விட்டு அவள் ரிஷி பக்கம் திரும்பி

ம்ம் சொல்லுங்க சீனியர்..

ரிஷி  சரி வீட்டுக்கு போகும் போது பேசி கொள்ளலாம் என்று நினைத்தவன்.

ம்ம் அப்புறம் கேட்கிறேன்.

ரிஷி சித்தார்த்தை பற்றி தான் பேச நினைத்தான். இதற்கு மேல் அங்கு அவள் இருக்க கூடாது என்று சொல்ல நினைத்தான். இப்படி யோசித்து கொண்டே இருக்க ஏர்போர்ட் வந்தது. இதன்யா இறங்கி கொள்ள கூடவே ரிஷியும் இறங்கினான்.

சீனியர் நீங்க எங்கே வரீங்க..

அவன் கூலாக கண்ணாடி போட்டு கொண்டே ஹே நான் உன் அண்ணனை பார்க்க வர கூடாதா..!

வேண்டாம் வேண்டாம் பிளீஸ்..

ரிஷி, தனு கம்முன்னு இரு வா போலாம் இல்ல இப்போ நீ என் மாமா வீட்டில் இருப்பதை சொல்லி விடுவேன் எப்படி வசதி..

இதன்யா, அய்யோ இப்போ எப்படி நந்து கிட்ட உங்களை நான் என்னன்னு சொல்லி அறிமுக படுத்த..

ரிஷி, இது தான் என் மாமா அப்டின்னு சொல்லு இதில் என்ன தயக்கம்..

“என்ன மாமாவா!”என இதன்யா பார்த்தாள். 

ரிஷி, ம்ம் ஆமா நிதி யை நான் கட்டி இருக்க நீ என்னை அப்படி தானே கூப்பிட்டு இருப்ப..

இதன்யா அவன் வாயில் கை வைத்து அய்யோ இது மட்டும் நந்துவுக்கு தெரிந்தால் அய்யோ அந்த நிதன்யா லூசுக்கு நான் உங்க கிட்ட பேசுவது தெரிந்தால் ஒரு ஆட்டமே போட்டு விடுவாள். என்று அவர்கள் சிரித்து அடித்து விளையாட அதை ரதியின் சில தனிப்பட்ட ஆட்கள் அவர்களை  படங்கள் வீடியோ என்று எடுத்தது.

ரோஸ்னி தான் ரவிசந்திரனின் ஒரே பலவீனம் அவளை எப்படியும் கைக்குள் போட்டு அவளை வைத்து சந்திர மௌலியின் மொத்த சாம்ராஜ்ஜியத்தை பிடித்து விட வேண்டும் என்று பிளான் போட்டாள். அதற்கு ரிஷி பற்றி அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஹே ஹே போதும் போதும் உன் அண்ணா நம்மல தான் பார்த்து கொண்டு இருக்கிறான்.

நந்து அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு இருக்க இதன்யா உடனே “நந்து” என்று போய் அவனை அணைத்து கொண்டாள்.

நந்து அமைதியாக இருக்க அவன் பார்வையே அவளுக்கு கேள்வியாக இருக்க

இதன்யா, அண்ணா இது ரிஷி சார், என்னோட சீனியர்..

இதை கேட்டதும் தான் அவன் முகம் கொஞ்சம் இயல்பு ஆக ரிஷி ஸ்னேகமாக கை நீட்ட நந்துவும் கை நீட்டினான். 

ஹாய் சார் என் பேர் ரிஷி நான் நிதி, தனு எல்லாம்  ஒரே ஸ்கூல் அண்ட் ஒரே காலேஜ்..

அவன் கேள்வியாக பார்க்க

இதன்யா , அவனிடம் நந்து நிதன்யா, என்னை தனு  அதை தான் சீனியர்  அப்படி சொல்கிறார்.

ரிஷி, நான் தனு எல்லாம் ஒன்றாக தான் படித்தோம்..

நந்தன், சின்னு ஒரு தடவை கூட என் கிட்ட நீ சொல்லவே இல்ல..

ரிஷி, என்ன சின்னு..

அது அது நான் தான் எங்க வீட்டில் கடைசி அதனால் அப்படி தான் கூப்பிடுவாங்க..

இது கேட்டு அவன் சிரிக்க

நல்லா சிரிங்க நான் ரோஸ் கிட்ட சொல்றேன்..

இதை கேட்டதும் அவன் முகம் மாற அவள் அதை கண்டு கொள்ள வில்லை. ஆனால் நந்து அதை கவனித்தான்.

ரிஷி, சரி நீங்க பேசுங்க நான் அங்கே வெயிட் பன்றேன். என்று சொல்லி விட்டு அவன் கொஞ்சம் எட்ட நின்று போன் நோண்டி கொண்டு இருக்க.. 

ரிஷி தூரமாக இருப்பதை உறுதி செய்த இதன்யா, அண்ணா நீ என்னையும் அவரையும் தவறாக நினைத்து விடாதீர்கள். என்று அவள் பயந்து கொண்டே அவனை பார்க்க..

நந்து முரைப்பது போல் முகத்தை வைத்து கொண்டு பார்க்க “அண்ணா! சத்தியமா நம்பு!” என்று அவள் தொண்டையை பிடித்து கொண்டு கேட்க

நந்து, சின்னு நான் நம்புறேன்..

எப்படி அண்ணே…

நீ  இந்த லவ் இதுக்கு எல்லாம் செட் ஆக மாட்ட அதுக்கு ஒரு முக ராசி வேணும்..

இதை கேட்டதும் அவள் மனம் அண்ணா நான் ஒருத்தரை கல்யாணமே பண்ணி விட்டேன் இது தெரிஞ்சா நீ என் தோளை உரித்து தொங்க விட்டு விடுவாய் என்று ஒரு நிமிடம் முகம் வியர்க்க விறவிறுக்க நின்றாள்.

நந்தன், சின்னு சரி சரி நான் சும்மா சொன்னேன். என்று அவன் சிரிக்க

சிறிது நேரம் ஊர் கதை எல்லாம் பேசி கொண்டு இருக்க நேரம் போனதே தெரியவில்லை.

இதன்யாவின் எண்ணுக்கு சித் அழைக்க அந்த திரையில்” புத்தா” என்று வர அவள் முகம் உடனே மாற 

நந்தன், என்ன ஆச்சு எடுத்து பேசு சின்னு..

இல் இல்ல அண்ணா நான் என்று தயங்க யாரு “இந்த புத்தா?”என்று அவன் கேட்க..

அது என் என்ன உன் கிட்ட சொல்றது என்று அவள் யோசிக்க..

அதற்குள் ஹான் அண்ணா அதை விடு என் ரூம் மேட் அதான் கால் பண்றா..

நந்து, அது என்ன புத்தா.. 

ரொம்ப சைலன்ட் அதான் அப்படி சேவ் பண்ணி இருக்கேன் என்று தலை வலிப்பது போல் தெய்க்க

நந்தன், சரி சரி!.

இதன்யா, அதை விடு அந்த பொண்ணு பார்க்கிற படலம் என்ன ஆச்சு..என அவள் கேட்க.. 

இது தான் சரியான தருணம் என்று யோசித்தவன்.

நந்து, அது உனக்கு அப்புறம் தான் சின்னு..

அட போ நந்து..

சின்னு அந்த விகாஷ் பற்றி நீ என்ன நினைக்கிற?

இதை கேட்டதும் அவள் மூக்கு கோபத்தில் விடைக்க..” எனக்கு பிடிக்கல அப்டின்னா விடேன்!”

சரியான காரணம் சொல்லு மா எப்படி தட்டி கழிப்பது..

இதன்யா, “அது அது எனக்கு தெரியாது. பாரு பாரு நீ கூட நிதி போலவே பேசுற உனக்கு என்னை விட அவளை தானே பிடிக்கும்..!”

சரி சரி நான் கேட்கல விடு..

இதன்யா அவனுக்காக கொண்டு வந்த பொருளை நீட்டினாள்.

அதில் அவள், அம்மா, நந்து, அப்பா என ஒரு குடும்ப புகைப்படம் அவன் கைகளில் அதாவது வேலட்டில் வைப்பது போல் இருக்க அதை வாங்கி கொண்டு அவளை வாஞ்சையாக நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

திடீென்று ரிஷி அவசரமாக போனை எடுத்து கொண்டு இவர்களை நோக்கி வந்தான்.ரிஷி போனை எடுத்து கொண்டு இதன்யா, நந்தன் அருகில் வர

அவள்” என்ன ஆச்சு சீனியர்?” என்று அவன் முகத்தில் உள்ள பதட்டத்தை பார்த்து கேட்க..

ரிஷி, “நந்தனை பார்த்து சாரி சார் நான் தான் இவளை திரும்ப ஹாஸ்டல் ல விடலாம் அப்டின்னு இருந்தேன் அதுக்குள்ள எனக்கு ஸ்கூல்ல முக்கியமா வேலை வந்திடுச்சு அதான் இப்போ தனு எப்படி போவாள் அதுக்கு தான் வந்தேன்!”

தன் தங்கையின் பாதுகாப்பில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான் என்று ரிஷியின் மேல் நந்தனுக்கு நல்ல மதிப்பு வந்தது.

அதற்கு நந்தன் , சரி விடுங்க சார் அவள் தனியா போயிக்குவா..

ரிஷி, அதுக்கு இல்ல எனக்கு கொஞ்சம் கவலை தான் என்று வருத்த பட..

இதன்யா, மிஸ்டர் ரிஷி ஓவரா ஃபீல் பண்ண வேண்டாம் நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல..

ரிஷி அவளை பார்த்து எனக்கு எப்போதும் நீ சின்ன பொண்ணு தான் ஸ்கூல் படிக்கும் போது நிதிக்கு பிராக்டிகல்கு கால்குலேட்டர் வாங்க வந்த அந்த முகம் தான் எனக்கு நினைப்பு இருக்கு இதன்யா என்று சொல்ல

அதை இன்னும் நினைப்பு வச்சு இருக்கீங்களா..

ரிஷி, அதுவும் நினைப்பு இருக்கு அண்ட் இன்னும் அந்த கால்குலேட்டர் இன்னும் நீ திருப்பி தரவே இல்ல உனக்கு நினைப்பு இருக்கா என்று புருவம் நெருக்கி கேட்க.. அது அது வந்து நிதன்யா தான் வச்சு இருப்பா அவள் கிட்ட கேளுங்க என்று சொல்ல..

ரிஷி  சிரித்து கொண்டே சரி வாலு எனக்கு இங்கே இருந்து கிளம்பும் போது போன் பண்ணு.. என்று சொல்லி விட்டு நந்தனை பார்த்து சரி சார் நான் கிளம்புறேன். தவறா நினைத்து கொள்ள வேண்டாம்..

நந்தன் இதன்யா கிட்ட சின்னு உன் கிட்ட அம்மா பேச சொன்னாங்க நீ பேசு..

இதன்யா, நான் அப்புறம் பேசறேன்..

“இதன்யா!” என்று நந்தன்  அதட்ட

உடனே அவள் ” என்ன பேச போற, சீனியர் கிட்ட என்னை பற்றி எதுவும் சொல்ல போறியா.?

சின்னு போ..

சரீ என்று அவள் போனை எடுத்து கொண்டு செல்ல

இங்கே சித்தார்த்தின் கார்  ஏர்போர்ட் அருகில் வந்து நின்றது.

நந்து ரிஷியின் கையை பிடித்து கொண்டு “சார்  இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது. ஆனால் உங்க கண்ணில் அவள் மேல் உண்மையான எந்த கலங்கமும் இல்லாத ஒரு அன்பு தெரிந்தது.அவள் அப்பா இல்லாத பொன்னு இப்போ என் குடும்ப சூழ்நிலை நான் இவளோ தூரம் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் சோ   இங்கே அவள் படிக்கும் வரை கொஞ்சம் பத்திரமாக
பார்த்து கொள்ளுங்கள்.

இதை கேட்டதும் ரிஷியின் மேல் நந்து வைத்து உள்ள நம்பிக்கை புரிந்தது.  ரிஷி அவனை அணைத்துக் கொண்டான். “நீங்க ஒன்னும் கவலை படாதீங்க சார் இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு என்று சொல்ல அவன் கண்களில் ஒரு நிம்மதி தெரிந்தது!”

இதன்யா உடனே அருகில் வர சின்னு நான் உன்னை பார்த்து விட்டேன்.

ரிஷி, சரி சார் நான் போயிட்டு வரேன். தனு என் பொறுப்பு நீங்க கவலை பட வேண்டாம் அவள் வாலை நறுக்கி விடுகிறேன். என்று சொல்லி இருவரும் போன் நம்பர் பரிமாறி கொள்ள ரிஷி அவர்களிடம் இருந்து விடை பெற்றான்.

இதை எல்லாம் சித்தார்த் அவன் காரில் இருந்து லைவில் பார்த்து கொண்டு இருக்க கோபம் இன்னும் தலைக்கு மேல் ஏறியது. 

சித், சிரிக்கிறாயா டி நான் போன் பண்ணது கூட கட் பண்ணி விட்டு அந்த ரிஷி பெல்லோவை உன் அண்ணன் கிட்ட அறிமுக படுத்தி பேசிட்டு இருக்க ம்ம் உன்னை உன்னை என்று அவன் கண்களில் பொறாமை, கோபம்  எல்லாம் கொழுந்து விட்டு எறிந்தது.

இதன்யா  அவனுக்கு மட்டும் தான் முதல் உரிமை அதுவும் முழு உரிமை கொடுக்க வேண்டுமாம் ஆனால் இங்கு அவனை கண்டு கொள்வதே இல்லை.

சித்துவின் கைகள் முறுக்கு ஏறியது. அப்பொழுது ரிஷி வேகமாக காருக்கு வந்தவன். சித் ரிஷியை  அந்த இடத்தை விட்டு துரத்த  செட் செய்த வேலையை செய்ய சென்றான்.

அவன் சென்றதும் சிறிது நேரம் மணியை பார்த்து கொண்டு இருந்தவன் 7.30 ஆக உடனே அவளுக்கு போன் செய்தான். “புத்தா!” என்று மீண்டும் போன் ஒளிர இதன்யா எடுத்து பார்த்தவள் அவனிடம் பேச தயங்கி கொண்டே மீண்டும் போனை அப்படியே வைத்து இருக்க அவன் இரண்டு முறை கூப்பிட இதை எல்லாம் நந்தன்  பார்த்து கொண்டு இருந்தான்.  

நந்து,” சின்னு அந்த புத்தா எவ்ளோ தடவை கால் பண்றாங்க எடுத்து பேசு! எதுவும் முக்கியமா இருக்க போகுது.. !”

அது இல்ல நந்து..

ஹே பேசு என்று அவன் சொல்ல

இதன்யா,கொஞ்சம் தள்ளி சென்று  அவளே சித்தார்த்துக்கு கால் செய்தாள்.

ஹலோ என்று அதிறும் குரலில் அவள் பேச

சித் அலட்டி கொள்ளாத கர்ஜனை குரலில் “ஜஸ்ட் இன்னும் ஒரு செகன்ட் நீ அட்டேன் பண்ணாமல் இருந்து இருந்தால் கூட நான் நேரில் உள்ளேயே என் பொண்டாட்டியொட அண்ணன்

அண்ணன்! அது ஹான் சதீஸ் அது என்ன முறை? 

மச்சான் பாஸ்..

ம்ம் மச்சான பார்க்க வந்து இருப்பேன்.என இதன்யாவிடம் கூறினான். 

வேண்டாம் என்று அவள் நடுங்கும் குரலில் சொல்ல..

ஏன் நான் பேச கூடாதா உன் பிராடு விஷயம் எல்லாம் ட்ரெயின் இல்ல பிளைட் ஏறி இருக்கும்.

நந்து, ஹே சின்னு என்ன ஆச்சு உன் முகம் இப்படி இருக்கு எதுவும் முக்கியமா..

அவள் ஒன்னும் இல்ல நந்து என்று சிரித்து கொண்டே மலுப்ப.. அவன் சின்னு என்று கூப்பிட்டது சித்தார்த்துக்கு தெளிவாக கேட்க அவளின் செல்ல பெயரை கேட்டு புன்னகைத்தான்.

இதன்யா, பிளீஸ் பிளீஸ் நான் வேணும்ன்னு பண்ணல அண்ணா முன்னாடி எனக்கு பேச முடியல அதனால் தான்!..

சித் அவனது தாடியை தேய்த்து கொண்டே “நல்லா கதை சொல்ற  டி!” சரி நான் இப்போ உள்ளே வரேன்!. 

இதன்யா….? 

நாளைக்கு பார்ட்டி தான்!. 

தொடரும்.. 

சித் இப்போ என்ன பண்ண காத்திருக்கான்? 

கெஸ் பண்ணா கமென்ட் பன்னுங்க!. 

அதுல நிறைய சீன் இருக்கு! 

இது வரைக்கும் பதிவிட்ட பாகங்கள் உங்களுக்கு பிடித்து இருக்கா! இந்த கதையை பற்றி என்ன நினைக்கிறீங்க? 

கமென்ட் பண்ணுங்க.. 

அடங்காத அதிகாரா!  வெண்ணிலா முடிந்ததும் வரும்.. 

EPI 73

இதன்யா, நந்து எத்தனை மணி நேரம் ட்ராவல் ஹவர்?

கிட்ட தட்ட 10 மணி நேரம்.. அந்த பார்ட்டியை பற்றி அவள் மறந்து விட்டு சரி நந்து நீ உள்ளே போகும் வரை நான் உன் கூடவே இருக்கேன்.

நந்து, நான் ஹாஸ்டல்ல வந்து கூட்டி போகவா..

நந்து நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல என்று சிரிக்க நந்து மனதில் அம்மா சொன்னது நினைவு வர இன்று இது பற்றி அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டான். அந்த விகாஸ் வேண்டாம் என்று சொல்ல எந்த காரணமும் இல்லை.

நந்து..நந்து … என்று அவள் கூப்பிட உடனே சுய நினைவுக்கு வந்தான்.

சரி நான் வரேன் சின்னு..

இல்ல நானே வரேன் என்று சொல்லி விட்டு அவள் போன் வைத்தாள். ஊரில் இருந்தாலும் கூட அவனை எப்பொழுது வேண்டுமாலும் பார்க்கலாம் ஆனால் இன்று அவன் லண்டன் சென்று விட்டால் எப்படி பார்ப்பது என்று யோசிக்க மனம் கனத்து போனது.

மாலை நான்கு மணி ஆனது. ரிச்சா வடிவமைப்பு இடத்தில் இருந்து இதன்யாவுக்கு உடைகளை அனுப்பி வைத்து விட்டாள். தாராவும் அந்த பார்ட்டிக்கு அழைக்க பட்டதால் அவளுக்கு ஒரு மேக் அப் டிசைனர் ஏற்பாடு செய்ய அதே போல் இதன்யாவுக்கும் வர வைத்தாள்.

இதன்யா  வந்து ரிஷி, பூஜா இருவரிடமும் சொல்லி விட்டு கிளம்ப

ரிஷி, தனு நீ தனியா போக வேண்டாம்..

இல்ல சீனியர் என்று அவள் எதோ சொல்ல வர.. பூஜா நீயே அவள் கிட்ட சொல்லு..

ஹே ரிஷி அண்ணா சொல்றத கேளு..

அது அப்படி இல்ல அண்ணாவுக்கு எதுக்கு சிரமம்..

ரிஷி, இதன்யா சரி போ இனி உன் கிட்ட என்ன பேச்சு இருக்கு..

சரீ வாங்க போலாம். என்று சொல்ல

பூஜா, ஹே நந்து அண்ணா கிட்ட  சொல்லு எனக்கு ட்ரீட் வேணும் பத்திரமா போயிட்டு வா.. என்று பூஜா ஹாஸ்டல் கிளம்பினாள்.

இங்கே வீட்டுக்கு வந்த ரோஸ்னி அவள் அறையில் எல்லா விளக்கும் அணைத்து விட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தாள்.

அவள் போனில் யாருக்கோ போன் செய்து சில விவரங்களை விசாரிக்க சொன்னாள்.

சதீஷ், பாஸ் மேமொட கார்ட்ஸ் கால் பண்ணி இருக்காங்க .

என்ன விஷயம்.. ரிஷி சார் அண்ட் மேம் ரெண்டு பேரும் ஏர்போர்ட் போயிருக்காங்க.

ம்ம்..

சதீஷ், பாஸ் நம்ப இப்போ ஏர்போர்ட் போகலாமா..

நீ கார்ட்ஸ மட்டும் அனுப்பு இப்போ எனக்கு முக்கியமா மீட்டிங் இருக்கு  7.00 கிளாக் நம்ப போலாம்..

பாஸ் ஒரு நிமிடம்..

ம்ம் என்று அவன் ஒரு கோப்பு அதை சரி பார்க்க..

உங்க ட்ரெஸ் அண்ட் மேம் ட்ரெஸ் வீட்டுக்கு வந்து விட்டது.

ம்ம் ஓகே.. அந்த நேரம் ஒரு போனில் இருந்து பவானி  சித்தார்த்க்கு அழைக்க இன்னொரு எண்ணில் குரு அழைத்தான். 

சித்தார்த்துக்கு பவானி, குரு இருவரும் அழைக்க குரு எண்ணை பதில் ஏற்று அதை ஹோல்ட்ல போட்டு விட்டு அம்மாவுடன் பேசினான்.

சித்து கண்ணா.. ம்ம் இன்னைக்கு பார்ட்டிக்கு போற தானே..என பவானி கேட்க.. 

இதுக்கு மேல செக் பண்ணனும் அப்டின்னா நீங்களும் வாங்களேன்..

சரி சரி டோண்ட் ஆங்ரி எனக்கு இது போதும் எனக்கு கிளம்பும் முன் ஒரு போட்டோ எடுத்து அனுப்பு..

எதுக்கு…

சரி ஓகே நீ பாரு வைத்து விடுகிறேன். என்று அவர் வைத்து விட்டு இன்னொரு நபருக்கு கால் செய்தார்.

ஹலோ நான் பவானி பேசறேன்

“ம்ம் சொல்லுங்க மேடம்!”

அங்கே என்ன நடக்குதோ எனக்கு அதை அப்படியே ஒன்னு விடாமல் வீடியோ வேணும்.என பவானி கூறினார். 

மறுமுனையில்” மேம்! அது பிரைவேட் பார்ட்டி அதுவும் அந்த ஹோட்டல் ரொம்ப ரெபுட்டட் அண்ட் ரொம்ப பாதுகாப்பு அதிகம். சான்சே இல்ல மேம்.. “

ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்த “பவானி! நான் பவானி கிருஷ்ணா! என்னால் முடியாதது, எதுவும் இல்ல! இப்போ அந்த ஹோட்டல் கூட என்னால் வாங்க முடியும் !நீங்க சொல்வதில் தான் இருக்கு..! உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்..!’

ட்ரை பண்றேன்!

பவானி குரலில் அழுத்தம் கொடுத்து “முடியும் என்ற வார்த்தை தான் எனக்கு வேண்டும்.. !”

அந்த பக்கம் இருந்து தெளிவாக “முடியும் மேம்!” என்று சொல்ல அவள் ஒரு புன்னகை உதிர்த்து விட்டு வைத்தாள்.

இங்கே சித்து குருவுக்கு போன் செய்தான்.

ம்ம் எப்படி போயிட்டு இருக்கு..

சித், என்ன..

டேய் என் கிட்ட நடிக்காத..

சீரியசா நீ சொல்றது புரியல.. என சித் கூறினான். 

உன் கல்யாண வாழ்க்கை பற்றி கேட்கிறேன் டா..

டேய்****..

அதை தான நீ பண்ணிட்டு இருக்க.. இன்னிக்கு பார்ட்டி ல சின்ன மாற்றம் இருக்கு என்று குரு சொல்ல..

எனக்கு வரவே இஷ்டம் இல்ல எல்லாம் என் மாம் தான் இப்போ கூட போன் பண்ணி டார்ச்சர்..

குரு, சித் நீ வரனும் ஆனால் இதன்யா கூட இல்ல..

இதை கேட்டதும் அவன் ஜெர்க் ஆக வாட்….

ஹே ரொம்ப பதராத..

சித், டேய்** போடா..

டேய் உன் பொண்டாட்டி என்னோட ஆர்டர் தான் ஃபாலோ பண்ணுவா.. இதை கேட்டதும் சித்தார்த் அமைதியாக இருக்க..

சரி உன் முகம் இப்போ பார்க்க சகிக்காது அவள் என் தங்கை போல  ஆனால் என் தங்கை  உனக்கு பொண்டாட்டி போதுமா..

இதற்கும் அவன் அமைதி காக்க சரி சரி இன்னொரு முக்கிய விஷயம் ஆனால் எனக்கு இல்ல உனக்கு…
என்ன.. 

அங்கே உன் ஆக்டர்  (ஆசிஷ் கவுடா ) ப்ரெண்ட்அ லீனா இன்வைட் பண்ணி இருக்கா..

ம்ம் இன்னும் இன்டர்ஸ்டிங்..

குரு, என் கிட்ட பேசுவியா இல்ல அந்த நாய் கூட சுத்துவியா..

ஹே நீ என் உயிர் டா..

ம்ம் பாரேன் ஆனாலும் ஆஷிஷ் தான உன் க்ளோஸ்!”

ஹே அவன் ரீல் ப்ரெண்ட் நீ என் சவுல் டா..

ம்ம்  பேச கத்துக்கிட்ட சித்து அப்போ இதன்யா…என குரு ஒரு கேள்வி கணை தொடுத்தான். 

அவ.. அவ.. என் ஃபீலிங்( feeling )டா…

குரு புது தத்துவம் இதுக்கு என்ன அர்த்தம்…

சித், அதுக்கு நீ நேரில் வா சொல்றேன்..

குரு, ஹே போன் வைக்காத..

ஹே சீக்கிரம் சொல்லு எனக்கு மீட்டிங் இருக்கு..

குரு, நான் தான் அவளை பிக் அப் பண்ணுவேன்..

யாரை..

இதன்யாவ தான்..

ஏன் ?எதுக்கு.?.என சித்து துருவி துருவி கேட்டான். 

குரு, அதை சொல்ல முடியாது ஆனால் போகும் போது உன் கூட தான் அவள் போவாள் நீ ஏன் எதுக்கு அப்டின்னு கேட்காத..

சித், சாரு எதோ பிளான் பண்ணிட்டீங்க போல..

குரு , ம்ம் இனி  விளையாட்டை பாரு டா என்று சொல்லி வைத்து விட..

சித்தார்த் கண்களை மூடி ஒரு பெரு மூச்சை வெளிவிட்டு பின் இயல்பு நிலைக்கு வந்தவன் அவன் மீட்டிங் வேலைகளை ஆரம்பித்தான்.

இங்கே இதன்யாவை ரிஷி அவனது காரில் அவளை வற்புறுத்தி அழைத்து சென்றான். அவள் தயங்கி கொண்டே அவனோடு சென்றாள்.

ரிஷி, உன் கிட்ட ஒரு விஷயம் முக்கியமா  பேசணும்.. ?

அவள் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே என்ன சீனியர் சொல்லுங்க..

அவன் பேச வர அதற்குள் நந்து கால் செய்தான். சின்னு எங்கே இருக்க..?

நான் இன்னும் 5 நிமிடத்தில் வந்து விடுவேன். என்று சொல்லி விட்டு அவள் ரிஷி பக்கம் திரும்பி

ம்ம் சொல்லுங்க சீனியர்..

ரிஷி  சரி வீட்டுக்கு போகும் போது பேசி கொள்ளலாம் என்று நினைத்தவன்.

ம்ம் அப்புறம் கேட்கிறேன்.

ரிஷி சித்தார்த்தை பற்றி தான் பேச நினைத்தான். இதற்கு மேல் அங்கு அவள் இருக்க கூடாது என்று சொல்ல நினைத்தான். இப்படி யோசித்து கொண்டே இருக்க ஏர்போர்ட் வந்தது. இதன்யா இறங்கி கொள்ள கூடவே ரிஷியும் இறங்கினான்.

சீனியர் நீங்க எங்கே வரீங்க..

அவன் கூலாக கண்ணாடி போட்டு கொண்டே ஹே நான் உன் அண்ணனை பார்க்க வர கூடாதா..!

வேண்டாம் வேண்டாம் பிளீஸ்..

ரிஷி, தனு கம்முன்னு இரு வா போலாம் இல்ல இப்போ நீ என் மாமா வீட்டில் இருப்பதை சொல்லி விடுவேன் எப்படி வசதி..

இதன்யா, அய்யோ இப்போ எப்படி நந்து கிட்ட உங்களை நான் என்னன்னு சொல்லி அறிமுக படுத்த..

ரிஷி, இது தான் என் மாமா அப்டின்னு சொல்லு இதில் என்ன தயக்கம்..

“என்ன மாமாவா!”என இதன்யா பார்த்தாள். 

ரிஷி, ம்ம் ஆமா நிதி யை நான் கட்டி இருக்க நீ என்னை அப்படி தானே கூப்பிட்டு இருப்ப..

இதன்யா அவன் வாயில் கை வைத்து அய்யோ இது மட்டும் நந்துவுக்கு தெரிந்தால் அய்யோ அந்த நிதன்யா லூசுக்கு நான் உங்க கிட்ட பேசுவது தெரிந்தால் ஒரு ஆட்டமே போட்டு விடுவாள். என்று அவர்கள் சிரித்து அடித்து விளையாட அதை ரதியின் சில தனிப்பட்ட ஆட்கள் அவர்களை  படங்கள் வீடியோ என்று எடுத்தது.

ரோஸ்னி தான் ரவிசந்திரனின் ஒரே பலவீனம் அவளை எப்படியும் கைக்குள் போட்டு அவளை வைத்து சந்திர மௌலியின் மொத்த சாம்ராஜ்ஜியத்தை பிடித்து விட வேண்டும் என்று பிளான் போட்டாள். அதற்கு ரிஷி பற்றி அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஹே ஹே போதும் போதும் உன் அண்ணா நம்மல தான் பார்த்து கொண்டு இருக்கிறான்.

நந்து அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு இருக்க இதன்யா உடனே “நந்து” என்று போய் அவனை அணைத்து கொண்டாள்.

நந்து அமைதியாக இருக்க அவன் பார்வையே அவளுக்கு கேள்வியாக இருக்க

இதன்யா, அண்ணா இது ரிஷி சார், என்னோட சீனியர்..

இதை கேட்டதும் தான் அவன் முகம் கொஞ்சம் இயல்பு ஆக ரிஷி ஸ்னேகமாக கை நீட்ட நந்துவும் கை நீட்டினான். 

ஹாய் சார் என் பேர் ரிஷி நான் நிதி, தனு எல்லாம்  ஒரே ஸ்கூல் அண்ட் ஒரே காலேஜ்..

அவன் கேள்வியாக பார்க்க

இதன்யா , அவனிடம் நந்து நிதன்யா, என்னை தனு  அதை தான் சீனியர்  அப்படி சொல்கிறார்.

ரிஷி, நான் தனு எல்லாம் ஒன்றாக தான் படித்தோம்..

நந்தன், சின்னு ஒரு தடவை கூட என் கிட்ட நீ சொல்லவே இல்ல..

ரிஷி, என்ன சின்னு..

அது அது நான் தான் எங்க வீட்டில் கடைசி அதனால் அப்படி தான் கூப்பிடுவாங்க..

இது கேட்டு அவன் சிரிக்க

நல்லா சிரிங்க நான் ரோஸ் கிட்ட சொல்றேன்..

இதை கேட்டதும் அவன் முகம் மாற அவள் அதை கண்டு கொள்ள வில்லை. ஆனால் நந்து அதை கவனித்தான்.

ரிஷி, சரி நீங்க பேசுங்க நான் அங்கே வெயிட் பன்றேன். என்று சொல்லி விட்டு அவன் கொஞ்சம் எட்ட நின்று போன் நோண்டி கொண்டு இருக்க.. 

ரிஷி தூரமாக இருப்பதை உறுதி செய்த இதன்யா, அண்ணா நீ என்னையும் அவரையும் தவறாக நினைத்து விடாதீர்கள். என்று அவள் பயந்து கொண்டே அவனை பார்க்க..

நந்து முரைப்பது போல் முகத்தை வைத்து கொண்டு பார்க்க “அண்ணா! சத்தியமா நம்பு!” என்று அவள் தொண்டையை பிடித்து கொண்டு கேட்க

நந்து, சின்னு நான் நம்புறேன்..

எப்படி அண்ணே…

நீ  இந்த லவ் இதுக்கு எல்லாம் செட் ஆக மாட்ட அதுக்கு ஒரு முக ராசி வேணும்..

இதை கேட்டதும் அவள் மனம் அண்ணா நான் ஒருத்தரை கல்யாணமே பண்ணி விட்டேன் இது தெரிஞ்சா நீ என் தோளை உரித்து தொங்க விட்டு விடுவாய் என்று ஒரு நிமிடம் முகம் வியர்க்க விறவிறுக்க நின்றாள்.

நந்தன், சின்னு சரி சரி நான் சும்மா சொன்னேன். என்று அவன் சிரிக்க

சிறிது நேரம் ஊர் கதை எல்லாம் பேசி கொண்டு இருக்க நேரம் போனதே தெரியவில்லை.

இதன்யாவின் எண்ணுக்கு சித் அழைக்க அந்த திரையில்” புத்தா” என்று வர அவள் முகம் உடனே மாற 

நந்தன், என்ன ஆச்சு எடுத்து பேசு சின்னு..

இல் இல்ல அண்ணா நான் என்று தயங்க யாரு “இந்த புத்தா?”என்று அவன் கேட்க..

அது என் என்ன உன் கிட்ட சொல்றது என்று அவள் யோசிக்க..

அதற்குள் ஹான் அண்ணா அதை விடு என் ரூம் மேட் அதான் கால் பண்றா..

நந்து, அது என்ன புத்தா.. 

ரொம்ப சைலன்ட் அதான் அப்படி சேவ் பண்ணி இருக்கேன் என்று தலை வலிப்பது போல் தெய்க்க

நந்தன், சரி சரி!.

இதன்யா, அதை விடு அந்த பொண்ணு பார்க்கிற படலம் என்ன ஆச்சு..என அவள் கேட்க.. 

இது தான் சரியான தருணம் என்று யோசித்தவன்.

நந்து, அது உனக்கு அப்புறம் தான் சின்னு..

அட போ நந்து..

சின்னு அந்த விகாஷ் பற்றி நீ என்ன நினைக்கிற?

இதை கேட்டதும் அவள் மூக்கு கோபத்தில் விடைக்க..” எனக்கு பிடிக்கல அப்டின்னா விடேன்!”

சரியான காரணம் சொல்லு மா எப்படி தட்டி கழிப்பது..

இதன்யா, “அது அது எனக்கு தெரியாது. பாரு பாரு நீ கூட நிதி போலவே பேசுற உனக்கு என்னை விட அவளை தானே பிடிக்கும்..!”

சரி சரி நான் கேட்கல விடு..

இதன்யா அவனுக்காக கொண்டு வந்த பொருளை நீட்டினாள்.

அதில் அவள், அம்மா, நந்து, அப்பா என ஒரு குடும்ப புகைப்படம் அவன் கைகளில் அதாவது வேலட்டில் வைப்பது போல் இருக்க அதை வாங்கி கொண்டு அவளை வாஞ்சையாக நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

திடீென்று ரிஷி அவசரமாக போனை எடுத்து கொண்டு இவர்களை நோக்கி வந்தான்.ரிஷி போனை எடுத்து கொண்டு இதன்யா, நந்தன் அருகில் வர

அவள்” என்ன ஆச்சு சீனியர்?” என்று அவன் முகத்தில் உள்ள பதட்டத்தை பார்த்து கேட்க..

ரிஷி, “நந்தனை பார்த்து சாரி சார் நான் தான் இவளை திரும்ப ஹாஸ்டல் ல விடலாம் அப்டின்னு இருந்தேன் அதுக்குள்ள எனக்கு ஸ்கூல்ல முக்கியமா வேலை வந்திடுச்சு அதான் இப்போ தனு எப்படி போவாள் அதுக்கு தான் வந்தேன்!”

தன் தங்கையின் பாதுகாப்பில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான் என்று ரிஷியின் மேல் நந்தனுக்கு நல்ல மதிப்பு வந்தது.

அதற்கு நந்தன் , சரி விடுங்க சார் அவள் தனியா போயிக்குவா..

ரிஷி, அதுக்கு இல்ல எனக்கு கொஞ்சம் கவலை தான் என்று வருத்த பட..

இதன்யா, மிஸ்டர் ரிஷி ஓவரா ஃபீல் பண்ண வேண்டாம் நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல..

ரிஷி அவளை பார்த்து எனக்கு எப்போதும் நீ சின்ன பொண்ணு தான் ஸ்கூல் படிக்கும் போது நிதிக்கு பிராக்டிகல்கு கால்குலேட்டர் வாங்க வந்த அந்த முகம் தான் எனக்கு நினைப்பு இருக்கு இதன்யா என்று சொல்ல

அதை இன்னும் நினைப்பு வச்சு இருக்கீங்களா..

ரிஷி, அதுவும் நினைப்பு இருக்கு அண்ட் இன்னும் அந்த கால்குலேட்டர் இன்னும் நீ திருப்பி தரவே இல்ல உனக்கு நினைப்பு இருக்கா என்று புருவம் நெருக்கி கேட்க.. அது அது வந்து நிதன்யா தான் வச்சு இருப்பா அவள் கிட்ட கேளுங்க என்று சொல்ல..

ரிஷி  சிரித்து கொண்டே சரி வாலு எனக்கு இங்கே இருந்து கிளம்பும் போது போன் பண்ணு.. என்று சொல்லி விட்டு நந்தனை பார்த்து சரி சார் நான் கிளம்புறேன். தவறா நினைத்து கொள்ள வேண்டாம்..

நந்தன் இதன்யா கிட்ட சின்னு உன் கிட்ட அம்மா பேச சொன்னாங்க நீ பேசு..

இதன்யா, நான் அப்புறம் பேசறேன்..

“இதன்யா!” என்று நந்தன்  அதட்ட

உடனே அவள் ” என்ன பேச போற, சீனியர் கிட்ட என்னை பற்றி எதுவும் சொல்ல போறியா.?

சின்னு போ..

சரீ என்று அவள் போனை எடுத்து கொண்டு செல்ல

இங்கே சித்தார்த்தின் கார்  ஏர்போர்ட் அருகில் வந்து நின்றது.

நந்து ரிஷியின் கையை பிடித்து கொண்டு “சார்  இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது. ஆனால் உங்க கண்ணில் அவள் மேல் உண்மையான எந்த கலங்கமும் இல்லாத ஒரு அன்பு தெரிந்தது.அவள் அப்பா இல்லாத பொன்னு இப்போ என் குடும்ப சூழ்நிலை நான் இவளோ தூரம் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் சோ   இங்கே அவள் படிக்கும் வரை கொஞ்சம் பத்திரமாக
பார்த்து கொள்ளுங்கள்.

இதை கேட்டதும் ரிஷியின் மேல் நந்து வைத்து உள்ள நம்பிக்கை புரிந்தது.  ரிஷி அவனை அணைத்துக் கொண்டான். “நீங்க ஒன்னும் கவலை படாதீங்க சார் இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு என்று சொல்ல அவன் கண்களில் ஒரு நிம்மதி தெரிந்தது!”

இதன்யா உடனே அருகில் வர சின்னு நான் உன்னை பார்த்து விட்டேன்.

ரிஷி, சரி சார் நான் போயிட்டு வரேன். தனு என் பொறுப்பு நீங்க கவலை பட வேண்டாம் அவள் வாலை நறுக்கி விடுகிறேன். என்று சொல்லி இருவரும் போன் நம்பர் பரிமாறி கொள்ள ரிஷி அவர்களிடம் இருந்து விடை பெற்றான்.

இதை எல்லாம் சித்தார்த் அவன் காரில் இருந்து லைவில் பார்த்து கொண்டு இருக்க கோபம் இன்னும் தலைக்கு மேல் ஏறியது. 

சித், சிரிக்கிறாயா டி நான் போன் பண்ணது கூட கட் பண்ணி விட்டு அந்த ரிஷி பெல்லோவை உன் அண்ணன் கிட்ட அறிமுக படுத்தி பேசிட்டு இருக்க ம்ம் உன்னை உன்னை என்று அவன் கண்களில் பொறாமை, கோபம்  எல்லாம் கொழுந்து விட்டு எறிந்தது.

இதன்யா  அவனுக்கு மட்டும் தான் முதல் உரிமை அதுவும் முழு உரிமை கொடுக்க வேண்டுமாம் ஆனால் இங்கு அவனை கண்டு கொள்வதே இல்லை.

சித்துவின் கைகள் முறுக்கு ஏறியது. அப்பொழுது ரிஷி வேகமாக காருக்கு வந்தவன். சித் ரிஷியை  அந்த இடத்தை விட்டு துரத்த  செட் செய்த வேலையை செய்ய சென்றான்.

அவன் சென்றதும் சிறிது நேரம் மணியை பார்த்து கொண்டு இருந்தவன் 7.30 ஆக உடனே அவளுக்கு போன் செய்தான். “புத்தா!” என்று மீண்டும் போன் ஒளிர இதன்யா எடுத்து பார்த்தவள் அவனிடம் பேச தயங்கி கொண்டே மீண்டும் போனை அப்படியே வைத்து இருக்க அவன் இரண்டு முறை கூப்பிட இதை எல்லாம் நந்தன்  பார்த்து கொண்டு இருந்தான்.  

நந்து,” சின்னு அந்த புத்தா எவ்ளோ தடவை கால் பண்றாங்க எடுத்து பேசு! எதுவும் முக்கியமா இருக்க போகுது.. !”

அது இல்ல நந்து..

ஹே பேசு என்று அவன் சொல்ல

இதன்யா,கொஞ்சம் தள்ளி சென்று  அவளே சித்தார்த்துக்கு கால் செய்தாள்.

ஹலோ என்று அதிறும் குரலில் அவள் பேச

சித் அலட்டி கொள்ளாத கர்ஜனை குரலில் “ஜஸ்ட் இன்னும் ஒரு செகன்ட் நீ அட்டேன் பண்ணாமல் இருந்து இருந்தால் கூட நான் நேரில் உள்ளேயே என் பொண்டாட்டியொட அண்ணன்

அண்ணன்! அது ஹான் சதீஸ் அது என்ன முறை? 

மச்சான் பாஸ்..

ம்ம் மச்சான பார்க்க வந்து இருப்பேன்.என இதன்யாவிடம் கூறினான். 

வேண்டாம் என்று அவள் நடுங்கும் குரலில் சொல்ல..

ஏன் நான் பேச கூடாதா உன் பிராடு விஷயம் எல்லாம் ட்ரெயின் இல்ல பிளைட் ஏறி இருக்கும்.

நந்து, ஹே சின்னு என்ன ஆச்சு உன் முகம் இப்படி இருக்கு எதுவும் முக்கியமா..

அவள் ஒன்னும் இல்ல நந்து என்று சிரித்து கொண்டே மலுப்ப.. அவன் சின்னு என்று கூப்பிட்டது சித்தார்த்துக்கு தெளிவாக கேட்க அவளின் செல்ல பெயரை கேட்டு புன்னகைத்தான்.

இதன்யா, பிளீஸ் பிளீஸ் நான் வேணும்ன்னு பண்ணல அண்ணா முன்னாடி எனக்கு பேச முடியல அதனால் தான்!..

சித் அவனது தாடியை தேய்த்து கொண்டே “நல்லா கதை சொல்ற  டி!” சரி நான் இப்போ உள்ளே வரேன்!. 

இதன்யா….? 

நாளைக்கு பார்ட்டி தான்!. 

தொடரும்.. 

EPI 73

இன்னிக்கு என்ன நாள் அப்டின்னு மறந்து போச்சா..?

இன்னிக்கு என்ன நாள் என்று அவனையே திருப்பி அவள் கேட்க..

இன்னிக்கி பார்ட்டி இருப்பது உனக்கு நினைவு இருக்கா? இல்லையா..?

அச்சச்சோ என்று அவள் நாக்கை கடிக்க சித் அதை லைவிள பார்க்க அது கியூட்டாக இருந்தது.

சாரி சாரி பிளீஸ் நான் நிஜமாவே மறந்து விட்டேன் இதோ  இப்போவே கிளம்பறேன்… என்று அவள் சொல்ல

சித், வேண்டாம்..

இல்ல சார் பிளீஸ் தப்பு என் மேல தான் நான் அண்ணாவை பார்க்கும் சூழலில் இது மறந்து போச்சு  இதோ இப்போவே வந்து விடுகிறேன்.

ஹே நான் ஒரு தரம் சொன்னால் உனக்கு புரியாதா நான் வேண்டாம்னு சொன்னேன்.

இதன்யா அமைதியாகி விட

சித், பார்ட்டிக்கு நம்ப போறோம் ஆனால் அதுக்கு இன்னும் டைம் இருக்கு நீ உன் அண்ணாவை அனுப்பி விட்டு வா அது வரை நான் வெயிட் பன்றேன் என்று சொல்லி போன் கட் செய்தான்.

இதன்யா போனை வைத்து விட்டு நந்து அருகில் வர அவன் என்ன என்பதை போல் கேட்க ஒன்னும் இல்ல என்று சொல்லி மலுப்பினாள்.

 நந்தன் கிளம்பும் நேரம் வந்தது. அந்த பத்து நிமிடம் அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை கண்களில் கண்ணீர் கொர்த்தது

ஆனால் அதை வெளி காட்டி கொள்ளாமல் சரி சின்னு நீ இப்போ கிளம்பு நான் போர்டிங் பாஸ் எடுத்து கிட்டு உள்ளே போகனும். இதன்யா அவளை கட்டி கொண்டாள்.

நந்தன், சின்னு சீக்கிரம் வந்து விடுவேன் நீ கவலை பட கூடாது. அப்புறம் அம்மா கிட்ட பேசாமல் இருக்காத.அவங்களுக்கு எப்போவும்  உன்னோட நினைப்பு தான்…

ம்ம் சரி என்று அவள் விசும்ப

நந்தன், நீ இப்படி அழுதா என்னால் எப்படி நிம்மதியா போக முடியும் சொல்லு..

அவள் கண்களை துடைத்து கொண்டு இல்ல நான் அழ மாட்டேன் என்று துடைத்து கொண்டாள்.

அவள் தலையை வருடி விட்டு சரி நான் போயிட்டு வருகிறேன்.

ம்ம்..

நீயும் கிளம்பு..

சரி அண்ணா..

நந்தன், எதோ நினைவு வந்தவனாய் நீ அம்மா, அண்ட் ரிஷிக்கு கால் பண்ணி சொல்லிடு..

ம்ம் என்று சொல்லி செல்லும் அவனை பார்க்க அவன் உள்ளே சென்று பாஸ் எடுத்து கொண்டு அவன் உருவம் உள்ளே மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தாள்.

உன் அண்ணா போயிட்டான் இன்னும் அங்கே என்ன தெரியுது… என்று இதன்யாவின் பின்னால் கம்பீரமான குரல் கேட்க அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே திரும்ப மாஸ்க் அணிந்து கொண்டு சித்தார்த் நின்று இருந்தான்.

அவனை சுற்றி பாதுகாப்புக்கு சில ஆட்கள் இருந்தனர்.

ச..  சார்.. என திக்கி கொண்டே  கூறினாள். 

ம்ம் இப்போ போலாமா..

போலாம்..

சித் அவள் விரலை பிடித்து கொண்டு வெளியே வந்தான். அவர்கள் காரில் ஏறியதும் இதன்யா அவள் அம்மாவுக்கு போன் செய்து பேசி விட்டு நந்துவுக்கு போன் செய்தாள்.

அவன் எடுக்க வில்லை அதனால் மெசேஜ் அனுப்பினாள்.

அவள் என்ன செய்கிறாள் என்று அவ்வப்போது ஓர கண்ணால் பார்த்து கொண்டே வந்தான். இப்பொழுது ரிஷிக்கு கால் செய்தாள்.

ஹலோ நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். நீங்க..

ரிஷி, நான் எனக்கு முக்கிய வேலை தனு நாளைக்கு திடீரெண  இன்ஃபெக்ஷன் அப்டின்னு ஒரு செய்தி அதனால் இந்த வேலை எல்லாம் முடிந்து தான் போகனும்.

சரி நான் அப்புறம் பேசறேன்.

ம்ம் என்று சொல்லி அவள் போன் வைத்தாள்.

சித்,மேடம் யார் கிட்ட இப்போ பேசுணீக..

என் அம்மா கிட்ட..

அப்புறம்…

அது அது ரிஷி சார் கிட்ட… ம்ம் என்று சொன்னவன். வேறு எதுவும் பேசவில்லை அவன் நெஞ்சம் உலை களன் போல் கொதித்து கொண்டு இருந்தது.

அவளுக்கு நான் யார்? என்னை பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள்? என்னிடம் சொல்ல தோன்ற வில்லை! என்று கோவம் கண்ணை மறைக்க அவன் அதையும் கட்டு படுத்தி கொண்டு பொறுமையாக இருந்தான்.

அவள் மனதில் இப்போ எதுவும் தவறு செய்து விட்டோமா! அவர் முகம் எதுக்கு இப்படி இருக்கு? என்று நினைத்து கொண்டு இருக்க அதற்குள் வீடு வந்ததும் இறங்கினர்.

சித் அவளிடம் எதுவும் சொல்லாமல் அவன் அறைக்கு சென்றான்.

இதன்யா அவன் பின்னால் சென்றவள் அவன் கண்டு கொள்ளாமல் செல்வதை பார்த்து விட்டு

இதன்யா சதீஷ் கிட்ட “இப்போ என்ன பண்றது சார்…!”

சதீஸ்க்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. சித் மனதில் நினைப்பதை எல்லாம் வெளிப்படையாக சொல்ல மாட்டான். இத்தனை வருடம் கூட இருக்கும் சதீஸ்க்கு கூட அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து கொள்வது மிக கஷ்டம்.

மேம் கவலை படாதீங்க உங்களுக்கு ட்ரெஸ் அண்ட் மேக் அப் இது எல்லாம் உங்க ரூமில் ரெடியா இருக்கு..

சரி என்று சொல்லி விட்டு இதன்யா அவள் அறைக்கு சென்றாள். அங்கே அழகாக தன்னை தயார் படுத்தி கொண்டு தாரா போனை நோண்டி கொண்டு இருக்க..

இதன்யா” மேம் நீங்க நீங்களும் வரீங்களா.. !”

இது என்ன கேள்வி நானும் சித்துவும் தான் ஒன்றாக போறோம்..

இதை கேட்டதும் அவள் முகம் வாடி போக தாரா அவள் முகத்தில் உள்ள கவலையை பார்த்து சிரித்து கொண்டவள்.

இதன்யா, அப்போ அப்போ நான் எதுக்கு தேவை இல்லாமல்..

தாரா, வெயிட் வெயிட்..

அவள் என்ன என்பதை போல் பார்க்க நானும் சித்துவும் ஒன்றாக போறோம் அண்ட் நீயும் குருவும் ஒன்றாக வருவீங்க…

என்ன…

என்ன என்ன…

இதன்யா, அந்த குரு சாரா!

ம்ம் அதே சார் தான்  சரி சரி நீ குயிக்கா வந்து ரெடி ஆகு வா என்று அவளை அந்த மேக் அப் ஆர்டிஸ்ட் கிட்ட காட்டிட அவர்கள் அவளை தயார் படுத்த ஆரம்பிக்க சுரத்தே இல்லாமல் அமர்ந்து இருந்தாள்.

இதன்யா முதலில் குளித்து வர அந்த உடையை அவளுக்கு போட உதவி செய்தனர்.

பின் அவளின் உடையின் மேல் ஒரு துணியை கழுத்து வரை சுற்றி விட்டு ஒப்பனை  செய்ய ஆரம்பித்தனர். ஒரு பெண் அவளுக்கு முகத்தில் ஒப்பனை செய்ய ஒரு பெண் அவளின் முடியை ட்றையர் கொண்டு உலர்த்தி அவளுக்கு வலிக்காத வாரு சிடுக்கு எடுத்தாள்.

இதன்யா கண்களை மூடி கொண்டாள். எது எதோ வாசனை மட்டும் அவளின் மூக்கில் அடித்தது. எல்லாம் விலை உயர்ந்த மற்றும் தரமான இயற்கை பொருட்களால் செய்ய பட்ட அழகு சாதன பொருட்கள். உதட்டு சாயம், கண் மை, காஜல், என்று ஒவ்வொன்றும் சினிமா  பிரபலமான மனிஷ் மல்ஹோத்ராவின் சில அழகு பொருகள் கூட  சித் வாங்கி இருந்தான். அவளது கண்கள் மையிட தேவை இல்லை  ஆனால் மையிட்டால் அது இன்னும் அழகு. பார்த்து பார்த்து ஒப்பனை செய்தனர். அவளது தோலின் நிறத்துக்கு ஏற்ப சரியான ப்ரைமர் பவுண்டேஷன், காம்பேக்ட், கான்டவுர், அவளுக்கு ஐ லேஸ் தேவை இல்லை. இதன்யா ஒரு நிமிடம் என்று கண்களை திறக்க மூக்கில் தன் கண்ணாடி இருக்கும் நினைவில் தொட அந்த பெண்,  மேம் என்ன பண்றீங்க.. இல்ல எனக்கு கண்ணாடி வேணும்.. அவளோ அது மேக் அப் ஃபினிஷ் பன்னதுக்கு அப்புறம் பார்க்கலாம். 

இதன்யா, இல்ல எனக்கு கண்ணுக்கு கண்ணாடி உங்களுக்கு புரியலையா..

அவள் சாரி மேம் உங்களுக்கு  சித்தார்த் சார்  ரெண்டு ஜோடி காண்டெக்ட் லென்ஸ் ஆடர் பண்ணி இருக்காரு அதனால் கண்ணாடி தேவை இல்ல..

இதை கேட்டதும் அவள் முடியாது எனக்கு கண்ணாடி வேணும் என்று சொல்ல அந்த இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

உடனே அப்பொழுது உள்ளே வந்த தாரா, என்ன ஆச்சு..

அந்த பெண்கள் விஷயத்தை சொல்ல 

தாரா, ஹே இதன்யா இது சித்துவோட விருப்பம் அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்..

அவள் வேறு வழி இல்லாமல் சரி என்று கண்களை மூடி கொண்டாள்.

அந்த பெண் அழகாக முடி எடுத்து ஒரே ஒரு ஹார்ட் வடிவ கிளிப் அவளுக்கு வலிக்காமல் முடியை அடுக்கு அடுக்காக செட் செய்து செட்டிங் ஸ்ப்ரே அடித்து விட்டாள். முன்னால் இருந்த பெண் அதே போல் மேட் ஃபினிஸ் செய்து அந்த அனைத்து விளக்குகளையும் போட்டு அவளை பார்க்க அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குட்டி கண்ணாடிக்குள் ஒளிந்து இருந்த தேவதை போல் இருந்தாள்.

அந்த இரு பெண்களுக்கும் இப்போது புரிந்தது. இதற்காக தான் சித்தார்த் கண்ணாடி வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான்.

ஒரு வெள்ளை நிற ரோஜா  இதழ்கல் மற்றும் வெள்ளை, முத்து மற்றும் கற்கள் கொண்டு  செய்யபட்ட ஒரு அழகு பொருளை அவளது முடியில் அழகாக சூடி விட்டனர்.

இறுதியில் அனைத்தும் முடிந்ததும் அவளின் இதழ்களுக்கு சாக்லேட் பிளவேர் சுவை கொண்ட அந்த உதட்டு சாயத்தை கச்சிதமாக பூசி விட்டனர். அவள் கைகளில் அந்த உடைக்கு பொருத்தமான பர்ஸ், ஒரு கையில் ப்ரேஸ்லெட்.. பாதி முடியை முன்னே எடுத்து போட்டு விட்டனர்.

அந்த பெண், மேம்.. மேம்…

ஹான் சொல்லுங்க..

உங்க கிட்ட பெர்ஃப்யூம் இருக்குதான அதை கொஞ்சம் கொடுங்க..

இதன்யா, இதையும் நீங்க எடுத்து வந்து இருப்பீங்க தான..

இல்ல மேம் சித்து சார் உங்க கிட்ட இருப்பது ஓகே அப்டின்னு சொன்னாரு.. அவள் சந்தேகமாக எடுத்து நீட்ட அது ப்ளூ பெர்ரி குழந்தைகள் பயன் படுத்தும் வாசனை திரவியம் அதை பார்த்து அந்த பெண்கள் உதடு கடித்து சிரிக்க

இதன்யா   மனதில் டேய்  என்னை ரொம்ப டென்ஷன் பண்ற என்று மனதில் நினைத்து கொண்டாள்.

அந்த பெண்கள் அதை அவளுக்கு அடித்து விட்டு மீண்டும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து விட்டு ஒரு முறை திருப்தி பட்டுகொண்டு தாராவை அழைத்தனர்.

அவள் போனை நோண்டி கொண்டே இதன்யா மிஸ் நீங்க ரெடி தானே நான் இப்போவே குருவுக்கு கால் பண்றேன் என்று தாரா நிமிர ஒரு நிமிடம் திகைத்து போனாள்.

ஒரு சில நிமிடம் அவள் வைத்த கண் வாங்காமல் இதன்யாவை பார்க்க

இதன்யா மனதில்  நம்ப அவ்ளோ கேவலமாகவா இருக்கோம் என்று நினைக்க

அந்த மேக் அப் ஆர்டிஸ்ட், மேம் எப்படி இருக்காங்க..

தாரா கோபமாக யூ டூ நீங்க ரெண்டு பேரும் சீட் பண்ணிட்டீங்க..

மேம் என்ன ஆச்சு ?என்று பதட்டம் கொண்டு கேட்க..

இவளை எப்படி இவளோ அழகா கொண்டு வந்தீங்க..

“ஹவ் ஈஸ் பாசிபில்! ஹே டீச்சர் என்ன டி இத்தனை நாள் இந்த அழகை எங்கே பூட்டி வைத்து இருந்த!” என்று சொல்லி கொண்டே அவள் அருகில் வர

இதன்யா, மேம் நீங்க சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன்.

தாரா அவளை கண்ணாடியின் முன் திருப்பி ஹே இப்போ சொல்லு என்று கேட்க இதன்யாவே ஒரு நிமிடம் ஆச்சரியம் அடைந்தாள்.

இது உண்மையாக நான் தானா? ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லையே என்று அவள் மெய் மறந்து கைகளை அவள் முகத்தில் தொட்டு பார்க்க 

தாரா,ஹே ஓவரா உன்னையே ரசிக்க வேண்டாம்.. அவள் அப்படி சொன்னதும் தான் தன்னிலைக்கு வந்தாள்.

இதன்யாவுக்கு  இப்பொழுது இந்த உடையில் இந்த தோரணையில் சித்தார்த் பார்த்தால் எப்படி இருக்கும் என்று ஆசை பட்டாள். கன்னம் எல்லாம் கொஞ்சம் சிலிர்க்க உடனே கன்னத்தில் கைகளை வைத்து கொண்டாள்.

தாரா ஹே இப்படி எல்லாம் செய்ய கூடாது கையை எடு.. என்று  தட்டி விட்டாள். அந்த ஒப்பனை செய்த இரு பெண்களும் கிளம்ப..

இதன்யா, மேம் இப்போ கிளம்பலாமா..

தாரா ஒரு பெட்டியை எடுத்து கொண்டு வந்தாள்.
ஊதா நிற கற்கள் பதித்த ஒரு நெக்லஸ் செட் அதே போல் காதணிகள் என எல்லாம் அந்த ஊதா வண்ணத்தில் மின்னியது இப்படி ஒரு நகையை பார்த்தது இல்லை..

அவளை அமர வைத்து காதுக்கு கழுத்துக்கு என்று போட்டு விட இதன்யா மனதுள் அந்த நகையை பார்த்து மிகவும் பாரமாக இருந்தது. (இந்த ஊதா வண்ண நகை பற்றிய விஷயம் தான் அது)

தாரா ஒரு நிமிடம் இரு நான் குருவுக்கு கால் பண்றேன். அவள் அந்த அறையில் இருந்து வெளியே வந்து மேல் தளத்தினை பார்த்து கொண்டு இருந்தாள். சித்தார்த் வர வேண்டும். இந்த உடையில் பார்க்க வேண்டும். என்று மனம் குதூகலத்தில் குத்தாட்டம் போட்டது.

“தன்னை தயார் செய்யவே பார்த்து பார்த்து ஆட்களை தேர்வு செய்து இருக்கிறான்! அப்படி என்றால் சித்தார்த் எப்படி இருப்பான் ?எந்த உடையில் இருப்பான் அவனும் நானும் கை கோர்த்து சென்றால் எப்படி இருக்கும்? என்று இங்கே கற்பனை கோட்டை கட்டி கொண்டு இருந்தாள்.

இப்படி அவள் மேலே பார்த்து கொண்டு இருக்க தாரா, “ஹே அங்கே என்ன தெரியுது எனக்கும் கொஞ்சம் சொல்லு!” சத்தம் வர தன்னிலைக்கி வந்தவள்

“ஒன்னும் இல்ல மேம்!” என்று காது மடலை தேய்த்து கொண்டே சொல்ல

தாரா, சரி நீ உன் அறைக்கு போ குரு இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் உன்னை கூட்டி போக வந்து விடுவான். என்று அவள் மேல் தளம் செல்ல

இதன்யா, மேம் நீங்க உங்க கூட நான் இருக்கட்டுமா..

இல்ல மிஸ் சித்து கிளம்பி விட்டான் இப்போ நானும் அவனும் போக போறோம்.

அவள் ஆர்வமாக சரி நான் நீங்க போகும் வரைக்கும் இருக்கவா..

தாரா, உனக்கு எதுக்கு சிரமம் இது புது காஸ்ட்யூம் சோ நீ போய் ரெஸ்ட் எடு..

இல்ல அது வந்து என்று சித்தார்த் அறையை பார்த்து கொண்டே அவள் பேச

தாரா, ஹலோ ஒரு நிமிடம் இங்கே வா..

அவள் துள்ளி குதித்து கொண்டு சின்ன பிள்ளை போல் அந்த ஸ்கட் பாவாடையை இரு கைகளில் பிடித்து கொண்டு அவள் மேலே ஏற தாரா அவள் அறைக்கு அழைத்து செல்ல மேம் நம்ப எங்கே போறோம்..

தாரா, சித்தார்த் சொன்னதின் பேரில் அவளுக்காக வாங்கிய அந்த குதி உயர்ந்த காலணியை கொடுக்க..

இதன்யா, என்ன இது ஸ்டூல் மாதிரி இருக்கு..

இந்த ட்ரெஸ் க் கு இதை தான் போடணும் அண்ட் இது பிராண்டாட் சோ இதை எடிதுக்கிக்கு இப்போவே உன் அறைக்கு போய் நடக்க பழகி கொள் என்று சொல்ல..

அப்போ இதுக்கு தான் கூப்பிட்டீர்களா..

ம்ம் ஆமா சீக்கிரம் போ என்று சொல்ல அவள் வேறு வழி இல்லாமல் இதற்கு மேல் அவனை பார்க்க முடியாது என்று நினைத்து கொண்டு அறைக்கு சென்று விட்டாள்.

அவள் சென்ற அடுத்த நிமிடம் சித்தார்த் வெள்ளை சட்டை  கருப்பு நிற கோட் சூட் என கண்களில் அந்த கூலேர்ஸ் கைகளில் இன்று ரோஸ் பெல் வாட்ச் அணிந்து கொண்டு அந்த மெல்லிய தங்க செயின் கத்தி போன்று  ஷூ அவனுக்கு பிடித்த நிறம் கருப்பு.. அந்த சிவப்பு வண்ண டை கட்டி இருந்தான்.  அவனை கொண்டு விட இன்று ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாராக இருந்தது. முகத்தில் என்ன நினைக்கிறான் என்று அறிய இயலாத ஒரு பார்வை மொத்தத்தில் அவனை உருவக படுத்த வார்த்தை இல்லை.

அவன் டக் டக் என்று போனை நோண்டி கொண்டே கீழே வர தாரா அவனை பார்த்ததும் “ஹே கூல் டா செம்ம ஸ்மார்ட்டா இருக்க சித்து..!”

ம்ம் என்று அவன் வீட்டை ஒரு பார்வையில் அலச தாரா “ரெண்டும் சரியான கில்லர்ஸ்!” என்று நினைத்து கொண்டு சரி வா போகலாம் என்று அவன் இடது கைகளை கோர்க்க சட்டென்று நகர்ந்து கொண்டான்.

வாட் ஹப்பன்..என தாரா கேட்க.. 

என் ட்ரெஸ் களைந்து விடும்..நீ தள்ளி வா

தாரா வம்படியாக “ஹே இப்போ கையை கொடு..!”

நெவர்

“இப்போ கொடுக்க போறியா இல்லையா…!”

சித் ஒரு சில நொடிகள் கழித்து அப்போ இந்த கையை பிடித்து கொள்… என்று வலது பக்கம் அவளை கை நீட்ட..

தாரா, ஹே உனக்கு இடது கை தானே அதிக பழக்கம் இப்போ என்ன வலது கையை பிடிக்க சொல்ற..

காரணம் கேட்காத.. வரியா இல்ல நான் போகவா..

தாரா, ஒரு மார்க்கமா தான் டா சுத்துறீங்க…

சித் ஒரு சில நிமிடம் தயங்கி “அவள்! அவள் இன்னும் கிளம்ப வில்லையா!” என்று அவள் அறை பக்கம் திரும்ப

தாரா, போதும் போதும் இதுக்கு மேல விட்டால் நீ காந்தம் போல் அவள் மேல் ஒட்ட கூட வாய்ப்பு இருக்கு வாடா என்று அவள் அவனை கஷ்ட பட்டு அழைத்து சென்றாள்.

நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது அந்த மிகப்பெரிய ஹோட்டல், கிளப் என்று எதை குறிப்பிட எல்லாம் இருந்தது. சித்தார்த் காரில் சென்று கொண்டு இருக்கும் போதே ஆஷிஷ் கவுடா கால் செய்தான்.

 சித்தார்த் எண்ணுக்கு ஆஷிஷ் அழைக்க அவன் அதை ஏற்று காதில் வைத்தான்.

ஹே பார்ட்னர் வாட்ஸ் அப்..

பெட்டர் என சித் கூறினான். 

ஆஷிஷ்,  டேய் உன் ஆளு பார்ட்டிக்கு வர சொல்லி இருக்கா..

ஆஷிஷ் சொன்னதை கேட்டதும்  சித், என் பக்கத்தில் தாரா இருக்கா அதனால் உன்னை என்று fu*** trash, you slum*** , and you like bastared and you *** …. என்று அவன் சொல்லி கொண்டே செல்ல

ஆஷிஷ், ஹே ஹே பிளீஸ் மிஸ்டர் பெர்பெக்ட் அப்டின்னு பார்த்தால் இப்படி புகுந்து பேசற என்ன டா..

சித், *** என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க

ஆஷிஷ், ஹே ஒரு பொண்ணை பக்கத்தில் வச்சு கிட்டு இவளோ வார்த்தை பேசற விடு டா அவள் எதுவும் நினைக்க போறா இப்படி எல்லாம் பேச கூடாது நீ டூ பேட் சித்து..

ஹே பாஸ்டர் எப்போ வர ஒரு நிமிடம் அமைதியான ஆசிஷ் பிளீஸ் பார்ட்னர் இனி உன் கிட்ட லீனா பற்றி எதுவும் கேட்க மாட்டேன் ரிவஞ்ச் பண்ணாத டா..

சித், நீ நேரில் வா உன்னை என்ன செய்கிறேன் பார் டா.. அண்ட் என் கூட குரு வரான்..

குரு பெயரை கேட்டதும் அவன் எதுக்கு வரான் என்று சிடு சிடுக்க ஆஷிஷ் பேச..

சித் , அவன் என் பிரென்ட் அண்ட் spr group யங் மாஸ்டர்  இதை விட என்ன வேணும்.

ஆஷிஷ், அப்போ எல்லாம் அவ்ளோ தானா நீ என் கூட தான் இருக்கனும்..

இதை கேட்டு சித் சிரித்து கொண்டே  ஓ அதை அங்கே வந்து பார்க்கலாம்..

ஆஷிஷ், சித் நான் சீரியசா பேசிட்டு இருக்கேன் எதுக்கு இந்த திடீர் பார்ட்டி..

சித்தார்த் கடுமை முகத்துடன் அதை யாரு கூப்பிட்டார்களோ அவங்க கிட்ட கேளு..

டேய் என்று ஆசிஷ் பேச வர டேய் மூடிட்டு போன் வை என்று கட் செய்தான்.

ஆஷிஷ் கவுடா என்பவன் யார்? அவன் வளர்ந்து வரும் நடிகன் இப்பொழுது ட்ரெண்ட்ல அவனது படங்கள் கொஞ்சம் கன்னட சினிமாவில் ஒரு புதிய பாதையை வகுத்து கொடுத்து இருக்கிறது. அவன் நடிப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆஷிஷ் கவுடா மற்றும் சித்தார்த் இருவரும் நடிப்பதில் துறையில் ஒன்றாக படித்து வந்தனர். ஆஷிஷ் கவுடா வின் முதல் படத்தை பவானி புரொடக்சன் கம்பனி தான் எடுத்தது. அதனால் இருவரும் மிகவும் நெருக்கம். அதாவது ஆசிஷ்க்கு சித்தார்த்தை அவ்வளவு பிடிக்கும். ஆஷிஷ் பார்த்த மனிதர்களுள் சித்தார்த் தனித்துவமானவன். 

முதலில் சித்தார்த் தாரா இருவரும் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர். 

தொடரும்.. 

EPI 74

இன்னிக்கு என்ன நாள் அப்டின்னு மறந்து போச்சா..?

இன்னிக்கு என்ன நாள் என்று அவனையே திருப்பி அவள் கேட்க..

இன்னிக்கி பார்ட்டி இருப்பது உனக்கு நினைவு இருக்கா? இல்லையா..?

அச்சச்சோ என்று அவள் நாக்கை கடிக்க சித் அதை லைவிள பார்க்க அது கியூட்டாக இருந்தது.

சாரி சாரி பிளீஸ் நான் நிஜமாவே மறந்து விட்டேன் இதோ  இப்போவே கிளம்பறேன்… என்று அவள் சொல்ல

சித், வேண்டாம்..

இல்ல சார் பிளீஸ் தப்பு என் மேல தான் நான் அண்ணாவை பார்க்கும் சூழலில் இது மறந்து போச்சு  இதோ இப்போவே வந்து விடுகிறேன்.

ஹே நான் ஒரு தரம் சொன்னால் உனக்கு புரியாதா நான் வேண்டாம்னு சொன்னேன்.

இதன்யா அமைதியாகி விட

சித், பார்ட்டிக்கு நம்ப போறோம் ஆனால் அதுக்கு இன்னும் டைம் இருக்கு நீ உன் அண்ணாவை அனுப்பி விட்டு வா அது வரை நான் வெயிட் பன்றேன் என்று சொல்லி போன் கட் செய்தான்.

இதன்யா போனை வைத்து விட்டு நந்து அருகில் வர அவன் என்ன என்பதை போல் கேட்க ஒன்னும் இல்ல என்று சொல்லி மலுப்பினாள்.

 நந்தன் கிளம்பும் நேரம் வந்தது. அந்த பத்து நிமிடம் அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை கண்களில் கண்ணீர் கொர்த்தது

ஆனால் அதை வெளி காட்டி கொள்ளாமல் சரி சின்னு நீ இப்போ கிளம்பு நான் போர்டிங் பாஸ் எடுத்து கிட்டு உள்ளே போகனும். இதன்யா அவளை கட்டி கொண்டாள்.

நந்தன், சின்னு சீக்கிரம் வந்து விடுவேன் நீ கவலை பட கூடாது. அப்புறம் அம்மா கிட்ட பேசாமல் இருக்காத.அவங்களுக்கு எப்போவும்  உன்னோட நினைப்பு தான்…

ம்ம் சரி என்று அவள் விசும்ப

நந்தன், நீ இப்படி அழுதா என்னால் எப்படி நிம்மதியா போக முடியும் சொல்லு..

அவள் கண்களை துடைத்து கொண்டு இல்ல நான் அழ மாட்டேன் என்று துடைத்து கொண்டாள்.

அவள் தலையை வருடி விட்டு சரி நான் போயிட்டு வருகிறேன்.

ம்ம்..

நீயும் கிளம்பு..

சரி அண்ணா..

நந்தன், எதோ நினைவு வந்தவனாய் நீ அம்மா, அண்ட் ரிஷிக்கு கால் பண்ணி சொல்லிடு..

ம்ம் என்று சொல்லி செல்லும் அவனை பார்க்க அவன் உள்ளே சென்று பாஸ் எடுத்து கொண்டு அவன் உருவம் உள்ளே மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தாள்.

உன் அண்ணா போயிட்டான் இன்னும் அங்கே என்ன தெரியுது… என்று இதன்யாவின் பின்னால் கம்பீரமான குரல் கேட்க அவள் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே திரும்ப மாஸ்க் அணிந்து கொண்டு சித்தார்த் நின்று இருந்தான்.

அவனை சுற்றி பாதுகாப்புக்கு சில ஆட்கள் இருந்தனர்.

ச..  சார்.. என திக்கி கொண்டே  கூறினாள். 

ம்ம் இப்போ போலாமா..

போலாம்..

சித் அவள் விரலை பிடித்து கொண்டு வெளியே வந்தான். அவர்கள் காரில் ஏறியதும் இதன்யா அவள் அம்மாவுக்கு போன் செய்து பேசி விட்டு நந்துவுக்கு போன் செய்தாள்.

அவன் எடுக்க வில்லை அதனால் மெசேஜ் அனுப்பினாள்.

அவள் என்ன செய்கிறாள் என்று அவ்வப்போது ஓர கண்ணால் பார்த்து கொண்டே வந்தான். இப்பொழுது ரிஷிக்கு கால் செய்தாள்.

ஹலோ நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். நீங்க..

ரிஷி, நான் எனக்கு முக்கிய வேலை தனு நாளைக்கு திடீரெண  இன்ஃபெக்ஷன் அப்டின்னு ஒரு செய்தி அதனால் இந்த வேலை எல்லாம் முடிந்து தான் போகனும்.

சரி நான் அப்புறம் பேசறேன்.

ம்ம் என்று சொல்லி அவள் போன் வைத்தாள்.

சித்,மேடம் யார் கிட்ட இப்போ பேசுணீக..

என் அம்மா கிட்ட..

அப்புறம்…

அது அது ரிஷி சார் கிட்ட… ம்ம் என்று சொன்னவன். வேறு எதுவும் பேசவில்லை அவன் நெஞ்சம் உலை களன் போல் கொதித்து கொண்டு இருந்தது.

அவளுக்கு நான் யார்? என்னை பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள்? என்னிடம் சொல்ல தோன்ற வில்லை! என்று கோவம் கண்ணை மறைக்க அவன் அதையும் கட்டு படுத்தி கொண்டு பொறுமையாக இருந்தான்.

அவள் மனதில் இப்போ எதுவும் தவறு செய்து விட்டோமா! அவர் முகம் எதுக்கு இப்படி இருக்கு? என்று நினைத்து கொண்டு இருக்க அதற்குள் வீடு வந்ததும் இறங்கினர்.

சித் அவளிடம் எதுவும் சொல்லாமல் அவன் அறைக்கு சென்றான்.

இதன்யா அவன் பின்னால் சென்றவள் அவன் கண்டு கொள்ளாமல் செல்வதை பார்த்து விட்டு

இதன்யா சதீஷ் கிட்ட “இப்போ என்ன பண்றது சார்…!”

சதீஸ்க்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. சித் மனதில் நினைப்பதை எல்லாம் வெளிப்படையாக சொல்ல மாட்டான். இத்தனை வருடம் கூட இருக்கும் சதீஸ்க்கு கூட அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து கொள்வது மிக கஷ்டம்.

மேம் கவலை படாதீங்க உங்களுக்கு ட்ரெஸ் அண்ட் மேக் அப் இது எல்லாம் உங்க ரூமில் ரெடியா இருக்கு..

சரி என்று சொல்லி விட்டு இதன்யா அவள் அறைக்கு சென்றாள். அங்கே அழகாக தன்னை தயார் படுத்தி கொண்டு தாரா போனை நோண்டி கொண்டு இருக்க..

இதன்யா” மேம் நீங்க நீங்களும் வரீங்களா.. !”

இது என்ன கேள்வி நானும் சித்துவும் தான் ஒன்றாக போறோம்..

இதை கேட்டதும் அவள் முகம் வாடி போக தாரா அவள் முகத்தில் உள்ள கவலையை பார்த்து சிரித்து கொண்டவள்.

இதன்யா, அப்போ அப்போ நான் எதுக்கு தேவை இல்லாமல்..

தாரா, வெயிட் வெயிட்..

அவள் என்ன என்பதை போல் பார்க்க நானும் சித்துவும் ஒன்றாக போறோம் அண்ட் நீயும் குருவும் ஒன்றாக வருவீங்க…

என்ன…

என்ன என்ன…

இதன்யா, அந்த குரு சாரா!

ம்ம் அதே சார் தான்  சரி சரி நீ குயிக்கா வந்து ரெடி ஆகு வா என்று அவளை அந்த மேக் அப் ஆர்டிஸ்ட் கிட்ட காட்டிட அவர்கள் அவளை தயார் படுத்த ஆரம்பிக்க சுரத்தே இல்லாமல் அமர்ந்து இருந்தாள்.

இதன்யா முதலில் குளித்து வர அந்த உடையை அவளுக்கு போட உதவி செய்தனர்.

பின் அவளின் உடையின் மேல் ஒரு துணியை கழுத்து வரை சுற்றி விட்டு ஒப்பனை  செய்ய ஆரம்பித்தனர். ஒரு பெண் அவளுக்கு முகத்தில் ஒப்பனை செய்ய ஒரு பெண் அவளின் முடியை ட்றையர் கொண்டு உலர்த்தி அவளுக்கு வலிக்காத வாரு சிடுக்கு எடுத்தாள்.

இதன்யா கண்களை மூடி கொண்டாள். எது எதோ வாசனை மட்டும் அவளின் மூக்கில் அடித்தது. எல்லாம் விலை உயர்ந்த மற்றும் தரமான இயற்கை பொருட்களால் செய்ய பட்ட அழகு சாதன பொருட்கள். உதட்டு சாயம், கண் மை, காஜல், என்று ஒவ்வொன்றும் சினிமா  பிரபலமான மனிஷ் மல்ஹோத்ராவின் சில அழகு பொருகள் கூட  சித் வாங்கி இருந்தான். அவளது கண்கள் மையிட தேவை இல்லை  ஆனால் மையிட்டால் அது இன்னும் அழகு. பார்த்து பார்த்து ஒப்பனை செய்தனர். அவளது தோலின் நிறத்துக்கு ஏற்ப சரியான ப்ரைமர் பவுண்டேஷன், காம்பேக்ட், கான்டவுர், அவளுக்கு ஐ லேஸ் தேவை இல்லை. இதன்யா ஒரு நிமிடம் என்று கண்களை திறக்க மூக்கில் தன் கண்ணாடி இருக்கும் நினைவில் தொட அந்த பெண்,  மேம் என்ன பண்றீங்க.. இல்ல எனக்கு கண்ணாடி வேணும்.. அவளோ அது மேக் அப் ஃபினிஷ் பன்னதுக்கு அப்புறம் பார்க்கலாம். 

இதன்யா, இல்ல எனக்கு கண்ணுக்கு கண்ணாடி உங்களுக்கு புரியலையா..

அவள் சாரி மேம் உங்களுக்கு  சித்தார்த் சார்  ரெண்டு ஜோடி காண்டெக்ட் லென்ஸ் ஆடர் பண்ணி இருக்காரு அதனால் கண்ணாடி தேவை இல்ல..

இதை கேட்டதும் அவள் முடியாது எனக்கு கண்ணாடி வேணும் என்று சொல்ல அந்த இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

உடனே அப்பொழுது உள்ளே வந்த தாரா, என்ன ஆச்சு..

அந்த பெண்கள் விஷயத்தை சொல்ல 

தாரா, ஹே இதன்யா இது சித்துவோட விருப்பம் அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்..

அவள் வேறு வழி இல்லாமல் சரி என்று கண்களை மூடி கொண்டாள்.

அந்த பெண் அழகாக முடி எடுத்து ஒரே ஒரு ஹார்ட் வடிவ கிளிப் அவளுக்கு வலிக்காமல் முடியை அடுக்கு அடுக்காக செட் செய்து செட்டிங் ஸ்ப்ரே அடித்து விட்டாள். முன்னால் இருந்த பெண் அதே போல் மேட் ஃபினிஸ் செய்து அந்த அனைத்து விளக்குகளையும் போட்டு அவளை பார்க்க அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குட்டி கண்ணாடிக்குள் ஒளிந்து இருந்த தேவதை போல் இருந்தாள்.

அந்த இரு பெண்களுக்கும் இப்போது புரிந்தது. இதற்காக தான் சித்தார்த் கண்ணாடி வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான்.

ஒரு வெள்ளை நிற ரோஜா  இதழ்கல் மற்றும் வெள்ளை, முத்து மற்றும் கற்கள் கொண்டு  செய்யபட்ட ஒரு அழகு பொருளை அவளது முடியில் அழகாக சூடி விட்டனர்.

இறுதியில் அனைத்தும் முடிந்ததும் அவளின் இதழ்களுக்கு சாக்லேட் பிளவேர் சுவை கொண்ட அந்த உதட்டு சாயத்தை கச்சிதமாக பூசி விட்டனர். அவள் கைகளில் அந்த உடைக்கு பொருத்தமான பர்ஸ், ஒரு கையில் ப்ரேஸ்லெட்.. பாதி முடியை முன்னே எடுத்து போட்டு விட்டனர்.

அந்த பெண், மேம்.. மேம்…

ஹான் சொல்லுங்க..

உங்க கிட்ட பெர்ஃப்யூம் இருக்குதான அதை கொஞ்சம் கொடுங்க..

இதன்யா, இதையும் நீங்க எடுத்து வந்து இருப்பீங்க தான..

இல்ல மேம் சித்து சார் உங்க கிட்ட இருப்பது ஓகே அப்டின்னு சொன்னாரு.. அவள் சந்தேகமாக எடுத்து நீட்ட அது ப்ளூ பெர்ரி குழந்தைகள் பயன் படுத்தும் வாசனை திரவியம் அதை பார்த்து அந்த பெண்கள் உதடு கடித்து சிரிக்க

இதன்யா   மனதில் டேய்  என்னை ரொம்ப டென்ஷன் பண்ற என்று மனதில் நினைத்து கொண்டாள்.

அந்த பெண்கள் அதை அவளுக்கு அடித்து விட்டு மீண்டும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து விட்டு ஒரு முறை திருப்தி பட்டுகொண்டு தாராவை அழைத்தனர்.

அவள் போனை நோண்டி கொண்டே இதன்யா மிஸ் நீங்க ரெடி தானே நான் இப்போவே குருவுக்கு கால் பண்றேன் என்று தாரா நிமிர ஒரு நிமிடம் திகைத்து போனாள்.

ஒரு சில நிமிடம் அவள் வைத்த கண் வாங்காமல் இதன்யாவை பார்க்க

இதன்யா மனதில்  நம்ப அவ்ளோ கேவலமாகவா இருக்கோம் என்று நினைக்க

அந்த மேக் அப் ஆர்டிஸ்ட், மேம் எப்படி இருக்காங்க..

தாரா கோபமாக யூ டூ நீங்க ரெண்டு பேரும் சீட் பண்ணிட்டீங்க..

மேம் என்ன ஆச்சு ?என்று பதட்டம் கொண்டு கேட்க..

இவளை எப்படி இவளோ அழகா கொண்டு வந்தீங்க..

“ஹவ் ஈஸ் பாசிபில்! ஹே டீச்சர் என்ன டி இத்தனை நாள் இந்த அழகை எங்கே பூட்டி வைத்து இருந்த!” என்று சொல்லி கொண்டே அவள் அருகில் வர

இதன்யா, மேம் நீங்க சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன்.

தாரா அவளை கண்ணாடியின் முன் திருப்பி ஹே இப்போ சொல்லு என்று கேட்க இதன்யாவே ஒரு நிமிடம் ஆச்சரியம் அடைந்தாள்.

இது உண்மையாக நான் தானா? ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லையே என்று அவள் மெய் மறந்து கைகளை அவள் முகத்தில் தொட்டு பார்க்க 

தாரா,ஹே ஓவரா உன்னையே ரசிக்க வேண்டாம்.. அவள் அப்படி சொன்னதும் தான் தன்னிலைக்கு வந்தாள்.

இதன்யாவுக்கு  இப்பொழுது இந்த உடையில் இந்த தோரணையில் சித்தார்த் பார்த்தால் எப்படி இருக்கும் என்று ஆசை பட்டாள். கன்னம் எல்லாம் கொஞ்சம் சிலிர்க்க உடனே கன்னத்தில் கைகளை வைத்து கொண்டாள்.

தாரா ஹே இப்படி எல்லாம் செய்ய கூடாது கையை எடு.. என்று  தட்டி விட்டாள். அந்த ஒப்பனை செய்த இரு பெண்களும் கிளம்ப..

இதன்யா, மேம் இப்போ கிளம்பலாமா..

தாரா ஒரு பெட்டியை எடுத்து கொண்டு வந்தாள்.
ஊதா நிற கற்கள் பதித்த ஒரு நெக்லஸ் செட் அதே போல் காதணிகள் என எல்லாம் அந்த ஊதா வண்ணத்தில் மின்னியது இப்படி ஒரு நகையை பார்த்தது இல்லை..

அவளை அமர வைத்து காதுக்கு கழுத்துக்கு என்று போட்டு விட இதன்யா மனதுள் அந்த நகையை பார்த்து மிகவும் பாரமாக இருந்தது. (இந்த ஊதா வண்ண நகை பற்றிய விஷயம் தான் அது)

தாரா ஒரு நிமிடம் இரு நான் குருவுக்கு கால் பண்றேன். அவள் அந்த அறையில் இருந்து வெளியே வந்து மேல் தளத்தினை பார்த்து கொண்டு இருந்தாள். சித்தார்த் வர வேண்டும். இந்த உடையில் பார்க்க வேண்டும். என்று மனம் குதூகலத்தில் குத்தாட்டம் போட்டது.

“தன்னை தயார் செய்யவே பார்த்து பார்த்து ஆட்களை தேர்வு செய்து இருக்கிறான்! அப்படி என்றால் சித்தார்த் எப்படி இருப்பான் ?எந்த உடையில் இருப்பான் அவனும் நானும் கை கோர்த்து சென்றால் எப்படி இருக்கும்? என்று இங்கே கற்பனை கோட்டை கட்டி கொண்டு இருந்தாள்.

இப்படி அவள் மேலே பார்த்து கொண்டு இருக்க தாரா, “ஹே அங்கே என்ன தெரியுது எனக்கும் கொஞ்சம் சொல்லு!” சத்தம் வர தன்னிலைக்கி வந்தவள்

“ஒன்னும் இல்ல மேம்!” என்று காது மடலை தேய்த்து கொண்டே சொல்ல

தாரா, சரி நீ உன் அறைக்கு போ குரு இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் உன்னை கூட்டி போக வந்து விடுவான். என்று அவள் மேல் தளம் செல்ல

இதன்யா, மேம் நீங்க உங்க கூட நான் இருக்கட்டுமா..

இல்ல மிஸ் சித்து கிளம்பி விட்டான் இப்போ நானும் அவனும் போக போறோம்.

அவள் ஆர்வமாக சரி நான் நீங்க போகும் வரைக்கும் இருக்கவா..

தாரா, உனக்கு எதுக்கு சிரமம் இது புது காஸ்ட்யூம் சோ நீ போய் ரெஸ்ட் எடு..

இல்ல அது வந்து என்று சித்தார்த் அறையை பார்த்து கொண்டே அவள் பேச

தாரா, ஹலோ ஒரு நிமிடம் இங்கே வா..

அவள் துள்ளி குதித்து கொண்டு சின்ன பிள்ளை போல் அந்த ஸ்கட் பாவாடையை இரு கைகளில் பிடித்து கொண்டு அவள் மேலே ஏற தாரா அவள் அறைக்கு அழைத்து செல்ல மேம் நம்ப எங்கே போறோம்..

தாரா, சித்தார்த் சொன்னதின் பேரில் அவளுக்காக வாங்கிய அந்த குதி உயர்ந்த காலணியை கொடுக்க..

இதன்யா, என்ன இது ஸ்டூல் மாதிரி இருக்கு..

இந்த ட்ரெஸ் க் கு இதை தான் போடணும் அண்ட் இது பிராண்டாட் சோ இதை எடிதுக்கிக்கு இப்போவே உன் அறைக்கு போய் நடக்க பழகி கொள் என்று சொல்ல..

அப்போ இதுக்கு தான் கூப்பிட்டீர்களா..

ம்ம் ஆமா சீக்கிரம் போ என்று சொல்ல அவள் வேறு வழி இல்லாமல் இதற்கு மேல் அவனை பார்க்க முடியாது என்று நினைத்து கொண்டு அறைக்கு சென்று விட்டாள்.

அவள் சென்ற அடுத்த நிமிடம் சித்தார்த் வெள்ளை சட்டை  கருப்பு நிற கோட் சூட் என கண்களில் அந்த கூலேர்ஸ் கைகளில் இன்று ரோஸ் பெல் வாட்ச் அணிந்து கொண்டு அந்த மெல்லிய தங்க செயின் கத்தி போன்று  ஷூ அவனுக்கு பிடித்த நிறம் கருப்பு.. அந்த சிவப்பு வண்ண டை கட்டி இருந்தான்.  அவனை கொண்டு விட இன்று ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாராக இருந்தது. முகத்தில் என்ன நினைக்கிறான் என்று அறிய இயலாத ஒரு பார்வை மொத்தத்தில் அவனை உருவக படுத்த வார்த்தை இல்லை.

அவன் டக் டக் என்று போனை நோண்டி கொண்டே கீழே வர தாரா அவனை பார்த்ததும் “ஹே கூல் டா செம்ம ஸ்மார்ட்டா இருக்க சித்து..!”

ம்ம் என்று அவன் வீட்டை ஒரு பார்வையில் அலச தாரா “ரெண்டும் சரியான கில்லர்ஸ்!” என்று நினைத்து கொண்டு சரி வா போகலாம் என்று அவன் இடது கைகளை கோர்க்க சட்டென்று நகர்ந்து கொண்டான்.

வாட் ஹப்பன்..என தாரா கேட்க.. 

என் ட்ரெஸ் களைந்து விடும்..நீ தள்ளி வா

தாரா வம்படியாக “ஹே இப்போ கையை கொடு..!”

நெவர்

“இப்போ கொடுக்க போறியா இல்லையா…!”

சித் ஒரு சில நொடிகள் கழித்து அப்போ இந்த கையை பிடித்து கொள்… என்று வலது பக்கம் அவளை கை நீட்ட..

தாரா, ஹே உனக்கு இடது கை தானே அதிக பழக்கம் இப்போ என்ன வலது கையை பிடிக்க சொல்ற..

காரணம் கேட்காத.. வரியா இல்ல நான் போகவா..

தாரா, ஒரு மார்க்கமா தான் டா சுத்துறீங்க…

சித் ஒரு சில நிமிடம் தயங்கி “அவள்! அவள் இன்னும் கிளம்ப வில்லையா!” என்று அவள் அறை பக்கம் திரும்ப

தாரா, போதும் போதும் இதுக்கு மேல விட்டால் நீ காந்தம் போல் அவள் மேல் ஒட்ட கூட வாய்ப்பு இருக்கு வாடா என்று அவள் அவனை கஷ்ட பட்டு அழைத்து சென்றாள்.

நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது அந்த மிகப்பெரிய ஹோட்டல், கிளப் என்று எதை குறிப்பிட எல்லாம் இருந்தது. சித்தார்த் காரில் சென்று கொண்டு இருக்கும் போதே ஆஷிஷ் கவுடா கால் செய்தான்.

 சித்தார்த் எண்ணுக்கு ஆஷிஷ் அழைக்க அவன் அதை ஏற்று காதில் வைத்தான்.

ஹே பார்ட்னர் வாட்ஸ் அப்..

பெட்டர் என சித் கூறினான். 

ஆஷிஷ்,  டேய் உன் ஆளு பார்ட்டிக்கு வர சொல்லி இருக்கா..

ஆஷிஷ் சொன்னதை கேட்டதும்  சித், என் பக்கத்தில் தாரா இருக்கா அதனால் உன்னை என்று fu*** trash, you slum*** , and you like bastared and you *** …. என்று அவன் சொல்லி கொண்டே செல்ல

ஆஷிஷ், ஹே ஹே பிளீஸ் மிஸ்டர் பெர்பெக்ட் அப்டின்னு பார்த்தால் இப்படி புகுந்து பேசற என்ன டா..

சித், *** என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க

ஆஷிஷ், ஹே ஒரு பொண்ணை பக்கத்தில் வச்சு கிட்டு இவளோ வார்த்தை பேசற விடு டா அவள் எதுவும் நினைக்க போறா இப்படி எல்லாம் பேச கூடாது நீ டூ பேட் சித்து..

ஹே பாஸ்டர் எப்போ வர ஒரு நிமிடம் அமைதியான ஆசிஷ் பிளீஸ் பார்ட்னர் இனி உன் கிட்ட லீனா பற்றி எதுவும் கேட்க மாட்டேன் ரிவஞ்ச் பண்ணாத டா..

சித், நீ நேரில் வா உன்னை என்ன செய்கிறேன் பார் டா.. அண்ட் என் கூட குரு வரான்..

குரு பெயரை கேட்டதும் அவன் எதுக்கு வரான் என்று சிடு சிடுக்க ஆஷிஷ் பேச..

சித் , அவன் என் பிரென்ட் அண்ட் spr group யங் மாஸ்டர்  இதை விட என்ன வேணும்.

ஆஷிஷ், அப்போ எல்லாம் அவ்ளோ தானா நீ என் கூட தான் இருக்கனும்..

இதை கேட்டு சித் சிரித்து கொண்டே  ஓ அதை அங்கே வந்து பார்க்கலாம்..

ஆஷிஷ், சித் நான் சீரியசா பேசிட்டு இருக்கேன் எதுக்கு இந்த திடீர் பார்ட்டி..

சித்தார்த் கடுமை முகத்துடன் அதை யாரு கூப்பிட்டார்களோ அவங்க கிட்ட கேளு..

டேய் என்று ஆசிஷ் பேச வர டேய் மூடிட்டு போன் வை என்று கட் செய்தான்.

ஆஷிஷ் கவுடா என்பவன் யார்? அவன் வளர்ந்து வரும் நடிகன் இப்பொழுது ட்ரெண்ட்ல அவனது படங்கள் கொஞ்சம் கன்னட சினிமாவில் ஒரு புதிய பாதையை வகுத்து கொடுத்து இருக்கிறது. அவன் நடிப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆஷிஷ் கவுடா மற்றும் சித்தார்த் இருவரும் நடிப்பதில் துறையில் ஒன்றாக படித்து வந்தனர். ஆஷிஷ் கவுடா வின் முதல் படத்தை பவானி புரொடக்சன் கம்பனி தான் எடுத்தது. அதனால் இருவரும் மிகவும் நெருக்கம். அதாவது ஆசிஷ்க்கு சித்தார்த்தை அவ்வளவு பிடிக்கும். ஆஷிஷ் பார்த்த மனிதர்களுள் சித்தார்த் தனித்துவமானவன். 

முதலில் சித்தார்த் தாரா இருவரும் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர். 

தொடரும்.. 

EPI 75 

இதன்யா, அது எல்லாம் எனக்கு தெரியாது..

இதை கேட்டதும் தாரா இதயம் எதோ போல் இருக்க அடுத்து இதன்யா சொன்ன பதில் அவளை கொஞ்சம் நன்றாக உணர வைத்தது.

இதன்யா அவளிடம் ஆனால் அவர் 4th floor போறாரு அது மட்டும் சொன்னாரு..  என்று சொல்லி கொண்டே உள்ளே அவர்கள் நடக்க

இதன்யா, மேம் மேம்..

என்ன டி..

எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும்..

ம்ம் வா போலாம்.. என்று அவர்கள் ரெஸ்ட் ரூம் சென்றனர். 

அந்த நேரம் லிஃப்ட் ல இருந்து இறங்கி வந்த ஆசிஷ் இதன்யாவை தேடி கொண்டே  அந்த பார்ட்டி நடக்கும் இடத்துக்கு நுழைந்தான்.

 ஆஷிஷ் எல்லாரிடமும் பேசினானே தவிர அவன் கண்கள் அந்த இடத்தை ஒரு இடம் விடாமல் தேடி கொண்டு இருந்தது.

எங்கே அவள்?  இங்கே தானே இறங்கினாள். என்று jk, லீனா, தேவ், ஜான்வி, மனோஜ் குமார், ரக்ஸ்சன் என அனைவரிடமும் பேசி கட்டி அணைத்து விட்டு வந்தவன். 

இறுதியில் இரண்டு ஓட்கா ஷாட் எடுத்து கொண்டு சித்தார்த்தை தேடி வர அங்கே  குரு கூட சித்தார்த் நின்று கொண்டு இருந்தான்.

பார்ட்னர்..

சித்  என்ன என்பது போல் முறைத்து பார்க்க..

ஹே சாரி மச்சி என்று மீண்டும் சுற்றி பார்வையை அலச குருவுக்கு அவன் பேச்சு செய்கை எல்லாம் எரிச்சலாக இருந்தது.

சித், விடு குரு அவன் கொஞ்சம் மெண்டல் இல்ல முழுசா மெண்டல் நீ டென்ஷன் ஆக வேண்டாம். அப்பொழுது குருவுக்கு தெரிந்த சில ஆட்கள் வர

குரு  சித்தார்த்திடம் நான் பிஸ்னஸ் பேசிட்டு வரேன் அதுக்குள்ள சீக்கிரம் இந்த லூச அனுப்பி வை.. என்று முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 

ஆஷிஷ், ஹப்பா உன் பிரென்ட் கிட்ட என்னை பற்றி சொல்லி வை நான் எவ்ளோ பெரிய vip நீ என் கிட்ட பேசாமல் அவன் கிட்ட பேசிட்டு இருக்க என்று கண்கள் அந்த இடத்தையே தேட..

சித், ஹே *** என்ன டா தேடுர..

ஆஷிஷ்,  அவனை இறுக்கி கட்டி அணைத்து கொண்டான். 

சித், டேய் ** லீவ் மீ..

ஆஷிஷ், சித்தார்த் நீ தான் டா என் நண்பன்..

அவன் முறைத்து கொண்டே வாட்ஸ் தி மேட்டர்..

அதற்கு ஆசிஷ் சிரித்து கொண்டே  “பார்ட்னர்! நான் இப்போ என்னோட தேவதையை பார்த்தேன் டா! இங்கே என்று இதயத்தில் கை வைத்து கொண்டு எத்தனை அம்பு விட்டாள் என்று தெரியல பார்ட்ணர் அவள் எப்படி இருந்தா தெரியுமா அது கண்ணா! இல்ல மானா! மூனா! என்று தெரியல! பார்ட்னர் அய்யோ! என்று ஆசிஷ் இதன்யாவை வர்ணித்து கொண்டு இருந்தான். 

இங்கே தாரா,” இந்த பார்வை! இதுக்கு என்ன அர்த்தம்? என்ன ஒரு லுக்! அது என்னவோ பண்ணிடுசே! இல்ல!இல்ல! அந்த பார்வை இல்ல !அதுக்கு சொந்தகாரண் அது உதயன்  தான் இத்தனை நாள் நிம்மதியா இருந்தேனே..! பார்த்தான் சரி எதுக்கு சிரித்தான்! ஆமா தாரா அவன் சிரித்தான். அதுவும் அந்த இதழ் நோகாமல் உதடு பிரியாமல் சிரித்து விட்டு என் மனசை சிதற விட்டு போய் விட்டான். அய்யோ இப்போவே என் மனசு அவனை தேடுதே!” என்று தாரா அவனை பற்றி இங்கு ஒரு குட்டி கனவு கோட்டை கட்டி கொண்டு இருக்க..

கதவு தட்டும் சத்தம் கேட்டது. அது வேற யாரு இதன்யா தான்.. 

தாரா தன்னை சுற்றி சுற்றி அழகாக இருக்கிறேனா என்று பார்த்தாள். “ஹே சிடுமூஞ்சி   என்னை பார்த்து  எதுக்கு டா ஸ்மைலி பண்ணிட்டு போன !”என்று நினைத்து குதித்து கொண்டு இருந்தாள்.

அதற்குள் கதவு தட்டப்பட்டது. மேம் மேம் என்ன பண்றீங்க…

தாரா, “அந்த சித்துவை பார்க்க காலில் சுடு தண்ணீர் ஊற்றி கொண்டு இருக்கிறாளே! நான் என் ஸ்மைலிய நினைக்க கூட விட மாட்டின்றா! இடியட் இதன்யா!” என்று முகத்தை சிடுசிடு என வைத்து கொண்டு கதவை திறந்தாள்.

என்ன ஆச்சு…

மேம் சீக்கிரம் வாங்க குரு சார் திட்டுவாரு..

ம்ம் சரி வா போகலாம் என்று அவளை அழைத்து கொண்டு சென்றாள்.

இதன்யாவின் இதயம் படபவென்று அடித்து கொண்டது. கண்கள் அங்கும் இங்கும் அலை பாயிந்தது. அவளுக்கு இது என்ன பார்ட்டி என்று தெரியாது இன்னொரு முக்கியமான விஷயம் இந்த பார்ட்டிக்கு லீனா வந்து இருக்கிறாள் என்றும் தெரியாது. அவள் எது எதோ நினைத்து கொண்டு செல்ல

அங்கே சித்தார்த், ஆசிஷ் இருவரை சுற்றியும் தியா, ஜான்வி, ராதா, என நடிகைகள் பேசி கொண்டு இருந்தனர். 

ஆசிஷ் பதில் கூறி கொண்டு இருக்க அவர்கள் சிரித்து கொண்டு இருந்தனர். தியா  அப்படியே சித்தார்த்தின்  அழகில் மெய் மறந்து அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

மிர்சா அவனிடம் எப்படியும் பேசி ஒரு பட வாய்ப்பு இல்லை அவனோடு ஒரு டேட்டிங் செல்ல வேண்டும் பணத்துக்காக இல்லை மிர்சாவுக்கு அவனை மிகவும் பிடித்து இருந்தது. அதனால்  என்று கிரங்க பார்க்க

தாரா முதலில் உள்ளே நுழைய அவள் பின்னால் இதன்யா அன்று சித்தார்த் இங்கே  எப்படி  இருக்க வேண்டும் நடந்து கொள்ள வேண்டும்  என்று சொல்லி கொடுத்தானோ அதே போல் மனதில் அதை கொண்டு வந்தாள்.

ஆனால் அந்த குதி உயர்ந்த காலனியில் அவளால் கொஞ்சம் நடக்க முடியாமல் இருக்க மெதுவாக நடந்து வந்தாள்.

இருவரும் உள்ளே நடந்து வர அங்கே இருக்கும் அனைவரும் தாராவை பார்க்க அருகில் வந்த இதன்யாவை ஆண்கள் “யார் இந்த தேவதை?” புதுமுக நடிகையா! என்று பார்க்க..

பெண்கள் அனைவரும் கொஞ்சம் பொறாமை மற்றும் திமிரில் பார்த்தனர். “எவ இவ!” என்று இருந்தது.

Jk லீனா, மனோஜ், சிவெஷ் என பேசி கொண்டு இருந்தவன் கண்களில் இதன்யா பட அவன் அவளை அதிசய பொருளாக பார்த்தான்.

என்ன மூக்கு! என்று வாய் மொழியாக சொல்ல

லீனா கொஞ்சம் கோபமாக ” என்ன டார்லிங் சொல்ற?”..

Jk அமைதியாக இதன்யா இருக்கும் திசையை பார்க்க “எங்கே பார்க்கிற?” என்று jk பார்க்கும் திசையை பார்க்க கூடவே மனோஜ், ஷிவெஸ் இருவரும் பார்த்து விட்டு இவள் டோலிவுட்டா? கோலிவுட்டா? என்று ஆள் ஆளுக்கு ஒன்று சொல்ல

லீனா கோபமாக” jk யார் இவள்?  எனக்கு தெரியாமல் இவளை பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்கிறாயா.?”.

“ஹே லீனா டால் நான் போய் அப்படி செய்வனா..!”

அப்போ அப்போ அவள் யார் சீக்கிரம் கேளு… அவள் ஒவ்வொரு அடிகளாக கீழே விழ கூடாது என்று நினைத்து கொண்டே மெதுவாக அன்ன நடையிட்டு வந்தாள். 

அதை பார்த்த ஆசிஷ், ஒ காட் டம்ன் என் குயின் லாவெண்டர் பேபி சீ சித்து என்று அவன் கையைப் பிடித்து உலுக்கி கொண்டே எழுந்து நின்றான். 

சித்தார்த் முகம் மாறியது. இதன்யா தான் அது.. அவள் கண்களில் ஒரு எதிர் பார்ப்பு கொண்டு சித்தார்த்தை தேடி கொண்டே வர அவனை ஆசிஷ் மறைத்து நின்று கொண்டு இருந்தான்.

இதன்யா, மேம்.. ம்ம்… மேம்..

சொல்லு..

அவ அவர் எங்கே..

எவர் என்று தாரா புன்னகைத்து கொண்டே அனைவரையும் பார்த்து சிரித்து கொண்டே நடந்து வந்தாள்.

இதன்யா முகம் சலிப்பு அடைந்து அங்கு இருந்த சினிமா பிரபலங்களை பார்த்து கொண்டு இது அவர் தானே இது அந்த பாட்டில் வந்த நடிகை இவங்க galaxy ad செம்மையாக நடித்து இருந்தாங்க.. என்று சொல்லி கொண்டே வர

அதற்குள்  லீனா jk வை உசுப்பி அவளை இந்த இடைதை  விட்டு வெளியே துரத்த வற்புறுத்த அவனுக்கு வேறு வழி இல்லாமல் அவர்களை நோக்கி வந்தான்.

“தாரா கோவிந்த்..!”  என jk அழைத்து கொண்டே வந்தான். 

டெல் மீ jk..

அவன் கண்கள் இதன்யாவை அளவெடுக்க who is she? என்று அவளை நெருங்கி ஒரு காலடி வைக்க..

சித் ஆசிஷ்அ விலக்கி விட்டு இதன்யாவை நோக்கி வர அதற்குள் jkவிடம் பதில் சொல்ல தாரா வாயை திறக்கும் முன் “ஷி ஈஸ் மை லிட்டில் கசின்” எனி திங்க் பிராப்ளம் மிஸ்டர் ஜெகதீஷ்..  என கணீர் குரல் கேட்க…

 அங்கே குரல் வந்த திசையை அனைவரும் திரும்பி பார்க்க அங்கு குரு பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான். சித்தார்திடம் அவசர படாதே என்று  கண்கள் காட்ட அவன் முறைத்தான்.

could you say that again!  என குரு ஒரு பார்வை அவனை உருத்து பார்க்க
அப்போ இவங்க jk , உங் உங்க தங்கையா!..

லீனா, என்ன குரு உனக்கு இப்படி ஒரு தங்கை இருக்குன்னு எனக்கு தெரியாதே…

குரு, உனக்கு ஏன் தெரியணும்…

லீனா, நம்ப எவ்ளோ க்ளோஸ் ப்ரென்ட்ஸ் அதற்குள் குரு இதன்யாவின் அருகில் வந்தான்..

குரு,நான் உனக்கு ப்ரெண்ட் இல்லையே.. இதை கேட்டதும் அவள் முகம் மாற அதை குரு கண்டு கொள்ளாமல் “ஹே லிட்டில் ஹார்ட் எங்கே போன?”

அது அண்ணா என்று தயங்கி கொண்டே லீனாவை பார்த்தாள். அப்போ அவர் முன்னால் காதலி இந்த பார்ட்டிக்கு வந்து இருக்கிறாரா? என்று முகம் எல்லாம் கவலையை தத்து எடுத்து கொண்டது. 

Jk, உங்க சிஸ்டர் ஸ்வீட் நேம் என்ன…?

சித்துக்கு இங்கே கோவம் பொங்க  அதை ஆசிஸ் அலப்பரை செய்து கொண்டு இருந்தான்.

 ஆஷிஷ், எவ்ளோ திமிர் அந்த ஜெகதீஷ் ஸ்லம் டாக் என் லேவண்டர் பேபி கிட்ட வழியுறான் அவனை சும்மா விட கூடாது.

குரு jk கிட்ட “உன் சிஸ்டர் நேம் மிஸ் இதயா..!’ இதை கேட்டு அங்கு இருந்த அனைவரும் புன்னகை சிந்த அவனுக்கு அவமானம் ஆகி போனது.. 

ஜெகதீஷ், எனக்கு சிஸ்டரா..

குரு, ம்ம் எனக்கு கசின் சிஸ்டர் உனக்கு சிஸ்டர் லிட்டில் கேர்ள் இது ஜெகதீஷ் jk தி நம்பர் ஒன் சாண்டல்வுட்( கன்னட)சினி ஸ்டார்..

இதன்யா, ஹாய் சார் என்று ஒரு புன்னகை புரிய அதற்கு மேல் jk என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று சென்று விட்டான்.

தாரா, நல்ல வேலை குரு நீ சரியான நேரத்துக்கு வந்த இல்ல அந்த jk எங்களை கேள்வி கேட்டு ஒரு வழி பண்ணி இருப்பான்.

குரு, லிட்டில் கேர்ள்..

ஹான் சார்..

இனி எங்கேயும் போக கூடாது..

ம்ம் ஓகே சார்..

ஹே சார கட் பண்ணி விட்டு அண்ணா சொல்லு.. அவள் உங்களை எப்படி நான் அண்ணா சொல்றது..

குரு, சரி அப்போ உன் அண்ணாவை இங்கே வர வைக்கட்டுமா.. ?

அச்சோ வேண்டாம் சார் ஸாரி சாரி அண்ணா..

ம்ம் குட் கேர்ள்..

குரு நடந்து கொண்டே பேச அவளும் அவன் பின்னால் நடந்து கொண்டே அவள் காலணிகளை பார்த்து பார்த்து ஒவ்வொரு அடிகளாக வைத்தாள்.

அங்கு இருந்த அனைத்து பெண்களும் இதன்யா அணிந்து இருக்கும் உடையை பற்றி பேச அதில் அதிகமானோர் அவள் கழுத்து காது அணிந்து இருக்கும் அணிகலன் தான் ஹாட் டாபிக் ஆகி போனது.

அதில் ஒரு முக்கிய புள்ளியின் பெண் இதன்யா வை போட்டோ எடுக்க போக அங்கு இருக்கும் சித், குரு பாதுகாவலர்கள் அதை விட அந்த பார்ட்டி பீம் பாய்ஸ் அதை தடுத்தனர்.

தியா, ஹே அவள் எத்தனை சார்ஜரீ செய்து இருப்பாள் இவளோ அழகா காட்ட ரொம்ப செலவாகும்..

ராதா, அதை விட அவள் கழுத்தில் போட்டு இருக்காளே இது போல் ஒரு செட் நான் பார்த்ததே இல்ல .. எவ்ளோ இருக்கும் என்று அவளை பற்றி அவள் அழகு பற்றி பேச இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த லீனாவுக்கு பற்றி எரிந்தது.

தன்னை விட வந்த கொஞ்ச நேரத்தில் எல்லார் மனதிலும்  எல்லாரும் அவளை பற்றி பேசும் படி செய்து விட்டாளே.. இவளை இன்று பார்ட்டியில்  இருந்து முடிந்து கிளம்புவதற்குல் எதாவது செய்து விட வேண்டும். என்று  லீனா கருவி கொண்டு இருக்க

இங்கே இதன்யா தலையை குனிந்து கொண்டே குரு சொன்னதற்கு ம்ம் கொட்டி கொண்டே நடந்தவள்  போய் அப்படியே ஒரு அகன்ற மார்பின் மேல் மோத தள்ளாடி  அவள்  “போச்சு! விழ போகிறோம்!” என்று நினைத்து கண்களை மூட அவளுடைய  காலணி  தடுக்கி சரியும் நேரம்

சித் ஒரே பிடியில் அவளின் இடையோடு அழுத்தி பிடிக்க எல்லோரும் இவர்களை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

இதன்யா முதலில் பயந்து இருந்தவள். நாசியில் சித்தார்த்தின் தனித்துவ வாசனை வர ஒரு நிமிடம் லயத்து போனாள். 

அனாமிகா, “ஹே எப்படி பிடிச்சு இருக்கான் பாரு ஜான்வி இவனை பற்றி மனோஜ், சிவேஷ் சொன்னது எல்லாம் பொய் சித்தார்த்  அந்த மாதிரி இல்ல..

ஜான்வி, அப்புறம் எதுக்கு லீனா இப்படி பண்றா..?

மிர்சா, அவள் போனது கூட நல்லது இனி நான் கொஞ்சம் ட்ரை பண்ண போறேன் என்று சித்தார்த் அருகில் கொஞ்சம் எட்ட நின்று அவனை தான் தின்பது போல் பார்த்து கொண்டு இருந்தாள்.

ஹே சித்து அவளை கீழே விழாமல் பிடித்து விட்டான் டி என்று பெண்கள் தங்களுக்குள் பேசி கொண்டு இருக்க.. 

மனோஜ், ஷிவேஷ் அதை விட jk பொறாமையில் பொங்கி கொண்டு இருந்தான். லீனா சொல்லவே தேவை இல்லை.  லீனா மனதுள் “நாம் அவனை அணைக்க வர தள்ளி நின்றான். இப்பொழுது இவளை கீழே விழாமல் தடுத்து தூக்கி இருக்கிறான்.!” என்று இன்னும் பற்றி எறிந்தாள்.

ஆஷிஷ், “ஹே சித்து போதும் அவங்களை விடு !”என்று அவன் கையை பற்றி பிரித்து எடுக்க ஒரு நிமிடத்தில் தன்னை சரி செய்து கொண்டு அவளை விட்டான். 

இதன்யா மீண்டும் எங்கே விழுந்து விடுவோம் என்று பயந்து அவனது சட்டையை இறுக்கி பிடித்து கொள்ள

சித் நெஞ்சில் இதன்யா முகம் புதைந்து கொள்ள அவனது வெள்ளை சட்டையில் அவளது உதட்டு சாயம் முத்தம் கொடுத்த முத்திரை போல் பதிந்து கொள்ள அந்த கோட் இப்பொழுது புது கலையுடன் இருந்தது .

வெள்ளை சட்டை, சிவப்பு டை, அந்த டைக்கு பக்கத்தில் அந்த முத்த முத்திரை..

இதன்யா, சாரி சாரி ந நான் வேணும் ன்னு பண்ணல அது தெரியாமல் நடந்து விட்டது.

சித், இட்ஸ் ஓகே.. என்று சொல்ல

அவள் அப்படியே நின்றாள். 

சித் , கொஞ்சம் தள்ளி நில்லுங்க..

இதை கேட்டதும் இதன்யா முகம் வாடி போக சித்தார்த் அவளை தான் மேல் இருந்து கீழ் வரை இன்ச் இஞ்சாக பார்த்தான். அதே போல் அவளும் அவனை இந்த உடையில் உண்மையாகவே சும்மா சூப்பரா இருந்தான்.

அவளது கண்கள் அவன் ஒட்டி இருக்கும் புருவம் அதையும் நெருக்கி இருக்கும் கோபம் அண்ட் அப்படியே அந்த அடர்ந்த தாடி, இவளுக்கு எப்பொழுதும் பிடிக்கும் குரல் வளை, அண்ட் அவனது உடையில் வந்து நிற்க அவள் இதழ் முத்திரை இருக்க அவள் கன்னம் சிவப்பு ஏற கும்மென்று இருந்தது.

தாரா, ஹே எங்க டி பார்த்து வந்த அவன் மேலே மோதி விட்டாய்.

இதை கேட்டதும் மூவர் முறைத்து பார்த்தனர்.  அது குரு, சித், ஆசிஷ் தான்..

ஆசிஷ், தாரா உனக்கு இவங்களை முன்னாடி தெரியுமா..

ம்ம் இப்போ அதுக்கு என்ன..

ஆசிஷ், அவன் கைகளை இதன்யா முன் நீட்டி ஹாய் என் பேர் ஆசிஷ் நீங்க எப்படி இருக்கீங்க நைஸ் டூ மீட் யூ..

இதன்யா என்ன செய்வது என தெரியாமல்  சித், குரு என மாறி பார்க்க

ஆசிஷ், ஹே இது சித்தார்த் இவரும் என்னை போல் சினி ஸ்டார் தான் நீங்க என்னோட படம் பார்த்து இருக்கீங்களா.. என்று சொல்ல

இதன்யா சித்தார்த்தை பார்த்து ஹாய் மிஸ்டர் சித் என்று கைகளை நீட்ட இதை ஆசிஷ் ஆச்சரியமாக பார்த்தான்.

அவன் கை நீட்டும் போது கொடுக்காத அவள் அவனிடம் கை கொடுக்கிறாள். ஆனாலும் ஆசிஷ் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை …

சித்தார்த் அவள் கைகளை பிடித்து மெதுவாக குலுக்க அவள் அவனையே பார்த்தாள். 

ஆசிஷ், ஹே இதயா அவள் சட்டென்று சித் கைகளை விட ஆசிஸ் அடுத்து பேச வரும் நேரம் குரு…?

இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த லீனா ” சித் உன்னை அப்புறம்  புதுசா ஒருத்தி இவள்  இதயா இவளை  சும்மாவே விட மாட்டேன். Jk டார்லிங் இப்போ அவளை எதுவும் வம்பில் இழுத்து விடு..

இதோ பேபி என்று அவன் பிளான் செய்து இருவரும் கோர புன்னகை செய்து கொண்டனர்.

ஆசிஷ் ஆர்வமாக இதன்யாவிடம் பேச வர

குரு, லிட்டில் உனக்கு பசிக்கும்  இந்த ஸ்டுபிட் கூட பேசி எனர்ஜி வேஸ்ட் பண்ண  வேண்டாம்…

இதை கேட்டதும் அவன் வருத்த பட சித்தார்த் அழகாக சிரித்தான்.

இதன்யா, இல்ல அண்ணா அப்படி எல்லாம் இல்ல…

ஆஷிஷ் சித்தார்த்திடம் , “ஹே பார்ட்னர் உன் பிரென்ட் ரொம்ப ஓவரா போறாரு ஒன்னும் சரி இல்ல, என் லேவன்டர் பேபி முன்னாடி என்னை நோஸ் கட் பண்ணிட்டு போறாரு என்னை பற்றி அவள் என்ன நினைப்பாள்!”

சித், அதுக்கு நான் என்ன பண்ணட்டும்..

 ஆஷிஷ், ஹே என்ன டா பொறுப்பு இல்லாமல் பேசுற நாளைக்கு நீ தான் சித்து எனக்கு துணையா இருக்கணும்.

சித், ஐ டோண்ட் டூ தட்..

 ஆசிஷ், ஹே எப்படி அவள் கிட்ட என்னோட லவ்வ புரிய வைக்கறது. நீ தான் ஹெல்ப் பண்ணணும்.

சித், நானா ஹே போடா ***… 

ஆசிஷ், நீ சரி பட்டு வர மாட்ட நானே ட்ரை பண்ணிக்குறேன்.  இதை கேட்டதும் சித்தார்த்துக்கு ஒரு பக்கம் ஆசிஷை குதிரை லாயத்தில் போட்டு நன்றாக மிதித்து வெளுக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவனுக்கு இதன்யாவின் மேல் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. இந்த விஷயத்தில் அவள் சித்தார்த்துக்கே கண்ணத்தில் அரைகள் விட்டு இருக்கிறாள்.

அப்படி இருக்கும் போது  இந்த ஆசிஷ் செய்யும் கிறுக்கு தனமான அலப்பரைகளை தான் கண்ணில் பார்க்க முடியாது. என்று நினைத்து கொண்டான்.

தாராவுக்கு எப்படியாவது 4 th floor சென்று அவனை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தாள். எப்படி எப்படி செல்வது என்று யோசித்து கொண்டு இருக்க அனைவரும் பேசி கொண்டே  விளையாடும் இடத்துக்கு வந்தனர்.

தேவ் இதன்யாவை பார்த்து விட்டு  ஹலோ மிஸ்டர் குரு…

ம்ம்..

நானும் உங்க அண்ணாவும் குட் ப்ரெண்ட்ஸ் யூ நோ..

எனக்கு தெரியாது. அவன் கொஞ்சம் சிரித்து கொண்டே இட்ஸ் ஓகே ஆனால் இவங்க..

குரு, அவள் யார் என்று நீங்கள் எதுக்கு தெரிந்து கொள்ள வேண்டும்..

சித்தார்த்தை  ஆசிஷ் நச்சரித்து கொண்டே பேசி வர அங்கே தேவ் பேசி கொண்டு இருப்பதை எதேட்சியாக கேட்டார்கள்.

தேவ், அந்த பொண்ணு முகம் போட்டோ ஜெனிக் ஃபேஸ் அண்ட் நல்ல ஃப்யூச்சர் இருக்கு என் படத்தில் ஹீரோயின் தேவை அதான்…

இதை கேட்டதும் சித்தார்த் கோபம் பொங்க அவன் அருகே வர ஆசிஷ், ம்ம் செம்ம ஐடியா இது எனக்கு தோனாமல் போய் விட்டதே.. நான் இப்போவே அவள் கிட்ட என் படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க கேட்க வேண்டும். எதோ ஒரு பட பூஜையை போட்டு அவளை எப்படியும் தூக்கி விட வேண்டும் அதுக்கு அப்புறம் இந்த என் ஊதா பூ என் கூட இருப்பா…

சித்தார்த், நீ ஓவர் இமேஜினட் பண்ண வேண்டாம் டா இது நல்லதுக்கு இல்ல…

ஆசிஷ், ஹே உனக்கு என்ன…

சித் வேண்டும் என்றே “நீ முதலில் போய் அவள் கிட்ட புரோபோஸ் பண்ணு டா இதை அருகில் இருந்து கேட்டு கொண்டு இருந்த

தாரா, டேய் சித்து உன் பொண்டாட்டிக்கு வேறு ஒருத்தனை புரோபொஸ் பண்ண சொல்ற புருஷன் நீயா தான் இருப்ப….

இதை கேட்டு சித்…? 

அடுத்து என்ன நடக்கும்…?

தொடரும்… 

EPI 76

தாரா, டேய் சித்து உன் பொண்டாட்டிக்கு வேறு ஒருத்தனை புரோபொஸ் பண்ண சொல்ற புருஷன் நீயா தான் இருப்ப….

சித் இதை கேட்டு சிரித்து கொண்டே உனக்கு அவளை பற்றி தெரியாது டி இந்த ஜித்து அவள் கைகளில் ஒரு அரை வாங்கினால் தான் அடங்குவான்.

தாரா ஷாக் ஆகி அப்போ அப்போ உன்னை அவள் அடித்து இறுக்காளா…

ம்ம்..

அட பாவி…

சித், அதான் இப்போ கல்யாணம் பண்ணி விட்டேனே அவள் அடித்ததுக்கு மொத்தமா அவளை கடிக்க போறேன். என்று அவளை பற்றி பேசும்போது மட்டும்  சந்தோஷ மன நிலையில் சொல்ல இதை பார்க்க தாராவுக்கு மன நிறைவாக இருந்தது.

இதன்யாவுக்கு இங்கு யாரையும் தெரியாது ஆனால் ஜான்வியை தெரியும் அவள் தானே galaxy விளம்பர படத்தில் நடித்து இருக்கிறாள். அதனால் தாராவை வர்புறித்தி ஜான்வி கூட அறிமுகம் செய்து சில போட்டோ எடுத்து கொண்டாள். ஜானவிக்கு அவளை பிடித்து இருந்தது.  அவளுடன் நட்பாக பேசி கொண்டு இருக்க இத தாரா, சித் இருவரும் பார்த்து கொண்டு இருந்தனர்.

குரு, எங்க வீட்டு பொண்ணை எப்படி நீங்க நடிக்க கூப்பிடிவீர்கள்..

தேவ், இதில் என்ன இருக்கு … 

தேவ் ஒரு புன்னகையை சிந்தி அந்த கேர்ள் உங்க சித்தார்த் வீட்டில் தானே இருக்கா..

குரு இதை கேட்டதும் ஆச்சரியம் ஆகி பார்க்க..

தேவ் சிரித்து கொண்டே ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு என உங்களுக்கு மட்டும் தான் ஆள் இருக்கா என்ன! இப்போ என்ன சொல்ல வரீங்க..

தேவ் ஒரு நிமிடம் சித்தார்த் மற்றும் இதன்யாவை பார்த்தவன் “சித்தார்த்துக்கு நல்ல பார்ட்னர் தான்!” என்று சொல்ல குரு அவனின் இந்த நல்ல மனபான்மையை பார்த்து கைகளை குலுக்கினான்.

தேவ் அங்கு இருந்து நகரும் முன்” இந்த jk நீங்க நினைப்பது போல் இல்ல ரொம்ப மோசம்,கொஞ்சம் ஜாக்கிரதை..!”

குரு இதை கேட்டு சிரித்து விட்டு நன்றி கூறினான். அங்கே விளையாடும் இடத்தில் சித்தார்த்தை எப்படியும் இந்த போட்டிக்கு இழுத்து தோர்க்க செய்து இதன்யா முன் கெத்து காட்ட வேண்டும் அவளை மயக்க வேண்டும் ஒரு நாள் அவளிடம் கழிக்க வேண்டும் என்று jk மனோஜ் , ஷிவேஸ் நினைத்தனர்.

அதற்கான வேளைகளில் இறங்க அதற்கு முன்பே குரு சில திட்டங்களை தீட்டி இருந்தான். வழிய வந்து அவர்கள் மூவரும் மாட்டி கொண்டனர்.

முதலில் மனோஜ், ஷிவேஷ் இருவரும் விளையாடி ஷிவேஷ் தோற்று விட இப்பொழுது ஜெகதீஸ், மனோஜ் இருவரும் மோதினர். Jk தான் வெற்றி பெற்றான்.

மனோஜ், “இங்கே இருக்க எல்லாரும் விளையாடி விட்டோம் ஆனால் ஒருவரை தவிர சித்தார்த் சும்மா வாயேன் பார்க்கலாம்!” நீயா? இல்ல jk வா? என்று என சொல்ல இந்த முறை அவனும் சரி என்றான்.

லீனா ஜெகதீஸ் பக்கம் நின்று கொண்டு அவனை சியர் அப் செய்து கொண்டு இருக்க  அவனை பார்த்து “என்ன சித்தார்த் அவங்க சொல்றதுக்காக  அதற்காக நீங்க வர வேண்டாம். இது சும்மா விளையாட்டு தானே! இங்கே வெற்றி தோல்வி சகஜம் உன் கிட்ட இருப்பது நாளைக்கு எனக்கு கூட சொந்தம் ஆகலாம் என்று இரு பொருள் பட பேசினாள். 

சித் ஒரு சில நிமிடம் யோசித்தான். அவன் பார்வையை கூர்மையாக்கி இவளோ தூரம் நீங்க ஆசை படும் போது இதுக்கு  நான் விட்டு போனால் அது நல்லா இருக்காதே என்று சொல்ல

ஆசிஷ், சித்து நீ தான் ஜெயிக்கணும்.. என்று அவனும் ஊக்க படுத்த சித்தார்த் அவனது கோட்டை கலட்டி அதை ஆசிஷ் கிட்ட தந்து அந்த வெள்ளை சட்டையை தன் கை முட்டி வரை மடித்து விட அங்கு இருந்த அனைவரும் சூப்பர் என்று விசில், கை தட்டல் சத்தம் வர ஜானவி, இதன்யா, என அருகில் இருந்த அனைவரும் அங்கே என்ன நடக்கிறது என்று ஆர்வமாக கேட்க

மிர்சா, ஹே சித்து டார்லிங் jk கூட ஒரு போட்டி அதில் யாரு ஜெய்க்க பொராங்கன்னு தெரியல ஆனால் இன்னிக்கு இந்த பார்ட்டி சூடு பிடிக்க போகுது.. இதை கேட்டதும் வேகமாக இதன்யா அவளது டிரஸை பிடித்து கொண்டு போட்டி நடக்கும் இடத்துக்கு விரைந்தாள்.

Jk, என்ன மிஸ்டர் சித்து உங்க காதலி எனக்கு சியர் அப் பண்றது உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே!” என்று அவனை கொஞ்சம் எமோஷனல் டேமேஜ் செய்து வெற்றி பெற நினைத்தான். ஆனால்
அதற்கு சித் எந்த பதிலும் சொல்லாமல் அவன் வேலையில் இருக்க
சட்டையை மடிக்கும் போது தான்

அங்கு இருந்த அனைவரும் சித்தார்த்தை ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியுடன் பார்க்க.. 

 சித் சட்டையில் இருக்கும் முத்த முத்திரையை பார்க்க “ஹே அந்த லிப் யாரொடது சும்மா நச்சுன்னு ஒட்டி இருக்கு! ஹே இப்போ தான் அந்த சட்டையை பார்க்க அழகா இருக்குல்ல!”

ராதா, ஐ திங்க் இது இதயா  உன்னோட லிப் தானே!

இதை ராதா சொன்னதும் அங்கு இருக்கும் அனைவரும் இதன்யாவை பார்த்தனர்.

சித்தார்த்துக்கு இந்த பேச்சுக்களே அவனுக்கு வெற்றி கொண்டது போல் இருந்தது. இதன்யாவுக்கு முகம் எல்லாம் வெட்கம் பூசி கொள்ள அவள் ஒரு படபடப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.

ஒரு சில நொடிகளில் அவன் முகத்தில் உள்ள மாற்றத்தை பார்த்து jk நிலை தடுமாற சித்தார்த் அவன் கையை தட்டி பிடித்தான். ஒரு பக்கம் சித்து! சித்து! என கத்தினார்கள். இன்னொரு பக்கம் jk! jk! என கத்தி கொண்டு இருந்தனர்.

சித்தார்த் கண்களில் உள்ள ஒளியை பார்த்து ஒரு நிமிடம் jk தடுமாறி போனான். 

இதன்யா நகத்தை கடித்து கொண்டு அடுத்து என்ன நடக்கும் என பார்த்து கொண்டு இருந்தாள். 

கைகள் சித் பக்கம் சாய இதன்யா கண்ணை மூடி கொண்டு முருகா! முருகா! அவர் ஜெயிக்க வேணும்!. என சொல்லி கொண்டு இருக்க.. 

லீனா, jk! jk!விடாதே விடாதே! என சொல்ல ஒரே நிமிடத்தில் ஒருவர் பக்கம் சாயுந்து போனது. சித்தார்த் கண் இமைக்கும் நேரத்தில் jkவின் கைகளை  சாய்த்து  ஜெயித்து விட்டான். இப்பொழுது  அங்கே அவன் தான் ஹீரோவாக இருந்தான்.

தியா, மிர்சா, ராதா, என அனைவரும் அவனின் உடற்கட்டை கண்டு பிரமித்து பார்த்தனர். 

ஓ!ஓ! ஊ!ஊ!ஊ! என கத்தல் சத்தம் கேட்க அவள் மெதுவாக கண்ணை திறந்து பார்த்தாள். 

அங்கே சித்! சித்!என கத்தல் சத்தம் கேட்டது.   கதாநாயகிகள்  அவர்கள் அவ்வாறு பார்ப்பது இதன்யாவுக்கு மனதில் பொறாமையாகவும் இருக்க “சித்தார்த் என்னுடையவன்!” என்று கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது.

அவள் உடனே அந்த இடத்தில் இருந்து கொஞ்சம் எட்ட அருகில் போட பட்டு இருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள்.

ஆசிஷ் இதன்யாவிடம் எப்படியும்  இன்று நட்பு டன் பழகி படிப்படியாக அவளிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்று தேட அங்கே அவள் தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்து சென்றான்.

“ஹாய் இதயா.. !”

ஹாய் சார் என்று அவள் எழுந்து நிற்க..

ஹே உட்காருங்க!

இல்ல சார்..

ஆஷிஷ், பிளீஸ் இந்த சார் வேண்டாம் கால் மீ ஆசிஷ்..

இதன்யா, இல்ல அது எப்படி நான் கூப்பிடுவது..

உங்க லிப்ஸ்ல தான்..

இதை கேட்டு அவள் கொஞ்சம் சிரித்தாள்.

இதன்யா, நீங்க இப்படி தான் இருப்பீங்க போல..

ஆசிஷ், நீங்க முதலில் என் பேர் சொல்லுங்க..

அது அது முடியாது..

சரி விடுங்க இதுக்கும் மேல் நான் உங்களை வர்புறுத வில்லை..

இதன்யா, நான் வெறும் 23 வயசு பொண்ணு தான் நான் எப்படி உங்களை நேம் சொல்லி கூப்பிட முடியும்..

ஆசிஷ், ஓ அப்போ என்னோட பாதி பேர் கூப்பிடுங்க சரியா இருக்கும்..

இதை கேட்டதும் அவள் சிரிக்க..

பிளீஸ் இப்போ கூப்பிடிவீங்களா இல்ல மாட்டீங்களா..

ம்ம் சரி ஆசிஷ் சார்..

பார்ரா..

ஆசிஷ், அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க..

நானா நான் டீச்சரா இருக்கேன்..

அவன் அதிர்ச்சி ஆகி டீச்சரா..

ம்ம் I’m chemistist…

ஆசிஷ், ஐ கான் ட் பிலீவாப்ல்!  ஹே நீங்க ஜோக் பண்றீங்க தானே..

இதன்யா, இல்ல நான் உண்மையா தான் சொல்றேன்…

ஆசிஷ் அவள் சொன்ன பதிலுள் இருந்து அப்படியே அமர்ந்து இருக்க..

சித்தார்த் அவளை தான் தேடினான். எங்கே அவள்? என பார்க்க அவள் அருகில் ஆசிஷ் இருப்பதை பார்த்து கொஞ்சம் கோபமும் வந்தது. சித்தார்த் நேராக அவர்கள் அருகில் சென்றான்.

இங்கே ஜெகதீஸ்க்கு(jk) மிகவும் அவமானம் ஆகி போனது.  சித் சிரித்தது அவன் மண்டையை குடைந்து கொண்டே இருந்தது.

Jkவுக்கு நன்றாக தெரியும் சித்தார்த்க்கு லீனா தான் பலவீனம்! ஆனால் இன்று இப்படி நடந்து போய் விட்டதே !எதோ அவன் மறைக்கிரான்! இல்ல என்னால் தோல்வியை ஒத்து கொள்ள முடியாது! என்று குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருக்க..

லீனா,” ஃபீல் பண்ணாத டார்லிங் எதுவும் செய்யலாம்..!”

மனோஜ் , jk பார்ட்டி இன்னும் முடியல அண்ட் முக்கியமான கேம் இருக்கு! 

என்ன?

ட்ரூத் ஆர் டேர் என்று அவன் சொல்ல

Jk முகத்தில் சிரிப்பு வர லீனா அவனை அணைத்து “இந்த முறை நம்ப வச்சு செய்யலாம்..!” என்று மீண்டும் திட்டம் தீட்டினர்.

சித், க்கும்..

ஹே சித்து வாடா மச்சி..

சித்தார்த் அவளை எரிப்பது போல் பார்க்க “அச்சோ நான் என்ன பண்ணேன் எதுக்கு இவர் என்னை இப்படி பார்க்கிறார்.என இதன்யா  நினைத்தாள். 

சித் அவளை பார்த்து “சாப்பிடலாம் வா..!”

ஆசிஷ், “நான் இவங்க கூட சாப்பிட போறேன் நீ போடா!”

“இப்போ வர முடியுமா முடியாதா…!”

இதன்யா உடனே எழுந்து ஆசிஷ் சார் அண்ணா என்னை தேடுவார்கள். நான் இவர் கூட போறேன்.. என்று அவள் செல்ல சித்தார்த் புன்னகைத்தான்.

ஆசிஷ் க்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போ இவளோ நேரமும் சாப்பிட இவளை தான் கூப்பிட்டானா!  எதற்கு இவள் இவனுக்கு இப்படி பயப்படுகிறாள் என நினைத்து கொண்டே செல்ல அதற்குள் அனைவரையும் jk அழைத்தான்.

சித்தார்த் அதை கண்டு கொள்ளாமல் செல்ல  jk லீனாவிடம் கண் காட்டினான். “ஹே சித்து வாயேன் இங்கே எல்லாரும் இருக்கோம்! நீ எங்கே போற..? இதை கேட்டதும் இதன்யா சித்தார்த்தை வெற்று பார்வை பார்க்க சித் லீனாவை பார்த்தான்.

லீனாவுக்கு மனதில் தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியது. சித்தார்த் அப்படியே இருக்கிறான்.நான் பணத்துக்கு ஆசை பட்டு சித்தார்த்தை இழந்து விட்டேனா என்று மனம் சொல்ல ஆனாலும் அவனுடைய ஒரு கட்டுப்பாடு  அவளுக்கு விலங்கு  போல் தோன்றியதே தவிர அதை அவள் அன்பு என்று எடுத்து கொள்ள வில்லை. அவளுக்கு உல்லாசமாக இருக்க வேண்டும் ஜாலியாக பணத்தை செலவழிக்க வேண்டும். யாரும் அவளை கட்டு படுத்த கூடாது. ஆனால் சித்தார்த்தின் குடும்பம் மிகவும் கட்டுபாடு நிறைந்தது.

ஆனால் இந்த முறை அவள் jk ரதி சொன்னதை எல்லாம் மறந்து அவனை அழைத்தாள்.

ஜெகதீஷ்க்கு jk ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது அவனோடு இருப்பது பாதுகாப்பு இல்லை. ஆனால் அவன் அவளை கட்டு படுத்தி வைத்து இருக்கிறான்.

லீனா மனதில் “எங்கே தன்னை விட்டு போன பொருள் இப்பொழுது நல்ல பெரிய இடத்துக்கு சென்று இருந்தால் எல்லோருக்கும் தோன்றும் தவற விட்டு விட்டோமோ!” என்று அந்த நிலையில் தான் அவள் இருந்தாள்.

லீனா எதிர் பார்ப்புடன் “ஹே சித்து வாயேன் கொஞ்சம் பிளே பண்ணலாம்..!”

அவன் பின்னால் வந்து கொண்டு இருந்த இதன்யா இதை கேட்டதும் கனத்த இதயத்துடன் அப்படியே நின்றாள்.

சித்தார்த்,  மிஸ் மெலினா ஜார்ஜ்க்கு இப்போ என்ன வேணும்..

 லீனா, ஹே எதுக்கு சித்து இப்படி பேசுற இன்னிக்கி நைட் நம்ப லாங் ட்ரைவ் போலாமா…

 சித் அவளை கூர்ந்து பார்த்து கொண்டே “அதை இப்படி எல்லார் முன்னாடி பேச வேண்டாமே தனியா பேசலாம்..!”

இதை கேட்டதும் லீனா முகம் பிரகாசமானது ஆனால் jk அதிர்ச்சி ஆகி அவள் இப்படி திடீர் என்று மாறுவாள் என்று எதிர் பார்க்க வில்லை.

இதற்காக தான் அவளை சித்தார்த்தை சந்திக்க விடாமல் இத்தனை நாள் வைத்து இருந்தான்.

ஆசிஷ்,” மச்சி அவளே உன்னை தேடி வருகிறாள். எப்பொதும் நீ தான் அவள் பின்னால் போவ சூப்பர் நீ உன் ஆள் கூட போ நான் என் ஆளை பார்க்க போறேன்.!” என்று  சித்தார்த் இதன்யாவை திரும்பி பார்க்க

அவள் அங்கே இல்லை..

சித் என்று சொல்லி கொண்டே லீனா அவன் மேல் வந்து விழ..

அவன் தள்ளி நின்று கொண்டான்.

அவள்,
“நான் எதோ ஒரு மோட் சுவின்ஸ்ல   மீடியாவில் போட்டு விட்டேன், ஏன் என் கிட்ட நீ பேசி கிட்ட தட்ட எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா!.. நான் உன்னை  சித்து ஐ மிஸ் யூ லாட்” என்று  சொல்லி அவன்  அருகில் வந்தாள்.

சித் லீனா  பேசுவதை காதில் போட்டு கொள்ளாமல் இதன்யாவை நினைத்து  பார்க்க அவள் முகம் ரத்தம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தன்னை எதுவும் பாதிக்க வில்லை என்பதை போல் முகத்தை வைத்து கொண்டு அவள் சென்றதை அவன் பார்த்தான்.

லீனா மீண்டும்  சித் அருகில் சென்றாள். “ஜஸ்ட் ஸ்டாப் இட் மெலீனா… !”

அவள் அப்படியே நிற்க..

சித்,” எனக்காக நீ உன் நடிப்பை விட்டு வருவியா..!”

“அது எப்படி முடியும்…!”

அவள் அப்படியே நிற்க

சித், என்ன ஆச்சு..?இப்போ நீ வியர்  பண்ணிருக்க ட்ரெஸ் ! என்ன ட்ரெஸ்? இது என்ன?  அப்டின்னு கேட்டால் உனக்கு கோபம் வரும், ஆன்ஸ்கிரீன்ல நீ நடிப்பது வேற பட் இங்கே எதுவும் ஷூட்டிங் நடக்குதா என்ன?.. லீனா அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

சித்தார்த் லீனாவை நிதானமாக பார்த்து “என்னுடையவள் எனக்கான ஒருத்தியாக இருக்க வேண்டும்..! அண்ட் அது எப்பொழுதும் நீயாக முடியாது! இதை நான் உணர 1 வருஷம் தேவைபட்டது. ஆனால் ஓகே!” என்று ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கமாக பேசினான்.

லீனா, வாட் டிட் யூ சே! ரிபீட் பண்ணு..என கேட்டாள். 

சித், இதில் என்ன இருக்கு ஐ ம் நாட் இன்டர்ஸ்ட் டூ யூ..

இதை அங்கு வந்து கொண்டு இருந்த கேட்டதும்  அதிர்ச்சி  ஆகி பார்க்க உடனே லீனாவின் முகம் மாற தொடங்கியது. என்ன சொன்ன..

லீனா”என்னை பார்த்து சொல்ல உனக்கு எவ்ளோ தைரியம்!’ என்று அவள் சுய ரூபம் வெளியே வந்தது.

லீனா, உன்னோட பலவீனம் அது நான் தான் என்னை விட்டு உன்னால் இருக்க முடியாது…

சித், “என்னால் திரும்பவும் சொன்ன விஷயத்தை சொல்ல முடியாது.. ஐ ஹேட் யூ…!”

Jk, ஹே நீ விடு லீனா உன் அருமை அவனுக்கு எங்கே தெரிய போகிறது. என்று அவள் மேல் கை வைக்க..

சித், திருப்தி பார்வையை வீசி “என் வாழ்க்கையில் நான் பண்ண நல்ல விஷயம் என்ன தெரியுமா..!”

அவள் அப்படியே உறுது பார்க்க

சித், அது உன்னை பார்த்தது தான்.. அண்ட் உனக்கு மாற்று  யாருமே இல்ல.. இப்போ கூட உன்னை பார்க்கும் போது எனக்கு இங்கே என்று இதயத்தை காட்டி என் மொத்த காதலையும் உன் மேல் கொட்ட நினைத்தேன். நான் உன்னை உண்மையா காதலித்தேன்..

லீனா முகம் பிரகாசமானது “சித்து என் மனசில் நீ தான் இருக்க…!”

சித் ஒரு புன்னகை சிந்தி “லீனா இருந்த அப்டின்னு தான் சொன்னேன்! இப்போ இருக்க அப்டின்னு சொல்லல..!

அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கைகள் எல்லாம் நடுங்கியது.

லீனா, என்னை விட யார்  உன்னை காதலிக்க போகிறார்கள்? உன்னோடு எவள் சேர்ந்து வர போகிறாள் என்று நானும் பார்க்கிறேன் டா…! என்னையே அவமானம் படுத்தி விட்டாய்.. !”என்று கண்களில் கண்ணீர் கோர்த்தது அது கோபத்தில் வந்தது.

அதன் பின் சித்தார்த் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல்  இதன்யாவை தேடி நடந்தான். 

இதன்யாவுக்கு எப்பொழுது வீட்டுக்கு செல்வோம் என்று இருந்தது.

ஆசிஷ், ஹே இதயா என்ன ஆச்சு உன் முகம் சரி இல்லையே! 

நதிங் சார்..

ஹே சொல்லு ..

இல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடுங்க.. அவள் முகத்தில் உள்ள கவலையை பார்த்து அவனால் ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தான். ஆனாலும் அவளை தனியாக விட சங்கடமாக இருந்தது. அவன் அவளிடம் எதோ பேசி சிரிக்க வைக்க முயற்சி செய்தான்.

இதன்யா எதுவும் சொல்லாமல் அமைதியாக அவன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாள்.

சித்தார்த் எல்லா இடங்களிலும் தேடி விட்டு குருவுக்கு போன் செய்து கேட்க நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவன் உடனே இதன்யாவுக்கு அழைத்தான்.

ஆசிஷ் அப்பொழுது தான் அவளிடம் காதலை பற்றி பேச வந்தான். அதற்குள் அவள் சார் அண்ணா திட்டுவார் என்னை அண்ணா கிட்ட கொண்டு விடுங்கள்.

ம்ம் வா போலாம் என்று சொல்லி அழைத்து சென்றான்.

அங்கே சித்தார்த் அவளை அங்கும் இங்குமாக கண்களால் தேடி கொண்டு இருக்க

ஆசிஷ் கூட இதன்யா வருவதை பார்த்தான்.

அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. இதன்யா முகத்தில் எதுவும் காட்டாமல் ஆசிஷ் கூட சிரித்து பேசி கொண்டு வர இவள் இவளை என்ன செய்வது அவன் அந்த *** கூட பேசிட்டு வரா..

குரு, லிட்டில் கம்..

அண்ணா..

எங்கே போன..

நான் ஆசிஷ் சார் கிட்ட பேசிட்டு இருந்தேன்.

அவன் ஆசிஷ்ஷை  நினைத்து முறைக்க” அண்ணா பிளீஸ் அவரு ரொம்ப நல்லவர் தெரியுமா நீங்க கோப பட வேண்டாம்.!”

இதை கேட்டதும் அவன் பின்னால் யாரோ வயலின் வாசிப்பது போல் இருந்தது.

சூப்பர் ஆசிஷ் சீக்கிரம் அவளை இப்படியே எதுவும் செய்து  ஃப்லர்ட் பண்ணி விட வேண்டும் என்று இவன் மன கோட்டை கட்டி கொண்டு இருக்க அங்கு DJ பாடலை ஒலிக்க விட அனைவரும் ஆட தொடங்கினர்.

ஆசிஷ் இதயா வாயேன் நம்ப ரெண்டு பேரும் டான்ஸ் ஆடலாம்..

இல்ல எனக்கு அது எல்லாம் ஆட தெரியாது சார்..

சரி வா நான் சொல்லி தருகிறேன். அப்பொழுது I love it when you call me senorita பாடல் அது சித்தார்த்துக்கு மிகவும் பிடித்த பாடல் என்று  லீனாவுக்கு தெரியும் அதனால் அவள்  அங்கு இருந்த மதுவை ஒரே ஒரு பெக் மட்டும் போட்டு கொண்டு நேராக jk அருகில் சென்று அவனை ஆட அழைக்க அவனும் புன்னகைத்து கொண்டே அவளோடு ஆட துவங்கினான்.

அங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும் jk, லீனா இருவரும் மிகவும் நெருக்கம் ஆனால் எந்த அளவுக்கு என்று அவர்களுக்கு தெரியாது.

சிலர் அதை கண்டும் காணாமல் விட்டு விடுவர். இது எல்லாம் இந்த சினிமா துறையில் சகஜம்..

ஆசிஷ் அவள் அருகில் அமர்ந்து கொண்டு ஒவ்வொருவர் பற்றியும் பேச அவள் மென்மையாய் உதடு மடித்து சிரிக்க அதை சித்தார்த்தால் அதற்கும் மேல் பார்க்க முடிய வில்லை. அந்த பார்ட்டியில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு இணையை தேர்ந்து எடுத்து ஆடி கொண்டு இருந்தனர். 

சித்தார்த்  அவளையே பார்த்து கொண்டு இருப்பது தெரிந்தும் தெரியாதது போல் அவள் கண்டு கொள்ளாமல் இருப்பது கோபத்தை தர சித்தார்த் அவளுக்கு போன் செய்தான். அவள் அதை பார்த்து விட்டு எடுக்காமல் மீண்டும் ஆசிஷ் கூட சுவாரஸ்யமாக அவன் பேச்சை கேட்டு கொண்டு இருக்க

ஒரு மூன்று முறை போன் செய்தான். 

இதன் யா அவன் போன் செய்கிறான் என தெரிந்தும் கண்டு கொள்ள வில்லை. 

சித் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்  நேராக அவள நோக்கி சென்றான்.

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்… 

EPI 77

அதற்குள் ஆசிஷ்க்கு முக்கியமான கால் அவன் அப்பாவிடம் இருந்து வர இதயா இங்கே ஒரே சத்தமா இருக்கு வெளியே போய் நான் பேசி விட்டு வருகிறேன்.

இது முக்கியமான கால் என் டாட் பண்றாங்க….

அப்போ நானும் வரவா எனக்கு இங்கே பிடிக்கல..

ம்ம் கம் மை லிட்டில் கேர்ள் என்று இருவரும் சிரித்து கொண்டே வெளியே செல்ல அந்த அழைப்பில் அவனுடைய அப்பா உடனடியாக அவனை வீட்டுக்கு அழைக்க டாட் இப்போ முடியாது … என்று அவன் போனை வைக்க..

இதன்யா, என்ன ஆச்சு..

அது என் டாட் இப்போ முக்கியமா பாரின் போறாரு சோ ஒரு முக்கிய வேலை என்னை பார்க்க சொல்கிறார் நான் முடியாது அப்டின்னு சொல்லி விட்டேன் இதயா..

இல்ல சார் நீங்க போய் தான் ஆகனும் இந்த பார்ட்டி ஒரு வொர்த் லெஸ் பட் நம்ம அம்மா அப்பா அப்படி இல்ல நீங்க போயிட்டு வாங்க..

ஆசிஷ், அழகாக அப்படிங்கற…

ம்ம் அட ஆமாங்கறேன்..

அப்போ போயிட்டா போச்சு என்று சிரித்து கொண்டே இரண்டு அடி வைத்தவன்.

உன் கிட்ட எப்படி நான் பேசுவது.. இதன்யா யோசித்து கொண்டே ம்ம் லிப்ஸ்ல தான்!  இதை சொன்னதும் ஆசிஷ் அழகாக புன்னகைத்தான். 

ஹே நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்.. ம்ம் என்னோட நம்பர் என்று அவள் சொல்ல அவன் வாங்கி கொண்டான்.

அவர்கள் பேசுவது அனைத்தையும் கேட்டு இங்கே கோபம் தனலாய் எரிந்து கொண்டு இருந்தது.

அவன் சென்ற அடுத்த நொடி சித்தார்த் வேகமாக அவள் அருகில் சென்று கைகளை இறுக்கி பிடிக்க இதன்யா திரும்பி பார்த்தாள்.

இதன்யாவின் கைகளை அவன் பின்னால் இருந்து பிடிக்க அவள் சட்டென்று நகர்ந்தாள். சித் மென்மையாக தான் பிடித்தான் ஆனால் அவளுக்கு அது இரும்புபிடியை போன்று இருந்தது. 

சித்,”நான் போன் பண்ணா எடுக்க மாட்டிங்களோ..!”

அவள் வேறு எங்கோ பார்த்து கொண்டு நான் அதை கவனிக்க வில்லை..

“பொய் சொல்லாத டி..!”

“நான் எதுக்கு பொய் சொல்லணும்.!”

சித், நான் தான் உன்னை பார்த்து கொண்டு இருந்தேனே..

அவள் அவன் முகத்தை பார்க்காமல் “அப்புறம் அப்படியே வந்து பேச வேண்டியது தானே எல்லாரும் உங்களை பார்த்து விடுவார்கள் என்று பயமா! இல்ல?  உங்கள் காதலி மறுபடியும் கோவிது கொள்வார்கள் என்று போன் பண்ணீங்களா..!”

சித்தார்த் அவளை நெருக்கி நின்று தலையை குனிந்து “இப்போ உனக்கு என்ன பிரச்னையா? அப்படி இல்லனா ! பொறாமையா இருக்கா…?

அவள் இரு புருவமும் உயர்த்தி “எனக்கா! எனக்கு என்ன பொறாமை? அதுவும் உங்கள் கிட்ட!.. நீங்க தானே அடிக்கடி சொல்லுவீங்க இது வெறும் ஒப்பந்தம்….!  சரி தான்! அதனால் இதில் பொறாமை பட ஒன்னும் இல்ல சார்..!’ என்று அவள் வேண்டும் என்றே பேசினாள்.

அவள் இப்படி சொன்னதும் சட்டென்று அவனுக்கு கோபம் வந்தது.ஆனால் அதை அவன் வெளிகாட்டி கொள்ளாமல் அவளை இன்னும் பேச வைக்க சீண்ட நினைத்தான்.

சித், ம்ம் புரிந்து கொண்டால் சரி..

இதை கேட்டதும் அவள் சரி இப்போ என் கையை விடுங்க..

நான் எதுக்கு விடனும் என்று காந்த புன்னகை சிந்தி கொண்டே இன்னும் நெருங்கினான்.

அவளுக்கு லீனா சித்தார்துடன் பேசியது தான் ஓடி கொண்டு இருந்தது. அவள் ஒவ்வொரு அடிகளாக பின்னால் நகர்ந்தாள்.” நீங்க தள்ளி போங்க..! ஒரு தடவை சொன்னால் புரியாதா..!”

சித், நான் ஏன் தள்ளி போகனும்? என்று இரு புருவமும் தூக்க அவன் அவள் இரு தோல் பட்டையில் கை வைக்க அவள் குலுங்கினாள்.

இதன்யா, என் பின்னால் வர வேண்டாம்..!

என்னாச்சு என் பொண்டாட்டிக்கு..? 

இதன்யா, “டோண்ட் டச் மீ.. இங்கே நான் மட்டும் இல்ல என்னை விட உங்க லவ்வர் இருக்காங்க சோ என்னை விடுங்க..!”

சித்தார்த் அவளை கன்னத்தை தடவி “பார்றா மிஸ்சுக்கு பொறாமையா இருக்கு போல்..!”

அவள் கைகளை கொண்டு வேகமாக  அவன் மார்பில் வைத்து தள்ளி விட சித் அப்படியே நின்றான். அவள் மேல் மூச்சு கீழ்
மூச்சு வாங்க” எனக்கு யார் மேலயும் பொறாமை இல்ல..!”

சித் உடனே அவளை விட்டு நகர்ந்து அப்போ பக்கா..

இதன்யா உதடு துடிக்க பக்கா..

சித், “சரி நான் அவளை பார்க்க போறேன் இன்னிக்கி நானும் அவளும்…!”  என இரு வார்த்தை பேசி கொண்டே திரும்பி அவளை பார்க்க அவள் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு இருக்க சித் அவளை வந்து அணைத்து கொண்டான்.

இதன்யா, ஹே போ என்னை விட்டு போ கிட்ட வராத தள்ளி போடா…

என்ன டா வா..

இதன்யா  அவன் மார்பில் அடிக்க சித் அவளின் கைகளை பிடித்து கொண்டு அவள் இதழில்  முத்தமிட ஆரம்பித்தான்.

அவளின் கண்ணீர் அவன் உதட்டில் பட அதையும் சுவைத்து கொண்டே மென்மையாக முத்தமிட்டான். அவள் கால்கள் இரண்டும் துவண்டு போக அந்த குதி உயர்ந்த காலனியில் அவளால் நிற்க முடிய வில்லை.  அவளை தூக்கி கொண்டான்.

சித்தார்த்தின் சிந்தையில் அவள் லேவண்டர் உடையில் வந்த அந்த காட்சி கண்ணுக்குள் நின்றது. இதன்யா அழகி என்று தெரியும் ஆனால் இவ்வளவு வசீகரமாக இருப்பாள் என்று நினைக்க வில்லை!எந்த உடை போட்டாலும் அவள் அழகாக தான் தெரிகிறாள்!
நட்சத்திரம் போல் கண்கள், பிரமிட் போல் அளவான அந்த மூக்கு, அந்த பட்டு கன்னம், அவனுக்கு பிடித்த இரு ஆரஞ்சு மிட்டாய் சுழை போல் அப்பொழுதே அவள் மீது இருந்த கண்களை எடுக்க முடிய வில்லை.

அவள் உதட்டில் இருந்த சாக்லேட் சுவை அது மட்டும் இல்லாமல் அந்த ப்ளூ பெர்ரி வாசனை  அவனை இன்னும் மோகம் கொள்ள இந்த நேரம் இது அவனுடைய வீடாக இருக்க கூடாதா என்று நினைக்க தோன்றியது. அவளின் மேல் மோகம் அதிகமாக அவளின் கழுத்தில் ஒதுங்கி கடித்து  அவளின்  ஈரோஜெனிக் பகுதிகளை தூண்டி விட்டான். இப்பொழுது அவள் அவனுக்கு வேண்டும் என்று தோன்றியது.

அவன் செயலில் இருந்து அவளால் மீள முடியாமல் அவனோடு ஒட்டி கொள்ள சித்தார்த் அடுத்த நிலைக்கு செல்லும் நேரம் சரியாக இதன்யாவின் போன் அடித்தது.

சட்டென்று  அவள் தன்னிலைக்கு வரவே சில நேரம் பிடித்தது. அவள் அவனிடம் இருந்து விலகி மூச்சு விட்டு போனை எடுக்க எங்கே இருக்க லிட்டில்… என குரு போன் செய்தான். 

சார்!.. அது வந்து  நான் அவ… அவர்.. என இதன்யா திக்கினாள். 

யாரு..? 

அண்ணா அவர் தான்   என்று திக்கி திணறி சொல்ல

அதற்குள் சித், whose this என்று கேட்க அவள் போனில்  சித்தார்த் குரல் என்று கேட்டதும் சிரித்து கொண்டே வைத்து விட்டான்.  ஓகே நான் வைக்கிறேன் என்று கட் செய்தான்.

சித்தார்த் அவளையே உற்று பார்த்து கொண்டு இருக்க அவள் அவன் பார்வையை எதிர் கொள்ள மிகவும் சிரமபட்டாள்.

சித்தார்த் அவள் கைகளை பிடித்து இழுத்து அனைத்து கொண்டான்.

என்!.. என்னை விடுங்க…!..

கீப் சைலன்ட்  என்று சொல்ல அவள் மீண்டும் துள்ள அவன் அவள் காதின் அருகில் உஷ்ஸ்…  என்று சொல்லி அவள் முதுகில் கையை படற விட கூச்சத்தில் அவள் நெளிந்தாள்…

என் கிட்ட எதுவும் கேட்கணுமா!. 

இல்ல!

சித், என் கிட்ட கேட்க உனக்கு எதுவும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உன் கிட்ட நான் முக்கியமான விஷயம் சொல்லணும்..

அவள் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருக்க

சித், ஹே ஆர் யூ ஹியர்…

ம்ம்…

சித், நீயும் நானும் கல்யாணம் பண்ணிட்டு இருக்கோம்.. நீ இருக்கும் போது நான் எந்த பொன்னு கிட்டயும் பேச மாட்டேன்..

அவள் அமைதியாக இருக்க..

ஹே கேட்க்கிராயா என்று  சொல்லி அவள் உடைக்குள் கைகளை நுழைக்க அவள் வெட்கத்தில் நெளிந்து கொண்டே ம்ம் கொட்டினாள்.

சித், ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்து கிட்டு இது எல்லாம் பண்ண நான்  ஃபோர்ஜெர் இல்ல சோ கண்டத நினைக்காத டி.. என்று அவன் இறுக்கி அணைத்து கொள்ள.. அவள் மனதில் பூங்காற்று வீசியது.

அவள் மயங்கி இருக்கும் நேரத்தில் அவளிடம் இருந்து பிரிந்து உள்ளே சென்றவன் இரண்டு அடிகள் எடுத்து வைத்தான்.

இதன்யா கொஞ்சம் புன்னகை செய்து கொண்டே மெதுவாக நடக்க

சித் தந்திர புன்னகை சிந்தி “ஹேய்..!”

அவள் என்ன என்பதை போல் பார்க்க..

சித், இந்த கிஸ் கொடுத்ததால் உன்னை தொட்டு விட்டேன் அப்டின்னு அர்த்தம் இல்ல..

இப்பொழுது அவனே நினைவு படுத்த  இதன்யா ஒருநிமிடம் திடுக்கிட்டு எதுக்கு கிஸ் பண்ணீங்க..

சித், மனதில் இவள் இப்படி வீக்கா இருப்பான்னு முன்னாடியே தெரிந்து இருந்தால் இவளை நான் எடுத்துக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்க..

இதன்யா வெளியே முறைத்து கொண்டு எதுக்கு கிஸ் பண்ணீங்க..?

சித், அவளை ஒரு மார்க்கமாக பார்த்து அருகில் வந்தவன். நான் கிஸ் பண்ணும் போது அப்படியே நல்லா என்ஜாய் பண்ணிட்டு இப்போ சீன் போடுறா எல்லாம் என்னோட நேரம் என்று நினைத்தவன்.

அன்னிக்கு நீயா வந்து பச்சக் அப்டின்னு ஒரு முத்தம் கொடுத்துட்டு போனியே அது நியாபகம் உள்ள இருக்கா!

இதன் யா இதை கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்க்க கூட திராணி இல்லாமல் குனிந்து கொண்டாள். ச்ச ச்ச!. 

சித் அவளின் நிலையை பார்த்து சிரித்து கொண்டே அது தான் இந்த கிஸ் சோ நீ கொடுத்ததை திருப்பி கொடுத்து விட்டேன்.

என்ன நானா..

ம்ம் எனக்கு எதுவா இருந்தாலும் வாங்கியதை  திருப்பி கொடுத்து தான் பழக்கம் சோ அதான் திருப்பி கொடுத்து விட்டேன்.. இனி உன் கிட்ட கூட வர மாட்டேன்.. என்று சொல்லி அவன் செல்ல..

“திமிர் பிடித்தவனே!” என்று நினைத்து சிரித்த இதன்யா மனதில் திடீர் என்று ஒரு வெற்றிடம் வந்தது.

இது எல்லாம் நிரந்தரம் இல்லையே! இந்த மூன்று வருடம் மட்டும் தான் அதன் பின் அவர் இல்லாமல் நான் எப்படி இருப்பேன் இப்பொழுதே அவர் அருகில் இருக்க வேண்டும் என்று மனம் ஆசை கொண்டால் பிறகு அவரை விட்டு போகும் பொழுது அதை நினைத்து பார்க்கவே அவள் கண்கள் கலங்கியது இதயம் கனத்து போனது.

சித்தார்த்தை விட்டு போவதை அவளால் நினைத்து கூட பார்க்க முடிய வில்லை. அவனோடு வேறு ஒரு பெண் பேசுவதே தாங்க முடியாமல் தவிக்கிறாள். அவள் பல்வேறு உணர்ச்சி குவியலில் சிக்கி தவித்தாள். அவனை விட்டு விலகியும் போக முடியவில்லை. ஆனால் விலகி தான் ஆக வேண்டும். சித்தார்த் வேறு இடத்தில் இருக்கிறான். இவள் தகுதி இல்லை.  இப்படியே நினைத்து கொண்டே அவள் உள்ளே சென்றாள்.

சித்தார்த் அவளை அவ்வப்பொழுது பார்க்க அங்கு இருந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஆடி கொண்டு இருந்தனர். Jk மிகவும் சந்தோஷமாக இருந்தான். எப்படியும் இனி லீனா மனதுள் சித் பற்றியே வெறுப்பு மட்டுமே இருக்கும் அவளை வைத்து இனி சித்தார்த்தை பழி வாங்கி குளிர் காயலாம் என்று நினைத்தான்.

அனைத்து பெண்களும் ஒரு ஆடவருடன் ஆட செல்ல தேவ் ஜாணவி கூட ஆடினான். சித் வெளியே சென்று வந்ததால் இப்பொழுது அங்கு உள்ள பெண்கள் சித்தார்த்தை மிஸ் பண்ணி விட்டோம் என்று நினைத்தனர். அனைவரும் உற்சாகமாக ஆடி கழித்து விட்டு வந்து அவர்களுக்கு பிடித்த மது பானங்களை அருந்தி விட்டு கலாட்டா செய்ய அங்கு தனியாக இருந்தது. குரு, இதன்யா, சித்தார்த் மட்டும் தான்…

Jk சரி டான்ஸ் ஆடியது போதும் இப்போ வேற இன்டர்ஸ்டா எதுவும் விளையாடலாம்..கார்ட்ஸ், பெட்டிங் பண்ணலாமா?

வேண்டாம்..

அப்போ வேற என்ன செய்யலாம்..  ட்ரூத் ஆர் டேர் தான் ஜாலியா இருக்கும் என்று அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் சொல்ல மனோஜ், ஷிவேஸ், அதை அவமதிக்க அனைவரும் இது ஒரு நல்ல வாய்ப்பு என உற்சாகமாக சரி என்றனர்.

ஏன் என்றால் இதில் பழி வாங்குதல் தன் காதலை சொல்லுதல் சில ரகசியம் அறிந்து கொள்ளுதல் என எல்லாம் சுலபம் அதனால் அனைவரும் ஆர்வமாக இருக்க இதற்காக தான் லீனா சித்தார்த்தை எதாவது செய்தே ஆக வேண்டும் என்று  காத்து கொண்டு இருந்தாள்.

சித்தார்த் உள்ளே வந்ததும் நேராக குருவிடம் சென்றான். 

டேய் ரொம்ப வேலை போல…

ஹே *** ஷட் அப்…

இப்போ எதுக்கு சித்து இவளோ கோபம் சைலண்ட்டா போய் அப்போ அப்போ அவளை கில்மா பண்ணிட்டு வந்திடற..

சித், டேய் நீ பேசறது ரொம்ப பச்சயா இருக்கு என்று தன் உடை தாடி என நீவி கொண்டே முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் சொன்னான்.

குரு ஒரு சிப் மதுவை பருகி கொண்டே இல்லன்னு சொல்லு டா இனி இதை பற்றி நான் கேட்கவே மாட்டேன்..

சித், டேய் அவள் உன் தங்கை போல டா இப்படி என் கிட்ட போய் இப்படி துறுவுகிறாய்..

குரு, ஆமா அவள் என் லிட்டில் சிஷ் ஆனால் நீ தான் வெகு வேலை பார்க்கிற..

சித் அவன் மீசையை நீவி கொண்டே அவள் முத்த முத்திரையை தொட்டு பார்த்து கொண்டே “நீ எதுக்கு தனியா இருக்கணும்? அது தான் ஒருத்தியை விரட்டி விரட்டி லவ் டார்ச்சர்  பண்ணிட்டு இருந்தியே மேடம்க்கு என்ன ஆச்சு.. ?”

குரு சாதாரணமாக “நான் கொஞ்சம் வேலையா லண்டன் போன கேப்பில் அவள் கல்யாணம் பண்ணிட்டா டா..! என் கியூட் குயின்..!”


“கட்டாய கல்யாணமா !யாரு டா அது..?”

குரு, ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை அப்டின்னா பல்லை காட்டி கிட்டு கட்டி கொண்டாள். அவன் அந்த நாய்  அந்த *** கார்த்திக்கை அக்காவும் தங்கை ரெண்டு பேரும் லவ் பண்ணாலுக மகியை விரட்டி விட்டு இவள் இப்போ நினைத்ததை சாதித்து விட்டாள். கட்டாய கல்யாணம் தான் ஆனால் அவளை யாரும் கட்டாயம் படுத்த வில்லை அந்த கார்த்திக்கை கியூட் குயுன் கட்டாய கல்யாணம் பண்ணி கொண்டாள்.

 சித், ஹே என்ன டா இவளோ காம்பிலிகேட்டா சொல்ற அப்போ அவள் உன்னை லவ் பண்ணலயா..? 


குரு, அவளா ? என்னையா?  இல்ல அவளுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது அந்த காரணம்  அது தான் எனக்கு பிடித்து போச்சு அவள் மேல் எனக்கு லவ் அப்டின்னு சொல்ல தெரியல ஆனால் என் படுக்கையில் ஒவ்வொரு நாளும்  எனக்கு அவள் வேணும்.. அவளை அடைந்தே தீருவேன்..

சித், தப்பு குரு அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதே..

குரு, என்ன கல்யாணம் அவள் புருஷனுக்கு எப்படியும் அவள் செய்த எல்லா வேலையும் தெரிய வரும் அப்புறம் அவன் டைவர்ஸ் பன்னிடுவான் நான் போய் தூக்கிட்டு வந்திடுவென்… அவள் என்னை விட கிரிமினல் சித்து  எவ்ளோ திமிர் தெரியுமா ரொம்ப கெட்டவள்! அந்த கார்த்திக் அவன் கிட்ட என்ன இருக்குன்னு அவன் பின்னாடி நாய் மாதிரி சுத்துரா அவள் தான் என் அண்ணனுக்கு தெரியாமல் வேகமாக அவளுடைய அப்பன் அவள் மகியை யாரோ ஒருத்தனுக்கு
கல்யாணம் பண்ணி வைத்து விட்டான். குடும்பமே மோசமான குடும்பம் என்று இவன் இங்கு சொல்லி கொண்டு இருக்க தாரா யாருக்கும் தெரியாமல்  அந்த குடும்பத்தின் முதல் மகன் உதயனை காண சென்றாள்.

குரு,  “தீர்க்கமாக அவளுக்காக நான் எதுவும் செய்வேன்! இப்போ கொஞ்சம் விட்டு இருக்கேன். கூடிய சீக்கிரத்தில் அவள் தானா என் கிட்ட வருவா இப்போதைக்கு காதல் கணவனோடு இருக்கட்டுமே..!”

சித்தார்த் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..

என்ன சித்து அப்படி பார்க்கிற.. ?

இல்ல குரு..

குரு,  நான் நல்லவன் இல்ல ரொம்ப கெட்டவன்.. ஆனால் கெட்டவன் அப்டின்னு சொல்லிட்டு நல்லவனா நடிக்க தெரியாது. அண்ட் ஒன் திங்க் நீ அந்த லீனா மேல் எவ்ளோ அப்பெக்சன் இருந்தது அப்டின்னு எனக்கு தெரியும் இப்போ என்ன நடந்தது. உன்னை ஏமாற்றி விட்டாள். ஆனால் உன் இடத்தில் நான் இருந்தேன்னு வை அவளை தூக்கிட்டு போய் என்னோட லேப்ல எலிக்கு பதிலாக ரிசர்ச் பண்ண விட்டு இருப்பேன்.

சித் புரியாமல் பார்க்க

குரு, டேய் human genetics, dna,  and stems cells research  இது மாதிரி டெஸ்ட் பண்ண இப்போ புரியுதா.. அவன் அமைதியாக இருக்க

குரு, ஒரே மூச்சில் குடித்தவன் “சித் நம்ம ரொம்ப கெட்டவனா இருந்தால் தான் இந்த உலகம் என் காலடியில் இருக்கும். நீ, தாரா ரெண்டு பேரும் இந்த குரு பிரகாஷ் உயிர் உங்களுக்காக நான் எதுவும் செய்வேன். நீயும் அது போல் தான்.. என்று கட்டி கொள்ள சித்தார்த்தும் அவனை கட்டி கொண்டான். நமக்கு நல்லது நடக்கணும் அப்டின்னா அதுக்கு என்ன வெனா செய்யலாம் டா.. ஏன்னா இந்த உலகம் மிகவும் மோசமானது.!”

பின் சித், ஓகே இதுக்கு மேல் அந்த லீனா, jk முகத்தை பார்க்க ரொம்ப டென்ஷனா இருக்கு சோ வீட்டுக்கு போலாம் டா..

உனக்கு பிடிக்கல தானே..

ம்ம் அப்போ வா போகலாம்…  என்று இருவரும்  செல்ல தயாராகி இருக்க அப்பொழுது அங்கே ஒரு கண்ணாடி மேஜையில் உயர் ரக மது பாட்டில்கள் வரிசையாக எடுத்து வைத்து இருந்தனர். ஒரு கண்ணாடி குடுவையில் சில சீட்டுகள் எழுதி சுருட்டி போடப்பட்டு இருந்தது. இன்று யார் யார் மாட்ட போகிறார்களோ என்று ஒரு ஆர்வமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

அங்கே போடப்பட்டு இருந்த இருக்கையில் இதன்யா தனியாக அமர்ந்து எது எதையோ யோசித்து கொண்டு இருந்தாள். அவளை சுற்றி spr பாதுகாவலர்கள் நின்று கொண்டு இருந்தனர். ஆனாலும் அதையும் மீறி கொண்டு   அங்கு இருக்கும்  ஆண்கள் கூட்டம் அவளை ஒரு இறையை போல் பார்க்க அவளுக்கு எதோ போல் இருந்தது சீக்கிரம் அங்கு இருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

சரியாக அந்த நேரம் jk அவளை நோக்கி மிகவும் நல்லவன் வேஷம் போட்டு கொண்டு ஹாய் இதயா என்று சொல்லி கொண்டே அருகில் வர அவள் அவனை தவிர்க்க முடியாமல் ஹாய் சார்..

ஏன் இங்கே தனியா இருக்கீங்க வாங்களேன் இப்போ ஒரு கேம் ஸ்டார்ட் ஆக போகுது ரொம்ப ஜாலியா இருக்கும்..

இதன்யா, இல்ல சார் நான் இப்போ அண்ணா கிட்ட போகனும்.. அட என்ன ஸ்வீட் ஹார்ட் ஓ ஸாரி உங்க பேர் இதயா அதனால் அப்படி கூப்பிட்டு விட்டேன் அப்படி கூப்பிடலாம் தானே.. என்று அவன் அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே அவள் அருகில் ஒரு அடி எடுத்து வைக்க..

அதற்குள் அங்கே குரு, சித்தார்த் இருவரும் வந்து விட அங்கு ஜெகதீஷ் இதன்யா அருகில் செல்ல அந்த பாதுகாவலர்கள் இடை மறித்து நின்றனர். அவன் வாயில் இருந்து வந்த உடனடியான கெட்ட வார்த்தையை விழுங்கி கொண்டு முகத்தில் புன்னகத்தவாறே “ஹே என்ன பண்றீங்க.? ” என்று அவன் சொல்ல அதே நேரம்

“இங்கே என்ன நடக்குது!” என்று குரு வர அவன் அருகில் சிங்கமாக சித்தார்த் அவனை பார்வையில் எரித்து விடுவது போல் வந்து கொண்டு இருந்தான்.

Jk  திரும்பி பார்க்க அவர்கள் இருவரும் வர ஓ ஃப்ப*.. இவனுங்க எப்படியும் வந்து விடுகிறான்கள் என்று தன்னை ஒரு வாரு சரி செய்து புன்னகைக்க..

என்ன மிஸ்டர் jk? 

மிஸ்டர் குரு உங்க ஸிஸ்  தனியா இருந்தார்கள் அதான் பேச வந்தேன்.

சித், இப்போ நான் வந்து விட்டேன் நீ போகலாம்..

ஒகே கூல் கூல்..

குரு, லிட்டில் இப்போ ஆர் யூ ஓகே நம்ம வீட்டுக்கு போலாமா..

ம்ம் சரி அண்ணா என்று அவள் சித்தார்த்தை ஒரு பார்வை கூட பார்க்காமல் கூறினாள். 

சித் “அதுக்குள்ள இவளுக்கு என்ன ஆச்சு..? “என்று அவன் நினைக்து  அவளை பார்த்தான். 

இதன்யா….? 

அதற்குள் சித் பின்னால் லீனா வந்து நின்றாள். 

லீனா சித்தார்த் கிட்ட ….? 

லீனா – சித் – இதன்யா நாளைக்கு எப்படி இருக்குமோ!. 

இப்போ இந்த situation ல நவீன் குமார் வந்தால் எப்டி இருக்கும்!. 

கமென்ட் பண்ணுங்க என்ன நினைக்கிறீங்க? 

.

தொடரும்…

 EPI 78

ஒரு நிமிடம் நில்லு.!”. என்று மைக்கில் சத்தம் வந்தது.

சித்தார்த் திரும்பாமல் அப்படியே நிற்க  என்ன மிஸ்டர் சித்தார்த் இப்போவே கிளம்பி விட்டீர்கள்..

இதன்யா முகம் இதை கேட்டு மாறியது அந்த குரலுக்கு சொந்தக்காரி அது அவள் தான் மெலினா..

சித்தார்த்  பேச வர,

குரு, உனக்கு  என்ன வேண்டும்…

லீனா, எனக்கு ஒன்னும் வேண்டாம் பார்ட்டி இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள கிளம்பினால் எப்படி என்று பூனை நடை போட்டு கொண்டே இதன்யாவை  முறைத்து விட்டு  வந்தாள்.

சித்தார்த், எனக்கு வேலை இருக்கு..

லீனா, இன்னும் நீ என்னை மறக்கல அப்படி தானே என்று அவள் அவனை எதிர்பாராத நேரத்துல கட்டி கொள்ள..

“ஹே தள்ளி போ!” என்று விலக்க முடியாமல் அவன் தத்தளிக்க

லீனா, “ஹே ரொம்ப டென்ஷன் வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போ இது தான் கடைசி பார்ட்டி எத்தனை நாள் நீயும் நானும் ட்ருத் ஆர் டெர் பிளே பண்ணி இருக்கோம் மறந்து விட்டாயா.. எத்தனை கிஸ்சஸ் எத்தனை இன்டர் என்று அவள் ஆரம்பிக்க

சித், ஸ்டாப் இட் இப்போ பார்ட்டியில் இருக்கணும் அவ்ளோ தான..

ம்ம் வா என்று லீனா சித்தார்த்தின்  கைகளை இழுக்க அவள் போக்கில் இரு அடி நடந்தவன் குரு பக்கம் திரும்பி  இதயாவையும் அனுப்பிவை என்பது பொல் அவனுக்கு கண் காட்ட வெயிட் அ மினித்..

குரு, ஹே சித் லிட்டில கூட்டி போ.. இதன்யா தலையில் பிடித்து கொண்டே   அண்ணா வீட்டுக்கு போலாம்..

Jk, என்ன மிஸ் இதயா வாங்க ஜாலியா இருக்கலாம்.. என்று சொன்னவன்

குரு அவனை  கொல்லும் பார்வை பார்க்க “ஜாலியா இருக்கும்!’ என்று பேச்சை மாற்றினான்.

சித்தாரத் அவள் சொன்ன பதிலில் கடுப்பாகி விட குரு அவளை பார்த்து தீர்க்கமாக “ம்ம் நீ சித்து கூட போ..!”

அவள் பார்வையே சொன்னது துளி கூட அவனோடு செல்ல விருப்பம் இல்ல..

சித் மனதில் ஏன் இவள் இப்படி நடந்து கொள்கிறாள்?  என்று தோன்ற அவன் இதை உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

அவள் குரு கிட்ட தலையாட்டி விட்டு ஒவ்வொரு அடிகளாக நடந்து வர லினாவை jk அழைத்தான். குரு அவனது கார்ட்ஸ்ஸ் கிட்ட பார்ட்டி முடிந்து வீட்டுக்கு செல்லும் வரை பாதுகாப்பாக விட்டு வீடு வர வேண்டும் என்று சொல்லி சென்றான்.

சித்தார்த் அவளை பார்த்து ஹே என்ன ஆச்சு..

அவள் பதில் சொல்லாமல் நடக்க..

என்ன டி உன் முகத்தை இப்படி வச்சு இருக்க..

அவள் கூந்தலை சரி செய்து கொண்டே ஒன்னும் இல்ல.. என்று நடந்து அந்த விளையாட்டு நடக்கும் இடத்துக்கு சென்றனர்.

அங்கே சென்றதும் அனைவரும் அமர்ந்து கொள்ள இதன்யா ஜானவி அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். சித்தார்த் வேறு வழி இல்லாமல் ஒரு இருக்கையில் அமர அவன் அருகில் தேவ் கபூர் வந்து அமர்ந்தான்.

முதல் பாடல் ஒலிக்க அந்த பந்து மாறி மாறி கடைசியில் ரக்ஷனிடம் வர அவன் டெர் தேர்வு செய்து அதை வெற்றி கரமாக முடித்து அமர்ந்தான்.

அது போல் ஒவ்வொருவராக வர மனோஜ் கிட்ட jk சைகை செய்ய அது சித்தார்த் கிட்ட வந்தது.

சித்தார்த் கிட்ட வந்ததும் சுற்றியும் அனைவரும் ஓ என கத்த லீனா தான் கேள்வி கேட்கும் முறை ஆக உண்மையா! தைரியமா! என்று கேட்க

சித் ஒரு நிமிடம் சுற்றியும் தன் பார்வையை சுழல விட்டான். எதோ jk பிளான் செய்து விட்டான் என்று தெரிய தன்னை சுதாரித்து கொண்டான்.

ஹே சொல்லு சித்து..

அவன் தைரியம் என்று சொல்ல jkக்கு சப்பென்று ஆனது.

அந்த குடுவையில் இருந்து ஒரு காகிதத்தை தியா எடுத்தாள். அதை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு மற்றும் ஆர்வம் வர அதை படிக்க தொடங்கினாள்.

அதில் என்ன எழுதி இருந்தது. “69 என்னும் எண்ணில் இருந்து ஒரு கவிதை சொல்ல வேண்டும் மற்றும் அதை இங்கு இருக்கும் யாருக்காவது டெடிகேட் செய்ய வேண்டும் என்று இருக்க.. அப்படி சொல்ல  இல்லை என்றால் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு ஒரு பாட்டில் முழு ஒட்காவையும் ஒரே மூச்சில் குடிக்க வேண்டும் என்று இருக்க’

இதை கேட்டு  அந்த அறையில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஆர்வமாக மோகமாக பார்க்க லீனா, ஜெகதீஸ்,  மனோஜ், அவனால் யாரை பார்த்தும் சொல்ல முடியாது என்று வெற்றி களிப்பில் இருக்க..

இங்கே இதன்யா  69  என்றால் என்ன என யோசனையாக இருக்க..

லீனா அவன் அருகில் ஒரு ஓட்கா பாட்டிலை எடுத்து நீட்டினாள்.

இப்பொழுது சித் என்ன செய்ய போகிறான்..

சித்தார்த்துக்கு எதோ தவறாக பட்டது. அதுவும் ஏற்கனவே லீனா இன்று அவன் மேல் தானாக வந்து விழுகிறாள்.

 சித் மனதில் இன்று வேறு இதன்யாவையும் கூட்டி வந்து விட்டோம். உண்மை என்று தேர்வு செய்து இந்த ஜெகதீஷ் jk , லீனா எதுவும் கேட்டு விட்டால் இந்த இடியட் இதன்யா இருக்கும் மனநிலையில் அழுது விடுவாள். இல்லை என்னை கொல்ல கூட வாய்ப்பு இருக்கு என்று நினைத்தவன்.

Dare ( தைரியம்) என்று தெரிவு செய்ய அந்த குடுவையில்  இருந்த செய்தி அதற்கும் மேல் இன்னும் அவனை பிரச்னையில் கொண்டு போய் விட்டது. லீனா அவனை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

அங்கு உள்ள அனைத்து பெண்களும் சித்தார்த்தை ஒரு மாதிரி பார்க்க இதன்யா இது எதையும் கண்டு கொள்ளாமல் தன் மனதை வேறு விஷயத்தில் மாற்ற போனில் candy crush விளையாடி கொண்டு இருக்க

இதன்யாவின்  அருகில் அமர்ந்து இருந்த அனாமிகா, ச்ச டென்ஷனா இருக்கு மிர்சா அவர் யாரை செலக்ட் பண்ண போறாரு 69 அதை கேட்டாலே உள்ளுக்குள் எதோ செய்யுது ஹஹஹ… என்று பெரு மூச்சை விட்டாள் .

இது இதன்யாவின் காதுகளில் விழுந்தது.  அவள் அருகில் உள்ள பேச்சுக்களை கவனிக்க அது அனைத்தும் 69 என்று மட்டும் அதில் எதோ இருக்கிறது என்று நினைக்க அந்த பெண்கள் சித்தார்த்தை பார்ப்பது தெரிய

அப்பொழுது மிர்சா, ஹே அனா சித் இங்கு தான் பார்க்கிறார்..

அது நானா இருந்தால் நேரா போய் லைவ் லிப் டூ லிப் பண்ணிடுவேன் என்று பேசி கொண்டு இருக்க..

 இதன்யா மனதுள் ஏற்கனவே லீனா அவனை அணைத்து கொண்டும் குலைந்து பேசி கொண்டு இருந்ததை பார்த்த அவளுக்கு இன்னும் இதயம் வெடிப்பது போல் இன்னொரு பக்கம் கோபம் கனன்று கொண்டு இருக்க 69!.. 69அப்படி என்றால் என்ன என்று வலை தளத்தில் தேட அவளுக்கு சரியான விளக்கம் கிடைக்க வில்லை.

அப்பொழுது அவள் நினைவில் பிரியா தான் வந்தாள். லெஸ்பியன் பற்றி தெரிந்த அவளுக்கு நிச்சயம் தெரியும் என்று அவளுக்கு” என்ன பண்ற” என்று டைப் செய்தவள்

பின் ஆர்வம்  இதன்யா பிரியா கிட்ட தாங்காமல் “69 என்றால் என்ன?”என்று  கேட்க அடுத்த நொடி பிரியா கால் செய்தாள்.. 

ஹே இதயா இப்போ தனியா  நீ  என் சித்து டார்லிங் கூட இருக்கியா?…

ஹே கேட்ட கொஸ்டின்க்கு அன்சர் பண்ணு என்று மெதுவான குரலில் சொல்ல

பிரியா ஒரு சில நிமிடம் சிரித்து விட்டு ஹே உன்னை ஒரு போட்டோ எடுத்து அனுப்பு எப்படி இப்படி தோணிச்சு…

ஹே சீக்கிரம் சொல்லி தொலை எருமை.. என்று இதன்யா சொல்ல  இங்கே லீனா புன்னகைத்து கொண்டே ஓட்கா பாட்டிலை எடுத்து கொண்டு சித்தாரத் அருகில் வந்தாள்.

பிரியா, இதயா எனக்கு வெட்கமா இருக்கு டி..

ஹே டென்ஷன் பண்ணாத உனக்கு தெரியுமா! தெரியாதா!..

எனக்கு தெரியாமலா எல்லாம் தெரியும் இப்போ கூட சூப்பர் கிஸ் சீன் பார்த்துட்டே இருந்தேன் அதுக்குள் நீ..

ஹே ச்சீ இதே வேலை தானா உனக்கு இரு நான் இப்போவே உன் டாட்க்கு கால் பண்ணி சொன்றேன்…

பிரியா இதை கேட்டு சிரித்து கொண்டே அதை நீ எனக்கு சொல்றியா..

இதன்யா, எனக்கு என்ன நான் ரொம்ப நல்ல பொண்ணு..

பிரியா, இந்த பொன்னும் பால் குடிக்குமா அப்டின்னு இருந்தேன் டி நீ ஸ்ட்ராங்கா  ஹெராயின்  போடுற அளவுக்கு வளர்ந்து விட்டாய் டி…

இதன்யா, நீ சொல்றது புரியல நான் ரொம்ப டிக்நிட்டி உள்ள பொண்ணு சரி இதுக்கு மேல் எனக்கு டைம் இல்ல நான் வைக்கிறேன்.

பிரியா, ஹே ஹே இரு டிக்னிட்டி உள்ள நீ என் கிட்ட என்ன கேட்ட தெரியுமா..

என்ன..? என இதன் யா குழப்பத்துடன் வினவினாள்.

நான் சொன்னா உன் நல்ல பொன்னு வேஷம் களைய போகுது..

இதன்யா, ஹே கடுப்படிக்காத எருமை நான் போன் வைக்கிறேன்.. என்று போனை வைக்க

பிரியா, what’s up ல செய்தி அனுப்பினாள்.

ஹே இரு சொல்றேன் 69 அப்டின்னா நீயும் சித்தார்த்தும்….

இதன்யா, நானும் அவரும் என்று இதயம் படபடக்க கேட்க…

நீ தலை அவர் கீழ் அப்படி இல்லனா நீ கீழ அவர் தலை … புரியல என்ன டி சொல்ற.. நீ சரியான மர மண்டை உண்ணையெல்லாம் வச்சு கிட்டு ஒன்னும் பண்ண முடியாது.

ஹே பிளீஸ் தெளிவா  சொல்லு டி..  அதாவது ஒரு பொண்ணு 6.. ஹான் அடுத்து சொல்லு அந்த பையன் 9…  ம்ம் அடுத்து சொல்லு இப்போ அது ரெண்டையும் சேர்த்து பாரு..

இதன்யா, 69  என்று சொல்ல பிரியா அப்படி இல்ல 6 இடையில் 9 பொருத்து சேர்ந்தால் எப்படி இருக்கு.. இதன்யா இதில் ஒன்னும் இல்லையே..

பிரியா, எருமை எருமை..

இதன்யா , திட்டாத நான் அழுது விடுவேன்..

பிரியா உடனே இமோஜியில் இருந்து சில ஸ்டிக்கர் தேர்வு செய்து அவளுக்கு அனுப்பி  இதுக்கு
மேல உனக்கு புரியலன்னா சொல்லு நான் எதுவும் வீடி என்று அவள் டைப் செய்து கொண்டு இருக்க  அதற்குள் இதன்யா ஆஃப் லைன் வந்து விட்டாள்.

பிரியா உடனே அவள் படுக்கையில் குதித்து கட் செய்ததும் சிரித்து கொண்டு இதயா! அய்யோ அய்யோ எவ்ளோ தூரம் போய் விட்டாள் படு பாவி எனக்காக பிறந்தவன் எந்த ஜில்லாவில் இருக்கான்னு தெரியலயே!என்று நினைத்து கொண்டு மீண்டும் அவள் வேலையை தொடங்கினாள். 

சரியாக அந்த நேரம் பிரியாவின் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. 

பிரியா ச்ச இந்த நேரத்தில் நல்ல மோட்ல இருக்கும் போது யாரு கூப்பிடுராங்க! என நினைத்து கொண்டு இருக்க அழைப்பு ஏற்று காதில் வைத்தாள். 

ஹலோ!..

மறு முனை அமைதியாக இருந்தது. 

பிரியா, ஹலோ யாரு நீங்க இப்படி போன் பண்ணிட்டு அமைதியா இருந்தால் என்ன அர்த்தம் ஹலோ!. 

அதற்குள் மறுமுனை கட் செய்தது. பிரியா! எவன் டா அது! கையில் கிடைத்தால் மவனே கைமா தான் என நினைத்து கொண்டு அவள் மீண்டும் அந்த வலை தளத்தின் உள்ளே சென்றாள். 

அதன் பின் மீண்டும் அழைப்பு வந்தது. பிரியா! 

கடுப்பு அடிக்குதே என கோபமாக பிரியா மீண்டும் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். 

ஹலோ!. 

மறு முனை மீண்டும் அமைதியாக இருக்க பிரியா, ஹலோ யார் நீங்க சும்மா சும்மா போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க!.. 

ஹலோ சீனியர்!. 

பிரியா, எனக்கு நிறைய ஜூனியர் இருக்காங்க நீ யாரு!. 

ஹலோ அக்கா நான் அபி பேசுறேன்!. 

பிரியா, டேய் அபி நீ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணியா!..

அபி, இல்ல அக்கா நான் இப்போ தான் கால் பண்றேன்!. உங்க நம்பர் பிசி அப்டின்னு வந்தது. 

பிரியா, ஹே ஆமா என்னோட நம்பர் எப்டி உனக்கு கிடைத்தது. 

அபி, நீங்க தான் காலேஜ் டான் உங்க நம்பர் ஈசியா கிடைக்கும்!. 

பிரியா மனதில் நம்மலே ஒரு டம்மி பீசு இவன் என்ன நம்மல பில்ட் அப் பண்றான்!. 

அபி, ஹே பிரியா!. 

டேய்!. 

சாரி சீனியர் நாளைக்கு மீட் பண்ணலாமா!. 

பிரியா, சரி அன்னிக்கி அந்த கூஜா உன்னை கூட்டி போனானே! என்ன ஆச்சு அபி உன்னை எதுவும் செய்து விட்டானா!. 

அபி, யாரு பிரியா!. 

பிரியா, என்ன மரியாதை குறையுது!. 

அபி, நானும் pg 1year நீயும் pg 1 year அதான்!. 

பிரியா கள்ள முழி முழித்து எப்டி கண்டு பிடித்த!. 

அபி, இருந்தாலும் உங்க கெத்து எனக்கு பிடித்து இருக்கு நான் உங்க fan!. அதான் அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை..

பிரியா, சிரித்து கொண்டே சரி அபி நீயும் நல்ல பையன் தான் அந்த கூஜா உன்னை எதுவும் செய்யல தானே செய்தால் என் கிட்ட சொல்லு கைவசம் எனக்கு நிறைய பேர தெரியும்!. 

அபி, அந்த கூஜா யார்? 

பிரியா, சதீஷ்!. 

அபி இந்த பெயரை கேட்டு….? 

     *****

இங்கே இதன்யாவுக்கு ஒரு பக்கம் கோபம், வேதனை இன்னொரு பக்கம் இப்படி இப்படி ஒன்று இருக்கிறதா!ச்சீ இதை எல்லாம் என்று நினைத்து கொண்டு நிமிர

அங்கே லீனா அவன் முன் ஓட்கா நீட்டி இப்போ என்ன செய்ய போற.. என்று கேட்க..

அவன் இதன்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு லீனா வை பார்த்தான். இதன்யா மனதுள் அப்போ அப்போ அவள் தான் அந்த லீனா என்னை விட முக்கியம் எல்லார் முன்னாடியும் அவன் 69 பற்றி லீனாவை பற்றி பேசுவது நினைத்து அவளுக்கு கைகள் எல்லாம் வியர்க்க கூட கண்களும் வியர்த்தது. அந்த இரு வினாடிகளில் 1000 யோசித்து விட்டாள். சீக்கிரம் இந்த 3 வருடம் ஓடியதும் சென்று விட வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்க

சித்தார்த் எழுந்து நின்று அவளிடம் இருந்து அந்த ஓட்கா பாட்டிலை வாங்கினான்.

மிர்சா, ஹே என்ன அனா இப்படி ஆகி போச்சு சித்து 69 பற்றி எதுவும் சொல்ல தோணலயா அப்போ jk சொன்னது உண்மையா..

அனாமிகா, ஹே சீ திஸ் என்று சொல்ல இதன்யாவும் பார்த்தாள்.

சித்தார்த் அவளிடம் இருந்த பாட்டிலை வாங்கி அருகில் வைத்து விட்டு அந்த கவிதையை சொல்ல தொடங்கினான். அனைவரும் அவனையே பார்த்து கொண்டு இருக்க.  

சித் அவன் உடையை அதுவும் அவன் டைய நீவி கொண்டே
ROSES  ARE RED, 🌹
VIOLET ARE FINE, 💜
I WILL BE YOUR 6
CAN YOU BE MY 9
        ☯️ என்று அழகாக சொல்லி முடிக்க அந்த அறையில்  இருக்கும் அனைத்து பெண்களும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆண்கள் பொறாமையுடன் சித்தார்த்தை ஏரிட..

இதன்யா இதை எல்லாம் இயலாமல் பார்க்க லீனா புன்னகைத்து கொண்டே அவன் அருகில் வர சித் பின்னால் நகர்ந்தான்.

லீனா தன்னிலைக்கு வந்தவள்.. சரி இன்னும் நீ வின் பண்ணல.. சித் அமைதியாக இருக்க..

லீனா, இது யாருக்கு சொல்ல விரும்புகிற..

அங்கு இருக்கும் நடிகைகள் அவனை பார்க்க சித் அந்த அறையை நோட்டம் விட்டு கொண்டே வந்தவன் பார்வை நின்றது.

அனா, ஹே அது அந்த வைலட் பொண்ணு தான்! அவளை பற்றி தான் சித் சொல்லி இருக்கான். அப்போ அப்போ இந்த பொண்ணை அவனுக்கு பிடித்து இருக்கா!. 

 அங்கு இருக்கும் சில பேர் பார்வை இதன்யாவின் மேல் செல்ல யாரும் எதிர் பாராத நேரத்தில்  சித்தார்த் லீனாவை தாண்டி  ஒவ்வொரு அடிகளாக அவளை நோக்கி சென்றான்.

சித் கைகளை நீட்டி அந்த கவிதையை will be your 6 , can you be my 9?..  இதன்யாவின்  கண்களை பார்த்து சொல்லி விட்டு அவள் பதிலுக்கு காத்திருந்தனர். 

அங்கு இருக்கும் பெண்கள் பொறாமையில் அவளை பார்க்க ஆண்கள் அதை விட பார்த்தனர்.

ச்ச மயக்கி விட்டான்..அனைத்து ஆண்களும் நினைத்து கொண்டிருந்தனர். 

பெண்கள் அதை நினைத்து ச்ச ஆன் தி ஸ்பாட் ல எவ்ளோ ரொமான்டிக்கா இருக்கான்! ஒரே நிமிடத்தில் இவளை கவுத்து விட்டானே! ச்ச என்னை பார்த்து சொல்லி இருக்க கூடாதா!. எனகவலை கொள்ள

அதில் அதிகம் மிர்சா தான் ஒரு மது கோப்பையை ஒரே மூச்சில் குடித்து விட்டு  அது நான் இருக்க வேண்டிய இடம் என்று சொல்ல

சித்தார்த் அவளையே புருவத்தை தூக்கி பார்க்க அவளுக்கு இந்த நிமிடம் என்ன செய்வது என்று தெரிய வில்லை. அவள் கைகளை அவனோடு கோர்த்து கொண்டாள்.

தியா, ஹே அவளுக்கு ஓகேவாம் கையை கோர்த்து கொண்டாள். பாரு டி!. 

அனா, அப்போ இன்னிக்கி நைட்!. என சித்தார்த் கூட அவள்.. 

இதில் மிக பெரிய அவமானபட்டது லீனா தான் jk சொல்லவே வேண்டாம் வெந்து கொண்டு இருந்தான்.

ஜானவி, தேவ் கபூர் இருவரும் கைகளை தட்ட

சித், அவளின் கையை விட்டு நேராக அவன் இடத்துக்கு போய் அமர இதன்யாவை எல்லாரும் பொறாமையாக பார்த்தனர்.

அவள் கண்கள் கன்னம் எல்லாம் சிலிர்க்க சிவந்து போனாள். அவளுக்கு இப்பொழுது என்ன பேச என்று புரியவில்லை அவள் இங்கு இல்லை..

அங்கு இருக்கும் அனைவரும் ஹே சித்துவுக்கு அவளை பிடித்து இருக்கு..

ராதா, சும்மா சொல்ல கூடாது இவளும் நல்லா தான் இருக்கா..

தியா, அதை விட இவள் spr தங்கை சும்மாவா.. என்று அவரவர் ரகசியமாக பேசி கொண்டு இருக்க 

தியா, ஹே அப்போவே சித்து வைலட் அப்டின்னு மன்சன் பண்ணது அவளோட ட்ரெஸ் தான் என்று பேசி கொண்டு இருக்க

சித்தார்த் யாரையும் கண்டு கொள்ளாமல்  புன்னகைத்து கொண்டு வந்து அமர்ந்தான்.

தேவ், என்ன சித்து உங்க கண்ணா மூச்சி ஆட்டம் பயங்கரமா இருக்கு..

சித்தார்த் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டான். லீனா அந்த ஓட்கா பாட்டிலை தோல்வியுடன் மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு வந்தாள். எல்லாரும் அமைதியாக இருக்க

தேவ், அவ்ளோ தானா பார்ட்டி இதோட முடியுதா jk சொன்னதை பார்த்து  இன்னும் ஃபயர்ரா இருக்கும் அப்டின்னு நினைத்தேன்.  ஆனால் என்று அவன் இடை நிறுத்த..

மனோஜ், அப்படி இல்ல மிஸ்டர் இதோ மீண்டும்  ஆரம்பிக்கலாம் என்று பாட்டு ஒளிர விட சில பேர் பெனால்ட்டி தேர்வு செய்து குடித்து மட்டை கூட ஆனர். லீனாவுக்கு இதை ஏற்று கொள்ளவே முடிய வில்லை அவளுக்கு அவள் மேலேயே சுய பட்சாதாபம் ஏற்பட்டது. என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த இதயா உன்னை நான் சும்மா விட மாட்டேன். அவமான படுத்தியே தீருவேன் என்று அங்கு இருக்கும் மதுவை எடுத்து பருகியவள்.. ஒரு ஹோட்டல் பணியாளரை வர வைத்து அவனுக்கு சில ஆயிரங்கள்  கொடுத்து ஒரு ஒயினில் போதை மாத்திரை இன்னொன்றில் மதுவை கலந்தாள்.

ஒயின் சித்தார்த்துக்கு அந்த பழச்சாறு இதன்யாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறினாள் இப்படி தான் சித்தார்த்துடன் முதல் முறை இணைந்தாள்.

சித்தார்த் கிட்ட அது வர அவன் பார்வை இதன்யாவை ஒரு முறை நோக்கிட

இதன்யா அவன் கையில் உள்ள கோப்பையையும் சித்து வையும் மாறி மாறி பார்த்து அவனை முறைத்தாள்.

சித் அவளுக்கு வேண்டுமா என்பது போல் கோப்பையை நீட்டி காட்டிட.. .

இதன்யா எரித்து விடும் பார்வை வீசி உதட்டை கடித்தாள். 

 சித் அந்த பார்வையின் அர்த்தம் அவன் குடிக்க கூடாது என்பது தான் பொருள்.. அந்த பார்வையை மீறி அவன் குடித்தால் சட்னி தான்..

இங்கே நவீன் கிளம்பி காரில் சென்று கொண்டு இருக்க.. 

மோகன், பாஸ்!. 

நவீன் புன்னகையுடன் இன்னிக்கி நான் எப்டி இருக்கேன் மோகன்!. முதல் முறை என் லக்கி சார்ம மீட் பண்ண போறேன்!. 

பாஸ் ஒரு விஷயம்? 

நவீன் கார் போகும் திசையை பார்த்து விட்டு என்ன மோகன் கார் வேற ரூட்ல போகுது!  

மோகன், பாஸ் இதன்யா மேம் கூட அந்த பார்ட்டிக்கு போயிருக்காங்க சித்து சார் கூட்டி போயிருக்கார்  எனக்கு கொஞ்சம் தாமதமாக இப்போ தான் செய்தி கிடைத்தது. 

நவீன்….? 

பிரியாவுக்கு கால் செய்த நபர் யார்..? 

அடுத்து என்ன நடக்கும் …

தொடரும்…

Comment pannunga ratings konjam like share.. 

EPI 79

அதை எடுத்து பார்த்து குடிப்பது போல் கொண்டு சென்றவன் வைத்து விட்டான். இதன்யாவிடம் அந்த பழச்சாறு கலந்த மதுவை ஜானவி நார்மலாக கொடுத்தாள் அவளுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியாது.

இதன்யா அதை வாங்கி ஒரு மிடுக்கு குடித்தாள். அதன் சுவை வேறு மாதிரி இருக்க அப்படியே வைத்து விட்டாள். ஆனால் அவள் குடிக்கும் போது லீனா வெற்றி களிப்பில் சிரித்து கொண்டே சித்தார்த்தை பார்க்க அவன் அருகில் தாரா கோபமாகவும் வருத்தமாகவும் நின்று கொண்டு இருந்தாள்.

சித்தார்த் கைகளில் உள்ள க்ளாஸ் அதில் மது காலி ஆகி இருக்க ம்ம் இது போதுமே என்று இருவரும் மயங்கும் நிலை எப்பொழுது வரும் என்று காத்திருந்தாள். 

தாரா பார்ட்டியில் இருந்து வெளியே வந்து நேராக 4 th floor சென்றாள். 

அங்கே உதயன் எங்கு இருக்கிறான் என்று கண்களை அலை பாய விட்டு கொண்டே சென்றாள்.

அங்கு உள்ள பணியாளர், மேம்… 

ச்ச என்று புன்னகைத்து கொண்டே  ம்ம் சொல்லுங்க என்று திரும்ப..

நீங்க என்று ஒரு சில நிமிடம் யோசித்து விட்டு உடனே தாரா மேம் என்று அவன் உற்சாகமாக கத்த ஆரம்பித்தான்.

ஸ்ஸ்ஸ் என்று அவள் வாயின் மேல் விரல் வைத்து காட்ட

அவன் சிரித்து கொண்டே மேம் நான் உங்க பெரிய பேன் நீங்க நடிச்ச எல்லா படமும் பார்த்து இருக்கேன் என்று அவன் பேசி கொண்டே சென்றான்.

ஒகே ஓகே என்று சொல்லி அவனை சமாளித்து ஒரு ஆட்டோ கிராப் போட்டு கொடுத்து விட்டு அவள் உதயன் இருக்கும் இடத்தை தேடி கொண்டே  சென்றாள்.

உதயன் அவனது க்லைன்ட் கிட்ட பேசி கொண்டே உணவுகளை ஆடர் செய்து சாப்பிட்டு கொண்டு இருக்க அங்கே தாரா அவனை எங்கே என்று பார்த்து கொண்டு இருக்க உதயன் அவளை கண்டு விட்டான்.

உடனே” சார் எக்ஸ்கியூஸ் மீ!”என்று சொல்லி கொண்டே எழுந்தவன். உள்ளுக்குள் எதோ இனம் புரியாத ஒரு உணர்வு அவளை பார்த்ததும் ஒரு பரவசம் இப்பொழுது அவளை அருகில் பார்க்க வேண்டும் என்று தோன்ற வாஷ் ரூம் பக்கம் அவளை கண்டு கொள்ளாதது போல் முகத்தை வைத்து கொண்டு போனை நோண்டி கொண்டே சென்றான். 

தாராவை நோக்கி தான் நடந்து வந்து கொண்டு இருந்தான். தாரா அவனை பார்த்ததும் முகத்தில் எல்லை இல்லா மகிழ்ச்சி “ஸ்மைலி கில்லர்!”என்று நினைத்து கொண்டு அவன் நேராக வருவதை பார்த்து உடனே திரும்பி நடந்தாள்.

உதயன் அவளை கண்டு கொள்ளாமல் வாஸ் ரூம் சென்று விட “ச்ச இவன் கிட்ட எப் எப்படி பேச? எதுக்கு நம்ப இங்கே இருக்கோம்..? இங்கே நமக்கு என்ன வேலை ?அவனை பார்த்து கிட்டு இருக்கணும் போல தோணுதே!”என்று எது எதோ நினைத்து கொண்டு இருக்க…

“இங்கே உனக்கு என்ன வேலை..!”என்று பின்னால் சத்தம் வர

தாரா மனதுள் “செத்த டி!,இன்னிக்கி மட்டும் உண்மை தெரிந்தது என்ன செய்வானோ!” என்று நினைத்து பயந்து கொண்டே அவள் திரும்ப

அங்கே குரு தான் நின்று கொண்டு இருந்தான். அவன் செல்லும் போது தாரா 4th floor பக்கம் சுற்றி கொண்டு இருப்பதாக அந்த பணியாள் ஆட்டோ கிராப் வைத்து கொண்டு அவளிடம் நின்று போட்டோ எடுத்ததை காட்டி கொண்டு இருக்க வெளியே சென்றவன். மீண்டும் யோசனையாக அவளை தேடி வந்தான்.

தாரா, அது அது ஒன்னும் இல்ல குரு இங்கே டாடி மாதிரியே ஒருத்தரை பார்த்தேன். அதனால் எதோ நினைவில் இங்கே வந்து விட்டேன்.

உதயன் கையை கழுவி கொண்டு வெளியே வர அப்பொழுது குரு அவளின் கையை பிடித்து அழைத்து செல்வதை பார்த்தான்.

குரு, ஹே  கார்ட்ஸ் இல்லாமல் எதுக்கு வந்த.?

“நான் மறந்து விட்டேன் சரி சரி நீ போ நான் வருகிறேன்.!”

குரு, ஹே இப்போ வரயா இல்ல நான் அமிர்தா ஆன்டி க்கு கால் பண்ணவா..

தாரா, “டேய் நான் நல்லா இருப்பது யாருக்கும் பிடிக்காதா டா! “என்று நினைத்து கொண்டு “சரி போ நான் வரேன்!” என்று சமாளித்து கொண்டே அவள் அவன் கைகளை கட்டி கொண்டு அழைத்து செல்ல அதை பார்த்த உதயனுக்கு அவள் மேல் இனம் புரியாத கோபம் வந்தது.

தாரா குரு கூட வெளியே சென்றவள். நான் இப்போதே மேலே செல்கிறேன் என்று சொல்லி 5th floor ஏறி கொண்டாள். அவனும் சரி என்று கிளம்பி விட்டான்.

தாரா மேலே சென்ற அடுத்த  பக்கத்தில் இருந்து இன்னொரு லிஃப்ட் ல கீழே வந்தாள். அங்கே யாரும் இல்லை என்பதை உறுதி படுத்தி கொண்டு தன் குடை போன்று விரிந்து இருக்கும் அந்த பாவாடையை அழகாக தூக்கி பிடித்து கொண்டே அவள் ஒருவர் மேல் மோதி விட்டாள்.

அவர், என்ன மா இது இப்படி பார்த்து வர கூடாதா.. ஸாரி சார்.. என்று நிமிர்ந்து சொல்ல

உதயன், “சார் ஆர் யூ ஓகே!வாட் ஹப்பன்!” என்று சொல்லி கொண்டே வந்தான். 

அவன் சார் என்று அழைத்தது அவனுடைய வாடிக்கையாளர் சிவகுமார். உதயன் பங்கு கொள்ளும்  புராஜக்ட் மிக பெரிய பங்கு அவர் தான்..

சிவ குமார் தாராவ பார்த்து பேச வர அதற்குள் உதயன், “ஹலோ டூ யூ ஹேவ சென்ஸ்.. அண்ட் உங்களுக்கு கண்ணு தெரியுமா? தெரியாதா? இப்படி எங்கே நடப்போம் என்று தெரியாத அளவுக்கு மிதந்து வருவீங்களா..?”

அவன் இப்படி பேசியதும் தாரா முகம் வாடி போனது அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சிவ குமாரை பார்த்து ஸாரி சார்..

உடனே சிவகுமார் , மிஸ்டர் உதயன் எதுக்கு இவளோ டென்ஷன்! உங்களுடைய பொறுமை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் பட் கொஞ்சம் சில் மேன்!இன்னிக்கி என் மேலயும் தவறு இருக்கு!”

அதன் பின் சிவகுமார் தாரா பக்கம் திரும்பி “இட்ஸ் ஓகே மேம்! நீங்க எவ்ளோ பெரிய ஆள்! என் கிட்ட சாரி உங்க படம் எல்லாம் நான் கொஞ்சம் பார்த்து இருக்கிறேன். என் மனைவி உங்க ஃபேன்! “என்று அவர் பேசிக் கொண்டே சென்றார்.

தாரா உதயனை இயலாமையுடன் ஒரு பார்வை பார்க்க அவன் அவளை கண்டு கொள்ளாமல் சிடு சிடு என முகத்தை வைத்து கொண்டு போன் நோண்டி கொண்டு இருந்தான். தாரா அவரிடம் ஒரு சில வார்த்தை  தன் கவலை மறைத்து பேசி விட்டு உடனே வேகமாக பார்ட்டிக்கு சென்றாள்.

அங்கே சித்தார்த் கைகளில் ஒயின் வைத்து கொண்டு தேவ் கிட்ட பேசி கொண்டு இருக்க அவன் அருகில் சென்று  தாரா அதை பிடிங்கி ஒரே மூச்சில் குடித்தாள்.  

உதயனின் பாராமுகம் கண்களில்  கண்ணீர்  கோர்க்க மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டாள்.

சித், “ஹே என்ன ஆச்சு எதுக்கு வேகமா வந்து என் கையில இருந்த க்ளாஸ வாங்கி குடிச்ச வீட்டில் எத்தனை பாட்டில் இருக்கு..!”

தாரா, போடா என்று சொல்லி விட்டு தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

 அவள் மனதில் “நான் என்ன பண்ணேன்! எதுக்கு என்னை திட்டினான்? நானா அவனை சிரிக்க சொன்னேன்?”அவனை சும்மா விட கூடாது! என்று நினைத்து அருகில் உள்ள கண்ணாடி  மேஜையை அவள் நகம் கொண்டு கீரினாள்.

“உதயனாம்! பெரிய உதயன்! பேர் ரொம்ப கேவலமா இருக்கு! கில்லர் ஐ வில் கில் யூ ராஸ்கல்!” என்று சொல்லி கொண்டே ஒரு சிறிது நேரம் அமர்ந்து இருக்க அவளுக்கு கண்கள் எல்லாம் எதோ வேறு மாதிரி தெரிந்தது. இப்பொழுது அவளது சிந்தையில் உதயன் திட்டியது மட்டுமே நினைவில் இருக்க “இரு டா வருகிறேன்!” என்று கிளம்பி சென்றாள்.

இங்கே இதன்யா ஒரு பக்கம் ஓரமாக அமர்ந்து கொண்டு இருக்க மிர்சா குடித்து விட்டு “ஹே இதயா எப்படி சித்து வை மயக்கின ஐ வில் சேலஞ்ச் யூ சித்து அவனை..!” என்று திக்கி திணற பேச

ஜானவி, ஹே மிர்சா என்ன ஆச்சு? இதயா என்ன செய்தாள்? என்று இவர்கள் பேசி கொண்டு இருக்க சித்தார்த்துக்கு குரு போன் செய்தான்.

 சித், ஹலோ சொல்லு டா..

தாரா அங்கே தானே இருக்கிறாள்.

ம்ம் ஆமா டா இப்போ தான் என் கிட்ட கோபமா பேசிட்டு போய் உள்ளே உட்கார்தாள் என்ன ஆச்சு? எதுவும் பிரச்னையா? 

குரு, “இல்ல சும்மா தான் நீ பாரு தாரா அண்ட் லிட்டில் ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்து கொள் !”என்று சொல்லி அவன் போன் வைத்தான்.

அவன் பேசி விட்டு திரும்ப  அவன் கண்களில் எதோ தூசு போல் உருத்த கண்களை தேய்த்து கொண்டே அவன் அருகில் இருந்த சோபாவில அமர்ந்தான்.

அவன் தனியாக இருப்பதை பார்த்த லீனா “ம்ம் அவ்வளவு தான் இனி என் ஆட்டம் ஆரம்பம்!” என்று நினைத்து கொண்டு அவளது உடையை கொஞ்சம் சரி செய்து கொண்டே நேராக சித்தார்த் அருகில் வந்து அமர்ந்து அவனை முகருந்து கொண்டே ம்ம் வெயிட்டர் சொன்ன வேலையை சரியாய் செய்து விட்டானே இப்போ சித்து என் கிட்ட என்று புன்னகைத்து கொண்டே அவனை ஒட்டி கொண்டு அவளது போனை எடுத்து சில போட்டோக்கள் எடுக்க ஆரம்பிக்க சித்தார்த் அவள் பேசியது அனைத்தும் கேட்டு கொண்டு நிதானத்துக்கி வந்தவன் அவளை தட்டி விட்டு எழுந்து தல்லாடினான்.

இங்கே ஜானவி,” மிஸ் இதயா நீ இங்கே இருந்தால் இப்படி தான் இவர்கள் எதுவும் சொல்லி பிரச்னை செய்வார்கள் நீ கொஞ்சம் அந்த பக்கம் போ..!”

அவள் அந்த ஜுஸ் கிளாஸை வைத்து விட்டு போக..” ஹே நீ வந்ததில் இருந்து எதுவுமே சாப்பிட வில்லை இது நான் கொடுத்த ஜுஸ் இன்னும் வச்சு இருக்கியா..!”

இல்ல மேம் இதோ குடிக்கிறேன் என்று சொல்லி குடித்து விட்டு இதன்யாவை தாராவை தேடி கொண்டே சென்றாள். 

அங்கே அவள் பார்த்த காட்சி சித்தார்தை லீனா அணைத்து கொண்டு முத்தமிடுவது போல் இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பது போல் இருக்க..

இந்த முறை அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. இதன்யாவின் மூச்சு சூடாக இந்த காட்சிய பார்பதற்கு பதில் நான் உயிரை விட்டு இருக்க வேண்டும். “இதை என் கண் முன்னாடியா முருகா நீ காட்டுவாய்!” என்று அவள் திரும்ப..

சித்தார்த் அவளிடம் மயக்கத்தில் இருப்பது போல் காட்டி கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க லீனா கைகள் அவன் மேல் ஊறியது.

அப்படியே அவனுடன் இரு கண்ணமும் உரச போனில் சில போட்டோஸ் எடுத்து கொண்டு மீண்டும் அவனை அவளோடு இழுத்து அணைக்க அதற்கும் மேல் அவளின் அருகாமை எரிச்சலை தர
சித்தார்த் அப்படியே லீனாவின் கையில் இருக்கும் போனை வாங்கி அதில் அவள் புதிதாக எடுத்த போட்டோஸ் அனைத்தும் டெலிட் செய்து போனை கீழே போட்டு உடைத்தான்.

சித்தார்த் அவளை அப்படியே தன்னிடம் இருந்து விலக்கி போனை கீழே போட அது இரண்டு மூன்றாக உடைந்தது. அவள் அதிர்ச்சி ஆகி சித்.. சித்து.. என்று திக்கி திணற சித்தார்த் அவளை எரிப்பது போல் பார்த்தவன்,
அப்போ நம்ப முதல் அனுபவம்  ஸாரி ஸாரி என்னோட முதல் அனுபவம் இப்படி தான் நடந்தது.. என்று கைகளை இறுக்கி மடக்க லீனாவின் முகம் பயத்தில் வியர்க்க தொடங்கியது.

அவன் அவளின் அருகில் நெருங்கி
” இப்போ வாயை திறந்து சொல்ல போறியா இல்ல என்னோட”  என்று அவன் காலால் சுவற்றை ஓங்கி உதைக்க அவள் பயந்து போனாள்.

சித்தார்த், உன்னை எனக்கு எப்படி பிடிச்சது? எனக்கு என் மேலயே ச்சீ..! நீ எந்த எல்லைக்கும் போவ அப்படி தானே..!”

லீனா, “இல்ல சித்து என்னை இவளோ கேவலமா பேசாத அன்னிக்கு அப்படி இல்ல உங்க டாட் வைஃப் அந்த ரதி அவங்க பண்ண வேலை என்னை நம்பு..!”

சித், அப்போ இன்னிக்கி எனக்கு என்ன கலந்து கொடுத்த.. ?

அது அது வந்து இல்ல சித்து என்று அவள் உலர ச்சீ நிறுத்து

என்ட் ஆப் இதுக்கு மேல் பேச எதுவும் இல்ல அண்ட் நீ என்ன என்னை தூக்கி போடுவது உன்னை நான் எப்பவோ என்று  சித்தார்த் டஸ்ட் பின்னை பார்க்க

லீனா  கண்கள் கலங்க கோபத்தில்  அவனை பார்த்தாள்.

சித், எனக்கு நீ வேண்டாம். என்று சொல்லி கொண்டே அவன் அவளை தாண்டி நடந்து செல்ல..

லீனா, “ஒன் மினிட் அன்னிக்கு நான் உன் கூட இருந்தது எல்லாம் வைத்து அந்த ரதி என்னை பிளாக் மைல் பண்ணினாங்க. எனக்கு என்னோட கரியர் ரொம்ப முக்கியம் அதனால் தான் நான் அவங்க சொல்வதை கேட்க வேண்டியதா போச்சு.. ஆனால் இன்னிக்கி நீ எனக்கு வேணும்..! என்னோட தவறை நான் புரிந்து கொண்டேன். நீ எனக்கு வேணும் சித்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் எதோ கிறுக்கு தனத்தில் உன்னை அலட்சியம் செய்து விட்டேன். நீ எதோ கோபத்தில் பேசுற உனக்கு என்னை தானே பிடிக்கும். !”

சித் இதை கேட்டு சிரித்து கொண்டே” ஓ! அப்போ இன்னிக்கும் அவங்க சொல்லி தான் எனக்கு ஒயின்ல சம் திங்க்! அப்போ இதுவும் அவங்க பிளான்! அப்போ இந்த பார்ட்டி அண்ட் இது எல்லாம் அவங்க சொல்லி கொடுத்தது!”

அவள் இல்ல சித் அப்படி இல்ல.. எனக்கு நீ அந்த இதயா என்று நிருத்தியவள். அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவன் அருகில் வர

சித், அவள் இங்கே ஸ்டாரா இருப்பது உனக்கு ஜலசா இருக்கா என்ன!

லீனா, “என் தகுதி என்ன? அவள் தகுதி என்ன? அவள் யாரோட தங்கையா இருந்தால் எனக்கு என்ன ?என்று  கேட்டு கொண்டே  என்னை விட போயும் போயும் அவளுக்கு நீ என்று நிறுத்த.. “

சித், ஓ அப்படியா உனக்கு அவளை பிடிக்கலயா…?

 லீனா வெருப்பான முகத்துடன் “ச்சீ ஐ ஹேட் ஹர்.!”

சித்தார்த் திரும்பி லீனாவைப் பார்த்து” ஐ லைக் ஹர்..!”

ஐ கான்ட் கேட்ச் யுவர் வேர்டஸ்…

சித் அவளை தெளிவாக பார்த்து “ம்ம் உனக்காக ரிபீட் பண்றேன்!” என்று புன்னகைத்து கொண்டே “ஐ திங்க் அவளை பார்த்த அடுத்த செகன்ட் ஐம் ஃபால்!..” என்று அழகாக புன்னகைத்தான்.

லீனா அவனை விழி விரித்து பார்த்தாள். 

சித், “ம்ம் என்ன மூக்கு! ” என்று ஒரு பெரு மூச்சை விட்டு அவன் செல்ல..

 லீனா, சித் ஆர் யூ சீரியஸ்லி..!

சித், பின்ன நான் விளையாட்டுக்கு சொன்னேன் என்று நினைத்தாயோ!  இனி என்னோட எல்லா விளையாட்டும் அவள் கூட தான் இதோ வரேன் டி “லிட்டில் ஹார்ட்” என்று சொல்லி இரு கைகளை உதறி கொண்டே நெட்டி முறித்தான். 

லீனா அவன் முன் சென்று தடுப்பது போல் கைகளை நீட்டியவள் சித்தார்த்த பார்த்து லிட் லிட்டில் ஹார் ஹார்ட்டா…!. 

சித், ம்ம் இதயா.. என்னோட இதயா  குட்டி பொன்னு ஐ மின் உன்னை விட 6 வருஷம் சின்ன பொண்ணு இன்னும் சொல்ல போனால் அவள் வெர்ஜின் எனக்கானவள்! இப்போ முடிவு பண்ணிட்டேன்!  எனக்கு கல்யாணம் அது அவள் கூட தான்!  என்று சொல்லி விட்டு அவன் நடக்க

லீனா, அவனுக்கு ஈடு கொடுத்து நடந்தவள் “அது.. அதுக்கு… அவள் ஒத்துக்கணுமே! சான்சே இல்ல.. !”

சித்தாத், விருப்பம் இல்லாமல் தான் என்னோட 69 என்று காந்தனாக சிரிப்பை உதிர்த்து ”  இதை விட உனக்கு நான் எப்படி சொல்லட்டும்! சரி எனக்கு டைம் ஆச்சு!” என்று சர்ரென்று கிளம்பி விட்டான்.

லீனாவுக்கு மிகவும் அவமானம் ஆக இருந்தது. “பார்த்ததும் அவளை பிடிக்குதா! என உஷ்ன மூச்சு வெளி விட்டு அவள் வர்ஜின்! கல்யாணம் பண்ண போறியா! உன்னை நீ எனக்கு தான் டா நாய் போல் நீ என் காலை சுற்ற வேணும் அந்த இதயா! அவளை!..” என சொல்லி கொண்டே தரையை எட்டி உதைக்க உடனே அவள் கால் சுளுக்கி போக அப்படியே கீழே வலி தாங்க முடியாமல் அமர்ந்தாள்.

லீனா கால் வலியுடன் வேகமாக jkவுக்கு கால் செய்தாள். விவரத்தை கூறி இதயாவை எப்படியும் தூக்கி சில போட்டோஸ் எடுத்து விட்டு அவளை நாசம் செய்தது போல் செய்து விடுங்கள் என்று சொல்ல” ஹே லீனா டார்லிங் அவள் குரு தங்கை.. ! அந்த பழியை அந்த சித்து மேல் போட்டு விடலாம்!”

இப்போ என்ன பண்ணனும்? 

******

மோகன், பாஸ் இதன்யா மேம் சித்தார்த் சார் கூட போயிருக்காங்க!. 

நவீன்க்கு இதை கேட்டு இரத்தம் கொதித்தது. ச்ச f*** y** tr** என் லக்கி சார்மை எதுக்கு அங்கே கூட்டி போனான்! ஓ f*** ஸ்டாப் தி கார் என வேகமாக காரை நிறுத்தி விட அப்படியே அவனுக்கு பாதுகாப்புக்கு வந்த கார்களும் பின்னால் நின்றது. என்ன ஆச்சு? என்ன ஆச்சு என அவர்கள் தங்களுக்குள் பேசி கொள்ள நவீன்  அங்கும் இங்கும் நடந்தான். 

மோகன் பதட்டத்துடன் நவீன் நடவடிக்கையை பார்த்து கொண்டு இருந்தான். 

நவீன், அந்த பார்ட்டி அதுக்கு யார் யார் போயிருக்காங்க!. 

மோகன், லீனா, ஜாணவி 

ஹே இடியட் ஜென்ஸ் நேம் சொல்லு!. 

மோகன், சாரி பாஸ் தேவ், ஆசிஷ் கவுடா,  குரு பிரகாஷ், ரக்ஷன், மனோஜ், சிவேஷ், jk.. 

நவீன் , என்ன பேர் சொன்ன? 

Jk பாஸ் லீனா கூட அவர் இப்போ கரன்ட் ரிலேசன் ஷிப்!  மனோஜ், சிவேஸ் இவங்க jk வுக்கு க்லோஸ் 

நவீன் தலையை அழுத்தி கோதி கொண்டே “அவனுங்க மோசமான ஆளுங்க இத்தனை பேரும் பார்க்கும் அளவுக்கு கூட்டி போயிருக்கான்!” இவனை என வேகமாக கார் பக்கம் சென்றவன் பின்னால் மோகன் சென்றான். 

நவீன், இனி ஒரு நிமிடம் கூட தாமத்திக்க மாட்டேன் அவளை தூக்கி விட வேணும்! அவளுக்கு சேஃப் இல்ல என சொல்லி கொண்டே பார்ட்டி நடக்கும் இடத்துக்கு விரைந்தான். 

*****

 இங்கே லீனா பற்களை நரணரத்து கொண்டே “நீ நான் சொல்வதை மட்டும் மனோஜ விட்டு செய் நான் இதை வைத்து அந்த குரு, ***சித்தார்த் ரெண்டு பேரையும் பிரிக்க போறேன். சீக்கிரம் என்று சொல்லி போனை வைத்தாள். 

Jkக்கு இந்த செய்தி மிகவும் பேரானந்தம்  தர அவள் எங்கே என்று தேடி பார்த்து கொண்டே சென்றான்.

Jk கொஞ்சம் குடித்து இருந்தான். அப்பொழுதும் நிதானத்தில் இருந்தான். அவனுக்கு இதன்யாவின் அழகு ஒரு பக்கம் பாடாய் படுத்தியது.

இங்கே இதன்யா  அவளை சுற்றி எவ்வளவு பெரிய பிரச்னை நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் சித்தார்த்தை நினைத்து கொண்டே அவள் தள்ளாடி நடை போட்டு கொண்டு ரெஸ்ட் ரூம் பக்கம் சென்றாள். 

அங்கே spr, சித்து பாதுகாவலர்கள் யாரும் இல்லை. 

Jk ஒரு வழியாக அவளை கண்டு பிடித்து விட்டான். உள்ளுக்குள் இப்போதே ஹார்மோன் குதுகளம் போட்டது.

அவன் அவள் அருகில் சென்று பின்னால் இருந்து இதன்யாவின் கூந்தலின் வாசத்தை இழுத்தான். 

 அது போதைய தர jk, ஸ்வீட் ஹார்ட்.. இன்னக்கி ஸ்வீட் ட்ரம்ஸ் என் கூட தான் என்று சொல்லி அவளின் கையை பிடித்து மெதுவாக இழுக்க அவளுக்கு போதை இருந்தாலும் உள்ளுக்குள் எதோ ஒரு எச்சரிக்கை உணர்வு வர யார் என்று தலையை பிடித்து கொண்டே அவள் பார்க்க கண்கள் எல்லாம் மங்கலாக இருந்தது. யா யார் நீங்க? என்று அவள் நகர..

Jk, ஹே பேபி பயம் வேண்டாம்..”நான் சித்தார்த்..!”

 இதன்யா கண்களை மூடி கொண்டே “என்ன சித்தார்தா..! “என திறக்க..

அதற்குள் அந்த அறை பக்கம் வந்து இருந்தனர். 

Jk அசுர புன்னகை சிந்தி கொண்டே அறை கதவை திறந்தான். 

சித் வருவானா? 

நவீன் முதலில் வருவானா? 

அடுத்து என்ன நடக்கும்? 

Comment pannunga!. 

தொடரும்..

EPI 80

“நான் சித்தார்த் பேபி!”

“என்ன சித்… சித்தார்த்தா!”என அவள் கண்ணை மூடி கொண்டே கேட்க.. 

 Jk ம்ம் என்று சொல்லி கொண்டே அவளை அந்த ஹோட்டல் அறை பக்கம் கைகளை பிடித்து அழைத்து செல்ல அவள் உதறி கொண்டே “ஹே நா நான் வர மாட்டேன் போ டா! என்னை விடு! நான் இப்போவே போகனும்..! என்று சொல்லி கொண்டே அவள் தள்ளாட jk  அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு அசையாமல் யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றான்.

ஒரு பக்கம் நவீன் குமார் வேக வேகமாக அந்த இடத்தை வந்து அடைந்தான். நவீன் இதயம் துடித்தது என்ன நடக்குமோ! ஒரு வித பயம்! இந்த இடம் மோசமான இடம் இந்த ** சித்தார்த்தை அவனை!. என சொல்லி கொண்டே கிட்ட தட்ட ஓடினான். 

அந்த அறை வந்ததும் உடனே வெயிட் பேபி இன்னும் கொஞ்சம் நேரம் தான் என்று சொல்லி கொண்டே அவன் கதவை திறந்து உள்ளே சென்றான். 

அதற்குள் “க்கும்!”என்று சத்தம் கேட்டது.

 Jk, “ச்ச மனோ, சிவேஸ் ஐ know முதலில் நான் அவளை கொஞ்சம் தொட்டு கொள்கிறேன் அதுக்கு அப்புறம் நீங்க!” என்று சொல்லி கொண்டு திரும்பினான். 

அங்கே நின்று இருந்த உருவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

அதற்குள் மோகன் இன்னொரு பக்கம் செல்ல அங்கே சித் படையுடன் நிற்பதை பார்த்து விட்டான். மோகன் எதுவும் பிரச்னை நடக்குமோ என நினைத்து நவீன வெளியே கூட்டி சென்று விடலாம் என நினைத்து திரும்ப அதற்குள் ஆவேசமாக நவீன் வந்து கொண்டு இருந்தான். 

Jk அதிர்ச்சியுடன் நின்று கொண்டு இருக்க சித்தார்த் கண்களில் தீ பொறி பறக்க பார்த்தான். 

அருகில் இருக்கும் அவனது பாதுகாவலன் ஒருவன் jk இதன்யாவை பிடித்து கொண்டு இருப்பதை வீடியோ எடுக்க ஒருவன் போட்டோ எடுத்தான்.

“மோகன் விடு ராஸ்கல் you பாஸ்*** என்னை விடு!” என நவீன் திமிறி கொண்டு இருக்க 

மோகன் கஷ்ட பட்டு நவீன பிடித்து தடுத்து “பாஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க! இங்கே spr ஆளுங்க கூடவே இருக்காங்க! சித் சார் தான் இப்போதைக்கு இங்கே எல்லாம் பிரச்னை வேணாம் பாஸ் சொல்றத கேளுங்க அங்கே என்ன நடக்குதுன்னு பார்ப்போம் அவசரபட்டால் உங்க ராஜ சேகர் டாடிக்கு என்ன சொல்லுவீங்க!”

சித் சொன்னதை போலவே அந்த பணியாள் புகைப்படம் எடுத்து விட்டு  சார் முடிஞ்சது..

சித் வேகமாக போய் இதன்யாவை அவனிடம் இருந்து இழுக்க அவனது வாசம் அவளுக்கு தெரிய உடனே  சித்தார்த்தை கட்டி கொண்டாள்.

இதன்யா “என் என்னை விட்டு எங்கே போன? என்னை இந்த ராஸ்கல் கையை பிடிச்சு..? என்று அவள்  உளறி கொண்டு இருக்க..

சித்  jk கன்னத்தை பார்த்து ஓங்கி ஒரு அரை விட்டான். எவ்ளோ தைரியம் ம்ம்ம்ம் என்று அடித்த கையை  உதறி கொண்டு சித்தார்த் அவனை கொலை வெறியுடன் பார்த்தான். 

Jk வின் கன்னம் தகிக்க என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்து கொண்டு நின்றான். 

 இதன்யா, ஹே  எங்கே போன? நீ! என்று நெளிந்து கொண்டே அவள் பேசிட..

சித் அவளை பாதுகாப்பாக அணைத்து “லிட்டில் ஹார்ட்! இல்ல டி !இனி உன்னை தனியா விட்டு எங்கேயும் போக மாட்டேன் !என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

Jk,  “சித்து யூ ராங் அண்டர்ஸ்டேன்ட் வித் மி அவங்க இதயா ஒன்னும் இல்ல அவங்க மயங்கி இருந்தார்கள், அதான் ரெஸ்ட் எடுக்க கூட்டி வந்தேன்.!”

சித், ஹே யூ பாஸ்டர்ட் உன் கண்ணு இனி இவள் மேல் பட்டது அடுத்து என்ன நடக்கும் அப்டின்னு நான் சொல்ல மாட்டேன் செய்து காட்டுவேன். அண்ட் இப்போ நீ அவளை கூட்டி வந்த வீடியோ ரெடியா இருக்கு  குருவுக்கு அனுப்பட்டுமா..!

உடனே jkக்கு குப்பென்று வியர்த்தது.

Jk, சித்து வேண்டாம் பிளீஸ் னோ..

சித், என்ன ஆச்சு  ஜெகதீஸ் அலைஸ் jk உன் கேடி தனம்  எல்லாம் தகனம் செய்து விடுவேன் டா.. உன்னோட கெரியர் என் கையில் என்று சொல்லி விட்டு அவன் அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டு சென்றான். 

Jk, “சித்து பிளீஸ் சித்தார்த் பிளீஸ்!” என அவன் கெஞ்சி கொண்டே பின்னால் செல்ல அதற்குள் காவலர்கள் தடுத்து “பாஸ் இவனை எதுவும் செய்யணுமா..?  மேடமை தொட்டு இருக்கான்.!”

சித்தார்த், ஒன்னும் செய்ய வேண்டாம்.. அவனை ஒரு பக்கம்  மொட்டை அடித்து மீசை தாடி எல்லாம் எடுத்து விடு ! அண்ட் அதை எனக்கு போட்டோ எடுத்து சென்ட் பன்னிடு  என்று சொல்லி விட்டு அவன் கிளம்பினார்கள். 

Jk வாயை கூட திறக்க வில்லை.. அவர்கள் சிறிது நேரத்தில் சித் சொன்னதை போலவே மீசை, தாடி, மற்றும்  ஒரு பக்கம் மொட்டை அடித்து விட்டனர். பின்பு அதை போட்டோ எடுத்து சித்தார்த்துக்கு அனுப்பி விட்டு கிளம்ப..

Jkக்கு இதை விட பெரிய அவமானம் எதுவும் இல்லை. அடித்து இருந்தால் கூட எதுவும் சமாளித்து இருக்கலாம். ஆனால் அரை விட்டு இப்படி முழுதாக மொட்டை அடித்து விட்டது மனதில் ரணத்தை கொடுத்தது. அது வஞ்சம் மற்றும் பழி உணர்வாக கொழுந்து விட்டு எறிந்தது. Jk அந்த அறைக்குள் சென்று கதவை தாழிட்டான்.

இங்கே சித்தார்த் அவளை அங்கு இருந்து அழைத்து கொண்டு நேராக வீட்டுக்கு செல்ல முடிவு எடுத்தான்.

இதன்யா  அமைதியாக இருந்தால் தானே லிஃப்ட்ல ஏறியதும் அவனை தள்ளி விட்டு” என்னை எதுக்கு ஏமாற்றி!.. என்னை கடத்தி கொண்டு எங்கே  டா போற.. ? உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல! ராஸ்கல்! கெட்டவனே! என்று இதன்யா இஷ்டத்துக்கு கண்ட படி உலறி தள்ளினாள். 

சித்தார்த் ஹே என்ன டி ஆச்சு..?

எனக்கா நீ போகனும்..?

சித், எங்கே போகனும்..

இதன்யா, இல்ல நான் உன்னை விட்டு போகனும் இனி உன் கூட என்னால் இருக்க முடியாது!  நான் போறேன் என்று லிஃப்ட் கதவில் முட்டி  வெளியே செல்ல முயற்சி செய்ய அதை பார்த்து சித்தார்த்துக்கு சிரிப்பு வந்தது.

அவன் அவளை அருகில் இழுக்க  இதன்யா,”ஹே விடு போ !நான் போகனும்! நீ என்னை  டோண்ட் டச்!” என்று அவன் இரும்பு கைகளை கஷ்ட பட்டு தள்ளி விட்டாள்.

அதற்குள் லிஃப்ட் கதவுகள் திறக்க அவள் சித்தார்த் கூட இறங்கி வெளியே வந்தவள். இப்போ என்ன டைம் என்று போனில் பார்க்க மணி 11.45 என்று  இப்போ 53c பஸ் வரும் அங்கே இருந்து ஹாஸ்டல்க்கு நடந்து போகனும் என்று  சொல்லி அவள் தள்ளாடி கொண்டே நடக்க ஆரம்பிக்க..

சித், என்ன இந்த நேரத்துக்கு இவள் பஸ்ல போராளா அந்த  ****jk இவளுக்கு  ட்ரிங்க்ஸ்ல என்ன கொடுத்தான்னு தெரியலையே!  என்று நினைத்து கொண்டு  பணியாளிடம் காரை எடுத்து வர சொல்லி விட்டு அவள் செல்லும் இடம் எல்லாம் அவனும் பின்னால் நடந்தான். கார் வர உடனே அவளின் கையை பிடித்து

வா வீட்டுக்கு போலாம்.. 

கார் அருகில் வந்ததும் ஹே வா வீடுக்கு போலாம்..” நான் ஹாஸ்.. ஹாஸ்டல் போறேன், நீ யாரு என்னை வீட்டுக்கு கூப்பிடுற.. “

சித் அவளின் கைகளை பிடித்து “சரி ஹாஸ்டல் போலாம் வா..!”

அவள் அவன் கைகளை உதறி விட்டு “யாருன்னு தெரியாதவங்க கூட அம்மா பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்க..!”

 சித், நானு! நான் உனக்கு தெரியாதவனா?

நீ யாரு?  என கண்களை சுழற்றி கொண்டே கேட்டாள். 

 சித், “இன்னும் உன்னை சும்மா விட்டு வச்சு இருக்கேன் பாரு டி அதனால் இன்னும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ.. !”என சொல்லி அவள் கைகளை பிடித்து சென்றான். 

“ஹே வலிக்குது விடு டா கெட்டவனே.. யாரும் வாங்க இங்கே ஒருத்தன் என்னை கடத்தி போறான்! ” என்று முழுமையாக சொல்லி முடிக்க வில்லை.. சித் அவளின் வாயை பொத்தி காரில் அமர வைத்தான்.

அவன் மறு புறம் ஏறி கொண்டான். காரை பணியாள் ஓட்ட இதன்யா அவன் வேகமாக உள்ளே தள்ளியதில் கொஞ்சம் சோர்வாகி சிறிது நேரம் கழித்து பின் தன்னிலைக்கு வந்தவள்.

“ஹே இரு டா நான் இப்போவே என் சீனியர்க்கு போன் பண்றேன்.!” என்று டயல் செய்யாமல் போனை காதில் வைத்து “ஹலோ சீக்கிரம் சீனியர்… வாங்க..!”

சித்தார்த் இதற்கும் மேல் பொறுமை இழந்தவன்.. என்ன டி என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு? அந்த ரிஷி உனக்கு நினைவில் இருக்கான்! ஆனால் நான் உனக்கு யாரோ வா! நான் உன் புருஷன் டி!”என்று அவளின் தாடையை பிடித்து சொல்லி இதழில் குனிய அவள் அவனை தள்ளி விட்டாள்.

இதன்யா “புருஷனா! யாரு அது அந்த கெட்டவன் சித்தார்த் தான்!  நான் நாளைக்கே டைவர்ஸ் பண்ண போறேன்..! அவன் என்னை ஏமாற்றி விட்டான்!  உனக்கு தெரியுமா !” என்று கண்களில் கண்ணீர் ஓட அவள் சொல்ல

சித்தார்த்துக்கு “இவளுக்கு என்ன ஆச்சு..?” என்று நினைத்து ” ஹே இதன்யா என்ன டி ஆச்சு? எதுக்கு இப்படி அழற? யாரும் உன்னை எதுவும் சொன்னார்களா..?”

“யாரும் எனக்கு சொல்ல வில்லை.. நான் தான் என் கண்ணால் பார்த்தேனே! இதுக்கு மேல நான் இங்கே இருப்பதில் அர்த்தம் இல்லை!” என்று கண்கள் மூடி கொண்டே அவள் சொல்ல..

சித்தார்த் அவளின் முகத்தை கையில் ஏந்தி “அப்படி என்ன பார்த்த? உனக்கு சித் மேல் நம்பிக்கை இல்லையா..?”

இதன்யா ,”அதான் அந்த கெட்டவன் லீனாவ கட்டி அணைத்து கொண்டு அவள் மேல் விழுந்து இருந்தான். அது உனக்கு தெரியுமா? அதனால் இனி ஒரு நிமிடம் கூட என்னால் அந்த கெட்டவன் கூட இருக்க முடியாது!”

எப்போ பார்த்த..?

“என் ரெண்டு கண்ணால் பார்த்தேன் என்னை விடு பிளீஸ் எனக்கு இங்கே வலிக்குது,என் அப்பா அதுக்கு அப்புறம் இவனால் இங்கே இங்கே ரொம்ப ரொம்ப வலி” என்று அழுது கொண்டே அவளின்  இதயத்தை காட்டி  அவள் சொல்ல..

அவன் எதோ யோசித்து சித், அப்புறம் எதுக்கு அவனை ஒப்பந்த  கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன.. ?

அவள் அதற்கு மேல் எதோ முகத்தை ஒரு மாதிரியாக வைக்க ஹே வாட் ஹேப்பன்..

அவள் நெஞ்சில் கைகளை வைத்து கொண்டே எதோ குமட்டுவது போல் இருக்க சித்தார்த் மேல் வாமிட் எடுப்பது போல் வந்தவள். அப்படியே மயக்கத்தில் சரிந்தாள். ஹே இதன்யா என்று இரு கன்னத்திலும் தட்டினான்.

அவள் முழிக்கவே இல்லை.. ஆனால் போதையில் முனகி கொண்டே இருந்தாள். அது அனைத்தும் சித்தார்த் பற்றி தான் இருந்தது.

சித்தார்த் இவளை பற்றியே யோசித்து கொண்டு வீட்டுக்கு வந்தான். கேட்டின் உள்ளே கார் நுழைந்ததும் அவளை தூக்கி கொண்டு உள்ளே சென்றான். அவள் அறையின் பக்கம் அவளை தூக்கி கொண்டு கதவு வரை சென்றான்.

பின் என்ன நினைத்தானோ அவளை அவனுடைய அறைக்கு தூக்கி கொண்டு மேலே சென்றான்.

அவளை படுக்கையில் கிடத்தி விட்டு முகத்தை பார்க்க முகம் எல்லாம் அழுது கண்ணீர் கரைகள் இருந்தது. அதோடு உள்ளங்கை நெற்றி எல்லாம் வியர்த்து இருந்தது. ரூமில் ac யை போட்டு விட்டவன். அவளை பார்க்க அவள் கழுத்தில் இருக்கும் அந்த நெக்லஸ் அவளுக்கு திரும்பி படுக்க  தொந்தரவு செய்ய  அவள் அருகில் வந்து அந்த நகை மற்றும் கழுத்து கைகளில் உள்ள வளையல் என அனைத்தும் கலட்டி அருகில் வைத்தான்.

அவள் முகத்தை பார்த்தவன் அவள் இதழை சுவைக்க எண்ணி கீழே குனிய அதற்குள் அவள் கண் விழித்தாள். அவனையே முறைத்து பார்க்க அவன் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் தொடர போக அவள் அவன் சட்டையை பிடித்து இழுக்க முத்தமிட தான் இழுக்கிறாள் என்று பார்த்தால் இதன்யா அவன் சட்டையில் வாமிட் எடுத்து விட்டாள். 

சித்தார்த் அவன் தலையில் கை வைத்து கொண்டு “இந்த நேரத்தில் தான் அவளுக்கு இது எல்லாம் வர வேண்டுமா! என் மோட் மொத்தமா ஸ்பாயில் ஆகி போச்சு..! இடியட் இதன்யா..!” என்று திட்டி கொண்டே இன்டர்காமில் பணிப்பெண்ணை அழைத்தான்.

அதன் பின் மதி மா போன் எடுக்க அவளுக்கு தேவையான உடையை எடுத்து கொண்டு அறைக்கு வர சொல்லி விட்டு அவன் குளிக்க சென்று விட்டான்.

இந்த தாரா அவள் என்ன ஆனாள்.

அந்த போதை மாத்திரை கலந்து இருந்த ஒயினை சித் குடிக்க வில்லை உதயன் மேல் இருந்த கோபத்தில் சித்தார்த் கைகளில் இருந்து பிடுங்கி அவள் குடித்து விட்டாள்.

அவள் நேராக 4th floor சென்றவள். வெளியே வரவும் அவன் கீழே செல்ல லிஃப்ட்ல ஏறவும் சரியாக இருந்தது.

உதயன்,  இது அவள் தானா என்ன ஆச்சு ஒரு மாதிரி நடந்து செல்கிறாள். எப்படி இருந்தால் எனக்கு என்ன என்று கிரவுண்ட் floor தட்டி விட்டு கீழே சென்றான். வாசல் வரை சென்றவன்

“ஹே உதயன் உனக்கு தேவை இல்லாத வேலை நீ வேற அவள் வேற” இன்னொரு மனம் அவள் “உன்னை தேடி தான் வந்து இருக்கிறாள்.. “எப்படி போனால் எனக்கு என்ன என்று கதவு வரை சென்றவன் மனம் கேட்காமல் வேகமாக லிஃப்ட் அருகே செல்ல அது லாஸ்ட் floor சென்று இருக்க வேகமாக படுகளில் ஏறினான்.

“அறிவு கெட்டவள் கார்ட்ஸ் வைத்து இருக்க மாட்டாளா.. “என்று திட்டி கொண்டே வந்தவன் அந்த தளம் வந்ததும் ஓடினான். மூச்சை பிடித்து கொண்டு எல்லா இடமும் தேடினான்.” டார்ச்சர் பண்றா எங்கே போனாள் என்று தெரிய வில்லையே” என்று ரெஸ்ட் ரூம் பக்கம் எதற்கும் செல்ல அங்கே கதவில் சாயிந்து நின்று கொண்டு இருந்தாள்.

உதயன், அவள் அருகில் சென்று ஹலோ மேடம் இங்கே என்ன பண்றீங்க..

ஹே எதுக்கு டா என்னை பார்த்து சிரித்த? நீ உன்னால் நான் என்று அவன் கழுத்தை நெரிக்க அவன் கையை பிடித்து கொண்டான்.

அவள் “உதயா உதயா உலருகுறேன் உன்னில் என்னை நான் தேடுகிறேன்!” என்று பாட்டு பாட..

குடிச்சு இருக்கீங்களா!

ம்ம் ஆமா டா உன் மேல எனக்கு நிறைய கோபம்  என்று புருவம் சுருக்கி சொல்ல அந்த சொன்ன விதம் அவ்வளவு அழகாக இருந்தாள்.

தன்னை மீட்டு கொண்டவன். “சரி நேரம் ஆகுது சீக்கிரம் உங்க ப்ரெண்ட்ஸ கால் பண்ணி வர சொல்லுங்க நீங்க இருக்கும் நிலைமை சேஃப் இல்ல”

“முதலில் இந்த வாங்க போங்க ஸ்டாப் பண்ணு, எதுக்கு என்னை இப்படி அவாய்டு பண்ற,நான் உன்னை என்ன பண்ணேன்..? “

உதயன்,”நீங்க என்ன பேசறீங்க எனக்கு ஒன்னும் புரியல”

ஓ அப்போ போ என்று அவனை விட்டு அவள் எதோ தட்டி தடுமாறி நடக்க உதயன் அவளை பிடித்து கொண்டான்.

தாரா, எனக்கு எதோ போல இருக்கு..

உதயன், என்ன ஆச்சு..

எதோ அன் கம்பர்ட்டா இருக்கு தூக்கம் தூக்கமா வருது..

என்னை தூங்க விடு..

நான் எங்கே கூட்டி போக என்று யோசித்தான். வெளியே கூட்டி சென்றால் இவள் பிரபலம் எதுவும் பத்திரிக்கை நிருவர்கள் இந்த இடத்தை சுற்றி கொண்டு இருப்பார்கள் என்ன செய்ய என்ன செய்ய என்று யோசித்தான். இந்த ஹோட்டலில் ஒரு அறையை புக் செய்தான்.

அவளை அறைக்கு அழைத்து வர இரு கண்கள் அதை பார்த்து விட்டு மறைந்தது.

ஹே வேர் ஆர் யூ கோயிங்? அவன் அறையை திறந்து உள்ளே அவளை அழைத்து சென்று விட்டவன்.

ஓகே மேம் நீங்க பத்திரமா இருங்க.. என்று சொல்லி அவன் நகர்ந்தான். 

தாரா படுக்கையில் படுத்து கொண்டு “என்னை விட்டு போன நான் அப்படியே ஓடி போய் விடுவேன். என்னை பிடிக்கல ன்னு விட்டு போற ராஸ்கல் என்னை பார்த்தால் எப்படி தெரியுது? போடா போ எனக்கு இங்கே இருக்க பிடிக்கல!”என்று எழுந்து அவள் வெளியே செல்ல போக..

அவன் தலையை கோதி கொண்டே பெரு மூச்சை விட்டவன்.” சரி போங்க போய் தூங்குங்க!” என்று சொல்லி கதவை தாளிட்டு  அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.

தாராவுக்கு அந்த மருந்து வேலை செய்ய ஆரம்பிக்க அப்போ நீ இங்கே என் கூட இருக்க போறியா!.. 

வேற என்ன செய்ய சொல்றீங்க? 

தாரா ஹா.. ! அவ்ச்ச்.. !

என்ன ஆச்சுங்க.. என உதயன் கேட்க.. 

இங்கே வா..

அவன் என்னமோ எதோ என்று படபடத்து கொண்டே  எழுந்து வர

இன்னும் வா! 

உதயன் அருகில் வந்து நின்றான். 

 இன்னும்..

“அப்படியே சொல்லுங்க மேடம்!”

ச்ச இன்னும் வாடா..

உதயன், நீங்க நீங்க பன்றது சரி இல்ல என்று அவன் நகர அவனின் கழுத்து சயின் அழகாக மின்ன அதை இழுத்து அவனின் இதழோடு இதழ் பதித்தாள்.

உதயன் அதிர்ச்சி ஆகி போனான். அவன்  இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் கைகள் இறுகியது. அவன் உடல் ஷாக் அடித்தது போல் இருந்தது.

ஒரு சில நிமிடம் அவன் அவனாகவே இல்லை. கண்களை மூடி அவன் அந்த முத்தத்தில் தொலைந்து தானாகவே அவன் கைகள் அவளை பிடிக்க அவனும் எதிர் வினை ஆற்ற தொடங்கினான்.

அவள் கைகள் அவன் மார்பில் ஊற மூச்சு முட்ட சட்டென்று எதோ நினைவு வந்தவனாய் அவளிடம் இருந்து உடனே விலகினான்..

தாரா அவன் விலகியதும் முகம் சுருக்கி கொண்டே “ச்ச ஹே உதயா என்ன ஆச்சு? எதுக்கு   என் கிட்ட கோபமா பேசுற? என்னை யாருமே உதாசீனம் செய்தது இல்ல தெரியுமா! முதன் முதலில்  என்னையே எப்படி இருக்கேன்னு கேட்க வச்சது நீ தான் !.”

உதயன் அவள் பேசுவது எல்லாம் கேட்டு விட்டு மனதுள்  இல்ல வேணாம் உதயா அவள் பக்கம் சாயாதே! அம்மாவுக்கு இது எல்லாம் பிடிக்காது உனக்கு ரொம்ப பொறுப்பு இருக்கு நித்யா, ஶ்ரீ மதி யாராவது ஒருவரை தான் கட்டிக்கணும்!. என அவன் மனம் சொல்லி கொண்டு இருக்க.. 

தாரா அவனிடம் எதோ உளறி கொண்டு இருக்க அவன் கவனிக்க வில்லை என்று தெரிந்ததும்.ஹே உதயா! 

ஹே உதயா! இங்கே என்னை பாரு டா என அவன் சட்டையுடன் இழுத்தாள். 

மேம் என அவன் பேச வர தாரா அவனின் இதழில் விரல் வைத்து நான் சொல்றத கேளு பிளீஸ் டா என அவன் இதழை வருடி கொண்டே தாரா விழிகள் சொக்க உதயனிடம் உன் கிட்ட  I want to somthing to tell you..

  3 words and 8 letters சொல்லணும்..
I’m not ashamed to tell you..
I’m crazy about you..
finally I Love you smilee killer..  முதல் முறையாக அவள் அந்த போதையில் மனதில் இருந்த அனைத்தும் கொட்டி விட்டு மீண்டும் I need you… 

இதை கேட்டதும் உதயன்….?

இங்கே சித்தார்த் – இதன்யா என்ன செய்கிறார்கள்? 

நவீன் என்ன ஆனான்? 

அடுத்து என்ன நடக்கும்? தொடர்ந்து படிங்க!. 

( பிரியாவின் கதாபாத்திரம் வரும் போது மட்டுமே உங்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். சித்தார்த் – இதன்யா கதாபாத்திரங்கள் கொஞ்சம் இறுக்கம் நிறைந்து காணப்படும். ஏன் என்றால் சித்தார்த் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாத மனிதன். அவன் உணர்வுகளை அதிகம் வெளிபடுத்த மாட்டான். நான் இதன்யாவை நகைச்சுவை உள்ள பெண்ணாக மாற்றி விட்டாள். அவள் விவேகா போல் இருப்பாள். என்னுடைய கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்தும். இன்ப ராகவன் எல்லாம் கிடைத்து காதல் செய்யும் கதாபாத்திரம். சூர்யா திருமணத்துக்கு பிறகு காதல் செய்யும் கதாபாத்திரம் ஆனால் சித்தார்த் இவர்கள் இருவரிடம் இருந்து வேறு பட்டு பல அவமானம் மற்றும் அதிஷ்டம் கெட்டவன் என அனைவரும் சொல்லப்பட்டு அதில் இருந்து தனக்கான ஒரு அன்பை தேடி அதை ஆதிக்கம் செய்யும் கதாபாத்திரம்! அதனால் நீங்க ரொம்ப எதிர் பார்க்க வேணாம் எல்லாமே வேற ஜேர்ணர்..  உங்களுக்கு இது வேறு அனுபவத்தை கொடுக்கும்) 

Comment pannunga I’m waiting!. 

EPI 81

தாரா அவள் மனதில் இருந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கண்கள் சொருக சொன்னாலும் நிதானமாக தான் இருந்தாள். ஒவ்வொரு வார்த்தையும் உதயனை பார்த்து தான் கூறினாள். அவள் சிந்தையில் உதயன் தான் இருந்தான்.

அவள் சொன்ன விதத்திலேயே அவனுக்கு அவளை பிடித்து தான் போனது. பிடிக்காமல் இருக்குமா!அவள் அழகி அதுவும் நட்சத்திர முகம்! அந்த இதழ்கள்! அது ரெட் ஃபாரஸ்ட் கேக் போல் இருந்தது.

உதயன் அவள் பேச்சில் ஒரு நிமிடம் மதி இழந்து அவளை அதிர்ச்சியில் பார்க்க தாரா அவனை இழுத்து மீண்டும் முத்தமிட்டாள்.  இழுத்த வேகத்தில் தாரா  உதயன்  மேல் விழ இருவரின் நெருக்கமும் அதிகமானது. தாரா அவனின் முகமெல்லாம் முத்தமிட அவன் உடல் எல்லாம் சிலிர்த்தது.

அவனின் காதோரத்தில் “ஹே ஸ்மைலி கில்லர் I Love you..!” இந்த வார்த்தைகளை கேட்டதும் உதயன் அவளின் கழுத்தில் இதழ் பதிக்க அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

உதயன் மூளை “ஹே இது தவறு டா நம் அப்பா உன்னை இப்படி தான் வளத்தார்களா…!அவள் சுய நினைவில் இல்லை, ஒரு பெண்ணிடம் இந்த நிலையில் அத்து மீறுவதா அது எவ்வளவு பெரிய தவறு ! அவள் நம்மை பிடித்து இருக்கு என்று கூறி இருந்தாலும் இது தவறு!அம்மாவை நினைத்து பார்த்தாயா! தங்கைகள் குடும்ப பொறுப்பு!” என நினைவில் தோன்ற ஒரே நிமிடத்தில் வேகமாக அவளை விட்டு பிரிந்து நேராக வாஷ் ரூம் சென்று விட்டான்.

தாரா, ஹே உதயா! உதயா! எங்கே போன என்று அவள் அவனை தேடி கொண்டு இருக்க ஒரு சில நொடிகளில் திரும்பி வந்தவன் இப்பொழுது நிதானமாக இருந்தான் ஆனால் மதி இழந்து இருந்தான். அவன் உருவம் தெரியவும் எங்கே போன “ஐ மிஸ் யூ லாட்!” என்று எழுந்து அவன் அருகே வர…

உதயன், ஹே அங்கேயே நில்லுங்க..!

தாரா திடுக்கிட்டு ச்ச உனக்கு இப்போ என்ன ஆச்சு! என்று அவனின் கையை கட்டி கொண்டாள். 

அவன் அவளை தட்டி விட்டான். உதயன் அவளிடம் “பிளீஸ் லீவ் மி நீங்க நினைப்பது போல் நான் இல்லை..! அண்ட் நீங்க குடித்து விட்டு எதோ உலருகிரீங்கள் நாளைக்கு என்னை நினைவு கூட இருக்காது.. “

தாரா, ” இல்ல உதயன் உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும் என்று கூந்தலை ஒதுக்கி கொண்டே பேசி மீண்டும் அவனின் மேல் விழுந்தாள்.

தாரா  அவன் நெஞ்சில் சாய உடனே

உதயன், அது எப்படி!…  பார்த்ததும் இப்படி  பிடிக்க என்ன காரணம்? அண்ட் அடுத்த கட்டத்துக்கு உடனே போக என்ன அவசியம்!.. தாரா முகம் அவனின் மார்பில் இருக்க சட்டென்று அவளை கட்டாயமாக பிரித்து விட்டு “உங்களுக்கு படுக்கைக்கு  சில விஷயம் தேவையா இருக்கும்! அதுக்கு அந்த மாதிரி ஆள் நான் இல்ல..!”

தாரா புரியாமல் திடுக்கிட்டு பார்த்தாள். அவள் சிந்தையில்” தவறாக கேட்டு விட்டோமா!” என்று மீண்டும் அவனிடம்  என்ன சொன்ன..? 

 உதயன், “பிளீஸ் நீங்க நினைக்கும் பையன் நான் இல்ல! எத்தனை பேரை லவ் பண்ணி இப்படி எல்லாம்!” என்று அவன் அடுத்த வார்த்தை கூறினான். 

தாரா கண்களில் ஆத்திரம், கோபம், ஏமாற்றம் என அனைத்தும் ஒரே நேரத்தில் வர அவன் கன்னத்தை பார்த்து ஓங்கி அரை விட்டாள். இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் என்ன “சொன்ன? என்னடா சொன்ன? ஏன் டா இந்த சினிமா துறையில் இருக்கும் பெண்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று ஜட்ஜ் பண்றீங்க..?” அவள் உதடுகள் துடிக்க   “என்னை பார்த்தால் உனக்கு அவ்ளோ கேவலமா இருக்கா! என்று தள்ளாடி கொண்டே அவள் கீழே விழ போக உதயன் அவள் பேச்சிலும் செயலிலும் தடுமாறி போனான்.

அவன் மனதில் மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது.  சட்டென்று அவளை பிடிக்க சென்றான். 

 தாரா அவனை தட்டி விட்டாள். அவள் மீண்டும்  “என்ன சொன்ன?  எத்தனாவது என்று தானே கேட்ட..? என்று அவள் அந்த சுவற்றில் சாய்ந்து அழுதவள். நான் இப்போ கூட கண்ணி பொன்னு தான்! ஆனால் அதை உனக்கு நிரூபிக்கும் அவசியம் எனக்கு இல்ல! நான் உன் கிட்ட காதலை சொல்ல வெட்க படல ஆனால் இப்போ எதுக்கு டா உன்னை காதலித்தோம்! என்று ரொம்ப வெட்கமா இருக்கு..!” என்று அவள் பேசி கொண்டு இருக்க வெளியே இருந்து யாரோ அறையை பூட்டும் சத்தம் கேட்டது. 

உதயன் நின்ற இடத்தை விட்டு நகர வில்லை. அவன் மனம் குற்ற உணர்ச்சியில் சிக்கி தவித்தது.

தாரா நேராக குளியலறை சென்றாள். உள்ளே  செல்லும் முன் அவனை பார்த்து “உன் நினைவு எனக்கு மறக்கவே கூடாது. என்ன குடித்தேன்னு தெரியல இப்போ எனக்கு உடல் எல்லாம் எதோ செய்யுது ஆனால் கவலை பட வேண்டாம் ! என சொல்லி உதடு மடித்து கடித்து உன் பக்கத்தில் வரவே மாட்டேன். என்று சொல்லி குளிர்ந்த நீரில குளிக்க ஆரம்பித்தாள். அவள் குளிக்க குளிக்க போதை கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தது ஆனால் அவள் குடித்த ஒயினில் உணர்ச்சியை தூண்டும் மருந்து கலந்து இருந்தது. 

உதயன் மனம் இப்பொழுது பெரும் பாரமாக இருக்க” ச்ச தப்பு பண்ணிட்ட டா..! அவள் காதலை கொச்சை படுத்தி விட்டேனே..!”என்று வருத்த பட்டு கொண்டு இருக்க

ஒரு அரை மணி நேரம் கழித்து தாரா அங்கு இருந்த குளித்து அணியும்  துணியை போட்டு கொண்டு வெளியே வந்தாள். அவள் கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட வந்தாள். ஆனால் முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை.

உதயன் அவளின் முகத்தை பார்த்து  ந நான் எதோ..! 

 தாரா, “போதும் நிறுத்து நீ என் கிட்ட பேச உன்னை .  உங்களை  பார்க்கவே ச்சீ நான் உங்களை  காதலித்தது என் தப்பு தான் ! பிளீஸ் தெரியாமல் உங்களை  தேடி வந்து விட்டேன்!  இனி எப்பொழுதும் தொந்தரவு செய்ய மாட்டேன் இப்போ நீங்க போகலாம்..!” என்று கண்களில் கண்ணீர் கோர்க்க அவள் சொல்ல ஆனால் ஒரு சொட்டு கூட கீழே விழ வில்லை.

அவள் இப்படி மரியாதையாக அழைப்பது இன்னும் அவனுக்குள் வலியை ஏற்படுத்தியது.

ஆனால் இது தான் அவனுக்கு வேண்டும் அவளும் அவனும் எட்டாம் பொருத்தம் அது நன்றாகவே தெரியும்.  தாரா நட்சத்திரம் போன்று அவளை பார்த்து மட்டுமே ரசிக்க முடியும் அவளோடு வாழ முடியாது.

உதயன் மனதை கல்லாக்கி கொண்டு கதவை திறக்க சென்றான். ஒரு சில நிமிடம் முயற்சி செய்ய கதவு துறக்க வில்லை.” ச்ச என்ன ஆச்சு ? இன்னும் கதவு திறக்கள!” என்று அவன் முயற்சி செய்ய அவன் திரும்பியதும் கண்களில் கண்ணீர் கொட்ட அதை துடைத்தாள்.

பின் கதவுக்கு அருகில் சென்று நிற்க அவன் தள்ளி நின்றான். அவள் கதவை திறக்க முயற்சி செய்தாள் அவளாளும் முடிய வில்லை. 

ச்ச.. என்று சொல்லி விட்டு அங்கே உள்ள இன்டர்காம்ல டிரை பண்ண அது டிஸ்கனெக்ட் ஆகி இருந்தது.

உதயன் அவனது போனை எடுத்து பார்க்க அதில் டவர் சுத்தமாக இல்ல அதையும் கட் செய்து இருந்தனர்.

உதயன் எதோ சொல்ல வாய் திறக்க..

தாரா,” மிஸ்டர் உதயன் என்னால் தான் எல்லாமே சாரி ஃபார் தட், அண்ட் இப்போ எனக்கு வேண்டாத யாரோ தான் இப்படி செய்து இருக்கிறார்கள் அதனால் என்னை கூட்டி போக சித்தார்த் வருவார்..!”

உதயன் அவளை உற்று பார்க்க தாரா வெற்று புன்னகையை சிந்தி “உங்களுக்கு இது தவறாக தான் தெரியும் சித்தார்த் கிருஷ்ணா நான் எல்லாம் பிறந்ததில் இருந்து ஒன்றாக தான் படித்தோம், உங்க கிட்ட இதை எல்லாம் ஆசையில் சொல்லலாம் என்று இருந்தேன் .அது எப்பொழுதும் என் வாழ்வில் இனி நடக்காது .உங்க கிட்ட சொல்லணும் அப்டின்னு அவசியம் எனக்கு இல்ல. கொஞ்ச நேரம் விடியும் வரை பொறுத்து கொள்ளுங்கள். என்று சொல்லி விட்டு அவள் மீண்டும் பாத் ரூம் சென்று குளித்து வந்தாள். 

அவளுக்கு அந்த லீனா போட்ட மருந்து எதோ செய்தது கன்னம் எல்லாம் சிவந்து போனது உடலில் எதோ செய்து கொண்டே இருந்தது.

உதயன் அவளை பார்க்க எதோ வித்தியாசமாக இருந்தாள். ஆனால் அவள் தெளிவாக இல்லை என்பது மட்டும் தெரிந்தது.

உதயன் மனம் கேட்காமல் “உங்களுக்கு என்ன ஆச்சு..?

தாரா ஒரு கசந்த புன்னகையை உதிர்த்து “உங்களுக்கு எதுக்கு! அதை பற்றி!  என்று அவன் முகத்தை பார்த்து சொல்ல..

உதயன் வேறு எதுவும் பேச வில்லை. தாரா தவித்து கொண்டு இருந்தாள். அவளால் முடிய வில்லை..

உதயன் மனம் கேட்காமல் மீண்டும் தாராவின் அருகில் வந்து  I want  apologise to you..

ஸ்டாப் இட் பிளீஸ் என்று முகத்தில் கைகளை  வைத்து மறைத்து கொண்டு  அழ ஆரம்பித்தாள்.

அவன் இதயத்தை யாரோ வாள் கொண்டு அறுப்பது போல் இருந்தது.

உதயனால் இதற்கு மேல் பொறுக்க முடியாமல்..மேடம்..! மேடம் என்ன ஆச்சு பிளீஸ் சொல்லுங்க..? என்று அவளை தொட

தாரா, லீவ் மீ..! டோண்ட் டச் மீ..! என்று அவள் கத்தினாள்.

உதயன் அவளை வேகமாக ஓடி சென்று அணைத்து கொண்டான்.

“ஹே தள்ளி போ பிளீஸ் என்னை விடு!” என்று அவனை தள்ள  அவன் அவளை விட வில்லை.

இப்போ அவனுக்கு எதுவும் பெரிது இல்லை. தாரா உண்மையாக உதயன்  மேல் தீவிரமாக இருப்பாள் என்று அவன் நினைக்க வில்லை. அவளும் அவனும் எட்டாத தூரம் அவள் அவனை மார்பில் அவள் கைகள் ஓயும் வரை அடித்தாள்.

உதயன் அவளை கண்டு கொள்ளாமல் அருகில் இருக்கும் டவலை எடுத்து தலைக்கு போட்டான் ஈரத்தில் அவளுக்கு எதுவும் ஆகி விட்டால் என்ன செய்வது.

தாரா, “ஹே ராஸ்கல் என்ன பண்ணிட்டு இருக்க தள்ளி போ..!”

அவள் தலையை நன்கு தேய்த்து துடைத்து  விட்டான். அவள் நகம் கொண்டு அவனை கீற கூட செய்தாள்.

சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன்.  இப்பொழுது உதயன் பேச ஆரம்பித்தான். ” பார்த்ததும் காதல் அது எப்படி இருக்கும் அப்டின்னு எனக்கு தெரியாது.!  இப்போ நீங்க சுய நினைவில் இல்ல இந்த நேரத்தில் உங்க கிட்ட நான் தவறா நடந்து கொள்வது ரொம்ப தப்பு என் அப்பா அப்படி வளர்க்க வில்லை! எனக்கு தங்கைகள் இருக்கு,  உங்களுக்கும் எனக்கு ஒத்து போகாது!  நான் தான் என் வீட்டில் உள்ளவர்களுக்கும் முன்னோடியாக இருக்க வேணும் இந்த காதல் எல்லாம் செட் ஆகாது.
நீங்களும் நானும் சேர்வது என்பது ரொம்ப கஷ்டம். நீங்க வேற நான் வேற அது உங்களுக்கு புறியனும் அப்டின்னு தான் நான் அப்படி பேசி விட்டேன்!  உங்க தகுதி வேற! என் தகுதி வேற! எனக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகம்! உங்களை சஞ்சலப்படும் படி நான் எதுவும் நடந்து கொள்ள வில்லை! என் தகுதிக்கு என் அத்தை, மாமா பெண்கள் நித்யா, ஶ்ரீமதி இருக்கிறார்கள். என வேண்டும் என்றே கூறினான்.

தாரா அவன் பேசுவதை கண்கள் மூடு கேட்டு கொண்டு இருந்தாள். 

 மேலும் உதயன் ”  என் அப்பா யாரை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்களோ அவர்களை தான் நான் கட்டி கொள்வேன்!  சோ என்னை மன்னித்து விடுங்கள்! உங்களால் என்னுடன் சேர்ந்து வாழ முடியாது! என் குடும்பம் ஒரு சாதாரண மிடில் கிளாஸ்!” என்று இவன் பேசி கொண்டு இருக்க

உதயன் அனைத்தும் சொல்லி முடிக்க இறுதியில் தாரா அவனை பார்த்து ஒரு கேள்வி கேட்டாள்.

இங்கே சித்தார்த் அருகில் இதன்யா  என்ன செய்கிறாள். 

சித்தார்த் குளிக்க சென்றதும் மதிமா மற்றும் இன்னொரு பணிப்பெண்  வெந்நீரில் அவள் முகத்தை துடைத்து விட்டு  அவளுக்கு இரவுக்கு அணியும் உடையை மாற்றி விட்டு படுக்கையில் போர்வையை போர்த்தி விட்டு செல்ல..

அவன் குளித்து முடித்து வெளியே வந்தான். இரவு உடையை அணிந்து கொண்டு லேப் டாப் எடுத்து சில வேலையை செய்தவன் கண்களில் அவள் புரண்டு கொண்டே உறங்குவது தெரிய உடனே இதற்கு மேல் வேலையை தொடர மனம் இல்லாமல் அப்படியே மூடி வைத்தவன். நேராக அவள் அருகில் போய் படுத்து கொண்டான்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான். இன்று எவ்வளவு அழகாக இருந்தாள்?இவள் அருகில் இருக்கும் நேரம் எல்லாம் எனக்கு எல்லாமே நல்லது மட்டும் தான் நடக்கிறது! நம்முடைய அதிஷ்ட நட்சத்திரம் அது இவளோ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இதன்யா வயிற்றை பிடித்து கொண்டு சிணுங்கி கொண்டே புரண்டு படுத்தாள்.

சித் மனம் என்ன ஆச்சு இவளுக்கு? ஒரு வேளை பசிக்குமா! வந்ததும் எல்லாமே கக்கி விட்டாள். என்று நினைத்து கொண்டே அவன் போன் எடுத்து அழைக்க போகும் நேரம் கதவு தட்டப்பட்டது.

சித் எழுந்து வேகமாக கதவை திறக்க மதி, “சித்து கண்ணு பாப்பா எதுவும் சாப்பிடல போல வயிறு எல்லாம் தொங்கி போய் இருக்கு இதில் இட்லி இருக்கு சாப்பிட வைக்கவா..!”

அவன் தேங்க்ஸ் மதிமா “ம்ம் கிவ் மி நான் அவளுக்கு feed பண்றேன் என்று சொல்லி வாங்கி கொள்ள

அவர் சரி என்று கொடுத்து விட்டு சிரித்து கொண்டே சென்று விட்டார். சித்தார்த் ஸ்பூன் எடுத்து கொண்டு

அந்த இட்லி சாம்பாரை ஊற்றி அருகில் புதினா சட்னியை வைத்தவன். தண்ணிர் ஒரு கிளாஸில் எடுத்து கொண்டு அவள் அருகில் வந்தான்.

அவளை எழுப்பி அமர வைக்க படாத பாடு பட்டான்.

“ஹே எழு இதன்யா.. !”

“யாரு நீ.. என்னால் எழுந்து முடியாது… நான் முடியவே முடியாது.!” என உளறினாள். 

 சித் என்ன செய்வது என்று யோசித்தான்.  இப்போ வரல நான் உன்னை குரு கிட்ட சொல்லி விடுவேன்.

குரு என்ற பெயரை கேட்டதும் எழுந்து அமர்ந்தாள். கண்களில் கண்ணேருடன் பிளீஸ் சொல்ல வேண்டாம்..! டோண்ட் சே..! 

சித், ஹே இடியட் இதுக்கு எதுக்கு டி அழர..

சரி சத்தியம் அழ மாட்டேன். சித் இட்லியை ஒரு வாய் பிட்டு அவள்  வாயில் வைக்க முகத்தை உர் என்று வைத்து இருந்தாள்.

இப்போ என்ன டி ஆச்சு..

எனக்கு இட்லி பிடிக்காகு ..

சித், என்ன வேணும்..

தோசை… சரி அப்போ நான் மதிமாக்கு கால் பண்றேன்.

ஹே வேண்டாம் வேண்டாம்..

சித், இப்போ என்ன ..

புட் வேஸ்ட் பண்ண கூடாது.

சித், இல்ல உனக்கு எது பிடிக்குமோ அதுவே சாப்பிடு டி.. 

இதன்யா, இல்ல வேண்டாம் இந்த இட்லி என் ப்பாவுக்கு பிடிக்கும் என்று அவள் வாங்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

சித்தார்த்துக்கு  இதன்யாவை சலிக்காமல் பிடித்தது. இப்படி ஒரு பெண்ணை எப்படி பிடித்து போனது!  என்று அவனுக்கே தெரிய வில்லை. இதழ் வளைந்து அவளையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான்.

எல்லாம் சரியாக செய்தாள். ஆனால் சாப்பிடும் பொழிதி வாயின் அருகே கை அங்கும் இங்கும் அலை பாய்வது போல் கொண்டு செல்ல சித்தார்த், அவளிடம் இருந்து வலு கட்டாயமாக வாங்கி ஊட்டி விட்டான்.

சிறிது நேரம் கழித்து படுக்கைக்கு வந்தவன். தூங்க செல்ல இதன்யா அந்த மெத்தை முழுவதும் பரப்பி படுத்து இருந்தாள். கை கால் என மொத்தமும் மாதிரி வைத்து கொண்டு இருக்க….

அவன் ஒரு பெரு மூச்சு விட்டு என்னை எதுவும் செய்வது மட்டும் தான் இவளுக்கு வேலை என்று அவளை சீர் படுத்தி படுக்க வைத்து விட்டு அவனும் அருகில் படுத்து கொண்டான்.

அவள் கொஞ்சம் தூரமாக படுத்து இருப்பது தெரிய என்ன செய்யலாம் என்று யோசித்தான்.  Ac யை கொஞ்சம் அதிகமாக வைத்து விட இதன்யா போர்வைய கைகளால் தேடி கொண்டே கொஞ்சம் உடலை குறுக்கி படுக்க சித் ஒரே இழுப்பில் அவள் அவன் கை வளைவுக்குல் வந்து விட்டாள். ஒரு சில நொடிகள் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

ஐ கான் ட் கன்ட்றோல் டி என்று அவள் முகத்தை அவன் இதழ்களுக்கு அருகில் கொண்டு வந்து முத்தமிட ஆரம்பித்தான். மேல் உதடு கீழ் உதடு என அவன் முத்தம் இதழ்களுக்கு நடுவில் உள்ள நாவை ஆட்டம் காண செய்தது. பெண்ணவழுக்கு அந்த மது போதையை விட சித்தார்த்தின் போதை அவளை கூச செய்து அவனுடன் ஒன்றி கொள்ள அவனுடன் ஒன்றி போனாள். 

அவளுக்கு இது கனவில் நடப்பது போல் இருந்தது. அவன் மென்மையான முத்தத்தில் முகம் சிலிர்த்து போனது. அவளால் விலக முடிய வில்லை,அவனை விலக்கவும் இல்லை அவனிடம் பய உணர்வு இல்லை பாதுகாப்பு உணர்வு மட்டும் தான்.

ஒரு சில நிமிடம் சென்ற அந்த முத்தம் அடுத்து அவள் கழுத்தில் சிறிது நேரம் ஒதுங்க கொஞ்சம் ஒதுங்கி அப்படியே  இரு பென்மையையும் பூக்களை பறிப்பது போல் மெதுவாக பறித்து மோட்சம் பெறுகிறேன் என்று பதம் பார்த்து விட்டான்.

அவனின் தீண்டலில் இதன்யா விலக்க முடியாமல் திணறி கொண்டே  அவள் குறுகி அவன் மார்பில் தலையை வைத்து கொள்ள சித்தார்த் இது போதும் என்று நினைத்தவன் அவளை அணைத்து கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

இங்கே தாரா….? 

இங்கே தாரா, அவளின் உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டு  உதயனை  பார்த்து நிஜமாவே உங்களுக்கு கூட பிறந்த பெண்கள் இருக்கிறார்களா? ஐ மின் உங்க  தங்கை கிட்ட ஒருத்தன் இப்படி சொன்னால் நீங்க சும்மா விட்டு விடுவீர்களா..? 

இதை கேட்டதும் அவன் கைகள் இறுகிட தாரா வழியும் கண்களோடு “உங்கள் வீட்டு பெண் கஷ்ட பட கூடாது, யாரும் அவர்களை இது போல் சொன்னால் நீங்கள் வெட்டி வீசி விடுவீர்கள்!

“ஆனால் நான் வேறு ஒருத்தி தானே என்ன வேண்டுமாநாளும் சொல்லலாம்.! உங்க வீட்டு பெண்களுக்கு உணர்வுகள் இருக்கும்! எனக்கு அது விளையாட்டு போல இப்போ உங்களை படுக்கை என்று அவன் அவள் வாயில் கைகளை வைத்து டோண்ட் ஹார்ட் மி..!”என தாரா அவனை பார்த்து கூறினாள். 

தாரா அவன் கைகளை தள்ளி விட்டு கொஞ்சம் தள்ளாடி கொண்டே அவள் அமர்ந்தாள். உதயன் அதே இடத்தில் நின்றான்.

அவன் மனதில் என் வாழ்க்கையில் மிகவும் அதிஸ்டம் துரதிஷ்டம் எல்லாம் ஒரே நாளில் நான் இதை நினைத்து கூட பார்க்க வில்லையே..

  தாரா கண்களில் கண்ணீர் மீண்டும் இந்த நாளை அவளும் மறக்க மாட்டாள். உதயன் இப்படி பேசுவான் என்று நினைக்க வில்லை.

அந்த லீனா எந்த மாதிரியான மருந்து கலந்து இருக்கிறாள் என்று தெரிய வில்லை. அவள் மீண்டும் எழுந்து குளியலறை சென்று குளித்து விட்டு வாட்ரோப் அணிந்து கொண்டு வர உதயன் அமைதியாக ஒரு இடத்தை பார்த்து நின்று கொண்டு இருந்தான்.

உதயன், எதுக்கு நீங்க இத்தனை முறை குளித்து வரீங்க..? என்ன ஆச்சு..? 

தாரா முகத்தை கடுமையாக வைத்து கொண்டு” அது உங்களுக்கு தேவை இல்ல உதயன்..! “

அவன் சிறிது நேரம் கழித்து அவள் அமர்ந்து இருக்கும் இடத்துக்கு வந்தான்.

தாரா  தலையில் கை வைத்து கொண்டு என்ன என்பதை போல் திரும்பி பார்த்தாள்.

அவள் எதிர் பாரா நேரத்தில் கீழே மண்டியிட்டு அமர்ந்து அவள் பாதங்களை எடுத்து கைகளில் வைத்து அணைத்து கொள்ள தாரா திடுகிட்டு பார்த்தாள்.

தாரா, ஹலோ என் என்ன பண்றீங்க பிளீஸ் விடுங்க.. 

இல்லங்க நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டேன்.

தாரா, பிளீஸ் என் காலை விடுங்க..

உதயன், ஃபர் கிவ் மி, அது எனக்கு கிடைக்காது என்று தெரியும் பட் நான் ரொம்ப கெட்டவன் இல்ல என் அப்பா என்னை அப்படி வளர்க்க வில்லை , நீங்க தாரா! என் தகுதிக்கு மீறிய ஒரு உலகம். அண்ட் ஒரு பையனும் ஒரு பெண்ணுடன் இந்த விஷயத்தில் எப்படி இருப்பான் அப்டின்னு தெரியாது. ஆனால் நான் என்னோட ஒருத்திக்கு உண்மையா இருக்கணும் அப்டின்னு நினைப்பவன்!”

தாரா, இப்போ நீங்க என்னை விரும்ப வில்லை அப்டின்னு சொல்ல வரீங்க, உங்க ஶ்ரீ மதி, நித்யா ரெண்டு பேரில் யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க சரி தானே..! 

இதை கேட்டு உதயன்…? 

நவீன் என்ன ஆனான்?

அறையை பூட்டிடது யார்? 

தொடரும்.. 

(எனக்கு சிறப்பாக எழுத தெரியாது என்னோட கற்பனையை தான் எழுத தெரியும், பிடித்தால் மட்டுமே படியுங்கள்! இந்த எழுத்து என்னுடைய கற்பனை என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே எழுதுகிறேன்! யாருடைய எதிர்பார்ப்பையும் நான் பூர்த்தி செய்ய எழுதினால் என்னுடைய கற்பனை மாற்றி அமைக்க படும்! விருப்பம் இருந்தால் படியுங்கள்!  உங்க கருத்துக்கள் ஊக்கம் தருகிறது ஆனால் அதே சமயம் கதையிள் வரும் சோகம் காதல் பிரிவு சண்டை பொறாமை என அனைத்தும் வந்தால் அதுக்கு என்னை திட்ட கூடாது.)

EPI 82

அவன் அவள் பாதங்களை விட்டு ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தான். அப்போ ஓகே பிரச்னை முடிந்தது.

உதயன், அப்போ என் மேல் உங்களுக்கு கோபம் இல்லையே..

தாரா உதடு கடித்து கொண்டு “உங்களைப் பிடித்து இருக்கு அப்டின்னு சொல்ல எனக்கு உரிமை இருக்கும் போது அதை நிராகரிக்க உங்களுக்கும் உரிமை இருக்கு நான் தவறா எடுத்து கொள்ள வில்லை”.

உள்ளுக்குள் அவனுக்கு இது வருத்தத்தை தந்தாலும் அதை வெளி காட்டி கொள்ளாமல் ஒரு புன்னகை சிந்தினான்.

சித்தார்த் தூங்க ஆரம்பிக்க சட்டென்று தாரா நினைவு வந்தது. ஓ காட் அவளை அங்கேயே விட்டு வந்து விட்டேன் என்று வேகமாக அவன் எழுந்து உடையை மாற்றி கொண்டு அந்த ஹோட்டல் நோக்கி செல்ல அதே நேரத்தில் அவனுக்கு சில விடியோ பதிவுகள் போனுக்கு வர தொடங்கியது.

உடனே அந்த எண்ணுக்கு கால் செய்தான். ஹே jk உன்னை அதே இடத்தில் புதைத்து விடுவேன்.

Jk,டேய் *** என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த உன்னை சும்மா விட மாட்டேன் டா.. நான் தான் எல்லாமே பண்ணேன் இப்போ என்ன..

சித் பேச வர  அவன் ,இதயா விஷயத்தை டெலிட் பண்ணு  அதே போல் நான் இதை உடனே டெலிட் பண்றேன்..

சித், என்னை நீ முட்டாள் அப்டின்னு நினைத்து கொண்டு இருக்கியா டா.. 

Jk,அப்போ உனக்கு தாரா முக்கியம் இல்ல அப்போ ஓகே மொத்த மீடியாவையும் ஹோட்டல்க்கு வர வைத்து எப்படி அவமான படுத்துகிறேன் என்று மட்டும் பாரு டா.. 

சித், ம்ம் செய் நான் குரு, தாராவொட டாட்க்கு இப்போவே சொல்கிறேன். அதை விட sprக்கு கால் பண்றேன். ச்ச வெயிட் வெயிட் நான் எதுக்கு அவங்களுக்கு கால் பண்ணனும்! ஐம் சித்தார்த் கிருஷ்ணா! உன் வீடியோ இருக்கே அதை உன்னோட மனைவி அவங்க அப்பாவுக்கு சென்ட் பண்றேன்…! 

இதை கேட்டு jk ஒரு நிமிடம் தடுமாறினான். தாராவின் குடும்பம் மிகவும் பெரியது. குரு அதை விட spr பயங்கரமானவன் அதை விட  சித்தார்த்! இப்போ jk  மனைவி மாமனார் என அனைத்தும் நினைக்க நினைக்க பிரஸர் ஏறியது.

சித், அந்த வீடியோவை நீ லீக் பண்ணாமல் இருந்தால் நானும் அது போல் இருப்பேன்  டீலா ?நோ டீலா..?

Jk ஒரு சில நிமிடத்தில் “சரி என்னை ஏமாற்ற மாட்டியே.. !

என்னை உன்னை போல் நினைத்தாயோ.. போனை கட் செய்தான். 

இப்போதைக்கு ஜெகதீஸ்க்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் கூடிய சீக்கிரத்தில் இதை எப்படியும் சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டான். அந்த நேரம் அவன் அறை கதவு தட்டப்பட்டது. Jk அவனது தலையை மறைத்து கொண்டு லீனா தான் வருகிறாள் என நினைத்து கொண்டு கதவை திறந்தான். 

ஆனால் அங்கே லீனா இல்லை. அங்கே முகமூடி அணிந்து கொண்டு வேறு சில நபர்கள் இருந்தனர். 

Jk ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகி யோசித்து ஹே சித்தார்த் நீ பிராடு டா இப்போ தானே டீல் பேசினோம் அதுக்குள் என்னை ஏமாற்ற வந்து விட்டாயா!  

எதிரில் உள்ள நபரின் கண் சிவந்து ஐம் நாட்*** சித்தார்த் யூ ராஸ்கல் அவனை போல் என்னை நினைத்தாயோ! அதை விட இந்த கைகள் தானே அவளை தொட்டது. என சொல்லி அடாவடியாக உள்ளே நுழைந்தான். 

Jk பின்னால் நகர்ந்து கொண்டே யாரு நீங்க? நான் எதுவும் பண்ணலயே!. 

அந்த நபர் jk கழுத்தை பிடித்து நெரித்து இனி உன் பார்வை அவள் மேல் பட்டது . உன்னை புதைத்து விடுவேன்! என சொல்லி jkவின் மொத்த லீலைகள்  லீனா மற்றும் இன்னும் வேறு நடிகைகள் jk படுக்கையில் இருக்கும் அணைத்து படங்களையும் அந்த நபர்  jk முன் வீசினார். 

இது அனைத்தும் கண்டதும் jk ஒரு நிமிடம் பயந்து யார் நீ!.  இந்த போட்டோஸ் இது எல்லாம்!.”

அந்த நபர் கோர புன்னகையை உதிர்த்து என்ன டா இது பொழப்பு இருந்து ஃபீல்டுக்கு வரும் பொண்ணுங்க கிட்ட இப்படி தான் தவறா நடந்து கொள்வீர்களா!. 

Jk கஷ்டபட்டு எட்சிலை விழுங்கி இல்ல அது! அது!.. அது!. என அவன் தயங்கி கொண்டு இருக்க.. 

அந்த முகமூடி அணிந்த நபர் அவன் வாயில் ஒரு குத்து விட்டு நீ என்னமோ பண்ணு இனி இதன்யா மேல் உன் பார்வை போச்சு நீ இருப்ப ஆனால் இந்த பேர் புகழ் எல்லாம் இருக்காது!. 

Jk, சித்தார்த்! நீ!.. இதன்யா யாரு? 

அந்த முகமூடி அணிந்த நபர் நான் சித்தார்த்தை  விட கொடூரமானவன்! இதன்யா யார்ன்னு தெரியாமல் தான் இந்த அறைக்கு  அவளை தூக்கிட்டு வந்தியா! என சொல்லி jk முடியை கைகளால் பிய்த்து எறிந்தான். 

Jk  நினைவு வந்தவானாய் வலியில் கத்தி கொண்டே அந்த பொண்ணு பேரு இதயா!. 

அந்த நபர் ஒரு நிமிடம் அமைதியாகி உன்னை கண்காணித்து கொண்டே இருப்பேன்! என எட்டி உதைக்க jk குப்புற விழுந்தான். 

அதன் பின் அவன் எழுந்து வந்து கண்களை தேய்த்து கொண்டு பார்க்க அங்கே யாரும் வந்த சுவடு தெரிய வில்லை..

jk வலியில் முனகி கொண்டே அருகில் அந்த அறையில் உள்ள மதுவை தேடி குடித்தான். எதிரில் உள்ள கண்ணாடியில் அவனது பிம்பத்தை பார்க்க உதடு கிழிந்து ரத்தம் கன்னி போய் இருக்க ஒரு பக்கம் மொட்டை அடிக்க பட்டு பார்க்கவே கொடூரமாக இருந்தான். 

லீனா அவனை தேடி கொண்டு உள்ளே வர அவனுடைய கோலத்தை பார்த்து jk டார்லிங் என்ன ஆச்சு! என கவலையில் அழைத்தாள். 

அந்த சித்தார்த் கூடவே spr ஆளுங்க என் என்னை இப்படி பண்ணிட்டாங்க பேபி!. 

லீனா அவனை அழைத்து சென்று மறுபக்கம் மெதுவாக மீதம் இருக்கும் மொட்டையடித்து முகத்தில் பாதி அடிக்க பட்டு இருந்த சவரம் என அனைத்தும் சரி செய்தாள். 

கொஞ்ச சிறிது நேரத்தில் கதவு தட்ட அங்கே பாதி மொட்டை அடித்த நிலையில் மனோஜ் மற்றும் சிவெஸ் முகத்தை மூடி கொண்டு நின்றனர். 

லீனா அவர்களை உள்ளே அழைத்து அனைத்தும் சரி செய்தாள். மூவரும் அவனானத்துடன் மதுவை பருக ஆரம்பித்தனர்.

லீனா மூவரையும் பார்த்தாள். அடுத்து என்ன செய்வது என நால்வரும் திட்டம் தீட்ட ஆரம்பிக்க.. 

இங்கே சித்தார்த் கோபத்திலும் ஆத்திரத்திலும் காரை ஹோட்டலுக்கு விட்டு வேகமாக சீட் பெல்ட் கலட்டி விட்டு நேராக 4th floor கேமரா பதிவுகளை பார்க்க அதை கண்டதும் அவன் தகித்து கொண்டே தாரா உதயன் இருக்கும் அறைக்கு சென்றான்.

பார்ட்டி காரணமாக 5 வது தளத்தில் மட்டும் தான் கேமரா பதிவுகள் ஆஃப் நிலையில் இருந்தது.  நான்காம் தளத்தில் உள்ள அனைத்தும் வேலை செய்து கொண்டு தான் இருந்தது. 

கதவு தட்டப்பட்டது.

உதயன் யார் இவ்வளவு வேகமாக தட்டுவது என்று கதவை திறக்க செல்ல

தாரா, உதயன் இருங்க நான் பார்க்கிறேன். இல்ல வேண்டாம் நீங்க இருங்க என்று கதவை திறக்க அடுத்த நிமிடம் சித்தார்த் அவனை பாயிந்து அடிக்க ஆரம்பிக்க

தாரா, ஹே சித்து வாட்ஸ் திஸ்..

சித், ஹே யூ வாயை மூடு டி.. இவனை சும்மா விட மாட்டேன் எவ்ளோ தைரியம் டா என்று சித்தார்த் அடிக்க உதயனின் உதடு கிழிந்து இரத்தம் வர அவன் அப்படியே நின்றானே தவிர திரும்ப அடிக்க வில்லை.

தாரா வேகமாக சித்தார்த்தை தடுக்க அவனோ கோபத்தில் தாராவை ஒரே பிடியில்  தள்ளி விட தாரா நிலை தடுமாறினாள். 

உதயன் அந்த நேரத்திலும் கூட  அவள் எங்கே கீழே விழுந்து விடுவாளோ  என்று சித்தார்த் கையை  ஒரு கையில்  தடுத்து  கொண்டு  தாராவை கீழே விழாமல் இன்னொரு கை  பிடிக்க அதற்குள் சித்தார்த்தின் கார்ட்ஸ் உள்ளே வந்து உதயனை பிடித்து கொண்டனர்.

அவனது புருவத்தின் மேல் கொஞ்சம் இரத்தம் கன்னத்தில்  சில இடங்கள் கண்ணி போய் இருந்தது.

தாரா தன்னை நிலை படுத்தி கொண்டு சித்து ஐ சே ஸ்டாப் இட்.. என்று கத்த

சித்தார்த் தண்ணிலைக்கு வந்தான்.

உதயன் மூச்சு பிடித்து கொண்டே கஷ்டபட்டு  மூச்சு விட..

தாரா சித்தார்த் கிட்ட  நான் சாப்பிட்ட புட் ல எதோ இருந்து இருக்கு சோ அதனால் நான் எப்படி இங்கே வந்தேன் அப்டின்னு தெரியல  இவர் தான் என்னை பத்திரமா காப்பாற்றி இங்கே கூட்டி வந்தார்.

சித் அவளை மேலும் கீழும் பார்க்க.. அவனின் பார்வையை உணர்ந்த உதயன் கார்ட்ஸ் கிட்ட இருந்து கைகளை விலக்கி கொண்டு..

 உதயன், நீங்க அவர்களை  அப்படி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை மிஸ்டர் சித்தார்த் அவங்க அப்படியே தான் இருக்கிறார்கள் என சொன்ன உதயன் தாராவை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்து ” இப்போ உங்களுக்கு புரியும் அப்டின்னு நினைக்கிறேன். இந்த அடி நான் ஒருவரை ( தாரா) மனதளவில் கஷ்ட படித்தியதுக்கு வாங்கி கொண்டேன். நான் கோழை இல்லை.!”

தாரா தன் தவறை உணர்ந்து உதயனை குற்ற உணர்வுடன் பார்த்தாள். 

 உதயன், இங்கே அதை விட முக்கிய விஷயம் என் தகுதி என்ன  என்று தெரியும்! நீங்க நினைப்பது போல் இங்கு எதுவும் நடக்கவில்லை. ! என்று சொல்லி உடையை சரி செய்து கொண்டு தாறாவை பார்த்தான். 

சித்தார்த்துக்கு அவன் பேசுவது எரிச்சலாக இருந்தது. 

 உதயன், “இது இப்படி தான் முடியும் என்று தெரியும் மிஸ் தாரா மேம் !”என்று சொல்லி சோ நீங்க என்று சொல்லி உதடு மடித்து கடித்தவன் என்னை மன்னித்து விடுங்கள் என கூறி அவன் போனை எடுத்து கொண்டே அவளை  திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.

தாராவுக்கு இப்பொழுது தான் உதயன் மீது இன்னும் காதல் கூடியது. “அப்போ தவறு செய்தது நான் தான்! அவர் இல்லை! எனக்கு உதயன் வேண்டும்! உதயன் வேண்டும்! என்று  நினைத்து கண்களில் கண்ணீர் கொட்டியது.

சித் உடனே குரு எண்ணுக்கு அழைக்க செல்ல தாரா வேகமாக போனை வாங்கி பிடிங்கி தூக்கி போட்டாள்.

சித்தார்த் உதயனை விசாரிக்காமல் அவனை தாறுமாறாக அடித்து விட அவன் முகம் எல்லாம் கண்ணி போய் விட்டது. ஆனால் அதை அவன் பொருட் படுத்தாமல் தாராவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பி விட்டான்.

உதயன் மனதில் போகும் பொழுது அவளை திரும்பி பார்க்கவே கூடாது என்ற எண்ணம் மட்டும் தான் எங்கே பார்த்தால் மீண்டும் அவளை தவிர்க்க முடியாது. அவன் மனதுள் தாரா மட்டும் தான் இருந்தாள். அவனுக்கு காதல் மேல் பெரிதாக நாட்டம் இல்லை அது இது வரை யார் மேலும் வந்தது இல்லை. அவன் வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து  அத்தை வீட்டுக்கு சென்றால் நித்யா பற்றி பேசுவார்கள். மாமா வீட்டுக்கு சென்றால் ஶ்ரீ மதியை பற்றி பேசுவார்கள் அவர்கள் இருவருக்கும் உதயன் என்றால் மிகவும் இஷ்டம் அதுவும் கலை வாணிக்கு ஶ்ரீ மதி தன் அண்ணன் பெண்ணை கட்டி வைக்க வேண்டும் என்று ஆசை…

உதயன் தன் அம்மா சொல்வது தான் வேத வாக்கு என்று இருப்பவன். யாரிடமும் தேவை இல்லாமல் பேச மாட்டான். அவன் அதிகமாக ஒட்டி கொள்வது தங்கை மை விழி, அத்தை மகன் தினேஷ் அவ்வளவு தான்.

ஆனால் இன்று தாரா அவன் வாழ்வில் புதிதாக அல்ல அன்றே நுழைந்து விட்டாள். உதயன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவள் மேல் ஒரு எண்ணம் அன்றில் இருந்தே மனதில் ஒரு ஓரத்தில் இருந்தது.

சித்தார்த் வேகமாக குருவுக்கு கால் செய்ய போனை வாங்கி வீசியவவள். அவனை பார்த்து இப்போ மட்டும் நீ அவனுக்கு கால் பண்ண அப்புறம் நான் நாணு உன் கிட்ட பேசவே மாட்டேன் அதை விட அவருக்கு எதுவும் ஆச்சு நான் என்னை நீ என்று அவள் அழ..

சித்தார்த் அமைதியாக அவளை பார்த்தான். அவளிடம் எதுவும் பேச வில்லை. அங்கு இருந்து வெளியே  செல்ல

சித்து போகாத பிளீஸ் என்று ஓடி சென்று அணைத்து கொண்டாள். சித், அமைதியாக இருக்க..

தாரா,” சித்து ஒரு நிமிடம் ஒரே நிமிடம் நான் சாப்பிட்ட உணவு அதில் எதோ கலந்து இருந்து இருக்கு எனக்கு ஒரே மயக்கமா இருந்தது. நான் எப்படி இங்கே வந்தேன்னு தெரியல அப்போ தான் நான் உதயனை பார்த்தேன். அண்ட் அந்த டிரக் எனக்கு ஒரு மாதிரி என்று அவள் சொல்லி நான் உதயன் மேல் அவரை கொஞ்சம் கட்டாயம் படுத்தினேன். ஆனால் அவர் என்னை தொட கூட இல்லை பாதுகாப்பாக பத்திரமாக என்னை பார்த்து கொண்டார்.  இது தான் நடந்தது. என்னால் அந்த போதையை விட்டு வெளியே வர என்ன செய்ய என்று யோசித்து தான் எப்பொழுது எல்லாம் எனக்கு எண்ணம் தடுமாறுகிறதோ அப்பொழுது குளித்து விட்டு வந்து விடுவேன். என்னை நீ நம்ப மாட்டீயா..!”

தாரா முழுதாக அவளை பற்றி விளக்கம் கூறினாள். அவன் அப்படியே நிற்க தாரா,” நீ குருவுக்கு போன் பண்ணி சொன்னால் அவன் அவரை எதுவும் செய்து விட்டால் எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கும் டா…!”

சித்தார்த், “யோசித்து விட்டு ம்ம் நான் சொல்லல.. அண்ட் இன்னொரு விஷயம்..!”

என்ன டா…?

 சித், இவன் தானே அது.. 

புரியல..

சித்து , ஹேய் நீ ஒரு பையனை… அவள் ஒரு கசந்த புன்னகையை சிந்தி ம்ம் ஆமா ஆனால்…

சித், ஆனால் என்ன..

அவர் என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டார் டா..

சித், “என்ன சொல்ற.. அவருடைய தகுதி என் தகுதி வேற இது ஒத்து வராதாம் என்று அழுதவள் அவர் குடுமத்துக்கி நான் செட் ஆக மாட்டேனாம்!” என்று சொல்லி அழுது கொண்டே அவனை அணைத்து கொண்டாள். 

 மேலும் தாரா,”எனக்கு ரொம்ப வலிக்குது சித்து இந்த இதயத்தில் இந்த மாதிரி வலியை நான் ஃபீல் பண்ணதே இல்ல..! அவரை பார்க்கும் பொழுது அது எப்படி தெரியுமா இருக்கும் அந்த ஹேப்பி அதை லோட் பண்ண பேட்டரி கூட இல்ல நான் என் இதயம் முழுதும் நிறைத்து கொள்வேன். ஆனால் முதன் முதலில் இந்த நிராகரிப்பு வலியா இருக்கு சித்து! என்று அவள் அழுதாள் .

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை. அவளை அழைத்து கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

அவர்கள் வீட்டை அடையும் போதே அங்கு டாக்டர் இருந்தனர்.

தாரா திடுக்கிட்டு பார்க்க சித்,  ஹே அந்த டிரக் அண்ட நீ தலைக்கு நிறைய தடவை குளித்து இருக்க அதனால் ஃபீவர் வராமல் இருக்க தான்.

அவர்கள் செல்ல செக் செய்து விட்டு காய்ச்சல் 101 டிகிரி இருக்கிறது என்று சொல்லி அவளுக்கு பிளட் டெஸ்ட் அந்த டிரக் பற்றி  தெரிந்து கொள்ள எடுத்து சென்றனர்.

சித்தார்த் அவளது அறைக்கு அழைத்து சென்று விட்டு தூங்க சொல்லி விட்டு திரும்பியவன்.

சித் தாராவிடம், நீ மட்டும் லவ் பண்றயா இல்ல..

தாரா, நான் எனக்கு அவர் கூட இருக்க பிடிக்கும்.

சித், ஒரு பெருமூச்சை விட்டு “அவன் உன்னை லவ் பன்றானா அதை பற்றி என்ன நினைக்கிற…!”

தாரா ஒரு வெற்று புன்னகை சிந்தி அது தான் வேண்டாம் என்று சொல்லி விட்டானே.

சித், ஆர் யூ ஹி யர் மை வேர்டஸ்..

அவள் புரியாமல் பார்க்க..

சித், உன்னை வேண்டாம் என்று சொல்வது வேறு உன்னை மட்டும் அவன் விரும்பி இருந்தால் நானே அவனை எங்கு இருந்தாலும்  இழுத்து வந்து  உன்னிடம் அவனை கொடுத்து விடுவேன்.

இதை கேட்டதும் அவள் கண்கள் பளிச்சிட வேகமாக அவனை வந்து அணைத்து கொண்டாள்.

எப் எப்படி சித்து..

 சித், அவன் நல்லவன் தான் பார்த்தாலே தெரியுது ஆனால்..

என்ன சித்து..

சித், திமிர் பிடித்தவன். என்னிடம் எதிர்த்து சண்டை போடாமல் என் முன்னாடி உன்னை கீழே விழாமல் தடுக்கிறான்.

இதை கேட்டதும்  கன்னம் சிவக்க… உதயனை மனதில் நினைத்து  தாரா அடுத்த நொடி கவலையாக இருக்க..

சித் அவள் தலையை வருடி கொண்டே என்ன ஆச்சு..

அவர் அவர் தகுதி அப்புறம் ஶ்ரீமதி, நித்யா ரெண்டு பேரில் யாரையும் கல்யாணம் பண்ணிக்க போராராரம்…

சித், நீ மெண்டல் தாரா..

தாரா, எதுக்கு அப்படி சொல்ற..

சித், ஒரு பொண்ணு ஓகே ரெண்டு பொண்ணை சொன்னால் தான் நீ அவனை வெறுப்ப அதனால் அவன் அப்டி சொல்லி இருக்கான்.

தாரா, சித்து அப்போ அவருக்கு என்னை பிடிக்குமா..

சித், அவளை பிரித்து விட்டு அதை அவன் கிட்டயே கேளு.. என்று இரண்டு காலடிகள் வைத்தான்.

தாரா, எப் எப்படி இதுக்கு இவளோ சுலபமா சம்மதம் சொல்ற..? 

சித்,அவன் என் பொண்டாட்டிய போல இருக்கிறான்.

தாரா உதட்டில் நிறைத புன்னகையுடன் பார்த்தாள். 

சித் நடந்து கொண்டே ஆனால்..ஒரு விசயம் இருக்கு!. 

தாரா, என்ன.. ?

குருவை நீ தான் சமாளிக்க வேண்டும் எனக்கு தெரியாது. என்று சொல்லி சென்று விட்டான்.

பொண்டாட்டியா ச்ச ம்ம் இதன்யா..என்று நினைத்தவள் இப்பொழுது ஒரு தீர்மானம் எடுத்தாள். எப்படியாவது உதயன் மனதில் தன்னை பற்றி என்ன நினைக்கிறான். அவன் விருப்பத்தை அவனாகவே சொல்ல செய்து   உறுதி படுத்தி கொள்ள வேண்டும். என்று நிம்மதியாக உறங்க தொடங்கினாள்.

சித்தார்த் நேராக அவன் அறைக்கு செல்ல சதீஸ் கால் செய்தான். பாஸ் பிரச்னை சால்வ்ட் தாரா மேம் பற்றி jk இது வரை செய்ய வில்லை இனியும் செய்ய மாட்டார் அவர் கூட நம் பணியாளை ஸ்பை போட்டு இருக்கிறேன்…

ம்ம் என்று சொல்லி விட்டு படுக்கைக்கு சென்றான்.

சித்தார்த் அவள் அருகில் வந்து படுத்து கொண்டான். அவனது போனில் இன்று இருக்கும் வேலைகளை என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து கொண்டு இருந்தான். பின் யாரிடமோ போனில் பேசியவன். சிறிது நேரத்தில் விடிய போகிறது கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று  அவளை அணைத்து கொண்டு தூங்க இதன்யாவும் திரும்பி அவனுக்கு வாகாக அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டு தூங்க சித் அவள் தலையில் முத்தமிட்டு விட்டு கட்டி கொண்டு உறங்கினான்.

சித்தார்த்துக்கு இருந்த களைப்பில் அவளுடன் எப்படி உறங்கினான் என்றே தெரியவில்லை. காலை மணி 10.00 மணி ஆகிட முதலில் எழுந்தது அவள் தான்  எதோ இரும்பு கரம் அணைத்து கொண்டு இருப்பது போல் இருக்க அவள் மெதுவாக கண்களை திறந்தாள்.

நம்ம எங்கே இருக்கோம் என்று அறையையும் அவனையும் பார்த்தாள். அவளது உடையை பார்க்க அது மாறி இருந்தது.

நேற்று பார்ட்டியில் நடந்தது அனைத்தும் இதன்யாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வர அவள் இறுதியாக கண்ட காட்சி லீனா சித்தார்த் இருவரும் கட்டி அணைத்து இருப்பது தான்…

ஏன் என்றே தெரியாமல் அவள் கண்களில் கண்ணீரும் கோபமும் வர அவன் கைகளை விலக்க முயற்சி செய்தாள்.

இதன்யா அவனிடம் இருந்து விலக எவ்வளவோ போராட அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து பேபி உன்னால் நான் விடிய விடிய தூங்கவே இல்லை இப்பாவாது தூங்க விடேன்.

இதன்யா, அப்போ அப் அப்போ இதுக்கு அர்த்தம் என்ன அருகில் திரும்பி பார்க்க அங்கே அவளுடைய அணிகலன், தோடு, பர்ஸ்,  அவனுடைய, வாச்,  கோட் கிளிப், எல்லாம் கலட்டி வைக்கப்பட்டு இருக்க இதன்யாவுக்கு தூக்கி வாரி போட்டது.

இப்பொழுது உதடுகள் மற்றும்  இதயம் எல்லாம் தாறுமாராக துடிக்க மூச்சு சூடானது. கஷ்டபட்டு  வேகமாக அவனை தள்ளி விட்டு  எழுந்து அமர்ந்தாள்.

சித்தார்த் கண்களை விழித்து பார்க்க அவள் அமர்ந்து கொண்டு இருப்பது தெரிய அவன் சோம்பல் முறித்து கொண்டே” இப்போ என்ன ஆச்சு ?டைம் என்ன.. ?

அவள் அவனை திரும்பி முறைத்து பார்க்க அவன் மேல் சட்டை இல்லாமல் ஷாட்ஸ் மட்டும் போட்டு இருந்தான்.

இதன்யா  சட்டென்று எழுந்து” எப் எப்படி இது நடந்தது?  என் ட்ரெஸ் எப்படி மாரிச்சு ?.. நான் எதுக்கு உங்க அறைக்கு வந்தேன். ?

சித் அவள் கண்களில் உள்ள பயத்தை பார்த்து.. “இனி இது என் ரூம் இல்ல..!”

அவள் இரு கண்களும் வெளியே வரும் அளவுக்கு அப்புறம்..

சித் அவளை பார்த்து “அப்போ உனக்கு எதுவும் நினைவு இல்லையா..!” என்று எழுந்து நின்றான்.

அவள் அதிர்க்சி ஆகி “நீங்க என் என்ன சொல்றீங்க..?

ம்ம்.. இனி இது நம்ப ரூம் ஹஹ அண்ட் நைட்ட பற்றி நினைத்தாலே என்று சொல்லி ஒரு புன்னகை சிந்தி” என்ன சொல்றது எப்படி சொல்ல? என்று சொல்லி கொண்டே அவள் அருகில் ஒவ்வொரு அடிகளாக வந்தான்.

இதன்யா….?

இதன் யா அடுத்து என்னை செய்ய போகிறாள்! மனதில் எது எதோ கிறுக்கு தனமாக நினைத்து கொண்டு இருக்கிறாளே!. 

Comment பண்ணுங்க!. 

தொடரும்.. 

83

சித் அவளை பார்த்து “அப்போ உனக்கு எதுவும் நினைவு இல்லையா..!” என்று எழுந்து நின்றான்.

அவள் அதிர்க்சி ஆகி “நீங்க என் என்ன சொல்றீங்க..?

ம்ம்.. இனி இது நம்ப ரூம் ஹஹ அண்ட் நைட்ட பற்றி நினைத்தாலே என்று சொல்லி ஒரு புன்னகை சிந்தி” என்ன சொல்றது எப்படி சொல்ல? என்று சொல்லி கொண்டே அவள் அருகில் ஒவ்வொரு அடிகளாக வந்தான்.

சித்தாரத் பேசி கொண்டே அவள் அருகில் வந்தான். ‘இதுக்கு என்ன அர்த்தம்..?  அப்போ டீச்சர்க்கு எதுவும் நியாபகம் இல்லையா…. ?”

அவள் அவனை புருவம் நெருக்கி “என்ன நடந்தது அதை மட்டும் சொல்லுங்க…!”

“அதான் சொன்னேனே…!”

இதன்யா கண்களில் கோபம் தெறிக்க “நீங்களும் எல்லா ஆண்பிள்ளை மாதிரி தான் அவங்களை விட மோசம்  உங்களை கல்யாணம் பண்ண  நான் ஒரு கண்டிசன் சொன்னது நினைவு இல்லாமல் என் வாழ்க்கையை  இப்படி அழித்து விட்டீர்கள்!”

சித், என்ன சொன்ன..?

இதன்யா அவனை பொருட்டாக மதிக்காமல் அந்த அறை கதவை நோக்கி நடக்க..

சித், ஸ்டாப் இட்..

அவள் நிற்க வில்லை.. 

“ஹே நில்லு டி!” என்று கர்ஜனை செய்ய நின்றாள்.

“உன்னை நான் ஒன்னும் பண்ணல..!  நான்  அவ்ளோ கேவலமான ஜென்மம் இல்லை..!”

இதன்யா கண்களை துடைத்து கொண்டு நானா! நானா!…

நீ தான் டி என்று அவள் அருகில் நெருங்கினான்.

உங்களை போல் நான் இல்லை..

சித்,”நான் என்ன செய்தேன்! நீ தானே உன் கடனை கழிக்க என்னை கல்யாணம் பண்ணிகிட்ட அண்ட் உன்னோட கண்டிசன்! அது பற்றி சொல்லியே ஆகனும். என்னை முட்டாளா நினைத்து கொண்டு இவன்  எதற்கும் எதுவும் சொல்ல மாட்டான்! என்ன வெண்டுமாலும் பேசலாம்! என்று சொல்லிட்டு இருக்க! என் இடத்தில் வேற ஒருத்தன் இருந்தா  உன்னை எப்பவோ முடித்து இருப்பான் டி..!  என் விருப்பம் இல்லாமல் என்னையே கல்யாணம் பண்ணிட்டு நான் உன் வாழ்க்கையை அழித்து விட்டேன் அப்டின்னு எப்படி சொல்லலாம்..!”

இதன்யா,  நிறுத்துங்க நான் தான்  மோசக்காரி  போதுமா என்று சொல்லி விட்டு அவள் வெளியே செல்ல..

சித், ஹே நில்லு டி…!

“என்ன..! ” என அவள் தெனாவட்டாக கேட்க 

என்ன சொன்ன..! என்ன வா.. என சித் கடுப்பாகி அருகில் வந்தான். 

அவள் அமைதியாக அப்படியே நின்றாள். 

சித், ம்ம்.. என்னங்க சொல்லணும்! மரியாத கொடுக்கணும்! அது எல்லாம் உனக்கு எங்கே தெரிய போகுது!

அவள் உதடு துடிக்க அவனை பார்த்தாள். 

சித், எங்கே போற.. ?

நான் என் ரூமுக்கு போறேன்.

சித், உன்னோட ரூம் இது தான் இனி இங்கே தான் இருக்கணும்.

என்னால் இருக்க முடியாது.

சித், ஏன் முடியாது…

என்னால் இருக்க முடியாது! அவ்ளோ தான்! என்று சொல்லி அடுத்த அடி வைக்க சித் வேகமாக சென்று அவளை இழுத்து சுவற்றில் ஒட்ட வைத்தான்.

அவளின் மேல் பார்வை படர்ந்தது. காலையில் தூங்கி எழுந்ததும் அந்த கலைந்த கூந்தல் ஏற்கனவே ஒப்பனை இல்லாமல் முகம் பளபளப்பாக தான் இருப்பாள். நேற்று செய்த ஒப்பணையில் முகம் இன்னும் மின்னி கொண்டு இருந்தது. அதை விட அவள் தேடி கண்டு பிடித்து சண்டையிடும் விஷயம் சித்தார்த்துக்கு அவள் மேல் இன்னும் சீண்டவும் தீண்டவும் தோன்றியது. அவள் என்ன சொல்கிறாள் என்று காதில் கூட கேட்க வில்லை திடீர் என்று தன்னிலைக்கு வந்தான்.

என்னை விட்டு தள்ளி போங்க..

சித், நான் எதுக்கு தள்ளி போகனும்! நீ என்னை தானே கல்யாணம் பண்ணி இருக்க..!

இதன்யா, “நீங்க ஒன்னும் எனக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணல சும்மா எழுத்து பூர்வம் மட்டும் தான்! என்று அவன் கையை தள்ளி விட்டு உங்க கூட என்னால் இருக்க முடியாது. உங்களை பார்க்க பேச டைம் ஸ்பென்ட் பண்ண நிறைய பேர் வருவாங்க! நான் இந்த அறையில்  உங்க கூட இருப்பது டிஸ்டர்பா இருக்கும்! அதனால் என்னை விட்டு விடுங்கள்…!”

சித் அவளின் தோளை பற்றி” அப்படியா! எனக்கு தெரியாமல் அதுவும் உனக்கு தெரிந்து யார் இங்கே வருவாங்க..?” என்று அவளை பார்த்தான்

“நல்லா நடிக்கிரீங்க.. !”என்று வேக மூச்சு எடுத்தாள்.

அவன் அவள் மேல் இன்னும் நெருங்கி ஒட்டி அவள் முகத்தில் அவன் முகத்தை வைத்து “யார் வருவா!”உரசிட அவள் அவனை தள்ளும் முயற்சியில் முக்கி கொண்டே “அதான் உங்க லவ்வர்… “என்று மூச்சு வாங்கி கொண்டே அதனால் நான் கீழே போறேன். என்று கொஞ்சம் நகர்ந்தவளை மீண்டும் இழுத்து கொண்டு” ஓ இது தான் விஷயமா!

ஆமா

சித், “இதில் உனக்கு என்ன பிரச்னை?”

“எனக்கா! எனக்கு என்ன? உங்களுக்கு நான் இருப்பது தொந்தரவா இருக்கும்…!”

சித், அது உனக்கு எதுக்கு..

“அப்போ அவங்க எப் எப்போ வர போறாங்க..?”

அது உனக்கு எதுக்கு..

இதன்யா வெம்பி கொண்டே” தட்ஸ் வை அயம் டெல்லிங் யு பிளீஸ் லீவ் டூ மி…!”

சித், “டோண்ட் வொரி லிட்டில் ஹார்ட் அவளை நான் இங்கே கூட்டி வர மாட்டேன் நீ எதுக்கு ஃபீல் பண்ற..?”

நீங்க எனக்கு டைவர்ஸ் கொடுத்து விடுங்கள்.

என்ன ஆச்சு…?

“அப்போ தான் உங்க லவ்வர மேரேஜ் பண்ணிக்க முடியும்!”

 சித், அது கஷ்டம்..

என்ன கஷ்டம்..?

“ம்ம் எனக்கு ஒரு டிக்நிட்டி இருக்கு!”

“என்னை டைவர்ஸ் பண்ணிட்டு எப்படி வேனா இருந்து கொள்ளுங்கள்.!”

சித், “எப்படி வேணாலும் அப்டின்னா அதுக்கு என்ன அர்த்தம்..?

இதன்யா அவனை தள்ளி விட்டு கண்ணத்தில் அரைய போக..

சித், இப்போ உனக்கு என்ன டி பிரச்னை..?

  அவள் அழுது கொண்டு இருக்க அவன்  உள்ளுக்குள் சிரித்து கொண்டே “நான் அவள் கூட இருந்தால் உனக்கு என்ன? உன்னோட ஒப்பந்தம் முடியும் வரை இருந்து விட்டு போ! அதான் உன்னை தொட கூடாது அப்டின்னு சொல்லிட்ட அது வரை  எந்த பொன்னையும் பார்க்காமல், தொடாமல் என்னால்  எப்படி இருக்க முடியும்? எனக்கும் சில தேவை இருக்கும் தான.!”

நீங்க எப்படியோ இருங்க என்னை விட்டு விடுங்கள்.

சித், உன்னை நான் இது வரை எதுவுமே பண்ணலயே…

அப் அப்போ ஓகே என்று உதடு துடிக்க அவள் சரி என்று சொல்ல அந்த நேரம் இதன்யாவின் எண்ணுக்கு கால் வந்தது.

மீண்டும் மீண்டும்  வந்தது. அதன் பின் குறுசெய்தி வந்து கொண்டே இருக்க..

ஹலோ இதன்யா நான் விகாஷ்…

அவள் கண்களை துடைத்து கொண்டே சொல்லுங்க..  என்று தட்டினாள்.

இப்போ சென்னைல தான் இருக்கேன்

நான் உங்களை மீட் பண்ணலாமா..

இல்லங்க…அது வந்து என்று யோசிக்க

சித் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

இதன்யா, நான் அப்புறம் பேசறேன்…

விகாஷ், நீங்க எப்போ ஊருக்கு வருவீங்க..

சித் உடனே போனை பிடிங்கி யார் டி இது..

உங்களுக்கு எதுக்கு …?

ஹே இப்போ சொல்றியா இல்ல, நான் கால் பண்ணவா..

அது  அது வந்து மிஸ்டர் விகாஷ்.. இந்த பெயரை கேட்டதும்

சித், அவன்  எதுக்கு உனக்கு கால் பண்றான்.

இதன்யா, “அவரை மீட் பண்ண வர சொன்னாரு உங்க வேலையை நீங்க பாருங்க,  நான் உங்க விஷயத்தில் தலையிட மாட்டேன். அதே போல்
என் விஷயத்தில் தலையிட வேண்டாம்!”

சித்தார்த்துக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவளை இழுத்து படுக்கையில் தள்ளியவன். அவள் மேல் விழுந்தான். “நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இருக்கோம்! என் கூட இருந்து கொண்டு எப்படி இன்னொரு ச்ச அந்த ஸ்லாம் டாக் கிட்ட நீ பேசுற இந்த மாதிரி எண்ணம் இருந்தால் அதை இப்போவே தூக்கி போட்டு விடு…!”

இதன்யா, நீங்க மட்டும் உங்க லவ்வர் கிட்ட..

இதை கேட்டு அவளின் இடையை அழுத்தி பிடித்தவன்.

சித், அப்போ நான் எது செய்தாலும் போட்டிக்கு நீயும் செய்வ.. அவள் வேக மூச்சுடன் திணற

“ம்ம் நீ  என்னை மீறி எப்படி போற அவன் கிட்ட எப்படி பேசற அதையும் பார்க்கிறேன் டி!”

அவள் கண்களில் கண்ணீருடன்” தள்ளி போங்க..!”

சித், “ரொம்ப கஷ்டமா இருக்கோ!  இனி உனக்கு இஷ்டம் இருந்தாலும் சரி இல்லானாலும் சரி இந்த அறையில் தான் இருக்கனும்!  உன் பின்னால் புதுசா நாலு கார்ட்ஸ் போட போறேன்!”

அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொள்ள அவன் பிடியை அவள் மேல் இறுக்கி முகத்தை உரசி உடலில் கைகளை படற விட்டான்.அவள் கண்களை மூடி கொண்டாள்..

என்ன தான் இருவரும் சண்டையிட்டாலும் அவனது நெருக்கம் அவளுக்கு உடல் எல்லாம் சிலிர்த்து போனது.

அவன் குரல் அதிர “எதுவும் ஓவரா பண்ண, நீ வேற ஒரு  சித்தார்த்த பார்க்க போற!”

அவளது கழுத்து பகுதியில் கடித்து விட அவள் அவன் கடித்ததில் வலியில் சிணுங்கினாளா? இல்லை!  அந்த இன்ப வேதனையில் சிணுங்கினாளா? என்று தெரிய வில்லை.

ஆனால் அவள்  கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வர சித் அவளின் கண்ணீரை ருசி பார்த்தான். அவள் கண்களை மூடி கொண்டாள். கோபத்தோடு மோகமும் மேலோங்க இதழில் உரசினான்.

கைகள் இரண்டும் அவள் உடைக்குள் ஏற்கனவே சென்று விட்டது. அவள் மூச்சு வேகமாக கண்களை மூடி கொண்டாள். அவள் நெஞ்சு கூடு சுருங்கி விரிய சித்தார்த் கண்கள் கழுத்தில் இருந்து கீழே இறங்கியது. சட்டென்று அவளை விட்டு எழுந்தவன்.

சித், “சீக்கிரம் கீழே போய் ப்ரேக் ஃபாஸ்ட் எடுத்து வை டி!  “நான் இப்போ குளித்து விட்டு வருகிறேன். என்று சொல்லி சென்றவன்.

மீண்டும் வெளியே வந்து ” இன்னிக்கு நான் போட ட்ரெஸ் எடுத்து  வைக்கணும். இனிமே இது எல்லாம் நீ தான் செய்யணும்! என்று உள்ளே சென்று விட்டான்.

உள்ளே தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க இங்கே இதன்யா கண்களில் கண்ணீர் கொட்டியது.

இதன்யா கண்களை துடைத்து கொண்டு எழுந்து அவன் சொன்னதை போல ஒரு உடையை எடுத்து வைத்தாள். அதற்கு பொருத்தமாக டை மற்றும் டை கிளிப் மற்றும் ஷி, ஷாக்ஸ், வாட்ச் என்று அனைத்தும் தேர்வு செய்து வைத்து விட்டு அருகில் உள்ளே சின்கில் முகத்தை கழுவி விட்டு உடையை சரி செய்து  கொண்டையை போட்டு கொண்டு நேராக கீழே சென்றாள்.

அங்கே உணவுகள் அனைத்தும் தயாராக இருக்க அது அனைத்தும் மதி மேஜையில் கொண்டு வந்து அடுக்கி வைத்தார். இதன்யா அருகில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு அங்கே அமர்ந்து கொண்டாள். காலடி சத்தம் கேட்க சட்டென்று எழுந்தாள். சித்தார்த் சதீஸ்க்கு கால் செய்து வர சொல்லி விட்டு அமர்ந்தான்.

இதன்யா அவனுக்கு தட்டில் உணவுகளை எடுத்து வைத்து பரிமாற சித், நீயும் சாப்பிடு..

அவள் அமைதியாக இருக்க..

“ஹேய் உன்னை தான் டி… !”

“நான் இன்னும் பிரஷ் பண்ணல..!”

சித், இன்னும் 5 நிமிடத்தில் ப்ரஷ் பண்ணி வா ஒன்லி 5 நிமிடம் தான்… அவள் அவளுடைய அறையை நோக்கி செல்ல..

“ஹே எங்க டி போற..?”

அவள் விம்மி கொண்டே “ப்ரஷ் எடுக்க கூட போக கூடாதா…!”

இதை கேட்டதும் சித்தார்த்துக்கு சிரிப்பு வர அதை உதடு கடித்து கட்டு படுத்தியவன். மதி மா என்று சத்தமாக அழைத்தான்.

மதி மா, பாப்பா உன்னோட எல்லா திங்க்ஸ்சும் உங்க ரூமில் அதாவது சித்து தம்பி இருக்கும் அறையில் தான் இருக்கு… என்று சொல்லி அவர் சென்று விட்டார். 

இதன்யா அப்படியே நின்றாள்.

சித், இப்போ 4 நிமிடம் தான் இருக்கு.. இதை கேட்டதும் வேகமாக மேலே அறையை நோக்கி ஓடினாள்.

சித்தார்த் சிரித்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

அவள் இறங்கி வரும் சத்தம் கேட்க சித்  வேண்டும் என்றே ,6…..4,3,2,1 என்று எண்களை எண்ண இதன்யா வேகமாக வந்தாள். மூச்சு வாங்க அவன் அருகில் வந்து நின்றாள்.

 சித், 5 செகன்ட் லேட் என்ன டி பண்ணிட்டு இருந்த ..? 

அவள் முறைத்து கொண்டே நின்றாள்.

ம்ம் சரி உட்கார்ந்து சாப்பிடு… இல்ல நான் ஸ்கூல்ல போய் சாப்பிட்டு கொள்கிறேன்.

சித், “டீச்சர் இன்னிக்கி சன்டே உங்க கடமை உணர்ச்சியை பார்த்து எனக்கு என்ன சொல்ல அதை விட உங்களை  பார்த்தாலே goose bumbs you know…!

அவள் I don’t know என்று வாய்க்குள் முனகி  கொண்டே நின்றாள்.

சித், வாட் டிட் யூ சே…

ஒன் ஒன்னும் இல்ல..

உட்காரு டி..

அவள் உடனே சேரை இழுத்து போட்டு அமர்ந்தாள்.

அவன் அவளுக்கு பரிமாற.. வேண்டாம் நானே.. என்று சொல்வதற்குள் அவன் போட்டு விட அவள் மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.

சித் அவளை பார்த்து கொண்டே சாப்பிட்டான்.

 அவன் சாப்பிட்டு முடித்ததும் கைகளை கழுவ சரியாக அந்த நேரம் சித்தார்த்தின் போன் அடித்தது.

அது பவானி தான்… இதன்யா தலையை குனிந்து கொண்டே சாப்பிட..

மாம் சொல்லுங்க..

சித் நான் அங்கே வர போறேன் என்

ரூமை ரெடி பண்ணு..  

சித்தார்த் சாப்பிட்டு விட்டு எழ அவனுக்கு போன் வந்தது. பவானி தான் அழைத்து இருந்தார். அவன் இதன்யாவை ஒரு பார்வை பார்க்க அவள் கீழே குனிந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

ம்ம் சொல்லுங்க மாம்… நான் உன்னை உடனே பார்க்கனும் நீ வீட்டுக்கு வா…

இப்போ வர முடியாது  ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் வருது அதனால் வேலை அதிகம்… ஒரு சில நிமிடம் அமைதியாக இருந்தவள். ம்ம் ஒகே என்னோட ரூம ரெடி பண்ணு நான் வரேன்.

சித்தார்த், வாட்?

நான் வரேன்னு சொன்னேன் can you catch my point!

அவள் ஆளுமையுடன் சொல்ல சித் சரி என்றான்.

பவானி, இன்னும் 3 டேஸ்ல நான் அங்கே இருப்பேன் என்று சொல்லி போன் வைத்தார். போன் பேசி முடித்து விட்டு சித்தார்த் அவளை பார்க்க வழக்கம் போல் அவள் ஒவ்வொரு விரலாய் சாப்பிட்டு கொண்டு இருக்க… ஓ காட் அம்மா வேற வராங்க இவளை எப்படி இன்றோ கொடுக்க  எப்படியும் இவள் தான் மருமகள் என்று தெரிய தான் போகிறது. 

இவள் இப்படி அவங்க முன்னால் சாப்பிட்டால் என்னை என்ன நினைப்பாங்க என்று நொந்து கொண்டவன். சரி இது தவறு இல்லை அவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே நாம் அவளை ஏற்று கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டு க்கும், அவள் திடுக்கிட்டு அவனையும் விரலையும் மாறி மாறி பார்த்தாள். ஸாரி இனி இப்படி செய்ய மாட்டேன்…

சித், நீ என்னமோ செய் நான் ஆபீஸ் கிளம்புறேன் அண்ட் எனக்கு தெரியாமல் எதுவும் அதிக பிரசங்கி வேலை பண்ண உன்னை வந்து என்ன செய்வேன் அப்டின்னு தெரியாது. உன்னை சுற்றி கேமரா இருக்கு அதை நினைவில் வை என்று சொல்லி விட்டு அவன் கிளம்பினான்.

*********

நவீன் குமார் என்ன செய்கிறான். வாங்க பார்ப்போம்!. 

அந்த இடத்தை சுற்றி காவலாளிகள் நின்று கொண்டு இருந்தனர். மோகன் தூக்கத்தை தொலைத்து சோர்வுடன் வேறு கம்பனிக்கு சென்று விடலாமா என யோசித்து கொண்டு இருந்தான். மோகனுக்கு இரண்டு சம்பளம் ஒன்று நவீன் கொடுப்பது இன்னொன்று ராஜ சேகர் நவீன பத்திரமாக பார்த்து கொள்ள கொடுப்பது. 

ஏன் என்றால் மோகன் நிலை அப்படி இருந்தது. அடுத்தவன் காதலி இப்போ காதலி இல்லை பொண்டாட்டி ஹான் சித்தார்த் மனைவி இதன்யாவை எதற்கு கவர வேண்டும்! என அவன் நினைத்து கொண்டு நின்றான். 

ஆம் இப்பொழுது கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் சித்தார்த் மற்றும் இதன்யா இருவருக்கும் பதிவு திருமணம் நடந்த விஷயம் தெரிந்தது. 

தண்ணீரின் சலசலப்பு அதிகமாக கேட்க மோகன் கொஞ்சம் விழித்து கண்ணை தேய்த்து கொண்டே பார்த்தான். 

நவீன் கண்கள் சிவந்து போய் இருந்தது. கிட்ட தட்ட அங்கே ஹோட்டலில் இருந்து வீடு வந்து சேர்ந்ததும் நவீன் சென்ற இடம் இந்த நீச்சல் குளம் மொத்த கவலை, கோபம் ஏமாற்றம் என அனைத்தும் போக்கி கொண்டு இருந்தான். 

அவன் ஏன் மதுவை நாட வில்லை!. 

நவீன் வேகமாக நீந்த ஆரம்பித்தான். அவன் கண்களில் லீனா பற்றிய அனைத்தும் தெரிந்து இருந்தாலும் கூட  இதன்யா  அந்த போதையிலும் கூட சித்தார்த் மீது விழுந்து அவனை கட்டி கொள்வது தான் தோன்றியது. 

இதன்யா அவ்வளவு அழகு அந்த உடையில் தேவதையாக இருந்தாள். தன் மஞ்சம் வந்து சேர்வாள் என நினைத்து கொண்டு அவளை தூக்க சென்றான் ஆனால் துரதிஷ்டம் அவனுக்கு தெரியாமல் இதன்யா மற்றும் சித்தார்த் இருவருக்கும் பதிவு  திருமணம் நடந்து இருக்கிறது. மொத்த அதிஸ்டமும் சித்தார்த்துக்கு சொந்தமாகி விட்டதே!  என உள் நீச்சல் அடித்தான். 

நவீன் மனதுள் அவள் அவனுக்கு சொந்தமாகி இருப்பாளா! இல்லை அப்படி நடக்காது! என நீருக்கு அடியில் கண்ணை மூடி அமர்ந்து இருந்தான். 

அவர்கள் இருவரும் கட்டி கொண்டு இருக்கும் காட்சி கண்ணுக்கு முன் ஓடியது. மோகன் ஒரு நிமிடம் படபடத்து கொண்டே கார்ட்ஸ் என கத்திட  வேகமாக நால்வர் தண்ணீருக்குள் குதித்தனர். 

மோகன் அந்த இடத்தை படபடப்புடன் பார்த்து கொண்டு இருக்க கார்ட்ஸ் வெளியே வர வில்லையே என அவன் தேடி கொண்டு இருக்க அதற்குள் நவீன் தண்ணீரில் இருந்து துள்ளி கொண்டு வெளி நீச்சல் அடித்து வெளியே வந்தான். 

மோகன் நிம்மதியுடன் பாஸ் ! பாஸ்! என கூவி கொண்டே நவீன் நீச்சல் அடிக்கும் திசையை பார்த்து நடை பாதையில் ஓட தொடங்கினான். 

நவீன் முகத்தை பார்த்த மோகன் ஒரு நிமிடம் பயந்து போனான்!  

நவீன்…?

*********

 இங்கே jk முடியே இல்லாமல் இருக்கும் படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவனது ரசிகர்கள் எல்லாம் ஒரு பக்கம் இது புது அவதாரம் என்று கொண்டாட மற்றோரு பக்கம் எதனால் இந்த திடீர் மாற்றம் என்று யோசிக்க தொடங்கினர்.

சிலர் அவனிடம் இன்டர்வி எடுக்க அதற்க்கான முயற்சியில் இறங்கினர். Jk அவனது வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அவனது புரோடெக்சன் கம்பனி இதற்கு என்ன செய்யலாம் என்று பட்டி மன்றமே நடத்தி கொண்டு இருந்தனர்.

அவன் சென்றதும் இதன்யா நேராக அவள் அறைக்கு செல்ல மதி, பாப்பா.. அவள் திரும்பி பார்க்க தம்பி தான் சொல்லிட்டு போச்சே நீ அங்கே போக வேண்டாம்..

இதன்யா, நான் ரோஸ்னியைப் பார்க்க போறேன் என்று மலுப்பி விட்டு சென்றாள்.

அவள் ரோஸ்னி அறை பக்கம் சென்று அழுது கொண்டே கதவை தட்ட அவள் திறக்கவே இல்லை. அப்புறம் மீண்டும் சிறிது நேரம் கழித்து வந்து கதவை தட்ட கதவு திறந்தது.

அவள் திறந்ததும் அடுத்த நொடி அவளை இதன்யா பாயுந்து கட்டி கொண்டாள்.

இதன்யாவின் கண்ணீர் அவள் தோல்களில் பட அவளை பிரித்து விட்டு என்ன ஆச்சு… என்று கேட்க

இதன்யா, அப்பொழுது தான் ரோஸ்னியைப் பார்த்தாள்.

ஹே ரோஸ் உனக்கு என்ன ஆச்சு என்று கண்களை துடைத்து கொண்டே கேட்க.. அவள் எந்த பதிலும் சொல்லாமல் சோபாவில் போய் அமர்ந்தாள்.

இதன்யா, என்ன ஆச்சு உங்களுக்கு கண் எல்லாம் வீங்கி போய் இருக்கு என்று சொல்லி அருகில் வந்து உங்க உடம்பு சூடா இருக்கு உங்களுக்கு ஃபீவர் அப்டின்னு நினைக்கிறேன்.எப்படி இப்படி ஆச்சு நான் இப்போவே அவருக்கு போன் பண்ணி வர சொல்றேன். என்று அவள் போனை எடுக்க அறைக்கு செல்ல போக…

ரோஸ்னி… என்ன சொல்ல போகிறாள்? 

அடுத்தடுத்து திருப்பம் காத்திருக்கு!

நவீன்…? இந்த நவீன் என்ன திட்டம் வச்சு இருக்கான்? இப்போ வாயை திறந்து என்ன சொல்ல போறான்? 

பார்ப்போம்!  

சித்தார்த்தை இதன்யா புரிந்து கொள்வாளா? 

இதற்கு இடையில் சித்தார்த்தின் அம்மா பவானி வருகிறார்! 

என்ன நடக்கும்? 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 84

ரோஸ்னி திறந்ததும் அடுத்த நொடி அவளை இதன்யா பாயுந்து கட்டி கொண்டாள்.

இதன்யாவின் கண்ணீர் அவள் தோல்களில் பட அவளை பிரித்து விட்டு “என்ன ஆச்சு…? என்று கேட்க

இதன்யா, அப்பொழுது தான் ரோஸ்னியைப் பார்த்தாள்.

ஹே ரோஸ் உனக்கு என்ன ஆச்சு? என்று கண்களை துடைத்து கொண்டே கேட்க..

அவள் எந்த பதிலும் சொல்லாமல் சோபாவில் போய் அமர்ந்தாள்.

இதன்யா, என்ன ஆச்சு உங்களுக்கு கண் எல்லாம் வீங்கி போய் இருக்கு! என்று சொல்லி அருகில் வந்து உங்க உடம்பு சூடா இருக்கு உங்களுக்கு ஃபீவர் அப்டின்னு நினைக்கிறேன்!எப்படி இப்படி ஆச்சு? நான் இப்போவே அவருக்கு போன் பண்ணி வர சொல்றேன்!”என்று அவள் போனை எடுக்க அறைக்கு செல்ல திரும்பினாள். 

“ஹே நில்லு…!”

“நில்லுண்ணு சொன்னேன்!”

அவள் பேச்சு வித்தியாசமாக இருக்க இதன்யா தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே திரும்பி பார்க்க

இங்கே வா.. ?இங்கே வந்து உட்காரு.. என ரோஸ் கூறினாள்.

“என்ன ஆச்சு ஒரு மாதிரியா பேசுறீங்க…?”

ரோஸ் அங்கே அருகில் வைக்கப்பட்டு இருந்த கவரை இதன்யாவின் முன் வீசினாள்.

அதில் பள்ளி, கல்லூரியில் ரிஷி, நிதன்யா இருவரும் சேர்ந்து கலந்து கொண்டு இருப்பது, மற்றும் அவர்களின் காதல் பார்வைகள் என எல்லாம் இருக்க

இதன்யா இது எப்படி கிடைத்தது என அனைத்தும்  இதை எல்லாம் பயந்து கொண்டே கைகளில் எடுத்தாள்.

மேலும் இதன்யா அவளிடம் விளக்கம் கொடுக்க இது எல்லாம் நீங்க நினைப்பது போல் ஒன்னும் இல்ல…

ரோஸ், “அப்புறம் எதுக்கு டி என் கிட்ட இருந்து மறைத்த உன்னை நம்பினேன் பாரு என்னை சொல்லணும் டி..!”

இதன்யா கண்களில் கண்ணீர் வழிந்தது.

“இல்ல மேம் நீங்க நினைப்பது போல் எதுவும் நடக்கல எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகி விட்டது அவங்க ரெண்டு பேரும் காதலை சொல்லவே இல்லை… எங்க அக்கா ரிஷி அண்ணாவை லவ் பண்ணல..!”

ரோஸ்னி கண்களில் விரக்தி இன்னும் அவன் மனசில் உன் அக்கா தானே இருக்கா!  அவளோட ரிசெம்பல்லா நீ பக்கத்தில் இருக்க, ரிஷி இப்போ கூட உன்னை பார்த்தால் அவள் நினைவு தான வரும் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டாய்! உன்னை மாதிரி ஒரு திரோகியை நான் பாத்ததே இல்ல டி..!  என்ன ஒரு நடிப்பு ! இந்த ஊரில் இருக்கும் எல்லாரும் இப்படி தான் இருப்பாங்களா? இப்போ புதுசா  என் அண்ணாவை எப்படி மயக்கின?  கூடவே ரிஷி கூட ஒட்டி கிட்டு திரியுற, எப்டி டி உனக்கு  வெட்கம் சூடு சொரணை எதும் இல்லயா! 

இதன்யா அப்படியே நின்றாள். கண்களில் கண்ணீர் மட்டும் நிற்க வில்லை. ரோஸ் வேகமாக அருகில் வந்து அவளின் தலை முடியை பிடித்து “இனி என் கண் முன்னாடி வந்து விடாதே  !”

நீங்க நினைப்பது போல் இல்ல மேம்.. என்று அவள் கெஞ்ச

ரோஸ் கொஞ்சம் கூட மசியவே இல்லை.. அவளின் கைகளை பிடித்து வெளியே விட்டு டப் என்று கதவை சாத்தி விட்டாள்.

இதன்யா அழுது கொண்டே மேலே சித்தார்த் அறைக்கு சென்று விட்டாள்.

அங்கே சென்று படுக்கையில் விழுந்து அழ தொடங்கினாள்.” வீட்டில் யாரும் இல்ல! யாரிடம் சொல்வது ?” என்று புரியாமல் அவள் பிரியாவிடம் சொல்லலாம் என்று நினைக்க  ஆனால் இது வரை பிரியாவிடம் சொன்னது இல்லை… வேறு என்ன செய்வது? நம்மை இவ்வளவு கேவலமாக இப்படி நம்ம கேவலமாக நினைத்து விட்டாங்க என்று நினைத்து அப்படியே தூங்கி விட்டாள்.

சித்தார்த் முக்கியமான மீட்டிங் சந்திரமௌலி குரூப்ஸ் தொடர்பான முக்கிய வேலையில் இருந்ததால் போனை சுவிட்ச் ஆப் செய்து இருந்தான். அவன் வீட்டுக்கு வரும் போது இரவு மணி 10.00ஐ கடந்து இருந்தது. வீடே மிகவும் அமைதியாக இருக்க

சதீஷ் சில கோப்புகள் மற்றும் லேப் டாப் என்று அனைத்தும் ஸ்டடி ரூமில் வைத்து விட்டு கிளம்ப சித்தார்த் களைப்பாக அவன் அறைக்கு சென்றான். அங்கே சோபா வில் உடலை குறுக்கி கொண்டு இதன்யா அழுது கொண்டே தூங்கி விட்டாள்.

சித் அவளை பார்த்ததும் அவனுடைய சோர்வு எல்லாம் பறந்து ஓடியது. சித்தார்த் அவள் அருகில் வந்து தரையில் முட்டி போட்டு அவள் தூங்கும் அழகை பார்க்க அப்பொழுது தான் அவள் முகத்தில் அழுது வீங்கிய கண்கள் மற்றும் தூக்கத்தில் கூட விசும்பி கொண்டே இருப்பது தெரிய உடனே அவனுக்கு மனதில் திடீர் என்று வலி என்ன ஆச்சு எதுக்கு இப்படி இருக்கிறாள்.

நாம் அவளை திட்டியது இன்னும் நினைத்து அழுது கொண்டு இருக்கிறாளா. அய்யோ என்று மனம் பதைக்க இந்த வீட்டில் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் காலையில் இருந்து எதுவும் சாப்பிட்டாலோ என்னவோ தெரிய வில்லையே என்று நினைத்தவன் கோபத்துடன் கீழே இறங்கினான்.

இரவில் வேலை செய்யும் பணியாட்கள் மட்டும் இருக்க அனைவரையும் வர சொன்னான். சரசு மா, மதி மா என்று கத்த அனைவரும் பயந்து கொண்டே வந்தனர்.

என்ன ஐயா என்று படபடப்புடன் வர சித், “இந்த வீட்டில் என்ன நடக்குது..?  இதன்யாவை நீங்க யார் என்று நினைத்து கொண்டு இருக்கீங்க? இங்கே எது நடந்தாலும் எனக்கு போன் பண்ணி சொல்லணும் தானே காலையில் இருந்து அவள் சரியாக சப்பிட்டாளா…? ” அனைவரும் அமைதியாக இருக்க

“இப்போ பதில் வேணும்..!”

மதி, “சித்து கண்ணு டீச்சர் பாப்பா ரோஸ்னி பாப்பா அறைக்கு போய் தான் கடைசியாக பார்த்தேன் நான் சாப்பாடு எடுத்து கொண்டு போனேன். ஆனால் ரெண்டு பேருமே சாப்பிட வரவே இல்ல உங்களுக்கு போன் பண்ணேன் உங்க போன் சுவிட்ச் ஆப் அப்டின்னு வந்தது!” என்று சொல்லி முடிக்க அவன் எந்த பதிலும் சொல்லாமல் மேலே சென்றான்.

சித் அவனது போனை ஆன் செய்ய அதில் இதன்யா கூட சில அழைப்புகள் அழைத்து இருந்தாள். என்ன ஆச்சு? இப்போ தூங்கிட்டு இருக்கா! எப்படி கேட்பது? என்று நினைத்து கொண்டே அவன் ரிபிரஷ் ஆகி விட்டு வெளியே வந்தான்.

நேராக ரோஸ் அறைக்கு சென்றான். அறையை இரு முறை தட்டினான். ஆனால் திறக்க வில்லை அவள் தூங்கி இருப்பாள். என்று நினைத்து கொண்டு காலையில் பார்த்து கொள்ளலாம் என்று என்று அவனும் சாப்பிடாமல் மேலே சென்று விட்டான்.

அவளையே பார்த்து கொண்டு இருந்தான். என்ன ஆச்சு? எதுக்கு இவள் இப்படி அழுது இருக்கிறாள். என்று நினைத்து கொண்டே சிறிது நேரம் அவளை பார்த்தவன் அவளை மென்மையாக தூக்கி அருகில் படுக்க வைத்து கட்டி அணைத்து கொண்டான். மதியம் இரவு என இரு வேளை சாப்பிடாமல் அழுத களைப்பில் தூங்கி கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. 5.30 மணிக்கு சித் எழுந்து கொண்டான். இதன்யாவை முத்தமிட்டு விட்டு நேராக ஜிம்  சென்று காலை உடற் பயிற்சி எல்லாம் முடித்து விட்டு அறைக்கு வர இதன்யா எழுந்து குளிக்க சென்று இருந்தாள். தலை தெறித்து விடுவது போல் வலித்தது. இரு வேளை சாப்பிடாமல் இருந்தது எல்லாம் அவளை பாடாய் படுத்தியது. அவள் குளித்து முடித்து வெளியே வந்து  புடவையை கட்டி கொண்டு இருக்க சித்தார்த் உள்ளே நுழைந்தான். அவள் அவனுக்கு முதுகு காட்டி கட்டி கொண்டு இருக்க..

அவன்  மனம்  சோதனை டா சித் என்று நினைத்து கொண்டே அவளுக்கு தெரியாமல் குளியலறை சென்று விட்டான். ஏற்கனவே எதோ ஒன்று நடந்து இருக்கிறது . இன்னும் அவளை தொந்தரவு செய்தால் அது துன்புறுத்துவது போல் இருக்கும் என்று நினைத்தான். குளித்து முடித்து அவன் வெளியே வர இப்பொழுது தலை வாரி கொண்டு இருந்தாள்.

அவனை பார்த்த அடுத்த நொடி “நீங் நீங்க எப்படி இங்கே?”  என்று சொல்லி அதற்கு சித் எந்த ஒரு முக வெளிப்பாடும் இல்லாமல்

 சித், உனக்கு முன்னாடியே நான் பாத் ரூமில் இருந்தேன் நீ என்னை பார்த்து இருக்க வாய்ப்பு இல்ல..!தள்ளி நில்லு!” என்று சொல்லி அவன் உடலை துடைத்து கொண்டு அவனின் பிரத்யேக திரவியம் மற்றும் மாஸ்ரைசிங் கிரீம் என போட்டு கொண்டு இருக்க அவன் மேல் சட்டை இல்லாமல் இருப்பதை பார்த்து திரும்பி நின்றாள். 

சித், தலையை வாரி கொண்டே “ஓவரா நடிக்காத டி அன்னிக்கு தான் என்னை ஃப்ரீ ஷோ ல பார்த்திட்டு போயிட்ட தானே..!”

இதை கேட்டதும் அவள் கன்னம் சிவக்க “நான் ஒன்னும் வேணும்னு வரல அது தெரியாமல்!.  இது சரி வராது…!”

சித், இதுக்கு கட்டாயம்  ரிவஞ் இருக்கு டி..

இதன்யா மனம் இதை கேட்டதும் அவள் இதயம் வேகமாக துடிக்க இல்ல டி அவன் கெட்டவன் மயங்க கூடாது என்று சொல்லி கொண்டாள். 

அவன் திரும்பி பார்க்க அவள் ஏற்கனவே அவனுக்கான உடைகளை எடுத்து வைத்து இருந்தாள்.

சித் அவளிடம்… உனக்கு என் கிட்ட எதுவும் கேட்கணுமா..?

“எனக்கு இங்கே இருந்து ஹாஸ்டல் போகனும் இங்கே இருக்க பிடிக்கல…!” என்று தயங்கி கொண்டே சொல்ல..

சித், “ஓ அப்படியா சரி பேக் பண்ணிக்க போலாம்… !”

சித் அவளிடம் எதுவும் கேட்க வேண்டுமா என்று கேட்க.. எனக்கு இங்கே இருந்து போகனும்.. சித் கண்கள் மின்ன ம்ம் டன் பேக் பண்ணு… இதன்யா ஒரு நிமிடம் திடுக்கிட்டாள். என்ன…?

சித் கோட்டை மாட்டி கொண்டே” என் பொண்டாட்டி ஆசையை நிறைவேற்றுவது தானே என்னோட வேலை..!”

அவள் அப்படியே நிற்க..

“ம்ம் குயிக்..!”

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தாலும் வேகமாக பேக் செய்தாள். அவனோடு கீழே அவளது பையை எடுத்துக்கொண்டு வந்தாள்.

“எனக்கு பசிக்குது சாப்பிட்டு வுடவா..!”

ம்ம் என்று தலையாட்டியவள் அவனுக்கு பரிமாறினாள்.

சித் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் ரசித்து ருசித்து உணவை உண்டான்.

சித், ஓகே கிளம்பலாமா..

ஒரு நிமிடம்.. என்று வேகமாக ரோஸ் அறைக்கு சென்றாள்.

கதவை தட்டி விட்டு காத்திருக்க அவளுக்கு எமாற்றாமே மிஞ்சியது.

சித்தார்த் என்ன செய்கிறான் என்று எட்டி பார்க்க அவன் உணவு மேஜையில் போன் நோண்டி கொண்டு இருந்தான்.

இதன்யா அழுது கொண்டே” ரோஷ்னி மேம் உங்களை எனக்கு உங்க அண்ணாவை விட பிடிக்கும்..! என் அக்கா பற்றி உங்க கிட்ட நான் சொல்லாமல் மறைத்தது தப்பு தான்! ஆனால் உங்க கிட்ட சொல்லி உங்க மனசு கஷ்ட பட கூடாது அப்டின்னு தான் சொல்ல வில்லை. “

ரோஸ் கதவை திறந்து என்னை டென்ஷன் பண்ணாத கிளம்பி போ! 

ஒரே நிமிடம் பிளீஸ் என சொன்னவள் அப்பா, அம்மா, மாமா எனக்கு கெட்டது செய் என்று சொல்லி தர வில்லை. நான் வணங்கும் முருகன் மேல் உண்மையா சொல்கிறேன்! உங்க கிட்ட நான் நடிக்கல, அண்ட் ரிஷி சார் மனசில் நீங்க எப்போவோ வந்து விட்டீர்கள்! இது வாய் பேச்சு இல்லை! காதலில் இருப்பவங்களுக்கு ஒருத்தரை பார்த்தால் அவங்க என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று.. தெரியும் நான் உங்க அண்ணாவை உண்மையாகவே மனசார லவ் பண்றேன்! அண்ட் நீங்க சொன்னது சரி தான் நான் என் அக்கா மாதிரி தான் இருக்கிறேன்.

ரோஸ் அவள் பேச்சை கேட்க விரும்பாமல் வேகமாக கதவை சாத்தி கொண்டாள். ஆனால் ரிஷி அண்ணா விரும்பியது என்னை இல்ல.. நான் ஒரு நாளும் என் அக்கா மாதிரி ஆக முடியாது. என்று சொல்லி அழுதவள்

இதன்யா கொஞ்சம் மனசை சரி செய்து கொண்டு இறுதியில் “நீங்க ஒரு வார்த்தை சொன்னீர்கள் நான் உங்க அண்ணாவை மயக்க இங்கே வரல அதே போல் தான் ரிஷி சாரும் சின்ன வயதில் இருந்து ஒன்றாக தான் படித்தோம் எந்த ஒரு தவறான எண்ணமும் எனக்கு அண்ணா மேல் இருந்தது இல்ல.. அண்ட் இதுக்கு மேல் இந்த வீட்டில் இருக்க எனக்கு தகுதி இல்லை. உங்களுக்காக தான் நான் இங்கே வந்தேன்!” நான் போறேன்!  என்று சொல்லி அவள் கண்களை துடைத்து கொண்டு கிளம்பினாள்.

அதன் பின் தன் கண்களை துடைத்து கொண்டு இயல்பாக முகத்தை வைத்து கொண்டு சித்தார்த் இருக்கும் இடத்துக்கு சென்றாள். சார் போலாம்…!

சித் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவளை கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டான்.

பின் நேராக வீடு நோக்கி விரைந்தான். நேராக ரோஷ்னி அறைக்கு வந்து கதவை தட்ட.. அவன் தட்டிய தட்டில் கதவு உடைந்து விடும் அளவுக்கு சத்தம் வர அங்கு உள்ள பணியாளர்கள் திடுக்கிட்டு ஒரு முறை பார்த்தனர். அதன் பின் இது பெரிய வீட்டு விவகாரம் என அவர்கள் வேலையில் கவனம் செலுத்தினர். 

சித் தட்டிய தட்டில் அவள் கதவை திறந்தாள். அண்.. !அண்ணா..! நேராக அறைக்குள் வேகமாக வந்தவன்.

சித், என்ன சொன்ன? அவள் கிட்ட என்ன சொன்ன?.

இங்கே கீழே நடந்த  சத்தம் எல்லாம் மேலே கேட்க தாரா மெதுவாக எழுந்து கீழே வந்தாள்.

ரோஸ், நான் என்ன சொன்னேன் !ஒன்னும் சொல்ல வில்லை, நீ யார கேட்கிறாய்…? 

சித், “don’t act with me உன்னோட பிஹவியர் எல்லாம் அந்த ஆள் மாதிரி இருக்கு..!”

இதை கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் வழிய அண்ணா இதன்யா மோசமானவள்! அவள் அந்த ரதி போல்! என்று சொல்ல சித் அருகில் உள்ள கண்ணாடியில் ஒரு குத்து விட அது நொறுங்கி விழுந்தது.

ரோஸ் ஒரு நிமிடம் பயந்து நடுங்க..

சித், யாரை யார் கூட சேர்த்து வைத்து பேசுற அண்ட் உனக்கு முன்னாடியே ரிஷி பற்றி எல்லாமே எனக்கு தெரியும்..! 

ரோஸ் அழுது கொண்டே அதிர்ந்து பார்க்க   தாரா  உள்ளே வந்தாள்.

சித் ரோஸ் அருகில் வந்து” இப்போ உனக்கு ரிஷி வேண்டாம் தானே..!”

“அண்ணா எனக்கு  ரிஷி வேண்டும்.!ரிஷி இல்லாமல் என்னால் இருக்க முடியாது.!”

சித், இதன்யாவ உன்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றால் ரிஷி கூடவும் உன்னால் இருக்க முடியாது!”

ரோஸ் அழுது கொண்டே அவனை பார்த்தாள். 

சித், அவங்க நம்பல மாதிரி born in silver spoon இல்ல.. middle class அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா..! நம்ம கிட்ட இருப்பதை வைத்து ரொம்ப சந்தோஷமா இருப்பது.! உனக்கு இதன்யா பற்றி என்ன தெரியும்! அவள் எப்பொழுதும் பணத்தை நினைத்து ஆசை  படவே மாட்டாள்!  தேவைக்கு மட்டும் தான் உழைப்பு..! 

தாரா என்ன நடக்கிறது என புரியாமல் நின்றாள். 

 சித் தன் கையில் வரும் உதிரத்தை உதறி விட்டு “இப்போ நான் இருக்கேன் பாரு! என் வாழ்க்கை எவ்ளோ சூனியமா இருக்கு! யாரோ உட்கார்ந்து சாப்பிட நான் ஓடி கொண்டு இருக்கேன்! ஒரு நிமிடம் ஓய்வு இருக்கா சொல்லு! இதில் அந்த சந்திர மௌலி குரூப் பொறுப்பு  என் கைக்கு வந்தே ஆகனும் அப்டின்னு அம்மா டார்ச்சர் பண்றாங்க!”

ரோஸ் அழுது கொண்டே நிற்க சித், ரிஷி ஏன் தெரியுமா இதன்யாவுடைய அக்காவை லவ் பண்ணான்..?

அவள் விம்மி அழுது கொண்டே இருக்க..  சித்தார்த் அவளை பார்த்து ரிஷியின் ஆசை நிதன்யா, அந்த பொண்ணு  சின்ன குடும்பம் அவனுக்கு பிடித்த கரியர், தேவைக்கு சம்பாதித்து, அவளை ராணி மாதிரி வைத்து கொள்ள நினைத்து இருப்பான்..! காதல் செய்வது  தப்பு இல்ல…!  இதை எல்லாம் ரிஷி ராதிகா ஆன்டி கிட்ட பேசும்போது கேட்டேன். ஆனால் நிதன்யா விஷயம் யாருக்குமே தெரியாது! இப்போ உன்னையும் என்னையும் தவிர!”

தாரா அவன் கையில் உள்ள உதிரத்தை பார்த்து அதை துடைத்து முதல் உதவி செய்ய பெட்டியை எடுத்தாள். 

சித், ஆனால் நீ அம்மா கிட்ட ரிஷி பற்றி சொல்லி உன்னை கல்யாணம் பண்ண  ரிஷிக்கு பிரஸர்.. உன்னை கட்டி கொடுக்கும் பொழுது புரோபெர்டி சொத்து அதுக்கு மேல் அவங்க தாத்தா கொடுக்கும் மொத்த பொறுப்பு பிரஸர் எப்படி இருக்கும் என்னைக்கும் எந்த ஒரு  ஆணுக்கு பண ஆதிக்கம் இருக்கும் பெண் கிட்ட அடங்கி இருப்பது அவங்களை கட்டிக்க பிடிக்காது. உன்னை மட்டும் சும்மா அம்மா கட்டி கொடுத்து விடுவார்களா…! 

தாரா ரோஸ், சித் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

சித், “நீ மட்டும் ஒழுங்கு மாதிரி பேசுற எத்தனை பசங்க கூட டேட் பண்ணி இருக்க ? அதை ரிஷி ஏத்துக்கனும்!  ஆனால் அவன் லவ் பண்ணா தப்பா..! இந்த உலகத்தில் எல்லாருக்கும் முதல் காதல் கட்டாயம் இருந்தே தீரும்.. !சில பேருக்கு அது வெற்றியில் முடியும்! சில பேர்க்கு ஒரு தலை காதலா இருக்கும்..!”

ரோஸ் கொஞ்சம் அதிர்ச்சி ஆகி தன் அண்ணனை பார்த்தாள். 

சித்,  இதன்யா போயிட்டாள்!  இந்த வீட்டை விட்டு போயிட்டாள்! உன்னால் என்னை விட்டு போயிட்டாள்! இனி என் கிட்ட வந்து பேசி விடாதே ச்சீ..! என சொல்லி விட ரோஸ் அப்படியே தொப்பென அமர்ந்தாள். 

அவன் சென்ற அடுத்த நிமிடம் தாரா எதுவும் பேசாமல் சித் பின்னாடி சென்றாள். ஹே என்ன டா சொல்ற? இப்போ எங்கே இருக்கா..?

சித் தளர்வாக சோபாவில் அமர்ந்தவன். “இங்கே தான் ஹாஸ்டல்ல விட்டு வந்து இருக்கேன்..!”

“எதுக்கு டா விட்ட…!”

சித் கைகளுக்கு சொடுக்கு எடுத்து கொண்டே ம்ம் கொஞ்சம்  “அவள் அங்கே இருக்கட்டும் அப்போ தான் என்னை நிறைய மிஸ் பண்ணுவா..!”

தாரா, சரி எப்படி இங்கே கூட்டி வர போற..

சித் சிரித்து கொண்டே “நான் எதுக்கு கூட்டி வரனும் அவளே அடிச்சு பிடிச்சு ஓடி வருவா..!” 

எப்படி சித்து ?

வெயிட் அண்ட் வாட்ச் ஜாலியாக இருக்கும் “இப்போ முக்கிய மீட்டிங் விஷயமா ரெண்டு நாள்  நான் மும்பை போறேன் அதுவரை இந்த டெவில் பிசாசை பத்திரமா பார்த்து கொள்..!”

தாரா, “அப்போ லிட்டில் ஹார்ட்.. அவளுக்கு நாலு கார்ட்ஸ ஏற்கனவே போட்டு விட்டேன் சரி இப்போ கிளம்புகிறேன்.!” என்ற சொல்லி அவன் மும்பை கிளம்பி விட தாரா அவள் வேலையை பார்க்க சென்றாள்.

ஆனால் இரண்டு ஜீவன்கள்  கண்ணா பின்னாவென்று கண்டதை யோசித்து கொண்டு அழுது கொண்டு இருந்தது.

இதன்யா நேராக பள்ளிக்கு சென்றாள். ரிஷி அவள் முகத்தை பார்த்து என்ன ஆச்சு உன் முகம் ஒரு மாதிரி இருக்கு.. ஒன்னும் இல்ல..

ரிஷி, தனு உன் கிட்ட முக்கியமா பேசணும்..சீனியர் எனக்கு ரொம்ப தலை வலிக்குது டீ சால்ட் பிஸ்கட் வேண்டும்..

சரி என்று அவளை கேன்டீன் கூட்டி சென்றான் அவளுக்கு ஒரு தலைவலி மாத்திரையை கொடுத்து டீ சாப்பிட வைத்தான்.

அவள் முகத்தில் கொஞ்சம் மாற்றம் வந்ததும் ரிஷி முகத்தை கடுமையாக வைத்து கொண்டு இதன்யா! அவள் ஒரு நிமிடம் திடுக்கிட்டு “என்ன சீனியர் எப்போதும் இல்லாமல் இன்னிக்கு முழு நேம் சொல்லி கூப்பிடுகிரீர்கள்?”

“என் கிட்ட என்ன விஷயம் மறைக்கிராய்! உனக்கும் சித்தார்த் கிருஷ்னாகும்  எதோ இருக்கு அதை நீயே சொல்லிடு..!’

இதை கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

“என்ன சொல்றீங்க அப் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சீனியர்….!”

ரிஷி அவளது பர்ஸ் எடுத்து அவள் முன் வைத்தான்.

இது எப்படி நான் தேடிட்டே இருந்தேன்.

ரிஷி, நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.. இல்ல சீனியர் ஒன்னும் இல்ல..

 அவள் எதிரில் இருந்து  எழுந்த ரிஷி, சட்டர் டே  ஏர்போர்ட் ல என்னோட காரில் உன்னோட பர்ஸ் மிஸ் பண்ணிட்ட நான் பாதி தூரம் போனதும் தான் நினைவு வந்தது. சரி என்று காரை  வளைத்து கொண்டு உன் கிட்ட இதை கொடுக்க வந்த போது என்று நிறுத்தி விட்டு அவள் முகத்தை பார்த்தான். 

இதன்யா இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க..

ரிஷி, சொல்ல மாட்ட! எவ்ளோ அழுத்தம்! எங்க மாமா கூட கார்ல போன சரி தானே…!

அது அது வந்து ஒன்னும் இல்ல சீனியர்..

ரிஷி, இதுக்கும் மேல உன் கிட்ட பேச ஒன்னும் இல்ல.. என்று நகர..

இதன்யா, இருங்க சீனியர்.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் என்று அவன் கைகளை பிடிக்க சென்றவள்.

அவள் மனதில் ரோஸ் நினைவுகள் வர உடனே இருங்க நான் சொல்கிறேன் என்று அவன் முன்னால் நின்றாள்.

ரிஷி அவளை சொல் என்பதை போல் பார்க்க….?

இதன்யா…?

தொடரும்….

EPI 85

ரிஷி அவளிடம் சித்தார்த் பற்றி கேட்க உடனே அவள் தயங்கி கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்.

அவன் கோபமாக இப்போ சொல்ல போறியா? இல்லையா…?

சொல்றேன் சீனியர்..

ம்ம் என்று அதட்ட.. 

நான் அவரை…..

ரிஷியின் பார்வை அவள் மீது இருக்க இதன்யா தலையை குனிந்து கொண்டே நான் அவரை லவ் பண்றேன்..

வாட் தி ஹெல்,என்ன சொல்ற…

அவள் ஆமா என்று சொல்ல ரிஷிக்கு தூக்கி வாரி போட்டது. அவன் அதிர்ச்சியில் அங்கு உள்ள சேரில் அமர்ந்தான்.

இதன்யா, அவரும் என்னை லவ் பண்றாரு… !

அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.ரிஷி, எத்தனை நாளா இது நடக்குது.  

“இல்ல சீனியர் இப்போ தான் ஒரு மூணு நாளைக்கு முன்னாடி.. !”

ரிஷி,” என்ன இதன்யா சொப்பு சாமானம் விளையாடியது மாதிரி சொல்ற… இன்னும் என்ன எல்லாம் என் கிட்ட இருந்து மறைத்து இருக்க…!”

இதன்யா பதட்டத்தில் அனைத்தும் உளறி கொட்ட ஆரம்பித்தாள். அவள் ரிஷியிடம் “பிரியாவுக்கு தெரியும், ரோஸ்னி மேம்கு ,தாரா மேம்! என்று ஒவ்வொருவர் பெயரும் சொல்ல சொல்ல ரிஷியின் முகம் மாறியது.

ரிஷி அவள் பேச பேசவே எழுந்தான். சீனியர்! ரிஷி அண்ணா! என அழைக்க 

ரிஷி,”ச்ச! உன் சேர்க்கை சரி இல்ல அந்த பிரியா ரொம்ப மோசமான பொன்னு!  அந்த ரோஸ்னி மேம்  அவள் உனக்கு மேம் அந்த ரோஸ்னி ரொம்ப பணத்திமிர் பிடித்தவள். அதுக்கும் மேல அண்ட் தாரா மேம் அவங்க ஒரு ஆக்டர்! அதை  உன் நந்தன்  அண்ணாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் தெரியுமா! இதன்யா இது ஒன்னும்  விளையாட்டு இல்ல,நீ சித்தார்த்தை மறந்து விடு…!”

இதன்யா அமைதியாக இருக்க..

ரிஷி, எந்த நம்பிக்கையில் இப்படி சொல்லிட்டு இருக்க அவங்க குடும்பம் பற்றி எனக்கே இன்னும் முழுசா தெரியாது மா! நீ சின்ன பொண்ணு!அவர் உன்னை விட நிறைய வயசு பெரியவர். உங்க வீட்டில் நிதிகு தெரிந்தால் என்ன நடக்கும் அவள் வாழ்க்கை ஸ்பாயில் ஆகி விடும்…!”

இதை கேட்டதும் கோபமான அவள் “போதும் சீனியர் கொஞ்சம் நிறுத்துங்க! என்று கத்த அவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

இதன்யா அவளை பற்றி பேச வேண்டாம், உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க, அண்ட் நீங்க அவளோட ரிசெம்பலா தான் என்னை பார்க்கறீங்க அப்படி தானே..!

ரிஷி, நீயும் அவளும் ஒன்னு இல்ல அது எனக்கு தெரியும் அண்ட் உனக்கு இப்படி ஒரு முகம் இருப்பது இப்போ தான் தெரியுது நீ செய்வது சரி இல்ல இதன்யா… !உனக்கு அவர் பொருத்தம் இல்ல அவரோட குணம் அதுக்கும் உனக்கும் ரொம்ப தூரம் நம்ப வேற அவங்க வேற.. !

அவள் அதை நீங்க சொல்ல வேண்டாம்..!.

ரிஷி, நான் என்ன தவறா சொல்லி விட்டேன்.

 இதன்யா, நீங்களும் ரொம்ப பணக்காரன் தானே…

ரிஷி அமைதியாக இருக்க..

அவள் “என்ன சொன்னீங்க ?எனக்கு அவர் மேல் விருப்பம்…!  இந்த விருப்பத்துக்கு கருப்பா, சிவப்பா, பனமா, ஏழையா , வயசு எல்லாம் பார்க்க தெரியாது.!”


ரிஷி, சரி அதை விடு அவருக்கு லவ்வர் இருந்தது…..

“இப்போ நான் தான் அவரோட பார்ட்னர்…!”

ரிஷி, ஏன் மா புரிந்து கொள்ள மாட்டிற அவங்க ரெண்டு!.. அவங்க ரெண்டு பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் உன் உனக்கு எப்படி புரிய வைக்க அவங்க பேரும் கணவன் மனைவியாக ஏற்கனவே வாழ்ந்தவங்க..! 

“இல்ல சீனியர் எனக்கு சித்தார்த் வேண்டும் என்று  வாய் மொழியில் கூறிய அவள் நெஞ்சில் அது எனக்கே தெரியும் சீனியர் பாதி உண்மையை மறைத்ததற்கு  என்னை மன்னித்து விடுங்கள் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அவர்க்கு நான் பொருத்தம் இல்லை ! ஆனால் இப்பொழுது வேறு வழி இல்லை…!”என இதன்யா தனக்கு தானே சொல்லி கொண்டாள். 

ரிஷி எந்த பதிலும் சொல்லாமல் அங்கு இருந்து செல்ல

“ஒரு நிமிடம்…!”

அவன் எதுவும் பேசாமல் நிற்க “நீங்க ரோஸ்னி மேம்  கூட சீக்கிரமா சேரனும் அதுக்கு என்ன செய்யணும்னு பாருங்க! உங்களை நினைத்து அவங்க சரியா சாப்பிட வில்லை! உடம்புக்கு முடியல…!”

ரிஷி, அதை நீ சொல்ல தேவை இல்ல…

“நான் சொல்லாமல் வேறு யார் சொல்லுவா…?”

“டென்ஷன் பண்ணாத தனு இனி உன் கிட்ட பேச எதுவும் இல்ல!”

இதன்யா எதையோ யோசித்தவள் “சரி நீங்க சொல்வது போல் நான் கேட்கிறேன்…!”

என்ன சொல்ற…

இதன்யா,” நீங்க சொன்ன காரணம் எல்லாம் சரி தான் அதை எல்லாம் சித்தார்த் சார் கிட்ட சொல்லுங்க…!

சொன்னால் நீ விட்டு விடுவியா….

இதன்யா,” ம்ம் அவர் முன்னால் நீங்க சொல்லுங்க நான் விட்டு விடுகிறேன்.!”

ரிஷி இதை யோசித்து விட்டு “சரி அப்போ நான் அவர் கிட்ட பேசி கொள்கிறேன் அண்ட் இனி நீ அந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட இருக்க கூடாது.

இதன்யா, நான் ஹாஸ்டல் வந்து விட்டேன்.

ரிஷி பேசாமல் செல்ல “நீங்க சொல்வதை நான் கேட்டு விட்டேன்! நீங்க போய் ரோஷ்னி மேடம் கிட்ட பேசுங்க….!”

ரிஷி, அது முடியாது…

இதன்யா, அப்போ நான் நீங்க சொல்வதை கேட்க மாட்டேன்.

ரிஷி, உனக்கு தெரியாது இதன்யா அவங்களை கல்யாணம் பண்ணி கொண்டால் நான் நானாகவே இருக்க முடியாது!  என்னோட சாதாரண வாழ்க்கை ஆசை அசாதாரணமாக ஆகி விடும்..! 

இல்ல சார் நீங்க அவங்க மேல் தவறா நினைத்து கொண்டு இருக்கீங்க அப்படி இல்ல…

ரிஷி, லுக் இதன்யா உன் விஷயம் வேற என் விஷயம் வேற…! 

இதுக்கு மேல் பேச எதுவும் இல்ல.. என்று சொல்லி அவரவர்கள் வேலையை பார்க்க சென்று இருக்க..

 அப்படியே ஒரு நாள் சென்றது. இங்கே பிரியா டார்லிங் என்ன செய்யுது? 

பிரியா எப்பொழுதும் போல் காலேஜ் சென்று இருக்க கையில் ஒரு சின்ன பேண்டேஜ் ஒட்டி இருக்க முகம் எல்லாம் தேடுதலுடன் அபிஜித் அவளுக்காக காத்திருந்தான். 

பிரியா  துளசியுடன் சேர்ந்து நடையிட்டவள் மனதில் வைப் செய்து கொண்டே வந்தாள். 

“ஆளான நாள் முதலா யாரையும் நினைச்ச்தில்ல மாமா நான் உங்களுக்கே வாக்க பட ஆசை பட்டேன்!.” என பாடி கொண்டு வந்தாள். 

துளசி, அப்போ மாமன் மகன் வெயிட்டிங்! 

அடி போடி பொச கெட்டவலே என் மாமா மகன் இப்போ தான் ரெண்டாப்பு படிக்கிறான்!. 

துளசி அப்புறம் இந்த பாட்டு! 

என்னன்னு தெரியல காலையில் இருந்து என் மனதில் இருந்து போகவே மாட்டிக்கிது நீ ஒரு பாட்டு சொல்லு!. 

துளசி, நான் என யோசித்து விட்டு ஹான் என்ன நினைச்ச நீ என்ன நினைச்ச உன் நெஞ்சுக்குள்ள என்னை வச்சு தச்ச போடு!  சொக்கி தவிச்சென் சொக்கி தவுச்சென் நான்!.  

பிரியா, “துளசி தூள் டி!”என சத்தமாக பாடியவள் ரெண்டு ஸ்டெப் நம்ம கேப்டன் போலவே போட்டு கொண்டு நடந்தாள். 

 அபிஜித் சில சிரிப்பு சத்தம் பின்னால் கேட்க சட்டென திரும்பி பார்த்தான். அங்கே பிரியா கொண்டாட்டமாக வந்து கொண்டு இருந்தாள். 

அபி அவளை பார்த்ததும் துள்ளலுடன் அருகில் வந்தான். 

ஹாய் பிரியா!. என கை அசைத்தான். 

ஹாய் பையா!  

துளசி அவனையும் பிரியாவையும் மாறி மாறி பார்த்து அபி அன்று கான்பரன்ஸ் நடத்தியது நினைவு வர டாக்டர் சார்!   என அழைத்து கையை குட் மார்னிங் செய்தத!. 

அபி அவளை முறைத்து பார்த்து இது யாரு பிரியா! என்ன என்னவோ உளருது!  

துளசி அவனின் முறைப்பில் கொஞ்சம் பயந்து சாரி சாரி பிரியா நான் எவெனிங் பார்ப்போம் என ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள். 

பிரியா, ஹே துள்சி லஞ்ச் கொடுக்கிறேன்னு சொன்ன!  ஹே துள்சி!. 

துளசி ஓடியே விட்டாள். 

அபி, விடு பிரியா உனக்கு என்ன வேணும் சொல்லு நான் வாங்கி தரேன்!. 

பிரியா அவனை ஆராயும் பார்வை பார்த்து அதை விடு நீ ரெண்டு மூணு நாள்ல காலேஜ் வரவே இல்லையே என்ன ஆச்சு! 

அபி, இங்கே பாரு பிரியா என கையை நீட்டினான். 

பிரியா அவன் கையை பார்க்க அதில் சில சிராய்ப்பு மற்றும் இரத்தம் கண்ட்ரி போய் பேண்டேஜ் ஒட்ட பட்டு இருந்தது. 

என்ன ஆச்சு பையா!  

அபி, ஒருத்தன் என்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டான்! என் கிட்ட இருந்து மிகப்பெரிய விஷயத்தை பறித்து விட்டான்! அவனை பழி வாங்கணும்!. 

பிரியா, அது என்ன பொருள்? 

அபி, அதை உனக்கு சொன்னால் புரியாது பிரியா! எனக்கு இத்தனை நாள் நான் ரொம்ப வெறுப்பில் இருந்தேன். எனக்கு கூட சேர் பண்ணிக்க யாருமே இல்ல உன்னை பார்த்ததும் எனக்கு மொத்த பலம் வந்திடுச்சு!  

பிரியா, உன் கூட லஞ்ச் சேர் பண்ண நான் இருக்கேன் நீ விஷயத்தை சேர் பண்ணு யாரை சம்பவம் பண்ணனும்!என இருவரும் தீவிரமாக பேசி கொண்டு இருக்க.. 

அவன் வந்து விட்டான். 

அபி அவளிடம் சிரித்து சிரித்து பேசி கொண்டே வர பிரியா, அபி டைம் என்ன? 

இன்னும் 20 நிமிடம் இருக்கு!  

பிரியா, அப்போ இந்த பேக் வாங்கிக்க கொஞ்சம் வெயிட் அதிகமாக இருக்கு!  

அபி வாங்கி கொண்டான். 

அச்சோ பையா நீயே இஞ்ஜூரி ஆகி இருக்க! 

விடு பிரியா! என இருவரும் நடந்தனர். 

அபி, கேன்டீன் போலாமா!  

பையா இந்த காலேஜ் ல ரெண்டு கேன்டீன் என்னால் பாய்ஸ் கேன்டீன் வர முடியாதே!. 

அபி, என்ன டா சித்து காலேஜ் கட்டி வச்சு இருக்க என நினைத்து கொண்டான். அதன் பின் இப்போ எங்கே போறது? 

பிரியா, ஹான் சயின்ஸ் லைப்ரரி பக்கம் போலாம் எவனும் இருக்க மாட்டான். அப்படி இல்லன்னா பார்க்கிங் போலாம்! உன்னோட பேக் எங்கே! என்ன லஞ்ச்? 

அபி, நீ எப்போ பாரு சாப்பாடு தானா! 

பிரியா, பின்ன இந்த நாக்குக்கு எப்போவும் மானம் இருக்காது!  நான் எல்லாம் வாசம் பிடித்து கொண்டே சுற்றுவென்!  

அபி, எப்டி கெமிஸ்ட்ரி எடுத்த? 

பிரியா, வேற எதுக்கு கெமிஸ்ட்ரி லேப்ல தான் சமையல் பொருட்கள் போல் கேஸ் அடுப்பு, கூடவே காரங்கள் உப்புகள், ஆசிட்கள், இருக்கும் ஒரு சமையலறை ஃபீலிங் வரும் பையா! அது தான்!. 

அபி இதை கேட்டு வாய் விட்டு சிரித்தான். இருவரும் ஒரு இடம் கண்டு பிடித்து அமர்ந்தனர். 

பிரியா, கொஞ்சம் நெளிந்து கொண்டு அபி!.. 

ம்ம் சொல்லு!. 

எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும் நீ இங்கேயே இரு நான் வரன் என ஓடி விட்டாள். 

அவர்கள் இருவரும் ஜோடியாக வந்து அமர்ந்த காட்சியை பார்த்து கொண்டே சதீஷ் அருகில் வந்தான். 

நீங்க பண்றது சரி இல்ல!. 

அபி இத்தனை நேரமும் நிம்மதியாக வேறு உலகில் பயணித்து கொண்டு இருந்தவன் நினைவில் திடீரென பிடிக்காத குரல் வெறுக்கும் குரல் கேட்டது. 

 அபி, புருவம் நெருக்கி கொண்டே ஏன் டா *** எதுக்கு என்னை தேடி தேடி வர!. 

சதீஷ், அந்த பொண்ணுக்கு உங்களை பற்றி எல்லாம் தெரியுமா! அந்த பொண்ணு சித்தார்த் சார் வைவ்வுடைய க்ளோஸ் ப்ரெண்ட்!. தேவையில்லாமல் உங்க சில்மிஷ வேலையெல்லாம் காட்டி உங்க குடும்ப மானத்தை கெடுத்து கொள்ளாதீர்கள்!. 

அபி, அதை பற்றி நீ பேசுறியா! உனக்கு என்ன டா அக்கறை!. 

அந்த நேரம் வீர சிம்மா அழைத்தார். அபி போனை எடுத்து பார்த்தான். 

எதிரில் இருந்து சதீசை முறைத்து விட்டு எச்ச நீயே பேசு என போனை தூக்கி சதீஷ் முகத்தில் விட்டு எறிந்தான்.

சதீஷ் இப்பொழுது என்ன செய்வது என தெரியாமல் நின்று இருக்க!  

அபி பிரியாவின் பேக் எடுத்து கொண்டு அவள் சென்ற திசை பக்கம் சென்றான். 

சதீஷ் வேறு வழி இல்லாமல் கண்களை மூடி கொண்டு அந்த போன் காலுக்கு பதில் ஏற்று காதில் வைத்தான். 

 வீர சிம்மா, ஹலோ! அபி எக்கட டா நூவூ!. என பேச ஆரம்பிக்க 

ஹே ஹலோ! என தயக்கத்துடன் அழைத்தான். 

மறு முனையில் இருந்து எந்த பதிலும் ஒரு சில நிமிடம் வர வில்லை! 

சதீஷ், ஹலோ சொல்லுங்க சார் என கனத்த மனதுடன் அழைத்தான். 

சால சந்தோசம்! என் கொடுக்கு அபிக்கு பெல்லி பண்ண முடிவு எடுத்து இருக்கேன்! அவனை சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டி வரனும்! சில பேருக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு இப்போ மூணாவது வருசம் ஆரம்பிக்குது!  

சதீஷ் உதடு மடித்து கடித்து கொண்டு கூடிய சீக்கிரத்தில் நீங்க நினைப்பது நடக்கும்! என சொல்லி போன் வைத்தான். 

பிரியா வெளியே வந்து கைகளை துடைத்து கொண்டே முன்னால் நடக்க அபி அவளுடைய பேக் எடுத்து கொண்டு நடந்தான். 

அபி அவளிடம் என்ன பேக் ரொம்ப வெயிட்! 

பிரியா , அது ஒன்னும் இல்ல லைப்ரரி புக்! .

அப்போ செமினார் எல்லாம் எடுப்பியா! பாரின் புக் படிச்சு தான் எக்சாம எழுதுவியா! 

பிரியா, அட போ பையா சும்மா! .

என்ன சும்மாவா! 

பிரியா, ம்ம் அப்படி இல்ல என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் இந்த மாதிரி புக் எடுத்திட்டு போய் அப்படியே படிக்கிற மாதிரி ஆக்சன் கொடுப்பேன்!  

அபி இதை கேட்டு இன்னும் சிரித்தான். 

இப்போ எதுக்கு இப்டு சிரிக்கிற!  

உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஜாலியா இருக்கு! நீ சீரியஸா இருக்க மாட்டியா! 

பிரியா, மொத்த நிம்மதியும் அபேஸ் ஆகிடும்! நான் எப்போவும் ஹேப்பியா தான் இருப்பேன்!  

அபி கொஞ்சம் எதிர் பார்ப்புடன் அப்போ நானும் ஹேப்பியா இருக்கணும் அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும். 

பிரியா, சொல்லு என்ன ஹெல்ப்! 

அபி, நான்.. 

நீ!. 

நான் உன்!. 

பிரியா அவன் முகத்தை பார்த்து கொஞ்சம் திகிலாக துடிக்கும் இதயத்தை கட்டு படுத்தி கொண்டு பையா! என் கிட்ட புரோபோஸ் பண்ணிடாத!  

சதீஷ் நேராக அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்கும் இடத்துக்கு சென்றான். 

டாக்டர் அபிஜித்!  என அழைத்தான். 

அபி டென்ஷனும் கோபமும் ஒரு சேர திரும்பி பார்த்தான். 

பிரியா ஒரு வித பதட்டத்துடன் பார்த்தாள். 

சதீஷ் அவளை பார்த்து முறைத்தான். 

பிரியா, ஹலோ சார் குட் மார்னிங்!  

சதீஷ்,இங்கே என்ன நடக்குது நீங்க இப்போ உங்களுக்கு கிளாஸ் தானே!. நான் அட்டெனன்ஸ் பயோ செக் பண்ணி பார்த்ததில் உங்களுக்கு தம்பி யாருமே இல்லையே உங்க தங்கச்சி தான் ஃபர்ஸ்ட் இயர் B.E படிக்கிது!. அப்போ இது யாரு!  

அபி, டேய்!. என கோபத்துடன் வாய் எடுத்தான். 

பிரியா அபியை சாக் ஆகி பார்த்தாள். 

சதீஷ் புருவம் நெருக்கி மிஸ் கோகுல பிரியா சித்தார்த் சார் கிட்ட சொல்லவா!  

பிரியா உடனே அச்சோ வேணாம்!  வேணாம்! இந்த பையன் என்னோட என்னோட வாக் மேட்! 

அபி, பிரியா நீ எதுக்கு பயப்படுற? 

பிரியா, அபி கொஞ்சம் கம்முன்னு இரு டா என கெஞ்சும்  கண்களுடன் கூறியவள். அவன் பேசாதவாறு அடக்கி நின்றாள். 

சதீஷ் அவனுடைய மொத்த கவனத்தையும் பிரியா மேல் திருப்பி இனி உங்க ரெண்டு பேரையும் எங்கேயாவது சேர்ந்து பார்த்தேன். Tc கிழிந்து விடும்!  நேரா ரெண்டு பேரையும் சேர்த்து என அபி மீது பார்வையை வைத்து ரெண்டு பேரையும் கரெஸ்பான்டென்ட் கிட்ட கூட்டி போவேன். அப்போ யாரு என்ன மறைத்தாலும் தெரிந்து விடும்! என அபி கிட்ட மறை முகமாக எச்சரித்தான். 

பிரியா கைகளை கட்டி கொண்டு சரிங்க! என சொல்லி விட்டு அபியை பார்த்து குட் பாய்! என சொல்லி விட்டு பாதி தூரம் சென்றாள். 

சதீஷ், அது ஆட்ஸ் dept ஸைடு! 

வெறி சாரி சார் என்னோட கண்ணு நேரா தான் பார்க்குது பாருங்க காலு கொஞ்சம் ஸ்லிப் ஆகி போச்சு!. 

சீக்கிரம் கிளம்புங்க!. 

பிரியா, ஓகே கூஜா! என கூறியவள் அச்சோ என நாக்கை கடித்தாள். 

அபி அதை கேட்டதும் சிரித்து விட்டான். சதீஷ் உண்மையான கோபத்துடன் என்ன சொன்ன? 

பிரியா, “இல்ல சார் அது அது வந்து நீங்க சித்து கூடவே இருக்கீங்களா!  கூஜா ச்ச ச்ச அசிஸ்டன்ட்  தான் என்னோட டங்க் ஸ்லிப் ஆகி பூஜா வியாக் கூஜா அப்டின்னு சொல்லிட்டேன் அதுக்காக என்னை சஸ்பென்ட் பண்ணிடாதீங்க!”

சதீஷ், இப்போ போறியா! இல்ல நான்!. என அவன் மிரட்ட 

பிரியா வேணும் என்றே சார் ரொம்ப பயமா இருகு சாரி சார் இனி போன்ல கூட அபி கிட்ட பேச மாட்டேன். என சொல்லி ஓடி விட்டாள். 

சதீஷ் பார்வை அபி பக்கம் செல்வதற்குள் அபி சதீஷ் கையில் இருக்கும் அவனது போனை வாங்கி கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

சதீஷ், எப்போ வீட்டுக்கு வர போறீங்க! 

யார் வீட்டுக்கு? 

சதீஷ், உங்க விளையாட்டை நிறுத்தி கொள்ளுங்கள் லிமிட் தாண்டி போய்ட்டு இருக்கு உங்களுக்கு கல்யாணம் பண்ண முடிவு எடுத்து இருக்காங்க!. 

அபி தீர்க்கமான பார்வையுடன் சதீஸை பார்த்தான். 

சதீஷ் தலை குனிந்து கொண்டான். 

அபி, இன்னொரு தடவை என் வழியில் குறுக்கிடாதே! அண்ட் என்னை பற்றி பிரியாவுக்கு எதுவும் தெரிந்தது. நீ செத்து விடுவ!  

சதீஷ், அந்த பொண்ணு! 

அபி, நான் இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் அதை கெடுத்து விடாதே! போயிடு!  என சொல்லி கொண்டே அவன் நடக்க ஆரம்பித்தான். 

சதீஷ், எல்லா தப்புக்கும் நான் காரணம் இல்லை நீங்களும் தான் காரணம்! அதுவும் உங்க செலக்சன் ரொம்ப கேவலம்! எனக்கு செய்தது உங்களுக்கு நினைவு இருக்கா!  

அபி, டேய்***** எச்ச!  என சொல்லி விட்டு அவன் கிளம்பினான். 

அபி கிளம்பியதும் பிரியாவுக்கு  உடனே போனில் அழைத்தான். அவனிடம் போனில் பேச ஆரம்பித்தாள். 

சதீஷ் நடந்தது நினைத்து ஒரு பெரிய மூச்சை விட்டான். 

அப்படியே இரண்டு நாட்கள் சென்றது. 

இதன்யாவின் சிந்தையில் சித்தார்த் மட்டுமே இருந்தான். தினமும் அழு முகமாக தான் சுற்றி கொண்டு இருந்தாள். அடுத்த நாள் காலேஜ் வர சொல்லி இருக்க அவள் பூஜாவுடன் காலேஜ் சென்று விட்டாள்.

சித்தார்த் மும்பையில் இருந்து வந்து விட்டான். வந்ததும் நேராக கலை அறிவியல் கல்லூரிக்கு சென்றான். அங்கே சில கட்டிடம் புனரமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. இவன் மாஸ்க் போட்டு கொண்டு பாதுகாவலர்கள் கூட அவன் அறைக்கு சென்றான். 

 பிரியா மதிய உணவை முடித்து விட்டு அப்படியே லைபிரரி சுற்றி கொண்டு இருக்கும் போது சதீஸ் அங்கு உள்ள பணியாளர்களிடம் பேசி கொண்டு இருப்பதை பார்த்து உடனே அவள் நேராக சதீஷ நோக்கி நடந்தாள். 

இவன் பேரு? இவன் பேரு? ஹான் கூஜா!. இல்ல இல்ல சதீஷ் அதுக்கு தான் என்னை முறைத்தான். அதனால் வேற பேர் வச்சு கூப்பிடனும். என யோசித்த அவள் நினைவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் என தோன்ற புன்னகையுடன் ஹான் ஜூனியர் ஆர்டிஸ்ட்!.

   ஹலோ ஜூனியர் ஆர்டிஸ்ட்.. ஹலோ மிஸ்டர்.. ஜூனியர் ஆர்டிஸ்ட்.. என்று சொல்லி கொண்டே அவன் அருகில் கொஞ்சம் எட்ட நின்று மூச்சு வாங்கிட நிற்க சதீஷ் திரும்பி பார்த்தான்.

சதீஷ் அவளை ஏற இறங்க பார்த்தான். அவளை பார்த்ததும் முதலில் காரணமே இல்லாமல் கோபம் தான் வந்தது. 

என்ன வேணும்! 

பிரியா, நீங்க பேசியதில் திட்டியதில் இருந்து அபி காலேஜ் வரதே இல்ல!  

சதீஷ், அவர்!   என சொல்ல வந்தவன் பின் சுதாரித்து கொண்டு அவன் கிட்ட பேச கூடாதுன்னு உங்க கிட்ட சொன்னேன் தானே!. அவன் ரொம்ப மோசமான ஒருத்தன் தேவையில்லாமல் பிரச்னை உருவாக்கி கொண்டு இருக்காதீங்க!  என முறைத்து கொண்டு அவன் திரும்பினான்.

 பிரியா, பாரு பா முறைப்பு என்ன முறைப்பு!  நான் யாருன்னு தெரியும்ல்ல இப்போவே சித்து டார்லிங் கிட்ட சொல்றேன்…

ஓ அப்படியா! சரி என சதீஷ் உடனே சித்தார்த்துக்கு கால் செய்தான். 

பிரியா….? 

தொடரும்.. 

அபி, சதீஷ் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன இருக்கு!  

கெஸ் பண்ணுங்க comment பண்ணுங்க!.

EPI 86

சதீஷ் அவளை பார்த்து விட்டு என் பேரு ஜூனியர் ஆர்டிஸ்ட்ல்ல இருக்கட்டும் இருக்கட்டும்!  அண்ட் உங்களுக்கு என்ன வேணும்…

“அப்போ உன்  நேம் என்ன? “

அவன் அவளை பார்த்து சதீஷ்!  ..

பிரியா, அதுக்கு நான் வைத்த நேம் தான் நல்லா இருக்கு..

சதீஸ் அவளை பார்த்து முறைத்து கொண்டே போனை எடுத்தான்.  

பிரியா, ஹே என்ன பண்ற..? யாருக்கு போன் பண்ற? 

அதான் மேடம் சித் சார் கிட்ட சொல்றேன்னு சொன்னீங்க தானே இப்போ எங்க பாஸ்க்கு தான் போன் பன்றேன்.

அவள் மனதில் அது இதயா இருக்கும் போது மட்டும் தானே அவர் சிரிப்பார்! இல்லனா பாரங்கள்ளை முளுங்குவது போல இருப்பாரே!  என்று
பயந்து கொண்டே அவள் அவனிடம் பேச வர

சதீஸ் முறைத்து கொண்டே உங்க மைன்ட் வாய்ஸ நான் கேட்கல… நான் அவ்ளோ தூரம் சொல்லியும் அந்த பேட் பாய் கிட்ட பேசிட்டு சுற்றி கொண்டு இருக்கீங்க! 

பிரியா, கேட்கல அப்டின்னா என்னை விட்டு விடு டா… என்று சொல்லி அவள் நடக்க 

சதீஷ், என்ன டா வா! ம்ம் க்ளாஸ்க்கு தானே போறீங்க உங்களை வர சொல்லி உங்க dept HOD வந்து சொல்லுவாரு.. 

பிரியா அப்படியே நின்றாள்.

சதீஷ், இப்போ போலாமா…

எங்கே…? 

“பாஸை பார்க்க உங்க கண்ணில் கொஞ்சம் பயம் தெரியுதே…!”

பிரியா, எனக்கா! எனக்கு என்ன பயம் என் கூட படிக்கும் பையன் கிட்ட பேச கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு? அவன் என்னோட ப்ரெண்ட் இப்போ வாங்க போவோம் என்று அவள் போனில் இதன்யாவுக்கு அழைக்க அவள் எடுக்கவே இல்லை.

இதன்யா அவளது வேலையில் டீச்சர் ட்ரெயின்ங் ஸ்கூல் செலக்சன் அசைன்மென்ட் சப்மிசன் என மிகவும் பிஸியாக இருந்தாள்.

சதீஸ் உள்ளுக்குள் சிரித்து வாடி வா என்னையவே கிண்டல் பண்றியா!  என்று முகத்தை கடுமையாக வைத்து கொண்டு கூட்டி சென்றான்.

பிரியா, அய்யோ இதன்யா போனை எடுத்து தொலை எருமை என்று கண்களில் கண்ணீர் வராமல் குலுங்கி அழுது கொண்டே மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அதற்குள் சித்தார்த் அறை வந்து விட்டது.

சதீஷ் சித்தார்த் அறைக்கு முன் நின்று கொண்டு இருக்க பிரியா அவளுக்கு முயற்சி செய்து கொண்டே கால் போன போக்கில் நடக்க…

ஹலோ மேடம்…! 

மேடம்.. என்று ஒரு தோரணையில் கூற அவள் திரும்பி பார்த்தாள்.

 சதீஷ், மேடம் பாஸ் ரூம் இங்கே இருக்கு… என்று கதவை திறக்க

அய்யோ இவன் வேற போச்சு சரி சமாளி பிரியா!  என்று வெளியே தைரியமா வரேன் பார்ரா! 

ம்ம் என்று நினைத்து கொண்டு கதவை திறக்க அங்கே சித்தார்த் யாரிடமோ போன் பேசி கொண்டு இருந்தான்.

சதீஸ பார்க்க..

அவன் உடனே பிரியாவை” மேடம் உள்ளே போங்க சார் வெயிட்டிங்…!”

ம்ம் போறேன் டா தண்ட மாடு என்று நினைத்து கொண்டு ம்ம் என்று சிரித்து கொண்டே அவள் உள்ளே சித் முன்னால் நின்றாள்.

சித் போனை பேசி விட்டு பிரியாவை ஒரு பார்வை பார்க்க திக்! திக்! திக்! என்று இருந்தது.

சதீஷ் உதடு கடித்து சிரிப்பை அடக்கி கொண்டு பார்த்தான். 

சித், “அப்புறம் மிஸ் பிரியா கிளாஸ் டைம்ல  இங்கே என்ன பண்றீங்க…?” என்று மிரட்டும் தொனியில் கேட்க..

சதீஷ் சிரிப்பது தெரிய டேய் உன்னை அப்புறம் பார்க்கிறேன் என்று நினைத்து “ஹே பிரியா சாமாளி டி எதுவும் யோசி யோசி ம்ம்ம்ம்…!

சித், ஹலோ மிஸ் பிரியா…

“ஹான் சார் உங்க கிட்ட முக்கியமா பேசணும்…!”

என்ன விஷயம்… ?

பிரியா, உங்க கிட்ட நான் இதை எக்ஸ்பக்ட் பண்ணல…

அவன் அவளை உற்று பார்க்க…

சதீஷ், பாஸ் டைம் வேஸ்ட் ஆகுது…

பிரியா அவனை முறைத்து விட்டு “சார் இதன்யா உங்க கிட்ட லவ் சொல்லி இருப்பாளே! அதுக்கு தான் ட்ரீட் கேட்க வந்தேன்! சரி விடுங்க அந்த நாய் உங்க கிட்ட சொல்லிட்டு எனக்கு கால் பண்றேன்னு சொன்னது. அதை விட 69 என்று சொல்லி நாக்கை கடித்தவள்.. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருங்க…!” என்று சொல்லி அவள் திரும்பினாள்..

சித்தார்த், ஒரு நிமிடம் பிரியா…

அவள் சொல்லுங்க சார்..

சித்,சதீஷ் அவங்களை உட்கார சொல்ல மாட்டியா..

பிரியா, இல்ல சார் இட்ஸ் ஓகே நான் கிளம்புகிறேன்.

சித் சதீசை மீண்டும் பார்க்க 

சதீஷ் வேறு வழி இல்லாமல் “மேம் பிளீஸ் சிட் டவன்.. !”

சித், ஜுஸ் ஆடர் செய்ய..

பிரியா மனம்” இதன்யா பேருக்கு இவளோ பவரா…!”

சதீஷ் நீ போய் ஜுஸ், என்று சித்தார்த் சொல்ல பிரியா மேஜையில் கை வைத்து அவனிடம் அண்ட் french fries!.. என  புருவம் தூக்கினாள். 

சதீஷ் அவளை முறைத்து பார்க்க சித் அவளிடம்”வேற என்ன பிடிக்கும்…!”

சிக்கன் விங்ஸ்.. என பிரியா உதட்டை மடக்கினாள். 

 சித், “ம்ம் ஓகே…  10 மினிட்ஸ் இங்கே வரனும்… “என்று சொல்லி விட்டு அவனை அனுப்பி விட்டான். 

சதீஷ் மனம் கேட்காமல் பாஸ்!. 

சித், do what I say!. 

பிரியா, போடா போ!. என குதுகளத்துடன்  அமர்ந்து இருந்தாள். 

 சதீஷ், இவள் சரியான கேடி தான் என்று சதீஷ் சென்றான்.

சித்தார்த், இப்போ தெளிவா சொல்லுங்க…

பிரியா, “ம்ம் இதன்யா ஊருக்கு போயிட்டு வந்த அப்போ நேரா எங்க வீட்டுக்கு வந்தாள். அப்போ என் கிட்ட புரோபோஸ் பண்ண போறேன்னு சொன்னா..!  அதுக்கு அப்புறம் ஒரு கால் கூட பண்ணவே இல்ல அன்னிக்கு போன் பண்ணி திடீர்னு தொடர்பே இல்லாமல் பேசினாள். நானும் அவளை  டிஸ்டர்ப் பண்ண கூடாது அப்டின்னு விட்டு விட்டேன்.!”என்று பிரியா சொல்லி கொண்டு இருக்க

அதே நேரம் இதன்யா போன் செய்தாள்…

பிரியா சித்தார்த்தி்டம் பேசி கொண்டு  இருக்க அப்பொழுது இதன்யா போன் செய்தாள்.

“சார் பாருங்க இதயா கால் பண்றா.. !”

சித், “ஹே no! பிரியா don’t attend,wait wait,!” அவன் அப்படி சொன்னதும் அவள் பதில் ஏற்காமல்

“என்ன ஆச்சு சார்…?”

சித்,” நீ  இப்போ என் கிட்ட அவள் பற்றி சொன்னது பற்றி எதுவும் காட்டிக்காத…!”

“என்ன ஆச்சு சார்? அவள் இன்னும் உங்க கிட்ட லவ் சொல்லலயா?”

 சித்,” நீ முதலில் அவள் கிட்ட பேசு அப்புறம் நான் சொல்றேன்.. அண்ட் ஸ்பீக்கர் மோட் ஆன் பண்ணு…!”

பிரியா அவன் சொன்னதை போலவே ஆன் செய்து இதன்யாவுக்கு அழைத்தாள். 

அழைப்பை ஏற்ற இதன்யா, “ஹே எருமை மாடு எதுக்கு இத்தனை தடவை கால் பண்ற.. !”

இல்ல சும்மா தான் என்ன பண்ற..? 

மண்ணு வெட்டிகிட்டு இருக்கேன்..  வந்து படுத்து கொள்கிறயா!

பிரியா சித்தார்த்தை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு “ஹே ஜாலியா வெட்டு..!”

இதன்யா, வந்தேன்னு வை உன்னை..

சரி சரி கோவபடாத…

ம்ம்…

பிரியா, ரொம்ப கோவமா இருப்பதை பார்த்தால் நீ இன்னும் கொட்டிகள போல…

 இதன்யா, ம்ம் ஆமா இன்னிக்கு ரொம்ப வேலை.. சரி வைக்கிறேன்…! 

பிரியா, ஹே இரு டி உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்!  

என்ன டி எனக்கு ரொம்ப ரொம்ப பசிக்குது!.. 

பிரியா, சரி போ நான் நைட் கால் பண்றேன்!. 

சித், what’s the meaning தட்  வர்ட்”கொட்டிகொண்டாயா…!”

பிரியா இதை கேட்டு சிரித்து கொண்டே சாப்பிட்டயா அப்டின்னு அர்த்தம் சார்…! 

சித் புருவம் நெருக்கி “இந்த மாதிரி கூட கேட்கலாமா ….!”

அதற்கு அவள் சார் இது பிரெண்ட்ஸ் குள்ள நாங்க இப்படி தான் பேசிகொள்வோம்.

அதற்குள் சதீஸ் உணவு பண்டங்களுடன் வர அவள் “சார் உங்க கூட இருக்க ஜூனியர் ஆர்டிஸ்ட்க்கு துளி கூட டைம் கீப் அப் இல்ல..!

சதீஸ் அவளை முறைக்க..

சித்தார்த், “யாரு அது…? இதோ இவர் தான் கொக்கி குமாரு…!”

சதீஷ், பாஸ் என அவன் கொஞ்சம் அழுத்தமாக அழைக்க…

ஷி சைலன்ட் என விரல் காட்டினான். 

அவன் கோபத்துடன் பிரியாவை பார்த்தான். 

சித், நீயே இவளோ வாய் பேசுகிறாய் அப்போ உன்னை போல் தான் அவளும் பேசுவாளோ!

சதீஸ்,”பாஸ் நான் ஒண்ணு சொல்லவா…!”

அவன் சதீஷ பார்க்க பாஸ் “மேம் இவங்கள மாதிரி இல்ல, அவங்களை மிஸ் கோகுல பிரியா கூட கம்பார் பண்ணாதீங்க…! அவங்க ரொம்ப அமைதி அண்ட் தேவையான இடத்தில் மட்டும் தான் பேசுவாங்க…!”

பிரியா அவனை முறைத்து விட்டு” நீங்க சொல்றது சரி தான் ஆனால் அதில் கொஞ்சம் திருத்தம் நானும் இதன்யாவும் என்று ஒரு கைகளையும் ஒட்டி பிரிக்க முடியாத ஒரு பந்தம் அதனால் என் கிட்ட மட்டும் தான் இப்படி பேசுவாள்! அந்த பூஜா கிட்ட கூட பேச மாட்டாள் நான் என்றால் அவளுக்கு உயிர் அதெல்லாம் அறிவு இருக்கரவங்களுக்கு மட்டும் தான் புரியும்..!”

சதீஷ் மனதுள் இந்த பொண்ணு!!! என்று நினைத்து கொண்டான்.

அந்த ஜுஸ் மற்றும் சிக்கன் விங்ஸ் அனைத்தும் சாப்பிட்டு முடித்தவுடன் ஓகே சார் ஒன்னு சொன்னால் தவறா நினைத்து கொள்ள வேண்டாம்! இந்த இதயா உங்களை விட நல்லா ஆக்ட் பண்ணுவா! அதனால் கவனமா இருங்க!

சித் இதை கேட்டதும் யூவர் பாயிண்ட் டூ கரகட்! 

தேங்க்ஸ் சார் என இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள். 

மேலும் அவள்  “இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் இல்லாமல் நல்ல படிச்ச பையனா வேலைக்கு வச்சுக்கோங்க..!”

சித், அதுவும் சரி தான்…

“பாஸ்!”

பிரியா, ஹலோ நீ எங்க படிச்ச.. ?

 imperial University! என சொல்ல வந்தவன் அதை அப்படியே முழுங்கி விட்டு  IIT டெல்லி!. என சதீஷ் மாற்றி கூறினான். 

இதை கேட்டதும் அவளுக்கு இருமல் வர

சித், யோசனையுடன் சதீச  ஒரு முறை பார்க்க சதீஷ்  அவன் பார்வையை தவிர்த்தான்.  

இது எதையும் அறியாத பிரியா, அதான பார்த்தேன்…

என்ன பார்த்தீங்க..?.

பிரியா, “நீ சித்து சார் காலேஜ்ல படிக்கல அதனால் உனக்கு என்னை விட கொஞ்சம் மூளை கம்மி தான்.!”

எப்படி சொல்றீங்க மேடம்..

பின்ன நான் எந்த காலேஜ் தெரியுமா?

சதீஷ், எந்த காலேஜ்? 

 பிரியா, சித்தார்த் சார் நடத்தும் காலேஜ் இன்னும் சொல்ல போனால் அவரோட சிசிய புள்ளையே நான் தான்! சோ இதெல்லாம் சொல்லி தெரியனுமா..!

பாஸ் என்று அவன் கோபமாகவும் சோகமாகவும் சொல்ல..

சித், “ஓகே பிரியா நீங்க போயிட்டு வாங்க அண்ட் என்னை பற்றி அவள் எதுவும் சொன்னால் உடனே வாங்க! யாரும் உங்களை தடுக்க மாட்டாங்க…!”

இதை கேட்டதும் அவள் சந்தோஷத்தில் “ம்ம் சூப்பர் அப்படியே நம்ப ரெண்டு பேரும் ஒரு செல்ஃபி எடுத்துகலாமா…!”

ம்ம்…

பாஸ் வேண்டாம்…

பிரியா முறைக்க..

சித், சதீஷ் மிஸ் பிரியாவை பத்திரமா கிளாஸ் ல விட்டு இங்கே இருக்கும் வேலையை பாரு நான் வீட்டுக்கு கிளம்புறேன் ஈவ்னிங் வந்து சப்மிஸ் எக்ஸ்பிலைன் பண்ணிடு.. 

ஓகே பாஸ்… மிஸ் பிரியா,

ம்ம் சொல்லுங்க சித்து…

“நீங்க சொன்னது உண்மை தான.. ஐ மின் அவள் என்னை பிரபோஸ்!”

அவள் என் போன் மேல சத்தியமா உண்மை சார் அவள் சத்தியமா சொன்னாள்..

சித் திகைத்து பார்க்க… எனக்கு எல்லாரையும் விட என்னோட போன் தான் முக்கியம்..

ஏன்..

பிரியா, இதில் தான் என் டாடி நம்பர், மம்மி நம்பர் அண்ட் உங்க நம்பர் எல்லாம் இருக்கே அதனால்..

சித் முகத்தில் இன்று நிறைவான புன்னகை! 

சதீஷ் அவளை வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தான்.இப்போ இவள் என்ன சொல்ல வரா இவளோட வாய் எப்போ ஓயுமோ என்று நினைத்து கொண்டு அவளுடன் கிளம்பினான்.

பிரியா வெளியே வந்ததும் அவனை அதட்ட ஆரம்பித்தாள். 

ஹலோ உன் கிட்ட லாஸ்ட் வார்ணிங்! 

சதீஷ், என்ன? 

பிரியா புருவம் நெருக்கி இனி ஒரு தடவை அந்த பூஜாவை என் கூட கம்பேர் பண்ணி பேசுற வேலை வைத்து கொள்ளாதே! 

சதீஸ், சரி தான்! 

ஹான் அது!.  என பிரியா முன்னால் நடந்து செல்ல 

சதீஷ் வேணும் என்றே பூஜா ரொம்ப நல்ல பொண்ணு அவங்க கூட உன்னை கம்பேர் பண்ண கூடாது! 

இதை கேட்டதும் பிரியா அதே இடத்தில் நின்று அவனை வெறி கொண்டு திரும்பி பார்த்தாள். 

சதீஷ்….? 

*********

சித்தார்த் நேராக வீட்டுக்கு வந்தான். அவன் வீட்டுக்கு வரும்போது மணி 3.00 இருக்கும். அவன் நேராக அறைக்கு சென்று தன்னை ஃப்ரெஷ் அப் செய்து கொண்டு ஸ்டடி ரூம் சென்றான்.

இந்த மாதத்தோடு ரதி, சந்திர மௌலி சொன்ன கால கெடு முடிவடைகிறது. அதனால் தான் பவானி வருகிறார். அதை சித் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. தன் அம்மா தானே பார்த்து கொள்ளலாம் என்று இருந்து விட்டான்.

சித் அறைக்கு சென்றதும் வேலையில் மூழ்கினான். மதி அவனுக்கு சாப்பிட ஜுஸ் தயார் செய்து எடுத்து வந்தார்.

சித், மதி மா இப்போ டைம் என்ன…

5.30 தம்பி !

ம்ம் அதை வைத்து விட்டு போங்க என்று சொல்லி விட அவர் வைத்து விட்டு சென்று விட்டார்.

இங்கே இதன்யா  ஹாஸ்டல் உள்ளே சென்றதும் இதன்யாவின் பாதுகாவலர்கள் மெசேஜ் செய்தனர்.

சித்தார்த் இப்பொழுது குருவுக்கு கால் செய்து ஒரு கள்ளபுன்னகை சிந்தி விட்டு நேராக அவன் அறைக்கு சென்றான்.

இதன்யா களைப்பாக வந்து அமர்ந்தாள்.

அவளது போன் அடிக்க அது புது நம்பர்

அவள் அழைப்பை ஏற்று ஹலோ யாரு நீங்க?

லிட்டில் கேர்ள்…! 

இதன்யா, லிட்டில் கேர்ளா?

“இதன்யா I’m குரு ஸ்பீகிங்”…

அவன் பெயரை கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

சார்.. அண் அண்ணா.. சொல்லுங்க…

குரு, “ம்ம் சித்தார்த்க்கு டிரை பண்ணேன் அவன் ரொம்ப பிசி போல நீ போனை கொடு…!”

அவள் இதயம் வேகமாக துடிக்க என்ன பேசுவது முழிக்க “ஹலோ லைன்ல இருக்கியா..!”

அண்ணா…

என்ன ஆச்சு சித் கிட்ட இப்போ உடனே போன் கொடு…

இதன்யா கண்களில் கண்ணீர் வந்தது.

குரு மேலும் தொடர்ந்தான். “நீ சித்தார்த் கூட தானே இருக்க ஐ மின் அவனோட வீட்டில் தானே இருக்க…!

இல் இல்ல சார்…

 என்ன சொல்ற…

அவள் தயங்கி கொண்டே வீட்டை விட்டு வந்த விஷயம் பற்றி சொல்ல வர…

குரு, ஒரு நிமிடம் இரு மா…  என சொன்னவன் அருகில் “என்ன அர்ஜுன்!” என்று அருகில் என்ன பேச்சை மீறி விட்டானா..! 

ம்ம் ஆமா சார்..

அர்ஜுன், அவனை என்ன செய்யணும் சார்..

“அவனை ஒன்னும் செய்யாத அவனோட குடும்பத்தை தூக்கி வா…!”

அர்ஜுன், சார் அவர் உங்களுக்கு ரொம்ப நெருக்கம்..! 

குரு, யாரா இருந்தால் எனக்கு என்ன என் பேச்சை  மீறினால் இது தான் நடக்கும்..போ be quick…

இதன் யா வயிற்றில் பிரட்ட ஆரம்பித்தது. குரு அவன் P.A   கிட்ட போனில் பேசிய அனைத்தும் கேட்டு குப்பென்று வியர்த்தது.

அவள் மனதில் “அப்போ நந்துவை எதுவும் செய்து விட்டால் என்ன செய்வது.!” என்று யோசித்து கொண்டு இருக்க…

குரு, லிட்டில் ஹார்ட்..!

அண்ணா! என்று பதறி அடித்து கொண்டு அவள் பதில் கொடுக்க..

சரி என்ன பேசிட்டு இருந்தோம்? இப்போ நீ எங்கே இருக்க..?

இதன்யா, அண்ணா இப்போ நான் வீட்டில் இல்ல கொஞ்சம் கடைக்கு வந்து இருக்கேன்! வீட்டுக்கு போயிட்டு அவர்கிட்ட கொடுக்கவா! ரொம்ப முக்கிய விஷயமா? என் கிட்ட சொல்லுங்க? நான் சொல்லி விடுகிறேன்.?

குரு, “பெருசா ஒன்னும் இல்ல ,இப்போ உங்களை பார்க்க வரலாம் அப்டின்னு இருக்கேன்…!”

இதை கேட்டதும் அவள் உடனே எழுந்து அப்படியா!  அண்ணா நான் இப்போவே இன்னும் ஒரு 10 நிமிடத்தில் வீட்டுக்கு போய் விடுவேன். அண்ட் அவர் இப்போ வீட்டில் இருக்காரா அப்டின்னு தெரியலயே !”என்று எது எதோ உளறினாள்.

குரு சிரித்து கொண்டே அதான் நீ இருக்கியே !உன்னை பார்க்க வர கூடாதா… !

இதன்யா, “ம்ம் வரலாம் வரலாமே..!  சரி அவன் இருக்கானா அப்டின்னு எனக்கு உடனே கால் பண்ணு!” என்று சொல்லி வைத்து விட இதன்யா வேகமாக கிளம்பினாள்.

சித்தார்த் அந்த வீட்டில் உள்ள குட்டி சினிமா தியேட்டரில் ( BREAKING BAD) சீரிஸ் அதை பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே கூலாக பார்த்து கொண்டு இருந்தான்.

இதன்யா வேகமாக அடித்து பிடித்து சித்தார்த்தின் வீட்டுக்கு முன்னால் வந்து விட்டாள்.

கேட்டின் முன் பாதுகாவலர்கள் நின்று கொண்டு இருக்க அவள் “கொஞ்சம் கதவை திறங்க நான் உள்ளே போகனும்… !”

அந்த கார்ட்ஸ் இப்பொழுது கொஞ்ச நேரத்துக்கு முன்  சித்தார்த் சொல்லி கொடுத்ததை போலவே பேச தொடங்கினர்.

“மேடம் உங்க கிட்ட ஆப்பாயின்மென்ட் இருக்கா.. !”

அவள் தன் கண்ணாடியை முக்குக்கு தள்ளி “என்ன தீடீர் என்று கேட்கறீஙக..?”

“இனிமே இப்படி தான் மேடம்… !”

அவள் கோபமாக” நான் யார் தெரியுமா..? “

கார்ட்ஸ், யார் நீங்க?  நீங்க யாரா இருந்தால் எங்களுக்கு என்ன?  நீங்க எங்க பாசோட ஸ்கூல்ல வேலை செய்யும் ஒரு டீச்சர் அவ்ளோ தான்! அண்ட் பாஸ் அனுமதி இல்லாமல் உங்களை உள்ளே விட முடியாது!”

அவள் கண்களில் கண்ணீர் மட்டும் தான் வர வில்லை கோபத்தில் மூச்சு சூடானது..

இதன்யா அதே இடத்தில் நின்று கொண்டு இப்போ என்ன செய்வது?  என்று யோசித்து கொண்டு இருந்தவள்.

வேறு வழி இல்லாமல் அவனுக்கு போன் செய்தாள்.

எவன் அவன்? 

(“என்னோட சித்து டார்லிங்!”)

சித்தார்த் அவனது லேப் டாப்ல அவள் வந்து இப்பொழுது நின்று கொண்டு இருக்கும் காட்சியை உச்சி கொட்டி கொண்டே பார்த்து கொண்டு இருந்தான்.

இதன்யா அவனுக்கு போன் செய்தாள். முதல் அழைப்பிலேயே எடுத்து விட்டான்.

இதன்யா, ஹலோ…

ஹலோ நிவு எவரு? யாரிங்க பேகு?

 அவள் துடிக்கும் உதடுகளுடன் “நான் தான்!  நீங்க சொல்றது புரியல…!”

சித்  வேண்டும் என்றே ம்ம் யார்  நீங்க? யார் வேணும் ?

நானு நான் இதன்யா பேசுகிறேன்..

சித், வாட் அ சர்ப்ரைஸ் எப்படி இருக்கீங்க…? 

நான்  வீட்டுக்கு வெளியில் நிற்கிறேன்…

சித்,  புரியல..! 


நான் உங்க வீட்டுக்கு வெளியில் நிற்கிறேன்…

சித் இப்பொழுதும் மீண்டும் வேண்டும் என்றே “புரியல  என்ன சொல்றீங்க…!” என காதை தேய்த்து கொண்டே கேட்டான். 

நான்! நான்! என்று கண்களில் கண்ணீர் கோர்க்க’ நம்ம வீட்டுக்கு வெளியில் நிற்கிறேன்.!”

சித், இதை கேட்டு சிரித்து கொண்டே “சரி நில்லு!” என்று கட் செய்து விட..


அவள் மீண்டும் போன் செய்தாள்.

சித் பதில் ஏற்க “இப்போ எதுக்கு கட் பண்ணீங்க…!”

சித், என்ன பண்ண சொல்ற…? 

இதன்யா, “என்னை வீட்டுக்கு உள்ளே விட மாட்டிங்கிராக..!”

சித்து , “சரி அதுக்கு நான் என்ன பண்ணட்டும்…!”

அவள் உதடு துடிக்க,  நான் உள்ளே வரனும்!  உங்களை பார்க்கனும்..!

சித் நன்றாக சாய்ந்து கொண்டே “ம்ம்ம்ம் அப்போ ஸ்கூல்க்கு வா! நாளைக்கு ஆபீஸ் ரூமில் பார்க்கலாம்! ஸ்கூல் விஷயம் எல்லாம் இனி அங்கே தான் பேச வேண்டும்.. ! “என்று பாப் கார்ன் எடுத்து சுவைத்து கொண்டே கூறினான்.

சித், ” இல்ல நான் நம்ப ரெண்டு பேரை பற்றி பேச வந்து இருக்கேன்…!”

சித், ஒன்னும் இல்ல அன்னிக்கே எல்லாம் முடிந்து போச்சு…

இதன்யா, இல்ல அப்படி இல்ல எனக்கு அழுகை வருது…

சித், “இப்போ எதுக்கு டி அழற நான் உன்னை உன் இஷ்ட படி தானே அனுப்பி வைத்தேன்! “

அந்த நேரம் சரியாக அவளுக்கு இரண்டாம் அழைப்பில் குரு கால் செய்ய 

இதன்யா, எனக்கு இப்போ வீட்டுக்குள் வரனும்…

சித், அதுக்கு ஒரு கண்டிசன் இருக்கு என்று அவன் சொல்லி அவள் பதிலுக்கு காத்திருக்க..

இதன்யா…? 

தொடரும்.. 

அடுத்து என்ன நடக்கும்! சித் என்ன சொல்ல போறான்! இதன்யா  so sweet பாவம் லிட்டில் ஹார்ட் அழுறா! 

சித் எப்டி சமாதானம் பண்ணி கொஞ்ச போறான்! 

Comment pannunga ratings konjam like share pannunga

EPI 87

இதன்யா சித்தார்த்துக்கு போன் செய்து “உள்ளே விடுங்கள்!” என்று கேட்க..

அந்த நேரம் குரு அவளுக்கு இரண்டாம் அழைப்பில் காத்திருந்தான் அதை பார்த்த அவளுக்கு இன்னும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

அவள் சித்தார்த்திடம், “இப்போ நான் உங்களை பார்க்கனும்… !”

“நம்ப ஸ்கூல்ல மீட் பண்ணலாம்…!”

“இல்ல நான் இப்போவே பார்க்கனும்! என்னை வீட்டுக்குள் விட சொல்லுங்க…! எனக்கு அழுகை வருது..!”

சித், “நான் என்ன டி உன்னை பண்ணேன்! இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, அப்டின்னு தானே என் கூட ஸ்டே பண்ண உனக்கு இஷ்டம் இல்லன்னு எல்லாத்தையும் காம்ப்ரமைஸ் பண்ணி, நான்  உன்னை உன் போக்கில் விட்டேன். இப்போ என்ன வேண்டும்? எதுக்கு என்னை டிஸ்டர்ப் பண்ற…?”

இதை கேட்டதும் அவளுக்கு இன்னும் வருத்தம் பொங்க “இப்போ இப்போ என்னை உள்ளே விடுங்க…!”

சித், அதுக்கு ஒரு கண்டிசன் இருக்கு…

என்ன அது…? 


சித் தன் தலையை கோதி கொண்டே அவளிடம் “நீயா தானே இப்போ உள்ளே வரேன்னு சொன்ன…!”


ம்ம் ஆமா…

பக்கா…

அவள் பற்களை கடித்து கொண்டு ம்ம் பக்கா.. ! 

சித்,” இப்போ நீ உள்ளே வந்தால் திரும்ப என்னை விட்டும் இந்த வீட்டை விட்டும் போக முடியாது! அதாவது இந்த மூன்று வருஷ கல்யாண வாழ்க்கை முழுதும் என் கூட தான் இருக்கனும்.அண்ட் உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் I mean உன் விருப்பம் இல்லாமல் உன்னை எடுத்துக்க மாட்டேன்!  இதுக்கு எல்லாம் ஓகே அப்டின்னா நீ உள்ளே வரலாம்..! அப்படி இல்லன்னா அப்படியே கிளம்பி விடு…! எனக்கு இப்போ நிறைய வேலை இருக்கு! “

குரு மீண்டும் மீண்டும் கால் செய்ய அவள் என்ன செய்ய என்று யோசித்து கொண்டு இருக்க

சித் அவளிடம்  போன கட் பண்ணிட்டு கொஞ்சம் யோசித்து கொள்… என்று கட் செய்து விட குரு அழைப்பில் வந்து விட்டான்.

குரு கேட்ட முதல் கேள்வி யார் கிட்ட இவளோ நேரம் பேசிட்டு இருந்த..? 

அது அது வந்து அவர் கிட்ட தான் அண்ணா…!

அப்போ அவன் எங்கே இருக்கான்.?

இதன்யா,  இதோ இங்கே தான் இருக்காரு அதாவது நான் நடந்து வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்! அதனால் அவர் எங்கே இருக்க அப்டின்னு கால் பன்னாரு..!

குரு கோபமாக “அப்போ அவன் உன்னை நடக்க வைக்கிரானா இப்போவே வரேன்…!”

“இல்ல அண்ணா அப்படி எதுவும் இல்ல நான் இன்னும் பத்து நிமிடத்தில் அவர் கிட்ட வந்து விடுவேன். பிளீஸ் அவர் மேல் எந்த தப்பும் இல்ல எல்லாமே என்னால் தான்!  என்று சொல்லி அண்ணா போன் ல சார்ஜ் இல்ல அவர் போனில் கூப்பிடவா..!”.

ம்ம் be quick…

சரி என்று போன் வைத்தவள் உடனே சித்தார்த்துக்கு அழைத்தாள்.

 சித் அவளிடம் “ம்ம் பத்திரமா ஹாஸ்டல் போங்க மேடம்…!”

இதன்யா, இல்ல நான் உங்க…

சித், வாட்..

“நான் உங்க கிட்ட வந்து விடுகிறேன் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் போதுமா இப்போ உள்ளே விட சொல்லுங்க..!”

அவள் சொன்ன அடுத்த நொடி கதவுகள் திறக்க…

அந்த கார்ட்ஸ் அனைவரும் கொஞ்சம் சிரித்த முகத்துடன் அவளை உள்ளே விட “மேம் சார் மூவி பார்த்து கொண்டு இருக்கார் !வாங்க மேம்! நான் உங்களை அழைத்து செல்கிறேன்!” என்று ஒரு பணிப்பெண் அழைத்து செல்ல வழிந்த வியர்வையை துடைத்து கொண்டே அவள் வேகமாக அந்த பணிப்பெண் பின்னால் சென்றாள்.

அவளை சித்தார்த் இருக்கும் அறைக்கு முன்னால் விட்டு அந்த பெண் சென்று விட இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு உள்ளே சென்றாள்.

சித்தார்த், “வெல் கம் பேக் பேபி..!”

இதன்யா மெதுவாக அவனை நோக்கி நடந்து வந்தாள். 

“ம்ம் இப்போ பொண்டாட்டி, வெல் கம் பேக் மை டியர் பொண்டாட்டி.., இல்லை இப்போ இதை சொல்ல முடியாது இங்கே வா இன்னொரு தடவை பேசி கன்ஃபார்ம் பண்ணிக்கணும் சோ இப்போதைக்கு பேபி..!” 

இதன்யா அவன் பேசுவது எல்லாம் கேட்டு கொண்டே உள்ளே வந்தாள். அருகில் வந்ததும்  நேராக அவன் போனை பிடுங்கி கொண்டு அருகில் உட்கார “ஹே என்ன டி பண்ற…!”

இதன்யா, “என்னால் திரும்ப திரும்ப இதை பற்றி பேச முடியாது! அதான் சொல்லி விட்டீர்கள்  தானே! இந்த ரெண்டு வருஷம் நான் உங்க கூட தான்  இருப்பேன்! இப்போ குரு அண்ணாவுக்கு கால் பண்ணுங்க..!”

சித், என் மேல உனக்கு கொஞ்சமாவது பயம் இருக்கா..!

உங்களை பார்த்து நான் எதுக்கு பயப்படனும்.

சித், அப்போ மேடம்க்கு என் மேல பயம் இல்லையா! இல்ல உன் கிட்ட அவ்ளோ இடம் கொடுத்து வச்சு இருக்கேனா..

இதன் யா தன்னை சரி செய்து கொண்டு “அப் அப்படி எல்லாம் இல்ல அதான் முழுசா நினைஞ்சாச்சு இப்போ முக்காடு எதுக்கு..!”

சித், வாட்..

அவள் சித் கிட்ட”அது தமிழ் பழமொழி இப்போ முக்கிய விஷயம் குரு அண்ணாவுக்கு கால் பண்றது மட்டும் தான்.. சீக்கிரம் போனை கொடுங்க..!”

சித்தார்த் வேண்டுமென “எப்படி உனக்கு திடீர்ன்னு உனக்கு என் கூட இருக்கணும் ஒன் அப்டின்னு தோணிச்சு…!”

அவள் வேறு எங்கோ பார்த்து கொண்டு “அது நீங்க சரியாக இருக்கீங்க! நான் ரொம்ப தவறா இருக்கேனோ அப்டின்னு தோணிச்சு அதான் வந்து விட்டேன்..!”

சித் மனதில் பொய்காறி, நடிப்புகாறி பிரியா சொன்னதில் எந்த தவறும் இல்லை. கேடி கில்லாடி… என்று நினைத்து கொண்டே” ம்ம் மூளையே இல்லாத இடியட்க்கு இன்னிக்கு கொஞ்சம் அறிவு வந்து இருக்கு I’m appreciate you !”என்று அவள் கையை பிடித்தான். 

என்ன கையை பிடிக்கிரீங்க..? 

சித் ஒரு காந்த புன்னகை சிந்தி” நான் கையை பிடித்தால் உன் என்று நிறுத்தி ஹான் கர்ப்பம் ஆகி விடுவயா இல்ல கற்பு போயிடுமா என்ன…!”

இதன்யா இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி பின்” நீ நீங்க அண்ணாவுக்கு கால் பண்ணுங்க.. !”

ம்ம் பண்ணிட்டா போச்சு அதுக்கு முன்னாடி ஒரு கிஸ் கொடு..! 

நானா முத்தமா ! என் என்னை நினைத்து கொண்டு இருக்கீங்க…? 

சித், அப்போ நீ தரல அப்டின்னா ஓகே நான் தரேன்..! 

என எனக்கு வேண்டாம்…

சித், உனக்கு வேண்டாம் அப்டின்னா நான் எதும் பண்ண முடியாது எனக்கு இப்போ கிஸ் கொடுத்தே ஆகனும் அப்போ தான் குருவுக்கு கால் பண்ணுவேன்..! 

இதன்யா, ” நீங்க தானே சொன்னீர்கள் என்னை எதுவும் செய்ய மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டு இப்போ உடனே இப்படி பேசுறீங்க..!”

 சித், “ம்ம் இப்போ கூட அதான் சொல்றேன் மெயின் கோர்ஸ் எடுத்துக்க மாட்டேன், ஸ்டார்டர்,  டெசர்ட் எல்லாம் சாப்பிடலாம்.. அண்ட் இன்னொரு விஷயம் நான் உன்னை தொடவே மாட்டேன…! ” 

அப்டின்னா என்று அவள் கேள்வியாக அவனை பார்க்க கொஞ்சம் தொட்டு கொள்ளலாம்.

சித், அப்புறம் n நம்பர் ஆப் கிஸ் infinite ஹக்ஸ் அப்புறம் என்னோட எல்லாம்நீ!  நீ தான் டி சாட்டிஸ்ஃபை பண்ணனும்..! என்று அவளை இழுத்து தலையை சாய்த்தான்..

இதன்யாவின் கண்கள் வெளியே வரும் அளவுக்கு விரிய அந்த கண்ணாடியை எடுத்து அருகில் உள்ளே இருக்கையில் போட்டான். நான்கு கண்களும் இரண்டு கண்களாக ஒன்றோடு ஒன்று இணைய மூக்கும் மூக்கும் உரச அவளின் இதழை சிறை செய்தான். கிட்ட தட்ட நான்கு நாள் பிரிவு பார்வை தீண்டாமை அவளுக்கு இந்த ஒப்பந்த திருமண விஷயத்தில் இருந்து அவனுடைய மன குமுறல் இன்று பிரியா சொன்னதும் தான் தெளிவு கொண்டது அந்த சந்தோசத்தில் அவளின் பெயரிலேயே கிளர்ந்து எழுந்தான். 

அவன் கைகள் மென்மையுடன் அவளின் மோவாய் பற்றி உப்பு சுவை நனைந்த இதழ் சுவைக்க அவள் மெய் மறந்து அமர்ந்து இருந்தாள். ஒரு சில நொடிகள்  அவளை விட்டு  பார்க்க அவள் கண்கள் மூடி இருந்தாள்.

ஒரு சில நொடிகள் கழித்து தன்னிலைக்கு வந்தவள்.” அச்சோ இப்போ என்னை கிஸ் பண்ணிட்டாரு! என்னை தொட்டு விட்டார்!”என சிந்தையில் தோன்ற.. வெடுக்கென”இப் இப்போ என்னை தொட்டிங்க..!”

அவன் சிரித்து கொண்டே அவள் மேல் கைகள் படற விட்டு அகார்டிங் டூ பிசிக்ஸ் our brain intreprting the electro magnetic force between atoms created by electron repulsion.. are you catch my point.. என்று அவளிடம் கேட்க…

இப்போ என்ன சொல்ல வரீங்க.. ?

இடியட் இங்கிலீஷ் புரியும் தானே..!

அவள் முறைத்து கொண்டு வேறு பக்கம் திரும்பி எங்களுக்கு +1,+2 பிசிக்ஸ் மட்டும் தான் புரியும்!

சித், ஹான் எக்ஸ்பிளைன் பண்றேன்.  “பிசிக்ஸ் படி பார்த்தால் ரெண்டு மேட்டர் தமிழில் ஹான் பொருள் இரண்டும் உரசாது அதில் உள்ள எலக்ட்ரான் ரிபள்சிவ் ஃபோர்ஸ் தான் அதை உணர வைக்கும் இப்போ புரியுதா..

இதன்யா அவனை பார்த்து” சத்தியமா புரியல!”

 சித், தட்ஸ் வை  பிசிக்ஸ் படி “நான் உன்னை டச் பண்ணல என்று ஒற்றை கண் அடித்தான்!”

உடனே அவள் போன் எடுத்து அவன் சொன்னது உண்மையா பொய்யா என்று வலை தளத்தில் தேட..

சித் அவள் கழுத்தில் முத்தமிட்டு  நீ தத்தி என்னோட லைபிரரில  quantum physics book  இருக்கு , போய் படி நீ என்ன தான் chemistry படித்த!  பிசிக்ஸ்ல இருந்து தான் இந்த chemistry எல்லாம்..!  என்று முத்தமிட்டு அவள் இடையில் கைகளை கொண்டு சென்றான். 

இதன்யாவுக்கு  இப்போதைக்கு அவன் சொன்னது எல்லாம் உண்மையா என தெரிந்து கொள்ள வேண்டும் சித் தீண்டலில் கொஞ்சம் கிறங்கி நெளிந்து கொண்டே google சென்று பார்த்தாள். 

அதில் அதில் அனைத்தும் உண்மை!  அப்போ சித்தார்த் என்னை தொட வில்லையா? எங்கே இருந்து தான் இப்படி எல்லாம் யோசிக்கிறான்? என்று யோசிக்க

சித், அப்பொழுது  “நீ ரொம்ப ஸ்லோ டி உன்னை ரொம்ப பிரில்லியன்ட்ன்னு நினைத்தேன்! பட் நீ இடியட் தான்..!”

“நானா நான் ஒன்னும் இடியட் இல்ல…!”

சித், “நான் சொன்னது எல்லாமே உண்மை இல்ல நானும் லைஸ் அப்போ அப்போ சொல்லுவேன்! பட் என்னை உண்மையா நேசித்தால் நான் எது சொன்னாலும் அது உண்மையாவே தோணும்..! என்று கூறினான். 

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல!”

சித், உன் மூச்சு காற்று இப்போ ரொம்ப சூடா இருக்கே நீ யாரையோ மேட்லியா உன் மனசுல வச்சு ரொம்ப கஷ்டப்படுற சோ சீக்கிரம் அவங்க கிட்ட உன் நிலைமையைப் பற்றி சொல்லி விடு என்று அவள்  மூக்கில் விரல் விளையாடியது .

இதன்யா எதோ நினைவு வந்தவளாய் போனில் மீண்டும் எதோ தேட அதில் உள்ளதை படித்து பார்த்து விட்டு அவனை தள்ளி விட்டாள். 

என்ன டி ஆச்சு.. ?

இது என்ன என அவன் முன் போனை நீட்டினாள். 

சித், என்ன? என மீண்டும் இழுத்தான். 

இதன்யா, அன்னிக்கு என் கிட்ட நீங்க பொய் சொல்லி விட்டீர்கள்..?

சித், அப்படி என்ன கண்டு பிடித்த?

இதன்யா, 37°f க்கு என்ன பதில் சொல்ல போறீங்க…

சித் முகம் இதை கேட்டதும் இதழ் விரிய “அதை இப்போ தான் கண்டு புடிச்சியா…!”

அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிட “அப்போ அப்போ நீங்க பொய் சொல்லி இருக்கீங்க…!”

சித், ம்ம் ஆமா அதுக்கு இப்போ என்ன..

அவள் உதடு துடிக்க அவனையே பார்க்க..

சித் சிரித்து கொண்டே “இப்போ எதுக்கு இப்படி முறைக்கிற நம்ப பாடியொட நார்மல் டெம்ப்பரேச்சர் 37°f தான் நான் சொன்னது சரி தான..!”

இதன்யா “அப்புறம் எதுக்கு நீங்க !நீங்க..!”

“நான்! நான்! என்று அவளை போலவே செய்து என்ன சொன்னேன்?” என்று சித்தார்த் கேட்க

“நீங்க எதுக்கு பொய் சொன்னீர்கள்!”

 ******

பிரியா அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டதும் அதே இடத்தில் நின்றாள். 

சதீஷ் அவள் இந்த அளவுக்கு கோப படுவாள் என எதிர் பார்க்க வில்லை. 

பிரியா அவன் பக்கம் திரும்பி நடந்து அருகில் வந்தவள்.” உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா! என்னை எல்லார் கூடவும் கம்பேர் பண்ண நீங்க யாரு! ஃபர்ஸ்ட் ஆப் ஆல் உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும்! “என கோபத்தில் மூக்கு சிவக்க வார்த்தைகளை கடித்து துப்பி கொண்டு இருந்தாள். 

அவளுடைய மரியாதை அவனுக்கு உள்ளுக்குள் எதோ செய்தது. சதீஷ், நீ மட்டும் என்னை கூஜா, ஜூனியர் ஆர்டிஸ்ட் அப்படி இப்படின்னு கூப்பிடுற அது சரியா நான் ஜஸ்ட் கிட்டின் பண்ண தான் உன்னை பூஜா கூட!. என அவன் சொல்ல வர

பிரியா வேகமாக காதை பொத்தி கொண்டாள். உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா! என புருவம் நெருக்கி அவனை முறைத்து காதுள் இருந்து கை எடுத்தாள். 

சதீஷ் சாக் ஆகி என்ன ஆச்சு? 

பிரியா, “எனக்கு ஒரு தடவை பிடிக்கல அப்டின்னா லைஃப் லாங் நான் சாகும் வரை பிடிக்காது. எனக்கு அந்த பூஜாவை பிடிக்காது. உங்களை சித்துவுக்காக மட்டும் தான் விட்டு செல்கிறேன். இந்த பொய், கம்பேரிசன் இது எல்லாம் நான் வெறுக்கிறேன். நீங்க சித்து P.A அப்டின்னு தான் சும்மா விளையாட்டா  பேசினேன். இனி உங்க கிட்ட பேச மாட்டேன். அண்ட் உங்களை பற்றி சொன்ன எல்லா விஷயத்துக்கும் சாரி! ” என சொல்லி விறு விறு வென நடந்து சென்று விட்டாள். 

அவள் சென்றதும் சதீஸ் முகத்தில் புன்னகை நிறைந்து இருந்தது. பொய் பிடிக்காதா! கூடவே கம்பேரிசன் பிடிக்காதா! இன்டர்ஸ்டிங்! என நினைத்து கொண்டே மிஸ்டர் அபி உங்களை கூடிய சீக்கிரம் என்ன செய்கிறேன் என பாரு டா! என திட்டம் தீட்டினான். 

சதீஷ் மனம்  இப்போ நீ செய்து கொண்டு இருப்பது என்ன?  நீயும் அதே பொய்யுடன் தானே சுற்றி கொண்டு இருக்கிறாய்! 

சதீஷ் அறிவு அதை பிரியா மன்னித்து ஏற்று கொள்வாள். என நினைத்து அந்த இடத்தை விட்டு நேராக பூஜாவை பார்த்து பேச வேண்டும் என சென்றான். 

******

 இதன்யா கோபத்துடன் எதுக்கு பொய் சொன்னீர்கள்? 

சித், நான் எதுக்கு பொய் சொல்லணும்!  நார்மல் டெம்ப்பரேச்சர்லயே உன்னை எதுவும் செய்ய தோனுது! இன்னும் ஹில்ஸ் ஸ்டேஷன் போனால் ! என இரு புருவம் தூக்கியவன் “உன்னை என்னோட பிசிக்ஸ் தியரில quantum physics  எல்லாம் அப்பிளை பண்ணி பார்த்து இருப்பேன்!” என்று சொல்லி அவள் போனை வாங்கி தூக்கி போட்டு விட்டு அவளை நோக்கி மீண்டும் முத்தமிட குனிந்தான்.

அவள் பின்னால் நகர்ந்து கொண்டே என்ன! என்ன பண்றீங்க?

“பார்த்தால் தெரியாது!  நீ ஃபீல் பண்ணா தெரியும்! இந்த டச்சபில் தியரி!”என்று சொல்லி அவள் இதழில் தேனை உறிஞ்சும் வண்டு போல அவன் தேன் எடுக்க அவள் கண்கள் எல்லாம் கிறங்கி எதிர் வினை ஆற்ற ஆரம்பித்து இருந்தாள்.

அவனின் ஒவ்வொரு தீண்டலிலும் ஒராயிரம் உணர்வு குவியலில் சிக்கி தவித்தாள். இதழில் இருந்து கழுத்துக்கு சென்றான். அவளின் பலவீனமே அந்த இடம் தான் அவன் மேல் மெழுகாக உருகினாள்.

அவன் மார்பை இறுக்கமாக பிடித்து கொள்ள சித், லிட்டில் ஹார்ட்.. !”

இதன்யா அவனுடைய லிட்டில் ஹர்ட்டாக மாறியது அறியாமல் ம்ம்ம்

சித், ஐ நீட் யூ… என்று சொல்லி கொண்டே மீண்டும் இதழில் முத்தமிட்டு அதற்கு கீழே மேடு பள்ளம் என கைகள் அவளின் மெல்லின தனங்களில் அவனது உடல் கொண்டு உரச இது என்ன உணர்வு என்று சொல்ல முடியாமல் கண்கள் எல்லாம் கிறங்கியவள் அவனை தடுக்க கைகள் சென்றது. 

“லிட்டில் ஹார்ட்! முடியல டி ஐ கான்ட்!” என்று இடையை அவனை நோக்கி இழுக்க சரியாக அந்த நேரம் போன் அடித்தது. அவளுடைய போன் தான் குரு அழைத்து இருந்தான்.

அந்த சத்தம் கேட்ட அடுத்த நொடி வேகமாக அவனிடம் இருந்து விலகி செல்ல எழ சித்தார்த் ஹே எங்க டி போற.. என்று மீண்டும் அவளை இழுத்து மடி மீது அமர்த்தி கொண்டான்.

பிளீஸ்.. என அவள் கெஞ்ச 

சித், முடியாது.. இங்கேயே உட்காரு..

அவள் இதயம் வேகமாக துடிக்க  அதை விட போன் விடாமல் அடித்தது. 

சித் வேகமாக போனை எடுத்தவன் அட்டென் செய்தான். 

 சித்,ஹலோ…ம்ம் என் கூட தான் இருக்கா…

இதன்யா அவன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாள். 

சித், நீயே அவள் கிட்ட பேசு என்று போனை அவளிடம் கொடுக்க..

 குரு, சாரி லிட்டில் நான் உன்னை தவறா நினைத்து விட்டேன்..!


ம்ம் பரவாயில்லை அண்ணா..

குரு, சரி இனி டெய்லியும் ஒரு செல்ஃபி நீயும் சித்துவும் இருப்பது போல் எனக்கு சென்ட் பண்ற.. !

அவள் அமைதியாக இருக்க..

 குரு, இது சந்தேகம் இல்லை நான் உன்னை தவறா நினைக்க மாட்டேன் இது சித்தார்த் உன்னை எப்படி பார்த்து கொள்கிறான் அப்டின்னு தெரிந்து கொள்ள மட்டும் தான்! அவனோட போனில் இருந்து எனக்கு அனுப்பு! என்று சொல்லி வைத்து விட்டான்.

சித், வைத்து விட்டானா என்று சொல்லி கொண்டே மீண்டும் அவளிடம் முதலில் இருந்து கழுத்தில் முத்தமிட மீண்டும் போன் வந்தது.

அது அவன் தான் சித்,  “ஹே என்ன டா வேணும்…!”

குரு, டேய் *** நடிக்காத டா எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்ட் விடாத முதலில் அவள் கிட்ட போனை கொடு..

சித், திஸ் லாஸ்ட் கால் என்று மீண்டும் அவளிடம் நீட்ட இதன்யா, அண் அண்ணா!. 

குரு, “ம்ம் உன் அண்ணன் நந்தன் பத்திரமா ரீச் ஆகி விட்டான் கவலை பட வேண்டாம்..!”

ம்ம் சரி அண்ணா..

அப்புறம் மறக்காமல் போட்டோ..

இதன்யா,  ம்ம் கண்டிப்பா நாளைக்கு அனுப்புறேன். ஸாரி நாளையில் இருந்து அனுப்புறேன் என்று சொல்லி வைத்தாள்.

சித்தார்த் வெடுக்கென்று அவளிடம் இருந்து போனை பிடுங்கி விட்டு இதன்யா பேபி கிஸ் மி என்று அவள் முகத்தை திருப்ப

இது இது தப்பு..

ப்ச் யாரு சொன்னது?  கொஞ்சம் தொட்டா தப்பு இல்ல அண்ட் நீ என் பொண்டாட்டி..! 

ஆனால் தாலி.. என்று அவள் உதடு வரை வந்த வார்த்தையை உள்ளே விழுங்க சித்தார்த்துக்கு அவளை பற்றி தெரியும்.

சித் சும்மா அவளை சீண்டி தன்னுடன் வைத்து கொள்ள தான் இது போல் நடந்து கொண்டான்.

சித்,கிஸ் பண்ணா நிறைய எனர்ஜி கிடைக்கும்..

அதை உங்க லவ்வர் கூட போய் பண்ணுங்க..

சித், அப்போ போறேன் நகரு..! என்று அவள் முகத்தை ஓர கண்ணால் பார்த்தான்.

இதன்யா அந்த நொடி என்ன நினைத்தாளோ சட்டென்று ஒரு நிமிடம் கையை பிடித்து பின்  ஒரு நிமிடம் கழித்து அவள்  “சாரி போங்க..!”

சித்தார்த், “இடியட்  என் லைஃப்ல இப்போதைக்கு என் பொண்டாட்டி மட்டும் தான் வேற யாரும் இல்ல..!”

அன்னிக்கி சொன்னீங்க! என அவனை ஆச்சரியமாக பார்க்க..

சித், என்ன சொன்னேன்! நீ இடியட் தான்! நான் உன்னை  கல்யாணம் பண்ணிட்டு இருக்கேன் உனக்கு துரோகம் செய்ய மாட்டேன். இது கோபத்தில் சண்டையில் எப்பொழுதும் மாறாது என் வாழ்க்கையில் நீ மட்டும் தான்..!”

அவள் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள். சித்து , ” ஹே இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்..?”

“ம்ம்ம் நீங்க பொய் சொல்றீங்க அப்டின்னு அர்த்தம்..!”

பசங்க உண்மையை சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் பொய் சொன்னால் நம்புங்க டி! இது  தான் உண்மை நம்பு டி… என்று அவள் புடவைக்குள் கைகளை விட அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

இதன்யா,” இல்ல நீங்க பொய் சொல்றீங்க..!”

சித் இடையை வலிக்கும் படி கிள்ள

இதன்யா, ஸ்ஸ் கையை எடுங்க..

நான் பொய் சொன்னால் நம்பற ஆனால் உண்மையை சொன்னா சந்தேகம்… என்று இதழில் ஒற்றி எடுத்தான்.

இப்போ என்ன பண்ண போறோம்! 

சித், 69..?

இதன்யா…? 

தொடரும்.. 

EPI 88

இதன்யா அவனை பார்த்து நீங்க தானே அன்னிக்கு சொன்னீர்கள் அதுவும் என் கண் முன்னே என்று நிறுத்த….

சித் அவள் இதழை வலிக்கும் படி கைகளில் இழுத்து” நான் நல்லவனா இருக்க டிரை பண்ணா என்னை கெட்டவனா மாத்துவது நீ தான் டி..!இனி உன் கிட்ட சொல்றது வேஸ்ட் எனக்கு இப்போ உன்னோட ஹெல்ப் வேணும்..!”

என்ன..!

அது ஹெல்ப் இல்ல உன்னோட கடமை சரி என்ன பண்றது.. நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணனும் இப்போ நீ எனக்கு பண்ண போற வா என்று ஒன்றுமே சொல்லாமல் அவளை அறைக்கு அழைத்து சென்றான் என் ட்ரெஸ் எல்லாம் ஹாஸ்டல்ல இருக்கு

சித், உன் திங்க்ஸ் எல்லாம் நம்ப ரூம்க்கு வந்து 15 மினிட்ஸ் ஆகுது.. அவள் திகைத்து பார்க்க சித் அவளை அப்படியே தூக்கி கொண்டான்.

என்னங்க பண்றீங்க பிளீஸ் இறக்கி விடுங்க..

சித்தார்த்துக்கு இந்த வார்த்தைகள் காதில் தேன் வந்து பாய்ந்தது. ஹேய் லிட்டில் ஹார்ட் ரூம் வரைக்கும் கொஞ்சம் அமைதியா வா இல்ல உன்னை இங்கேயே எதும் பண்ணிடுவேன்..

இதன்யா, என்ன பண்ண போறீங்க.. ?

“69”..

ஓ சரி என்றவள்..என்ன 69 ஆ.. !

“ம்ம்ம் அப்டின்னா என்ன அது தானே உன் கேள்வி.. ! “

அவள் கன்னம் எல்லாம் சிவந்து போக இல்ல இது எல்லாம் முடியாது..

சித், அப்போ அப்டின்னா என்னன்னு எனக்கு தெரியாது உனக்கு தெரியுமா..

இதன்யா, ச்சீ..

என்ன டி ச்சீ..

உங்க பேச்சு எனக்கு சுத்தமா பிடிக்கல…

ஏன் என்று அவன் கைகள் எல்லாம் இறுக

“நீங்க நீங்க டிசிப்லீனாவே பேச மாடின்றீங்க எப்போ பார்த்தாலும் என்னை எதுவும் சீண்டுவது அப்படி இல்லனா இப்படி பேசுவது..!”

சித்தார்த் இதை கேட்டு சிரித்து கொண்டே அவளை அறைக்கு தூக்கி வந்தவன். படுக்கையில் கிடத்தினான்.‌

இதன்யா,  இப்போ எதுக்கு இந்த சிரிப்பு..!.

அவன் மெல்லிய சட்டையை கழற்றி வீஸியவன் “உன் கிட்ட நான் எதுக்கு டீசன்ட்டா பேசணும் !அண்ட் உன் கிட்ட மட்டும் தான் இப்படி நான் இருப்பேன்! அதுக்கு பேரு தான் ஒழுக்கம்! இதை வெளி இடத்தில் யார் கிடடயும் இந்த மாதிரி இருக்க மாட்டேன்! அண்ட் உன் கிட்ட பேசாமல் வேற யார் கிட்ட இதை பற்றி பேச சொல்ற!  என்னோட இணை நீ தான் டி இடியட் இதன்யா!” என்று அவள் மேல் விழுந்தான். 

“என்ன பண்றீங்க எனக்கு சத்தியம் பண்ணி இருக்கீங்க..!”

ம்ம் நியாபகம் இருக்கு இது ஜஸ்ட் கட்லிங்..

அப்டின்னா..

“இப்டியே என் லிட்டில் ஹார்ட்ட கொஞ்சிகிட்டயே இருப்பது!” என்று சொல்லி அவள் இரு கைகளையும் கோர்த்து கொண்டு ஒவ்வொரு விரலுக்கும் முத்தமிட்டான். 

இதன்யா சித்தார்த்தின் லிட்டில் ஹார்ட்டாக கொஞ்சம் கொஞ்சமாக அவன் பேச்சில் கரைந்து மாறி கொண்டு இருந்தாள். 

அவளுக்கு இப்படியே வாழ்க்கை முழுதும் இருந்து விட வேண்டும் என்று தோன்றியது.

சித் அவள் முகத்தை பார்க்க கண்களை மூடி இருந்தாள். இதயா.. !

வெடுக்கென கண்களை திறந்தாள்.

சித், சும்மா கூப்பிட்டு பார்த்தேன். நீ கண்ணை மூடிக்கோ அப்போ தான் நல்லா இருக்கும்..

அவள் அவனை முறைத்து கொண்டே கைகளை உருவிட

இப்போ எதுக்கு டி கையை உருவின.. தள்ளி போங்க…

முடியாது என்று அவளை இழுத்து அவனுக்கு கீழ் கொண்டு வந்தான். இரு பக்கமும் கைகளை அணை கட்டி அவள் இதழ் நோக்கி முத்தமிட சென்றான்.

இப்பொழுது இண்டர்காம் அலறியது. சித் அதை கண்டு கொள்ளாமல் அவள் இதழில் ஒற்றி ஒற்றி எடுத்தான். 

பிளீஸ் போதும் விடுங்க போன் அடிக்குது.. 

சித் வேகமாக அவள் இதழில் வலிக்கும் படி ஒரு முத்தம் பதித்து விட உதடு இரண்டும் வீங்கி துவண்டு போனது.

அவள் தொட்டு பார்த்து “எரியுது தோல் உரிந்து விட்டது!”

சித் அவளை தடவி கொண்டே போனை எடுக்க ரிஷி வந்து இருப்பதாக சொல்ல “ம்ம் வருகிறேன்!” என்று சொல்லி விட்டு

சித், இதன்யா போய் ட்ரெஸ் மாற்றி ஃப்ரெஷ் ஆகு நான் கீழே போறேன் என்று சொல்லி விட்டு அவன் தன் சட்டையை போட்டு கொண்டு சென்றான்.

ரிஷி நின்று கொண்டு இருந்தான். மதி அவனுக்கு டீ கொடுக்க அதையும் வாங்கி குடிக்க வில்லை.

சித்தார்த் மேலே இருந்து இறங்கி வர அதை பார்த்து ரிஷிக்கு ஒரு நிமிடம் பயமாக தான் இருந்தது.

ஆனால் தைரியத்தை வரவழைத்து கொண்டு நின்று இருந்தான்.

“என்ன விஷயம்.. ?”என்று கேட்டு கொண்டே இறங்கினான்.

உங்க கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்.

“என்ன ஸ்கூல்லயே சொல்லி இருக்கலாமே..!”

அவன் அமைதியாக இருக்க

சித், புராஜக்ட் விஷயமா..

இல்ல.. அது 

சித், வேற என்ன..? 

ரிஷி, நீங்க இதன்யாவை விட்டு விடுங்கள்!  அவள் சின்ன பொன்னு..! 

சித் முகம் அவள் பெயரை கேட்டதும் இறுகியது.

அவன் ரிஷியை பார்த்தானே தவிர பதில் சொல்ல வில்லை.

ரிஷி, அவள் உங்களுக்கு ஏற்ற பொன்னு இல்ல அவள் வேற! நீங்க வேற..!

சித் அவன் முன்னால் போய் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

அதே நேரம் பவானி விமானத்தில் இருந்து இறங்கி சித்தார்த் வீட்டுக்கு காரில் வந்து கொண்டு இருந்தாள்.

சித்தார்த் ரிஷி சொல்வதை கேட்டு கொண்டு இருந்தானே தவிர பதில் பேச வில்லை. அவன் பேசும் வரை காத்திருந்தான்.

ரிஷி,” நீங்க நினைக்கும் மாதிரியான  பெண் அவள் இல்லை.! உங்களுடன் சேர்ந்தால் அவள் வாழ்க்கை!” என்று சொல்லி கொண்டே போக

சித்தார்த், அதை சொல்ல நீ யார டா..?

இதை கேட்டதும் அவன் திடுகிட்டு சித்துவ பார்க்க அவன் ருத்ர மூர்த்தியாக அமர்ந்து இருந்தான்.

********

நவீன்! நவீன்! நவீன்! ஆமா இப்போ நவீன பார்க்க போறோம்!. 

நவீன் எந்த ஒரு கவலையும் வருத்தமும் முகத்தில் காட்டி கொள்ளாமல் அந்த அவனது அன்றாட வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தான். 

மோகன், “பாஸ் அந்த தன்யா சேம்பூ மார்கெட்ல நல்லா போயிட்டு இருக்கு அதில் நம்ம சேர் ஹோல்டர்ஸ் ஆயில் புதுசா மேனுபேக்சர் பண்ணி விடலாமா அப்டின்னு கேட்கிறார்கள்!” 

நவீன், நான் ஆயில் ஸ்ப்ரே கான்செப்ட் சொல்லி இருக்கேன். ஹேர் ஆயில் வேணாம். கொஞ்சம் புதுமையாக இருக்கணும் அண்ட் இந்த முறை இதன்யா தான் அதை முதலில் யூஸ் பண்ணி ரிவியூ கொடுப்பா!  

மோகன் கண்கள் வெளியே விடும் அளவுக்கு ப!..பாஸ்!. 

நவீன், என்ன நான் சொல்றது புரியலயா!. 

மோகன், பாஸ் உங்க பெரியப்பா வுக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா! 

நவீன் அந்த பேனாவை சுழற்றி கொண்டே ” நீ சொல்ல போறியா என்ன?” 

மோகன் எதுவும் சொல்லாமல் அப்படியே நின்றான். 

நவீன், என்னை என்ன நினைச்ச! அவள் எனக்கு வேணும்! அதுக்கு நான் எதுவும் செய்வேன்! 

மோகன் மனதில் மைன்ட் வாய்ஸ் ஓடி கொண்டு இருந்தது. 

நவீன், அந்த சித்தார்த் ரவிசந்திரன் கூட  என் இதன்யாவால் வாழ முடியாது அவனுக்கு அப்படியே அந்த ரவி சந்திரன் புத்தி என் லக்கி சார்ம எப்படியும் அந்த ஆண்டவன் என் கிட்ட கொண்டு வந்து சேர்ப்பான் எனக்கு நம்பிக்கை இருக்கு!  

மேலும் நவீன், நீ எதுவும் தில்லா லங்கடி வேலை பண்ண உன்னை கொன்று விடுவேன். 

மோகன், பாஸ் நான் சொல்றத கேளுங்க!. 

நவீன் அவனது ட்ராவில் உள்ள பிஸ்டலை எடுத்து  லோட் செய்து மோகனின் தோல் பட்டையில் சுட்டான்.

ஹா ஹ ஹ!… என மோகன் துடித்தான். 

மோகன் இதை  எதிர் பார்க்காமல் வலியில் துடிக்க

நவீன்,  ம்மம் நானும் ரீசன்ட் டைம்ஸ் உன்னை கவனிக்கிறேன். அந்த ** சித்தார்த்க்கு ஓவரா பேசிட்டு இருக்க! இது வெறும் ட்றையல் தான்! என்ன உன் மனதில் அந்த சித்தார்த்துக்கு அசிஸ்டன்ட் ஆகவும் எண்ணம் இருக்கா!  

மோகன் வலியில் துடித்து கொண்டே இல்லை என்பது போல் இட வலமாக தலை அசைத்தான். 

அதற்குள் துப்பாக்கி சுட்ட சத்தம் கேட்டு நவீன் குமாரின் காவலாளிகள் உள்ளே வந்தனர். அங்கே மோகன் வலியிலும் இரத்த வெள்ளத்தில் இருந்தான். 

நவீன் அவர்களை ஒரு பார்வை பார்க்க அவர்கள் ஒரு அடி பின்னால் நகர்ந்தனர். 

நவீன், ம்ம் சீக்கிரம் மிஸ்டர் மோகன தூக்கிட்டு ஹாஸ்பிடல் போங்க!. 

சரி என அவர்கள் வேகமாக மோகனை தூக்கி கொண்டு வெளியே சென்றனர். 

******

இங்கே சித்…

சித், “என்ன சொன்ன சின்ன பொண்ணா எத்தனை வயசு? இப்போ தான் பிறந்து இருக்கிறாளா!, She is mine.. அவள் எனக்காக பிறந்தவள்! என் கிட்ட இருந்து யாரலையும் அவளை பிரிக்க முடியாது. அண்ட் இந்த லவ் அதுக்கு வயசு இல்ல அண்ட் நான் ஒன்னும் கிழவன் இல்ல என்னால் அவளை எல்லா விஷயத்திலும் திருப்தி படுத்த முடியும் . புரியுதா மிஸ்டர் ரிஷி!”

இதை கேட்டதும் ரிஷிக்கு வார்த்தைகள் காற்றில் போனது.

சித்,  என் பாஸ்ட் ஒன்னை பிடித்து கொண்டு நீ தேவையில்லாத கற்பனை பண்ணி பேசிட்டு இருக்காத இனி என்னோட நிகழ்காலம் அண்ட் வருங்காலம் எல்லாம் அவளோடு தான்! அவள் மட்டும் தான்! இதை உனக்கு எக்ஸ்பிளைன் பண்ற அவசியம் இல்ல..!

ரிஷி, அது வந்து!. 

சித், ஒரு நிமிடம் நிருத்தியவன் மீண்டும்  “என்ன  ரிஷி சார் அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் லவ் பண்ணிட்டு இப்போ தங்கச்சி மேல சாருக்கு… !”என்று நிறுத்த..

ரிஷி, மாமா.. என்று கத்தினான்.

சித் ஒரு கோர புன்னகையை சிந்தி”நான் சொல்றது பொய் அப்படி தானே ரிஷி.. !”

அவன் குற்ற உணர்ச்சியில் வார்த்தைகள் வர வில்லை.

சித், நீ யாருன்னு எனக்கு தெரியும் டா..

ரிஷி, அப்போ உங்க தங்கைக்காக தான் இதன்யாவை….

சித், ஸ்டாப் இட்.. என்று மெதுவாக சொன்னான். ஆனால் அதன் வீரியம் அழுத்தம் மிகவும் மோசமாக இருந்தது.

சித், “நீ ரோஸ்னியை கல்யாணம் பண்ணாலும் சரி பண்ண வில்லை என்றாலும் சரி அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்ல, உன்னை போல் இந்த மாதிரி யோசிக்கும்  சீப்பான ஆள் நான் இல்ல..!”

ரிஷி அவனை பார்த்தான். 

சித், இதன்யா எனக்கு மட்டும் தான் என்று சொல்லி அருகில் இருந்த போனில் அவளை அழைத்தான்.

இதன்யா மேலே இருந்து மெதுவாக கீழே இறங்கி வந்தவள். அங்கே ரிஷியைப் பார்த்ததும் அப்படியே நின்றாள்.

சித், லிட்டில் ஹார்ட் கம் குயிக்… அவள் வேகமாக நடந்து வந்து எங்கே நிற்பது என்று தெரியாமல் திரு திரு வென முழிக்க..

சித், ம்ம் உன் சீனியர் கிட்ட நம்ம ரெண்டு பேர் பற்றி இன்னும் நீ சொல்லலயா..! 

அந்த நேரம் ரோஸ் அவள் அறையில் இருந்து போன் பேசி கொண்டே வெளியே வந்தாள்.

ரோஸ், ரிஷி, இதன்யா, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் ஆனால் மூவர் மனநிலையும் அறிந்தவன் சித்தார்த் மட்டும் தானே! 

அவன் இதன்யாவின் கைகளை பிடித்து அருகில் தோல்பட்டையோடு அணைத்தவாரு நிற்க அவள் வேறு வழி இல்லாமல் நின்றாள்.

சித் அவளின் மீது மென்மையான பார்வையை வீசி “என்ன டி மேல அவ்ளோ பேசின இப்போ அமைதியா இருக்க எதுவும் பேசு..!”

ரிஷி அவர்கள் இருவரின் நெருக்கம், காதல் பேசும் கண்கள், இதை எல்லாம் பார்க்க முடியாமல் பார்த்து கொண்டு இருந்தான்.

அவனுக்கு இதன்யாவின் மேல் “இப்பொழுது காதல் எல்லாம் இல்லை. ஆனால்  தன்னிடம் சொல்லாமல் இவ்வளவு பெரிய விஷயம் செய்து கொண்டு இருக்கிறாளே! என்ற மன வருத்தம் தான் எங்கே அவளின் வாழ்க்கை பிரச்னை ஆகி விடுமோ என்ற கவலை மட்டுமே..!’

சித் அவளின் கையை பிடித்து அருகில் அமர வைத்தவன். அவளுடன் உரசி கொண்டு அணைத்தப்படியே அமர்ந்தான்.

இதன்யா, பிளீஸ் கொஞ்சம் தள்ளி உட்காருங்க இங்கே ரிஷி அண்ணா, மேடம் எல்லாம் இருக்காங்க.. 

ரோஸ் அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். தன் அண்ணன் இப்படி அவளிடம் மென்மையாக இருப்பான் என்று கனவில் கூட அவள் நினைத்தது இல்லை…

சித், இதன்யா உன் சீனியர்கிட்ட  காதலை சொல்லு அவள் அவனை முறைக்க சித் அவள் இடையை கிள்ளி விட முறைத்து கொண்டே சென்றாள்.

சித்தார்த்தை பார்த்து கொண்டே அவனிடம் மெதுவாக கூற ஆரம்பித்தாள். அந்த நேரம் சித் ரோஸ் கிட்ட எதோ பேசி கொண்டு இருந்தான்.

ரிஷி அவளை பார்க்க, அவள் சித்தார்த் மேல் வைத்து இருக்கும் உண்மையான காதலை மனசில் இருப்பதை தான் கூறினாள்.

இதன்யா,  ரிஷி அண்ணா நான் இதை  இவளோ நாளாக மறைக்க காரணம் ஒரே ஒரு  விஷயம் தான் என் நந்து எப்படியோ! அதே போல் தான் எனக்கு நீங்களும்! உங்க மேல எனக்கு பயம் மரியாதை அதுவும் சின்ன வயசில இருந்தே தெரியும்! ஆனால் வேண்டும் என்றே மறைக்க வில்லை.. !எனக்கு அவரை  பிடிக்கும்.. !ஒருத்தரை பிடிக்காமல் போக ஆயிரம் காரணம் இருக்கலாம்! ஆனால் பிடித்து போக காரணமே பிடிக்காமல் இருப்பது தான் என்று வார்த்தை ஜாலம் எல்லாம் பேசினாள்!”

ரிஷி அவளை அமைதியாக பார்த்தான். 

இதன்யா, இதுக்கு மேல் எனக்கு என்ன சொல்வது என்று தெரியல..

ரிஷி, எனக்கு நீ நல்லா இருக்கணும் அது தான் வேணும் அவர் கூட அவரை பற்றி பேசும் போது உன் கண்ணில் ஒரு உயிர்ப்பு ஒரு தேஜஸ் தெரியுது.. ஆனால்..! 

அவள் கேள்வியாக பார்க்க

ரிஷி, எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு அவர் சிங்கம் மாதிரி நீ முயல் மாதிரி..

இதை கேட்டு அவள் சிரித்து கொண்டே விடுங்க பார்த்து கொள்ளலாம் உங்களுக்கு கோவம் இல்ல தான..

ரிஷி ஒரு கசந்த புன்னகையை சிந்தி “எனக்கு சொல்ல எதுவும் இல்ல இதன்யா..!”

அவள் “நீங்க இப்போ கூட என்னை ஒதுக்கி வைத்து தான் பார்க்கரீங்க..!”

என்ன ஆச்சு..? 

இதன்யா, தனு  அப்டின்னு சொல்லுங்க.. ரிஷி கண்ணகுழி தெரிய சிரித்தவன்.

“ம்ம் சரி தனு வா போகலாம்!” என்று பேசி கொண்டே சித்தார்த் அருகில் வந்தனர்.

ரிஷி, ஒரு நிமிடம்..

சித் அவனை கூர்மையாகவும்,அழுத்தமாகவும்  பார்க்க

ரிஷி,”நீங்க இதன்யாவை ஏமாற்றும் எண்ணம் உங்க மனதில் இருந்தால் அதை அடியோடு மறந்து விடுங்க அவளுக்கு எப்பொதும் துணையாக நான் நிற்பேன்.. அவளை விட்டு வேற யாரும் நீங்க கனவில் கூட நினைத்து பார்க்க கூடாது என்று அவன் தீர்க்கமாக சொல்லி விட்டு எனக்கும் அவளுக்கும் இருக்க இந்த பாண்டிங் தவறானது இல்ல.அவள் எப்பொழுதும் என்னோட ஜூனியர் தான் தயவு செய்து தவறா நினைக்க வேண்டாம். தனு என்னோட பொறுப்பில் தான் அவளோட அண்ணா விட்டு போயிருக்கார்..!” என்று சொல்ல

இதை அவள் ஆச்சரியமாக பார்க்க

சித், “ம்ம் அதை அவள் கிட்ட கொஞ்சம் சொல்லு அவள் தான் ஃப்ராடு என்னை எப்போ வேணா ஏமாற்றுவா..!”

இதன்யா அவனை பார்த்து முறைக்க அவன் அவளை முழுங்குவது போல் பார்த்தான்.

ரிஷி இதை கேட்டு சிரித்து விட்டு “அப்படியா தனு நீ தான் அவரை சீட் பண்ணுவயா!”

“இல்ல சீனியர் அவருக்கு என்ன தெரியும் சும்மா சொல்றாரு.. !”என்று

சித், ரிஷி, இதன்யா மூவரும் பேசி கொண்டு இருக்க அங்கே கண்டு கொள்ளாமல் விட பட்டது ரோஸ் மட்டும் தான்..

ரிஷி, ஓகே சார் நான் கிளம்புறேன்..

ம்ம்ம்..

இதன்யா, சீனியர் இருங்க சாப்பிட்டு போங்க..

இல்ல தனு நான் கிளம்புகிறேன்..

சித், “லாஸ்ட் அண்ட் ஃபைனல்  என்று சொல்லி கொண்டே இதன்யா அருகில் வந்தவன்.அவள் மேல் கைகளை போட்டு கொண்டு இங்கே இருக்க எல்லார்க்கும் இன்னொரு முறை சொல்றேன். இவள் இந்த வீட்டில் தான் இருப்பாள்! என் கூட தான் இருப்பா! இதன்யாவை இங்கே இருக்க யாரும் எதுவும் தவறா சொன்னது எதுவும்.  என் காதில் விழுந்தது! அப்புறம் சித்தார்த்தை பார்ப்பீங்க!” என்று ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக சொல்ல ரோஸ் திணறி நின்றாள்.

ரிஷி வந்ததில் இருந்தே அவளை கவனித்தான். மூச்சுக்கு முன்னூறு தடவை இதன்யா பின்னால் சுற்றி கொண்டு இருக்கும் ரோஸ் இன்று யாரோ ஒருவர் போல் நின்று கொண்டு இருக்க இப்பொழுது சித் பேசுவது இதன்யாவின் முகம் எல்லாம் அவனுக்கு விடை கொடுத்து விட்டது.

சித், சரி வா நம்ப மேல போலாம் என்று அவளை அழைக்க

நீங்க போங்க நான் சீனியர சென்ட் பண்ணிட்டு வரேன்.

ஹே அவன் சின்ன குழந்தை  இல்லை நீ ஓவரா  பண்ற சீக்கிரம் வாடி..

ஓவரா பண்ணாதீங்க.. என்று சொல்லி அவர்கள் காதல் பாஷைகள் பேசி கொண்டு இருக்க ரிஷி ரோஸ்னியைப் பார்த்து கொண்டு இருந்தான்.

ரிஷி, சார்.. சார்..

சித், ம்ம்..

நான் ரோஸ்னி கிட்ட கொஞ்சம் பேசலாமா..

இதன்யா இதை கேட்டதும் சந்தோஷம் இருந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் இருக்க சித், என்னமோ பண்ணு என்று சொல்லி விட்டு சித்தார்த் அவள் கைகளை பிடித்து கொண்டு மேலே கூட்டி சென்றான்.

அவர்கள் இருவரும் பேசி கொண்டும் அவன் அவளை சீண்டி கொண்டும் செல்வதை பார்த்து ரிஷி நிறைவாக பார்த்தான்.

ரோஸ்னி முதல் முறையாக ஒரு வித பதட்டத்தில் இருந்தாள்.

ரிஷி, கொஞ்சம் வெளியே வறீங்களா.. அவள் அமைதியாக அவன் பின்னால் சென்றாள்.

ரிஷி, உங்களுக்கும் அவளுக்கும் என்ன பிரச்னை..? 

யாருக்கு…? 

ரிஷி, நடிக்க வேண்டாம்…

அவள் பயந்து கொண்டே அமைதியாக இருக்க..

ரிஷி, உங்க அண்ணா ரொம்ப கொடுத்து வைத்தவர். அவள் கூட இருந்தால் மொத்த சந்தோஷம் கலகலப்பு கூட இருக்கும் ஆனால் உங்களுக்கு அவளை பிடிக்கல சரி தான..

ரோஸ் அமைதியாக இருக்க..

ரிஷி, எனக்கு தெரியும் நீங்க ஸ்டேடஸ் பார்க்கும் ஆளு இதுக்கு தான் நான் தலைபாடா அடித்து கொண்டேன் என் பேச்சை அவள் கேட்கவே இல்லை, அண்ட் அவளை கஷ்ட படுத்த வேண்டாம். இது என்னோட ஹம்பில் ரெல்வஸ்ட்…

ரோஸ் அவனை அடி பட்ட பார்வை பார்த்தாள். 

ரிஷி, சித்தார்த் சாருக்கு அவளை பிடித்து இருக்கு உங்களுக்கு பிடிக்கணும் அப்டின்னு அவசியம் இல்ல… என்று சொல்லி அமைதியாகி விட்டான்.

ரோஸ், அவ்ளோ தானா..!  இதுக்கு மேல என்ன இருக்கு… என்னை பற்றி உங்களுக்கு எதுவுமே தோணலயா..

ரிஷி, உங்களை பற்றி நினைக்கும் அளவுக்கு நீங்க என்ன செய்து இருக்கீங்க..

ரோஸ் அழுது கொண்டே ரிஷி பிளீஸ் என்னை வெறுக்குற மாதிரி பேசாதீங்க..

ரிஷி, நான் உங்களை வெறுக்கள..உங்களால் என் கூட இருக்க முடியாது.

ரோஸ், அண்ணாவும் அவளும் ஒன்றாக லவ் பண்ணி கட்டி கொண்டு  இருக்கும் போது என்னால் உங்க கூட இருக்க முடியும்..

அடுத்து ரிஷி அவளை பார்த்து கேட்ட கேள்வியில் அவள் அப்படியே நின்றாள்.
இவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே அந்த வீட்டின் நுழைவு வாயிலில் பவானி காரில் வந்து இறங்கினாள்.

ரிஷி என்ன கேட்டு இருப்பான்..?

பவானி என்ன செய்ய போகிறார்..?

சித் இதன்யா விஷயம் தெரிந்தால் அதை அவர் ஏற்று கொள்வாரா…?

சித்தார்த் பற்றி வேறு ஒரு கணக்கு போட்டு வைத்து கொண்டு காத்திருக்கும் ரதி தேவி என்ன கணக்கு அது..?

தொடரும்….

அடுத்து என்ன நடக்கும்? பவானி எப்படி பட்ட கேரக்டர்! 

நவீன் என்ன பண்ண போறான்? 

இனி அதிகமா ரவி சந்திரன், ரதி தேவி வருவார்கள். 

அப்புறம் “அடங்காத அதிகாரா” அடுத்த மாசம் வரும்! பார்க்கலாம்!. யாரும் திட்டாதீர்கள் எழுத நேரம் இல்ல அப்புறம் வெண்ணிலா ஸ்டோரி சரியாக முடித்தால் தான் அடங்காத அதிகாரா சரியாக வரும்.. 

சோ கமென்ட் பண்ணுங்க! நெசமாகுறேன் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? போர் அடித்தால் சொல்லுங்க உங்களுக்கு யார் கேரக்டர் வேணும் இன்னும் போட டிரை பண்றேன்.. 

EPI 89

ரிஷி அவ்வாறு சொல்லவும் ரோஸ்னி அவனிடம் ” இதன்யாவும் அண்ணாவும் சேர்ந்து இருக்கும் போது நம்ம இருக்க முடியும்!’

ரிஷி, உன்னால் இதன்யாவையே ஏற்று கொள்ள முடியலயே! என் கூட எப்படி இருக்க முடியும்! என்னோட கேரக்டர், பழக்க வழக்கம் எல்லாம் உனக்கு செட் ஆகாது.

அவள் ஓடி சென்று அவன் கைகளை பிடித்து கொண்டு இல்ல ரிஷி அப்படி எல்லாம் இல்ல.. !எனக்கு! என்று அவள் அழுது கொண்டே திக்கி திணறினாள்.

ரிஷி, உன்னால இதன்யாவை ஏற்று கொள்ள முடியுமா.. !

அவன் அவளை பற்றி திரும்ப திரும்ப பேசுவது அவளுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. 

ரோஸ் ஒரு சில நிமிடம் கழித்து ம்ம் முடியும்…

ரிஷி சிரித்து கொண்டே “இந்த பணம் காசு எல்லாம் நான் 12th படிக்கும் போது தான் எங்க அம்மாவோட அப்பா ராஜ் அதான் உனக்கு தெரியுமே அப்போ தான் அவர் எங்க அம்மாவை ஏற்று கொண்டார். அதுக்கு முன்  நாங்க இருந்த வாழ்க்கை எவ்ளோ கஷ்டம் தெரியுமா? ஆனால் அந்த வாழ்க்கையில் எங்க அப்பா எனக்கு நிறைய சொல்லி கொடுத்து இருக்கிறார். எப்போ ராஜ் தாத்தா  வந்தாரோ அப்போவே எங்க சதோஷம் போச்சு மேகா, என் அம்மா ரெண்டு பேரும் தாத்தா சொல்றத கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு என் அப்பாவுக்கும் வேறு வழி இல்லை. இப்போ இந்த பணத்தால் என் அப்பா கூட இருக்கும் சின்ன சின்ன சந்தோஷம் எல்லாம் நான் இழந்து விட்டு நிற்கிறேன். மேகா பணம் வந்ததும் இப்போ நியூசிலாந்து படிக்க போயிட்டா.. !”என்று பேசி முடித்தவன்.

 ரிஷி கடைசியாக அவளை பார்த்து “உனக்கு என் மேல் இருப்பது வெறும் ஒரு அட்ராக்ஷன் தான் நாளைக்கு அது போனதும் என்னை உனக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு.. !”

ரோசினி, போதும் கொஞ்சம் நிறுத்துங்க..  என் காதலை கொச்சை படுத்தி பேசாதீங்க.. ! என்று  நீர் வழிய அவள் கூறி தேம்பி அழ ஆரம்பித்தாள்.


ஏனோ ரிஷி மனம் அவள் அழுவதை பார்த்து முதல் முறை மிகவும் பாரமாக இருந்தது. “நான் அப் அப்படி சொல்ல வரல சொல்றத புரிந்து கொள்ள ட்ரை பண்ணுங்க.! இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல இதுக்கு இப்படி அழ தேவை இல்லை..!”

ரோஸ், “உங்க மனதில் இன்னும் உங்க முன்னால் காதலியை மறக்க முடியல அதனால் தானே இப்படி என்னை கஷ்ட படுத்துறீங்க..!”

ரிஷி ஒரு நிமிடம் ஆச்சரியமாக பார்த்தவன் பின் அவளை பார்த்து” நான்  இப்போ நினைத்தால் கூட எனக்கு கிடைக்க மாட்டாங்க…! அது தேவையில்லாத நினைவு இதன்யா சொன்னாளா..?”

அவள் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க..

ரிஷி கிலம்பியவன் ஒரு நிமிடம் அவளை திரும்பி பார்த்து  “உன்..உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!

ரோஸ்  என்ன என்பதை போல் பார்க்க
இனி தேவை இல்லாமல் சும்மா அழ வேண்டாம்!  அண்ட் எனக்கு அழும் பெண்ணை பிடிக்காது!” என்று சொல்லி செல்ல அவள் அவன் சொன்னதை யோசித்தாள்.

இப்போ இப்போ என்ன சொல்லிட்டு போறாரு? நான் அழுதா கஷ்டமா இருக்கா! இதுக்கு என்ன அர்த்தம் என் மேல் கொஞ்சம் ஃபீலிங் வந்து இருக்குமா! என்று நினைத்தாள்.

ரோஸ் அப்போ இதன்யா சொன்னது எல்லாம் உண்மையா என்று நினைத்தவள் அவனை  ஓடி சென்று பின்னால் இருந்து அணைத்து கொண்டாள். “மிஸ்டர் ரிஷி என்னை விட்டு போகாதீங்க!  உங்களை விட்டு இருக்க முடியாது! உங்களை  ரோஷ்னியா மட்டும் தான் விரும்புகிறேன்! என் பேருக்கு பின்னால் ரவி சந்திரனும்! இல்ல கிருஷ்ணனும் இல்ல!”

ரிஷி அவளின் திடீர் அணைப்பில் அப்படியே நின்றான். 


ரோஸ், “பிளீஸ் உங்களுக்கு ஏற்ற பொண்ணா நான் இருப்பேன்! எனக்கு எந்த மாதிரி வாழ்க்கை இருந்தாலும் ஓகே! ஆனால் அது உங்க கூட தான் வேணும்! என்னை ஒதுக்கி விடாதீர்கள்…! என்று அவள் அழ ஆரம்பித்தாள். 

ரிஷிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவளிடம் இருந்து தள்ளி நின்றவன். தன் தலையை அழுத்தி கோதி கொண்டே எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..!

இதை கேட்டதும் அவள் முகம் மலர்ந்தது!

ம்ம் நான் காத்திருக்கிறேன்.

ரிஷி, வருஷ கணக்கு ஆகும் ஓகே வா..? 

அவள் சளைக்காமல் அவன் கண்களை பார்த்து” ம்ம் எவ்ளோ நாள் வருஷம் ஆனாலும் எனக்கு ஓகே உங்க முழு சம்மதத்தோடு தான் நான் உங்க கூட சேர விரும்புகிறேன் ! என்று அவள் தீர்க்கமாக சொல்ல அந்த வார்த்தையிலேயே அவன் அவளிடம் விழுந்து விட்டான்.

ரிஷி இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் ஓகே அப்போ நான் கிளம்புகிறேன். என்று சொல்லி ஒரு பார்வை ஒரே ஒரு பார்வை மட்டும் அவளை பார்த்து சொல்லி விட்டு போக ரோஸ் உற்சாகமாக சரி என்று தலை அசைத்தாள்.

ரிஷி எந்த உணர்வும் காட்டாமல் அங்கு இருந்து செல்ல பின்னால் ரோஸினி கொஞ்சம் நல்ல மனநிலையில் வீட்டுக்குள் சென்றாள்.

பவானி எந்த வித ஆர்பாட்டம் இல்லாமல் வந்து இறங்க அப்பொழுது தான் ரிஷி வெளியே செல்ல “ரிஷி!”என்று ஒரு சத்தம் யார் என்று திரும்பி பார்க்க அங்கே பவானி நின்று கொண்டு இருந்தாள்.

அவன் பதட்டத்துடன் மேடம் ச்ச என்று சொல்லியவன் அத்தை என்று தன் உடையை சரி செய்து கொண்டே சென்றான்.

என்ன இந்த நேரத்தில்.. ?

ரிஷி, அது சித்து மாமாவை பார்க்க வந்தேன்.

இதை கேட்டதும் அவள் ம்ம் குட் இம்ப்ரூவ்மென்ட் ..

அவன் புரியாமல் விழிக்க உன்னோட முறை பற்றி சொன்னேன்.என்று அவள் நடக்க அவனும் வேறு வழி இல்லாமல் பின்னால் நடந்தான்.

ரிஷி, அத்தை டைம் ஆச்சு நான் கிளம்பட்டுமா..

பவானி, “டின்னர் சாப்பிட்டு போலாம்..!”

அது வந்து..

எதுவும் பிரச்னையா இல்ல..

ரிஷி, அப் அப்படி இல்ல அத்தை என்று சொல்லி கொண்டே அவளுடன் உள்ளே சென்றான். உள்ளே சென்றதும் தான் அவனுக்கு இதன்யா இங்கு இருப்பது நினைவு வர அய்யோ!  இப்போ என்ன நடக்க போகிதோ என்று நினைத்து கொண்டே படபடப்புடன் இருக்க..

பவானி, மதி! என்று அழைக்க அந்த வீட்டின் பணிப்பெண் ஓடி வந்து அவள் அறைக்கு அழைத்து சென்றாள். எப்படி இருக்கீங்க ?  சொல்லுங்க மா..! 

 பவானி, ம்ம் நலம் தான் மதி இப்போ  ரிஷியை கவனிங்க , நான் ஃப்ரெஷ் ஆகி விட்டு வருகிறேன் .என்று சொல்லி உள்ளே சென்றாள்.

ரிஷி உடனே சித்தார்த் எண்ணுக்கு அழைக்க அந்த போன் சோபாவில் இருந்தது. உடனே வேகமாக இதன்யா எண்ணுக்கு அழைக்க   சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இப்போ என்ன செய்ய என்று யோசித்தான். 

அவளது போனை சித்தார்த் தான் ஸ்விட்ச் ஆப் செய்தான். சிறிது நேரத்திற்கு முன் அவர்கள் இருவரும் அறைக்கு வந்ததும் இதன்யா அவனை தள்ளி விட்டு ” எதுக்கு நான் உங்களை லவ் பண்றதா சொல்லி வச்சு இருக்கீங்க..!”

சித், அது தானே உண்மை..!


யார் சொன்னது  நான் உங்களை விரும்பல! 


“நிஜமா..”

அவள் வேறு எங்கோ பார்த்து கொண்டு ம்ம் நிஜம் தான்…! 


பக்கா..

பக்கா.. என்று அவள் சொல்ல..

சித், ம்ம் என்ன செய்ய என்னை உண்மையா லவ் பண்ண ஒரு ஹார்ட் கூட இல்ல இதயம் இங்கே ரொம்ப வலிக்குது !  என்று அவன் மிகவும் வருத்தத்தில் சொல்வது போல் சொல்ல..

உடனே அவள் அவனை பாவமாக பார்த்தாள்.

சித் அவளிடம் இருந்து விலகுவது போல் நகர்ந்தவன் அவள் அசரும் நேரத்தில் கதவை சாத்தி தாளிட்டு கொண்டு அவள் போனை எடுத்து ஸ்விட்ச் ஆப் செய்து அருகில் வைத்தான்.

அவள் பேசியது இன்னும் வருத்தம் கொள்வது போல் நேராக பால்கனி சென்று நின்று கொண்டான்.

இதன்யா கொண்டையிட்ட கூந்தலை எண்ணெய் வைத்து இறுக்கி ஜடை பின்னி கொண்டு அவனை எட்டி பார்க்க அவன் அந்த இடத்தில் இருந்து இன்னும் வரவே இல்லை.. அவள் தயங்கி கொண்டே
மனம் வருத்தபட்டு “நாம் பேசியது தான் தவறோ!” என்று அவன் அருகில் வந்தவள்.

இதன்யா,  நீங்க நீங்க இதுக்கு எல்லாம் கவலை பட வேண்டாம். உங்களை எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும்!  உங்களை நிறைய பேர் லவ் பண்றாங்க தெரியுமா..!

இல்ல நீ பொய் சொல்ற.. என்று உதடு கடித்து சிரிப்பை அடக்கினான்   

அவன் அழுவது போல் இருக்க இதன்யா அவன் கைகளை பிடித்து “சாரி நான் தெரியாமல் சொல்லி விட்டேன்!

அவன் பிடி அவள் கைகளை வருடி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வித்தியாசம் உணர்ந்தவள் அவனை பார்க்க “என்னை நம்ப வைக்க பொய் சொல்ல வேண்டாம்!” என்று சொல்லி அவளை அணைத்து கொண்டான்..

என்ன இது திடீர்னு என்ன பன்றாரு என்று நினைத்து கொண்டு அவள் நிற்க அசந்த நேரத்தில் சித் அவளை அப்படியே தூக்கி கொண்டான்.

ஹே என்ன பண்றீங்க..

சரி விடு.. என்று இறக்கி விட்டு சித் பாவமாக உள்ளே சென்று  மெத்தையில் அமர

இதன்யா அவன் எதிரில் வந்து நின்றவள் “சாரி தெரியாம!” என்று சொல்ல வர அவன் இதுக்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான். 

இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க..

சித், நான் சும்மா ஆக்ட் பண்ணேன் நீ நினைத்த அளவுக்கு நான் ஃபீல் பண்ணல அப்படி பண்ணா மேடம் என்ன பண்ணுவீங்க அப்டின்னு ஒரு டெஸ்ட் பண்ணேன்!  ம்ம் நல்ல ரிசல்ட் கிடைத்து இருக்கு… !

இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி அவனை முறைக்க, 

ப்பா பயந்துட்டென் போடி.. என்று சிரித்தான். 

உங்களை குச்சி எடுத்து அடிக்கணும் என்று சொல்லி அந்த இடத்தை அலசி ஒரு சீப்பை எடுத்து கொண்டு “என்னையவே சீட் பண்றீங்களா! உங்களை என்று அடிக்க வர சித் அவளை அருகே வர விட்டு அவனுக்கு கீழ் கொண்டு வந்தான்.

அவள் இரு கைகளையும் அவன் கைகளில் பிடித்து கொண்டு “ஹே இப்போ நான் அடிக்கவா!” என்று அவளை காந்த பார்வை பார்த்தான். 

“என்னை விடுங்க நான் சும்மா மிரட்ட தான் சீப்பு எடுத்தேன் அவ்ளோ தான்  தள்ளி போங்க..!”

ம்ம் தள்ளி வந்தாச்சு என்று பத்து விரலும் கோர்த்து பிடித்தவன் அவள் இதழை சுவைக்க ஆரம்பித்தான். இதன்யாவின் உள்ளங்கை வியர்க்க அவன் கைகளை விட வில்லை.

சித்தார்த் மென்மையாக முத்தமிட்டு கொண்டு அவளை பார்க்க அவள்

அவன் முத்தத்தில் சொக்கி கிடந்தாள். அவள் கைகளை எடுத்து கழுத்தில் மாலையாக போட வைத்தான் அவளும் பிடித்து கொண்டாள்.

அவள் காதை மீசை கொண்டு சீண்டியவன்” இஷ்டம் இல்லாமல் தான் என்னை அட்வான்டெஜ் எடுக்க விட்டீங்களா லிட்டில் ஹார்ட்!”  என்று  அவனின் தாடியை அவள் இரு கன்னத்திலும் தேய்த்தவன் “என் மேல உனக்கு லவ் இருக்கு டி! அதை நீ ஒத்துக்க மாட்ட! ஆனால்  இப்போ தான் நான் ப்ரூப் பண்ணிட்டு இருக்கேன்.. ! “

இல் இல்ல..

பொய் சொல்லாத டி என்று மீண்டும் அவள் கீழ் உதட்டை இழுக்க அவள் சிணுங்கி கொண்டே “பிளீஸ் விடுங்க..!” என்று பேச முடியாமல் பேசினாள்.

சித் சிரித்து கொண்டே “விடுங்க அப்டின்னு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு கட்டி இருக்க..!”

அவள் வெடுக்கென்று கண்களை திறக்க இதழில் ஒற்றி ஒற்றி எடுத்தான்.

இதன்யா மீண்டும் கண்களை மூடி கொண்டாள்.

“ஹே என்னை பாரு டி..!” என்று சொல்லி ஒற்றி எடுக்க

அவள் கண்களை திறக்கவே இல்லை..

சித்,இப்போ பார்க்கல என்று அவள் கழுத்தில் ஈர படுத்த அதற்குள்  இன்டர்காம் அலறியது.

அதை கண்டு கொள்ளாமல் அவன் வேலையை தொடர்ந்தான்.

சித்தார்த் அடுத்த கட்டத்துக்கு செல்லும் போது கதவு தட்ட பட கோபம் கொண்டவன்.

சித்தார்த் அவள் இதழ் நோக்கி குனிய கதவு தட்டும் சத்தம் கேட்டது.

ச்ச என்று என்று நினைத்து கொண்டு அவன் கதவை திறக்க செல்ல இதன்யா வேகமாக எழுந்து உள்ளே உள்ள இன்னொரு அறைக்கு தட்டு தடுமாறி ஓட விட்டாள்.

சித்தார்த், இரு டி உன்னை வந்து கவனிக்கிறேன். என்று சிரித்து கொண்டே கதவை திறந்தான். அவளை விட்டு விலகியதும் அவன் முகம் கடுமையாக மாறி who is the irritating disturbence? என கோபத்துடன்  கதவுக்கு அருகில் வந்து திறந்தான். 

********

இங்கே சதீஷ் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு  வீட்டுக்கு வந்து விட்டான். 

அபி அதற்கு முன் வீட்டில் இருந்தான். சதீஷ் பூஜாவிடம் பேச வேண்டும் என்று சாதாரண உடைக்கு மாறி சமையல் அறைக்குள் ஃப்ரெஷ் ஜுஸ் எடுத்து கொண்டு வெளியே வந்தான். 

அபி அவனை பார்த்ததும் டிவியில் சத்தத்தை அதிகமாக்கி கொண்டே சென்றான். 

சதீஷ் திரும்பி பார்க்க அங்கே அபி சோபாவில நன்கு சாய்ந்து கொண்டு அவனை பார்த்தான். 

சதீஷ் அதே இடத்தில் நின்றான். 

அபி,  நான் அவ்ளோ சொல்லியும் என் கண் முன்னாடி வெட்கமே இல்லாமல் வந்து நிக்கிற! உனக்கு குற்ற உணர்வா இல்லையா ஜாலியா சுற்றி கொண்டு இருக்க! என்னை கெட்டவனா புரஜக்ட் பண்ணி யார் கிட்ட இன்னும் நல்ல பேர் வாங்கணும்? 

சதீஷ், சார் நீங்க தப்பா புரிந்து கொண்டு இருக்கீங்க நான்!. 

 என அவன் பேச வர கையில் இருக்கும் ரிமோட் டை குறி பார்த்து அவன்  மேல் அபிஜித் வீசினான். சதீஷ் கையில் இருக்கும் கிளாஸ் கீழே விழுந்தது. அந்த ஜுஸ் கொட்டி கண்ணாடி உடைந்து நொறுங்கியது. 

சதீஷ் கோபம் பொங்கிட அபியை பார்த்தான். 

என்ன முறைக்கிற! வா வந்து அடி பார்ப்போம்! 

சதீஷ் தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு திரும்பி செல்ல அதற்குள் அபி, ஹே எச்ச!. 

டேய் எச்ச!. 

சதீஷ் பற்களை கடித்து கொண்டு திரும்பி பார்த்தான். 

“இதை உங்கொப்பனா வந்து க்லீன் பண்ணுவான்!”என அபிஜித் கூறி அவனை கேவலமாக பார்த்தான். 

சதீஷ் எதுவும் பேசாமல் அமர்ந்து அந்த கண்ணாடி சில்லுகளை மெதுவாக எடுத்து கொண்டு இருக்க அபி வெளியே சென்று வீட்டுக்கு அணியும் செப்பல் போட்டு வந்தவன். சதீஷ் அருகில் வந்து அவன் சேகரித்து கொண்டு இருந்து கண்ணாடி சில்ல உதைத்து தள்ளி அவனை எட்டி உதைத்தான். 

சதீஷ் கண்களில் நீர் கோர்த்தது. இருந்தாலும் மீண்டும் அனைத்தையும் ஒவ்வொன்றாக பொறுக்கி கொண்டு எழுந்து நின்று அபியை பார்த்து எதுவும் சொல்லாமல் சென்றான். 

அபி ஒரு திருப்தி புன்னகையை சிந்தி கொண்டான். ஆனால் உள்ளுக்குள் ஏமாற்றம், அவமானம் கனன்று கொண்டு இருந்தது. மனம் கவலையில் மதுவை நாட அது மாது வடிவில்  கோகுல பிரியா முகம் நினைவுக்கு வந்தது. உடனே அழைத்து விட்டான். 

ஹலோ!. 

பிரியா அழைப்பை கட் செய்து அவனுக்கு செய்தி அனுப்பினாள். 

ஹே கால் பண்ணாத அபி!  

 அபி, என்ன ஆச்சு பிரியா

“டாடி வீட்டில் இருக்காங்க!”

“உன் குரல் கேட்டே ஆகனும் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு பிரியா!”

பிரியா, அப்பா வுக்கு தெரிந்தால் எனக்கு அவ்ளோ தான் டா! 

அபி, ப்ரெண்ட்ன்னு சொல்லு நான் வீட்டுக்கு வந்து உங்க டாடி கிட்ட பேசுறன்! 

 பிரியா, “அபி பிளீஸ் டிரை டூ அண்டர் ஸ்டென்ட் கூடவே என் தங்கச்சி பிசாசு இருக்கு நான் சட்னி டா!”

அபி,” ஹே பிளீஸ்  இப்போ கால் பண்ணுவியா மாட்டியா!”

பிரியா, “அபி ஓவரா போற இந்த லவ் மாதிரி லாஸ்ட்டா முடிச்ச தொடப்ப கட்டை பிஞ்சிடும்! உன்னை எண்ணெய் சட்டியில் போட்டு பொரித்து கும்பி பாகம் பண்ணி விடுவேன் ஏற்கனவே நான் சில ஜென்மத்தால் மோட் அவுட் ல இருக்கேன். “என அனைத்து செய்திகளும் அனுப்பி அனுப்பி அவன் படித்ததும் டெலிட் செய்து கொண்டு இருந்தாள். 

அபி புன்னகையுடன்” நான் மனுசிய தான் லவ் பண்ணுவேன் நீ!”

“செப்பல் பின்சிடும்!”

அபி, ஃபைனல் இப்போ கால் பண்ணுவேன் நீ எடுக்கிற அவ்ளோ தான் என சொல்லி போன் வைத்தான். 

அழைப்பில் வந்து விட்டான். 

பிரியா, சொல்லு டி அபி எப்படி டி இருக்க!. 

இளங்கோ, இலக்கியா, கலா மூவரின் பார்வையும் பிரியா மேல் விழுந்தது. 

பிரியா எட்சிழை விழுங்கி கொண்டு குரு நாதா! இன்னிக்கு நான் குருமாவா! என அனைவரையும் பார்த்தாள். 

*****

இங்கே சித்தார்த் கதவை திறக்க வெளியே ரிஷி நின்று கொண்டு இருந்தான். 

சித் அவனிடம் “நீ இன்னும் கிளம்பாமல் இங்கே என்ன பண்ற.. ?”

அவன் மூச்சு வாங்கி கொண்டே” மாமா அத்தை வந்து இருக்காங்க..!”

யாரு ?

மாமா பவானி அத்தை வந்து இருக்காங்க!  என்று சொல்லி கொண்டே  உள்ளே எட்டி பார்க்க..

சித், சரி நீ போ நான் வரேன்..

ரிஷி, “நீங்க அத்தை கிட்ட தனு பற்றி சொல்லி விட்டீர்களா?”

சித்தார்த் கதவை இன்னும் மறைத்து கொண்டு “இல்ல இப்போ அதுக்கு என்ன..!”

“அப்புறம் அவளை இங்கேயே மறைத்து விடுவீர்களா..!”

சித் அவனை அழுத்தமாக பார்வை பார்க்க..

ரிஷி, எதுவும் பேசுங்க மாமா…

 சித், மிஸ்டர் ரிஷி உன்னோட உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் நான் பார்த்து கொள்கிறேன் என வெடுக்கென்று முகத்தில் அடித்தார் போல் கதவை சாத்தி விட்டான்.

ரிஷி ச்ச நம்ப உதவி செய்ய போனால் கூட இப்படி முகத்தை காட்டுகிறார்.  என்று நினைத்து கொண்டு கீழே வந்து அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

சித்தார்த் உள்ளே சென்று தன் போனை தேட அது அங்கே இல்லை சரி அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று இதன்யா இருக்கும்  அந்த குட்டி அறையின் கதவை தட்டினான்.

சித், ஹே வெளிய வாடி..

“மாட்டேன்..!”
 

“லிட்டில் ஹார்ட் இப்போ நம்ப கீழ போகனும்..!”

இதன்யா, “நான் வந்தால் நீங்க எதுவும் என்னை சீண்டி கிட்ட் இருக்கீங்க..!”

சித், லிட்டில் ஹார்ட் சீக்கிரம் வா என் பவா வந்து இருக்காங்க..

இதை கேட்டதும் சட்டென்று கதவை துறந்தவள்” யார்? யாரு அது..!”

சித், “ஓ இதை பொறாமை அப்டின்னு எடுத்துக்கவா..! “என இரு புருவம் தூக்கி காந்தமாக சிரித்தான். 


இதன்யா,” இல்ல அவங்க பாவம்ன்னு எடுத்துக்கோங்க..!”


சித், அப்போ உனக்கு நான் அவங்கள பற்றி சொல்லல விடு என்று திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

“என்னங்க நில்லுங்க!” என்று இதன்யா அவன் பின்னால் செல்ல

சித் அவளை சுவற்றோடு சாய்த்து அவள் இதழ்களை சுவைத்தான். ஒரு சில நிமிடம் கழித்து விட்டவன்.

சித், என் அம்மா வந்து இருக்காங்க வா போய் பார்க்கலாம்..

என்ன மேடமா! என்று சொல்லி அதிர்ச்சி ஆகி அவனிடம் இருந்து விலகி கொண்டு நின்றாள்.

சித், “ஹே யார் அது மேடம்,? இப்போ எதுக்கு இப்டி தள்ளி நிக்கிற சீக்கிரம் வா..!”

நான் நான் வர்ல.. என அவனிடம் இருந்து விலகி நின்றாள். 


“என் மம்மி உன்னை முழுங்கி விட மாட்டாங்க சோ சீக்கிரம் வா!” என்று அவள் கைகளை பிடித்து செல்ல..

இதன்யா, “இல்ல சார் நான் வரல இப்படியே அவங்க கிளம்பும் வரை இந்த ரூம்க்கு உள்ளேயே இருந்து கொள்கிறேன்!”

“என்ன டி பேசுற!”

இல்ல வர மாட்டேன் என பள்ளி ஆசிரியருக்கு பயப்படும் மாணவி போல் தலை ஆட்டினாள். 

சித், “பார்ரா ஒழுங்கா சமத்து பொண்ணா இப்போ வர இல்ல நான் உன்னை கீழே தூக்கிட்டு போவேன்..!”

இதன்யா உதடுகள் தந்தி அடிக்க ” உங்க அம்மாவை பார்க்க உங்களுக்கு பயமா இல்லையா! அதுவும் என்னோட போய் நிர்க்கரீங்க திட்ட மாட்டாங்களா..?”


சித் அவள் கைகளை பிடித்து வலு கொடுத்து இழுத்து சென்றவன். “இந்த ரப்பிஸ் கேள்விக்கு இப்போ பதில் சொல்ல டைம் இல்ல வா போலாம்! என் மம்மி என்னை விட டைம் கான்சியஸ் ரொம்ப பெர்பெக்டா இருக்கணும்..!”

 இதன் யா அவனுடன் கெஞ்சி கொண்டே “அச்சோ நான் சொல்றத கேளுங்க எனக்கு பயமா இருக்கு!”

சித்….? 

பவானி இதன் யாவை பார்த்ததும் என்ன சொல்ல போறா? 

எப்போ ரோஸ் ரிஷி கிட்ட இதன்யா பற்றிய விஷயத்தில் மாட்ட போறா? 

இப்போ பிரியா டார்லிங் என்ன ஆக போறா? 

தொடரும்…

EPI 90

சித் இதன்யாவிடம் என் மம்மி கோஸ்ட் இல்ல டி.. என்று பேசி கொண்டே நடந்தான்.

 “அது அப்படி இல்ல  உங்களுக்கு நான் எப்டி சொல்லி புரிய வைக்க ! நான் ஒரே ஒரு தடவை தான் பார்த்து இருக்கேன்.  இப்போ போய் உங்க கூட இப்படி நின்றால் என்னை தவறா நினைப்பாங்க!  அது உங்களுக்கு புரியுதா? இல்லையா? “என்று கெஞ்சி கொண்டே அவள் அவன் வேகத்துக்கு மூச்சு வாங்க அவனிடம் இருந்து கைகளை விடுவிக்கும் முயற்சி  கொண்டே நடந்தாள்.

அவள் முயற்சி அனைத்தும் சித் அவளை அணைத்து தோல்வி ஆனது. 

சித்தார்த் சிரித்த முகத்துடன் அவளை கீழே கூட்டி வந்து விட்டான்.

அங்கே ரிஷி அமர்ந்து இருக்க

சித் அவளிடம் “ஹே இப்போ அமைதியா இல்ல அப்புறம் அவன் முன்னாடியே உன்னை பச்சக் பச்சக்குண்ணு..!.. என இழுத்தவன்  “அதுக்கு உனக்கு சம்மதமா..!”

இதன்யா, அச்சோ இது விளையாட்டு இல்ல சார் பிளீஸ் புரிந்து கொள்ளுங்கள்!  எனக்கு!.  எனக்கு பயமா இருக்கு! என்று அவள் பேசி கொண்டு இருக்கும் போதே ரோஸ்னி வந்தாள்.

ரோஸ் பார்வை  சித்தார்த்தும், இதன்யாவும் நெருக்கமாகவும் இருப்பதை பார்த்து  மெதுவாக நடந்து பார்த்தும் பார்க்காதது போல் உள்ளுக்குள் அவளை தவறாக நினைத்து விட்டோமே  இப்போ எப்டி அவள் கிட்ட பேசுவது என யோசித்து கொண்டு வந்தாள். 


அங்கே ரிஷி அமர்ந்து இருப்பதை பார்த்து ரோஸ், “மிஸ்டர் ரிஷி நீங்க நீங்க கிளம்ப வில்லையா..!”

ஒன்னும் இல்ல அத்தை வந்து இருக்காங்க.. என்று சொல்ல யாரு அம்மாவா.. ! என்று கேட்டுக் கொண்டே சித்தார்த்தை பார்த்தாள்.

அவன் இதன்யாவிடம் “ஹே கொஞ்சம்  சும்மா இரு டி ரொம்ப துள்ளாத !”என்று அவள் தோல்களில் கைகளை போட்டான். 


ரோஸ், அண்ணா அம்மா வந்து இருக்காங்களா… !

சித்தார்த் ரோஸ்னி பக்கம் அவன் முடி கூட திரும்பவும் இல்லை.

எல்லாம் அவளால் தான்  இதன்யா மிகவும் கஷ்ட பட்டு விட்டாள். அதுவும் அவளை அந்த ரதியோட சேர்த்து பேசிய ரோஸ்னியை அவன் மனம் மன்னிக்க வில்லை.

ரிஷி சித்தார்த்தையும் ரோஸ்னியையும் மாறி மாறி  பார்க்க அவளுக்கு சங்கடம் ஆகி போனது.

இதன்யா, சார் ரோஸ்னி மேடம்! உங்களை கூப்படிராக! என்னன்னு கேளுங்க…?

சித், உன் வேலையை மட்டும் நீ பாரு என்று அவளை இழுத்து கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தான்.

இதன்யா அவன் விட மாட்டான் என்று தெரிந்து விட “சரி சார் நான் எங்கேயும் போகல கொஞ்சம் தள்ளி உட்காருங்க..!”

சித், என்ன ஆச்சு..

ஒன்னும் இல்ல ரிஷி அண்ணா, மேடம் இருக்காங்க..

அதனால் என்ன என்று இன்னும் நெருங்கி அமர்ந்தான். 


அவள் “அச்சோ பிளீஸ் எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு!”


சித், என்ன மாதிரி இருக்கு?  என்று அவள் தோளில் இருந்து கையை எடுத்தவன் அவள் விரல்களை பிடித்து கொண்டான். 

இதன்யா, அது அது வந்து சங்கடமா இருக்கு.. 

“அப்படின்னா..!”

அப்டின்னா அப்படி தான்! தள்ளி உட்காருங்க பிளீஸ்! என்று அவள் கெஞ்சினாள். 

 சித், சரி சரி என்று தள்ளி அமர்ந்தவன்.  அருகில் அந்த மேஜையில் தன் போனை பார்க்க உடனே எடுத்து அதில் தவற விட பட்ட அழைப்பை பார்த்து கொண்டே இருக்க.. அப்பொழுது ஒரு முக்கிய அழைப்பு வந்தது.

சித்தார்த் போனையும் அவளையும் மாறி மாறி பார்த்து விட்டு கட் செய்தான்.

மீண்டும் அழைப்பு வர இதன்யா “போங்க போய் பேசுங்க..!”

 சித் “நீ யாருன்னு எனக்கு தெரியும் டி, நான் போனால் நீ எழுந்து ஓடி விடுவ..!”

“மாட்டேன் போயிட்டு வாங்க..!”


பக்கா..

“ம்ம் பக்கா!”

சரி வரேன் என்று போனை எடுத்து கொண்டு பேச சென்றான்.

இப்பொழுது அங்கே ரிஷி, ரோஸ், இதன்யா மூவர் மட்டும் இருந்தனர். 


ரிஷி , தனு என்ன பண்ணி வச்சு இருக்க..? 


அவள் திடுக்கிட்டு முழித்தாள்.

இல்ல எங்க மாமா உன்னை மட்டும் பெண்டுலம் மாதிரி சுற்றுகிறார்..

அவள் சிரித்து கொண்டே அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லி பேச வந்தவள் .அருகில் ரோஸ் இருப்பதை பார்த்து விட்டு..சீனியர் உங்களுக்கு குடிக்க எதுவும் எடுத்து வரேன் என்று எழுந்து சென்றாள். 

இல்ல வேண்டாம் இங்கேயே இரு..

இதன்யா, ” இல்ல சீனியர்! நான் எனக்கு தண்ணி தாகமா இருக்கு! ” என்று அவள் அங்கு இருந்து செல்லும் நோக்கத்தில் பேச இதன்யாவின் தயக்கம் ரோஸ் இருப்பதால் தான் என்று ரிஷி தெரிந்து கொண்டான்.

அவள் எழுந்து இதோ உடனே வந்து விடுகிறேன் என்று சமையலறை பக்கம் சென்றாள்.

 ரிஷி, ரோஷ்னி பக்கம் திரும்பி “உங்களுக்கும் அவளுக்கும் வேறு எதுவும் பிரச்னையா…!”

ரோஸ், அவனிடம் அனைத்தும் மறைத்து “இல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல!” என்று சமாளித்தாள்.

ரோஸ் மனதில் “இதன்யா கிட்ட பேசியது மட்டும் ரிஷிக்கு தெரிந்தால் இந்த ஜென்மத்தில் அவன் பேச மாட்டான்.!” என்று அவளுக்கு தெரியும் “அது மட்டுமா ஏன் இனி அவன் ரோஸ் பக்கம் திரும்பவே மாட்டான்! இந்த காதல் காணல் நீர் தான்..!”

இதன்யா சமையல் அறைக்குள் சென்று தண்ணீர் குடித்து விட்டு திரும்ப அங்கே மதி, சரசு மற்றும் சில பணிப்பெண்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

அவர்களிடம் ஒரு சில வார்த்தை பேசி விட்டு அவள் வெளியே வர அங்கே பவானி மேலே இருந்து கம்பீரமாக இறங்கி வந்து கொண்டு இருந்தார்.

ரோஸ் உடனே எழுந்து நிற்க ரிஷியும் நின்றான். இதன்யா அங்கு இருக்கும் தூணில் அப்படியே திரும்பி ஒளிந்து கொண்டாள்.

இங்கு இருந்து எப்படி தப்பிப்பது ? அந்த மேம் கண்ணில் படவே கூடாது!” என்று நினைத்து கொண்டு இருக்க சித்தார்த் போன் பேசி விட்டு உள்ளே வந்தான்.

“பவா..!” என்று சித்தார்த் அழைக்க

அவர் முறைத்து விட்டு “என்னை நினைவு இருக்கா இல்ல மறந்து விட்டாயா..?”

இல்ல மா என்று கன்னடத்தில் பேச வந்தவன். அங்கே இதன்யா மறைந்து இருப்பதை பார்த்து தமிழில் பேச தொடங்கினான்.

சித், அப்படி எல்லாம் இல்ல மாம்..!  அப்புறம் how are you?

பவானி, ம்ம் அதை நீ தான் சொல்லணும் நான் உன் கிட்ட கேட்ட விஷயம் என்ன ஆச்சு? என்னை இதுக்கு மேல் கஷ்ட படுத்தாத உங்க தாத்தா வீட்டில் அந்த ஆரவ்க்கு இன்னும் 15 நாளில் நிச்சயம் ரொம்ப பெருசா பண்ண போறாங்க, ஆனால்  எனக்கு என் மகனுக்கு என்று அவள் தாய் உள்ளம் தவித்தது. 

சித்தார்த் தன் தாயின் அருகில் வந்தவன். பவா எதுக்கு இப்படி ஃபீல் பண்றீங்க? நீங்க நினைப்பது தான் நடக்கும்! என்று தன் தாயை அணைத்து ஆறுதல் படுத்தி சாப்பிட அழைத்து சென்றான்.

பவா, எப்படி சித்து இது அப்படியே விட சொல்ற என்னோட கௌரவ பிரச்னை.. 

சித், பிளீஸ் மா நீங்க நினைப்பது போல் தான் நடக்கும் ரிஷி நீயே சொல்லு..

ரிஷி, “ம்ம் அ ஆமா அத்தை சித்து மாமா சொல்றது சரி தான்… வாங்க ..!

பவானி உணவு மேஜைக்கு வர அவர் , ரோஸ், ரிஷி என அமர்ந்து இருக்க

பவானி ரோஸ்னியை ஒரு பார்வை பார்க்க அவள் எழுந்து அனைவருக்கும் பரிமாற ஆயத்தமானாள்.

உடனே சித் எழுந்து நின்றான்…

பவானி, வாட் ஹேப்பன் சித்து கண்ணா..

சித், எனக்கு சர்வ் பண்ண தேவை இல்லை..

பவானி, என்ன ஆச்சு கண்ணா உனக்கும் ரோஸ்னிககும் எதுவும் பிரச்னையா என்ன..? 

சித் வாய் திறக்கும் முன் இல்ல ரோஸ்  பதட்டத்துடன் “மாம் அண்ணா சும்மா சொல்றான்!” என்று சமாளித்தாள்.

பவானி,  அம்மா சர்வ் பண்றேன் நீ உட்காரு. ..

சித், இல்ல பவா எனக்கு சர்வ் பண்ண ஆள் இருக்கு என்று சொல்ல..

பவானி, வேலைக்காரங்க சர்வ் பண்ணா உனக்கு தான் பிடிக்காதே இப்போ என்ன புதுசா என்ன சொல்ல வர..!

சித் எழுந்து” அது சர்வன்ட் இல்ல என்னோட கேர்ல் பிரென்ட் சொல்ல இன்னும்  போனால் என்னோட வருங்கால மனைவி எனக்கு சர்வ் பண்ண போறா…!”

இதை கேட்டதும் பவானி முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.

“என்ன சித்து ஆர் யூ சீரியஸ் ! அவள் இங்கே தான் இருக்கிறாளா? என்று பவா கேட்டார். 

 சித்தார்த் ஆமாம் என்று எழுந்து இதன்யா ஒளிந்து கொண்டு இருக்கும் இடத்துக்கு சென்று அவள் கைகளை பிடித்த முன்னால் நிற்க வைக்க அவள் அவன் கிட் கெஞ்சி கொண்டே “பிளீஸ் சார் !”என்று சித்தார்த்தின் பிடிக்கி நடந்து வந்தாள். 

சித் அவளை அழுத்தமாக பார்த்து முறைத்து கைகளை இறுக்கி பிடித்து அழைத்து வர அவள் பயந்து கொண்டே சித்தார்த் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

சித், “ஹே முன்னால் வாடி.!”.

பவானி, என்ன ஆச்சு எங்கே டா..? 

இதன்யா, சார் பிளீஸ் பிளீஸ் பிளீஸ் ..  என்று கெஞ்சினாள்.

ஆனால் சித்தார்த் அதை எல்லாம் காதில் வாங்கினால் தானே அவளை வலு கொண்டு பவானி பார்க்குமாறு இதன்யாவை நிற்க வைத்தான். அவள் மேல் அணைத்த படி ஒரு கையை போட்டு கொண்டான்.

சித், மாம் மீட் ஹர் ஷி ஈஸ் இதன்யா…

அவளை பார்த்ததும் அடுத்த நொடி பவானி உணவு மேஜையில் இருந்து அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.

ரோஸ், ரிஷி இருவரும் நின்றனர். 

இதன்யாவின் கண்கள் கண்ணீர் கோர்க்க பவானியை பார்க்க.. வெயிட் வெயிட் இது கனவு இதன்யாவின் கனவு! 

இதன்யா வழக்கம் போல் அடுத்து என்னை நடக்கும் என அவளின் அனுமானத்தில் கண்ணை மூடி யோசிக்க அதுவே பயமாக இருந்தது . அவள் கண்ணை திறந்து கட்டுக்கு அடங்காமல் துடிக்கும் இதயத்தை பிடித்து  கொண்டு இங்கே இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்து கொண்டு இருந்தாள். 

இப்போ நினைவுக்கு வருவோம்.. 

சித்தார்த் பவானியிடம் ” மா நான்  டேட்டிங்ல இருக்கேன் இன்னும் கொஞ்ச நாளில் என்னோட ரில்லேஷன் ஷிப் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக போறேன்..!”

பவானி,” ம்ம் இது ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே கண்ணா.. சீக்கிரம் என் மருமகளை வர சொல்லு..!”

சித்தார்த் எழுந்து அவள் இருக்கும் இடம் நோக்கி சென்று   “லிட்டில் ஹார்ட் இந்த ஹைடன் சிக் விளையாட்டை நம்ப ரூம் க்கு போய் பிளே பண்ணலாம் இப்போ மம்மி உன்னை பார்க்கனும் வாடி” என்று சொல்லி அவள் கைகளை வலு கட்டாயமாக இழுத்தான்.

பிளீஸ் பிளீஸ் வேண்டாம் சார் எனக்கு பயமா இருக்கு..

சித், நான் இருக்கேன் நீ சித்தார்த்துடைய மனைவி சோ திங்க் Big என்று சொல்லி அவளை தோலோடு அணைத்து கொண்டு பவானி முன்  நின்றான்.

பவானி  இதன்யாவை பார்த்த அடுத்த நொடி எழுந்து நின்றவள் முகத்தில் கவலையான உணர்வு..

அவள் எழுந்து நின்றதும் ரிஷி, ரோஸ் இருவரும் பதட்டமாக எழுந்து நின்றனர். இதன்யாவின் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது

சார் பிளீஸ் என் மேலே இருந்து கையை எடுங்க எனக்கு மேடம பார்த்தால் பயமா இருக்கு சார் என்று அவனிடம் இருந்து விலக போராடினாள். சித் அவள் மேல் இருந்த பிடியை கொஞ்சம் கூட விலக்காமல் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கொண்டே உணவு மேஜைக்கு அருகே வந்து நின்றான்.

சித், மாம் மீட் மிஸ் இதன்யா..

பவானி எதுவும் பேசாமல் அவளின் முகத்தையும் சித்தார்த் அணைத்து இருக்கும் கைகளையும் மாறி மாறி பார்த்தாள்.

அவள் பார்வையில் எரிமலை வெடித்துச் சிதற தயார் நிலையில் இருந்தது.

இப்போது என்ன நடக்கும் என்று ரோஸ், இதன்யா, ரிஷி, மூவரும் பதட்டத்துடன் இருக்க சித் மட்டும் தெளிவாக ஒரு சிறு சலனம் கூட இல்லாமல் இருந்தான்.

இதன்யா பவானியின் பார்வையை புரிந்து கொண்டு அவனிடம் இருந்து விலக போராட சித்தார்த் இப்பொழுது அவள் கைகளை கோர்த்து கொண்டு “மாம் வாட் ஹப்பன் ரிஷி சிட் டவுன்..!’ என்று அனைவரையும் இங்கு எதுவுமே நடக்க வில்லை என்பதை போல் பார்வை பார்த்து கொண்டு அமர்ந்தான்.

ஆனால் அவள் கைகளை மட்டும் விட வில்லை.

அவள் கைகள் வியர்க்க ஆரம்பித்தது.

சித், பேபி என்ன இவளோ சுவட்டிங்கா இருக்கு.. ! இங்கே AC ல எதோ பிரச்னை போல ரிஷி..! ரிஷி! 

மாமா..

சித், இதை சீக்கிரம் சரி பண்ண ஏற்பாடு பண்ணிடு..

ரிஷி பதட்டத்துடன்  பவானி, சித் என மாறி மாறி பார்த்தான்.

சித்,ரிஷி இப்போ என்ன பதில் சொல்ல ஒரு ஒளி ஆண்டு எடுத்து கொள்வாயா.. என்று இயற்பியல் கொஞ்சம் கலந்து விட்டான். 

அப்படி இல்ல மாமா நான் உடனே சரி செய்து விடுகிறேன். சித், சர்வ் மி.. அவள் அவனை கன்ணீருடன் பார்க்க..

சித்தார்த், என்ன ஆச்சு லிட்டில் ஹார்ட் சரி நீ உட்காரு நான் சர்வ் பண்றேன்..! என சொன்னவன் ஹ ம்ம் வேண்டாம் ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று சித்தார்த்தே பேசி கொண்டு இருந்தான். 

 இதற்கு மேல் பொறுமை இழந்த பவானி, இங்கே  சித் என்ன நடக்குது.. உன் விளையாட்டை கொஞ்சம் ஸ்டாப் பண்ணு யார் இவள்?

சித் தன் தாயை சாதாரணமாக பார்த்தான். 

பவானி எதோ யோசித்து “ம்ம் உன்னை எங்கேயோ பார்த்து இருக்கேன். Who are you? உனக்கு இங்கே என்ன வேலை?”

இதன்யா, மேடம்.. ந.. நான் என்று அவள் திக்கி திணற..

சித்தார்த்,  சட் அப் டி என் மம்மி உனக்கு அத்தை சோ கால் ஹர் ஆன்டி.. என அவன் விளையாடி கொண்டு இருந்தான். 

பவானி, சித்தார்த் யூ கிராசிங் தி லிமிட்ஸ்.. யென் ஆப்..என அவர் பேசி கொண்டு இருக்க 

சித்தார்த் அதை கண்டு கொள்ளாமல் பார்வை இதன்யா பக்கம் திரும்பி ” வாட் ஆர் யூ டுயின்ங்.. நான் உன்னை சர்வ் பண்ண சொன்னேன்..!’

அவள் பவானி, சித் என மாறி மாறி பார்க்க..

சித், சீக்கிரம் குயிக் பேபி.. 

பவானியின் பார்வையில்” இந்த சித்தார்த் ! இவன் புதிது! இப்படி அவன் தொடர்ந்து பேசி அவள் பார்த்தது இல்லை!  அவனின் இந்த பேச்சு துடுக்கு எல்லாம் பவானி 5 வயதில் கேட்டது. அதன் பின் இயந்திரமாக இருந்தான். அந்த லீனாவுடன் இருக்கும் பொழுது கூட இந்த நெருக்கம் இருந்தாலும் வெளியே  காட்டியது இல்லை, ஒன்றாக சாப்பிட்டது கிடையாது. அவன் பார்வை இப்பொழுது வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள். பின் தன்னிலைக்கு வந்தவள். 

பவானி பார்வை இதன்யா பக்கம் திரும்பி ” ஹே யூ? நீ உனக்கு எவ்ளோ தைரியம்.. !” என்று பேச வர..

சித்தார்த், “மாம் எனக்கு பசிக்குது டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. சாப்பிட்டு விட்டு பொறுமையா பேசலாமே..!”

பவானி தன் மகனை ஆச்சரியமாகவும் கோபமாகவும் பார்த்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை வார்த்தைகள் வர வில்லை. அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் அவள் அறைக்கு செல்ல  நகர போக..

இதன்யா, மேம் நான் போறேன் நீங்க  சாப்பிட்டு போங்க..

சித், “இதன்யா!” என்று அழுத்தமாக அழைத்தான்..

பவானி அவனை ஒரு பார்வை மற்றும்  இருவரையும்  பார்த்து விட்டு சென்று விட்டார்.

இதன்யா, “சார் என்று கண்களில் வழியும் கண்ணீருடன் சார்  மேடம்  கோவித்து கொண்டு போறாங்க இதுக்கு தான் நான் போறேன்னு சொன்னேன். இது வேண்டாம்..!” என்று அவள் அழுது கொண்டே அவன் கைகளில் இருந்து தன் கையை எடுக்க  முயற்சி செய்தாள்.

ரிஷி இதை கேட்டதும் கோபமாக  “இதன்யா என் கிட்ட என்ன சொன்ன?  இப்போ என்ன பண்ணிட்டு இருக்க,!”

அவள் அவனை கேள்வியாக பார்க்க..

ரிஷி, நீ அவரை விரும்பும் போதே இது எல்லாம் ஃபேஸ் பண்றதுக்கு யோசித்து இருக்கணும், இப்போ லவ் பண்றேன்னு சொல்லிட்டு ஒரு பிரச்னை வரும் போது விட்டு ஓடுவது என்ன பழக்கம்..! ஒன்னு லவ் பண்ண அதை சொல்ல  தைரியம் இருக்கணும். இப்போ சொல்லிட்டு ஃபேஸ் பண்ணாமல் போற!”

சித்தார்த் அர்த்தமாக ஒரு பார்வை இதன்யாவை பார்த்தான்..

ரிஷி, ஒழுங்கா எங்க அத்தை கிட்ட எப்படி பேசி புரிய வைக்கிறது அப்டின்னு யோசி , அதை விட்டு இப்படி அழுது கொண்டு இருக்காத!  என்று சொல்லி விட்டு அவன் கை கழுவி விட்டு சென்றான். 


சித்தார்த், ம்ம் ரிஷி ஒன் செகன்ட்..

அவன் திரும்பி பார்க்க..

நான் இதை உன் கிட்ட எக்ஸ்பக்ட் பண்ணல பட் I’m ஹேப்பி.. 

ம்ம் இட்ஸ் ஓகே மாமா என்று சொல்லி விட்டு ரோஸ்னியை  ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.

ரோஸ் அதற்கு மேல் அங்கு நிற்க வில்லை இருவருக்கும் தனிமை கொடுத்து  அவள் அறைக்கு சென்று விட்டாள். 

சித், ஹே வாடி சாப்பிடலாம்.. என்று அழைக்க இதன்யா அவனை முறைத்து விட்டு அவளது அறைக்கு செல்ல போனவள் கால்கள் ஒரு நிமிடம் நின்று விட்டு பின் மேலே சித்தார்த் அறையை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

சித்தார்த் அதை நிறைவாக பார்த்து விட்டு ம்ம் இப்போ தான் குதிரை கடிவாளம் போட்ட மாதிரி சரியான பாதையில் போகுது என்று நினைத்து திருப்தி பட்டு கொண்டவன். மதியை அழைத்தான். இரண்டு தட்டில் உணவுகளை போட்டு ட்ராலியில் பவானி அறைக்கு எடுத்து வர சொல்லி விட்டு காத்திருந்தான்.

மதி அதே போல் போட்டு சமையல் பணியாள் கிட்ட சொல்ல அதை பணியாலிடம் கொடுத்து விட சித்தார்த் கூலாக போன் நோண்டி கொண்டே தன் தாயின் அறைக்கு சென்றான்.

கதவை தட்டினான்.

அது திறக்க வில்லை.

உடனே போன் செய்தான்.

எப்பொழுதும் சித் மூன்று முறை தான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வான் அதற்கு மேல் போன் செய்ய மாட்டான். அது பவானிக்கும் தெரியும் உடனே மூன்றாவது முறை அவன் அழைக்க இப்பொழுது அவர் அதை ஏற்றார்.

மாம் ஓபன் தி டோர்.. என்று சொல்லி அவன் கட் செய்தான்.

ஒரு சில நொடிகளில் கதவு திறந்தது.

உள்ளே சென்று அங்கு போடப்பட்டு இருந்த சோபாவில் அமர்ந்தான்.

அந்த பணியாள் கொண்டு வந்த உணவுகளை எல்லாம் அங்கு இருந்த டீ பாயில் அடுக்கி வைத்து விட்டு சித்தார்த்தை பார்க்க

அவன் போலாம் என்பதை போல் தலையை ஆட்ட அந்த பணியாள் கிளம்பி விட்டான்.

அவனே அனைத்து உணவுகளையும் தட்டில் போட்டு பவா சாப்பிடலாம் வாங்க..

அவள் முறைத்து கொண்டு அமர்ந்து இருக்க..

சாப்பிட்டு பேசுவோம் வர போறீங்களா இல்லையா..

பவானி,” சித்து நீ பண்றது உனக்கு நல்லா இருக்கா, அவள் ஒரு சாதாரண பொன்னு அவள் உன் பக்கத்தில் நிற்க கூட தகுதி இல்ல அப்படிப்பட்ட ஒருத்தி.. சரி அதை விடு லீனாவுக்கும் உனக்கும் என்ன ஆச்சு என் கிட்ட என்ன சொன்ன இப்போ என்ன பண்ணிட்டு இருக்க..”

சித்தார்த், கிருஷ்ணன் குரூப்ஸ்க்கு ஒரே வாரிசு, அழகு, அறிவு,  அண்ட் டாக்டர் படிப்பு படித்த உங்களையே வேண்டாம் அப்டின்னு ஒருத்தர் விட்டு போயிட்டாரு சரி தானே! என்று உணவுகளை தன் தாய்க்கு ஊட்டி விட எடுத்து வந்தான்.

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பவனிக்கு உள்ளுக்குள் பிரளயம் வெடித்தது. 

அவள் அவனையே பார்க்க சித்,  “என்ன மாம் அப்படி பார்க்காதீங்க! அந்த லீனா என்ன வேலை பண்றா..! பவானி அமைதியாக இருக்க ம்ம் சொல்லுங்க மாம்..!

பவானி, உனக்கு தெரியாதா என்பதை போல் பார்க்க

சித், ஒரு ஆக்டர்
என் வாழ்க்கை நாடகமா இருக்க விரும்பல மாம், நான் எனக்காக பிறந்தவளை கொஞ்சம் லேட்டா ஃபைன்ட் பண்ணிட்டேன். என்று சொல்லி ஸ்பூனில் ஒரு வாய் ஊட்டி விட அவள் வாய் திறக்காமல் இருந்தாள்.

 சித், இதன்யா யாரு தெரியுமா..

பவா பார்க்க..

“அவளும்  ரிஷியும் ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ் நீங்க ரிஷிய ஏற்று கொள்ளும் போது இவளை ஏற்று கொள்ள எதுக்கு இவளோ கொஸ்டின் பண்றீங்க..!”

பவானி, ‘இல்ல சித் உன் காரணம் அவளை ரொம்ப நீ நியாய படுத்துது அண்ட் என் பையனுக்கு இப்படி பேச தெரியுமா? அப்டின்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு! அவளை ரொம்ப உயர்வா பேசுற..!”  என்று சொல்லி விட்டு உணவை சாப்பிட்டு முடித்தார்.

அதன் பின் அமைதியாக இருக்க சித்தார்த், பவா  உங்க பையன் எது செய்தாலும் சரியா தான் இருக்கும் அப்டின்னு நீங்க நம்பரீங்க தான..

அதோடு பவானி விட வில்லை.. நான் அவளை ஏற்று கொள்ள வேணும் என்றால் ஒரு கண்டிசன் இருக்கு…!. 

தொடரும்.. 

பவானி என்ன கண்டிசன் சொல்லி இருப்பார்? .

சித்தார்த்துக்கு இதை கேட்டு இரத்தம் கொதித்தது. 

அப்படி என்ன தான் சொல்லி இருப்பார்? 

பிரியா பேபி என்ன ஆனாள்? இதையெல்லாம் நாளைக்கு பார்ப்போம் பாய்! 

பவானி என்ன சொல்ல வராங்க அப்டின்னு உங்க கெஸ் என்ன? 

எனக்கு சொல்லிட்டு போங்க? 

இதன்யா என்ன பண்றா? நாளைக்கு தான்! 

இன்னிக்கி சித் performance எப்டி இருந்தது? 

Conment box full ஆச்சுன்னா இன்னிக்கி evening next ud போட்டு விடுவேன்! பார்ப்போம்.. 

EPI 91

சித், என் முடிவுகளின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே! 

பவானி, ம்ம் ஆனால் இது நீ நினைபது போல் இல்ல சித்து வாழ்க்கை பிரச்னை..!

சித், அதை தான் பவா  நானும் சொல்றேன்  இது என்னோட வாழ்க்கை பிரச்னை… என்று சொல்லி அமைதி காத்தான். .. 

பவானி ஒரு பெரு மூச்சை விட்டு “சரி உன் வாழ்க்கை உன் இஷ்டம்..!”

  சித்தார்த் புன்னகை சிந்தினான். பவானி சித்தார்த்தின் அன்னை அப்படியே விட்டு விடுவாரா என்ன? அதோடு பவானி விட வில்லை..

பவானி, சித்தார்த் ஒரு கண்டிசன் இருக்கு…

என்ன என்பதை போல்  சித்தார்த் பார்த்தான். 

சித்தார்த் ஆழ பார்வை  பார்க்க..

பவானி, என் அப்பா வழி அண்ட் உன்னோட அப்பா வழி.. என்று சொல்ல மாம்! என்று சித்து கத்தினான்.

 பவானி ஆளுமையும் அதிகாரமும் நிறைந்த குரலில் “ஷ்ஸ்ஸ நீ சொல்வதை நான் கேட்டேன்! அதுக்கு ஒத்து கொண்டேன்! அதே போல் நீயும் இருக்கணும்..! நீ சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் அவர் தான் உன் அப்பா! இதை யாராலும் மாற்ற முடியாது. 

சித்தார்த்தின் கரடு முரடான உடல் எல்லாம் கோபத்தில் புடைத்து கொண்டு எழுந்தது. 

பவானி சொடுக்க போட்டு “நான் விஷயத்துக்கு வரேன் இந்த ரெண்டு வழி சொத்துகள் மற்றும் ஸ்கூல், காலேஜ் பொறுப்பு எல்லாத்தையும் எனக்கு அப்புறம்  உன் கூட சேர்ந்து உனக்கு இணையா அவள் கிட்ட தான் வரும் சோ அவளால் இதை நிர்வகிக்க முடியுமா! அதுக்கு தைரியம் இருந்தால் எனக்கு ஓகே! அவளை நான் ஏற்று கொள்வேன!”

சித் ஒரு புன்னகையை சிந்தி “இந்த மாதிரி டஃப் டெஸ்ட் வச்சு அவளை இன்டைரக்டா என்னை விட்டு பிரித்து அனுப்ப நினைக்கிறீங்க சரி தானே! “

பவானி, ஆமா அப்டியே வச்சுக்க எனக்கு இந்த விஷயம் ரொம்ப முக்கியம் உன்னோட விஷயத்தில் தப்பு நடக்க விட மாட்டேன். 

சித்தார்த் எந்த யோசனையும் இல்லாமல் உடனே “ஓகே இந்த  டீல்க்கு அவள் ரெடி என்று தீர்க்கமாக சொல்லி விட்டு  எழுந்தான். 

சித், தன் அம்மாவை பார்த்து டாஸ்க் என்ன? …

பவானி மனதில் அவ்ளோ நம்பிக்கை பார்ப்போம் டா நானா? அவளா? என அவரின் கூந்தலை சரி செய்து கொண்டே “பெருசா ஒன்னும் இல்ல நம்ம ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டே ஃபுல் ஆர்கணைசிங் அண்ட் அதை அவள் தான் நடத்தி முடிக்க வேணும்!”

“மாம்!”

என்ன என்பது போல் இருபுருவம் தூக்கினார். 

சித் வெற்று பார்வை பார்த்தான். 

பவானி,” ஒரு வேளை முடியாமல் போனால் அவளை நீ மறந்து விட வேண்டும்..!”

“அப்படி நடக்காது!” 

பவானி ஆளுமையுடன் கால் மேல் கால் போட்டு அவனை பார்த்தார். அந்த பங்ஷன்ல நிறைய பிரச்னை வரும் அதை அவள் தைரியமா ஃபேஸ் பண்ணனும்! 

சித் தன் தாயை பார்த்து அப்போ நீங்க பிரச்சனையை உருவாக்க போறீங்க 

பவானி நேரிடையாக ம்ம் ஆமா நிறைய உருவாக்குவேன். இப்போ என்ன? 

சித் முறைத்து பார்த்து நின்று கொண்டு இருந்தான். 

பவானி அவருடைய விரல்களில் தாளம் போட்டு கொண்டே  என்னை என்ன நினைச்ச? ஹான்! கொஞ்ச நாளில் உன்னை மாற்றி முந்தியில் சொருகி வைத்து இருக்கிறாள். நீ சொன்னதும் நான் அவளை தங்க தட்டில் வைத்து தாங்க வேணுமா! 

சித்தார்த் தன் தாயை இமை வெட்டாமல் பார்த்தான். 

பவானி, நல்லா கேட்டுக்க இந்த ஸ்போர்ட்ஸ் டே ரொம்ப முக்கியம்!  அவளோட தகுதிய நான் பணக்காரியா பார்க்கல அப்படி நினைக்க வில்லை அவள் உனக்கு ஏற்ற பெண்ணா இருக்கணும். உன்னை விட வேலையில்  பம்பரம் போல் சுழல வேணும்! அத்தனை வேலை இருக்கு அதை தான் நான் தகுதியாக பார்க்கிறேன். ஸ்போர்ட்ஸ் டேல ஒரு சின்ன பிரச்னை வந்தாலும் அவளை நீ மறந்து விட வேணும் இது தான் லாஸ்ட் வார்னிங்! 

சித், ம்ம் அப்படி ஒன்னு நடக்காது.. 

பவானி, டாஸ்க் இன்னும் முடியல நாளைக்கு காலையில இன்னொன்றும் சொல்ல போறேன்! 

சித் சிரித்து கொண்டே தன் தாயை பார்த்து ம்ம்  என் முன்னாடி பவா இல்ல பவானி ரவிச்சந்திரன்! என புருவம் சுருக்கி கூறினான். 

“ம்ம் ஆமா!”

சித் அசால்ட்டாக” சரி வெயிட் பன்றேன்!”

பவானி, அதை நான் காலையில் சொல்றேன் என்று சொல்லி முடிக்க முக்கிய அழைப்பு அவளுக்கு வந்தது.

சித்தார்த் அங்கு இருந்து கிளம்பி அவன் அறைக்கு உணவுடன் கிளம்பினான்.

பவானி அவன் பேசியதை கேட்டு உள்ளுக்குள் இவ்வளவு நம்பிக்கையா அவள் அப்படி என்ன செய்து என் மகனை மயக்கி இருக்கிறாள். அதையும் பார்க்கலாம் நான் பவானி இந்த போட்டியில் இருந்து நீயே என் மகனை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போவ டி என்று நினைத்து கொண்டு இருக்க அவர் எண்ணுக்கு அழைப்பு வந்தது.  

சித்தார்த் எதுவும் சொல்லாமல் வெளியே வந்தான். அவனுக்கு இதன்யாவின் மேல் நம்பிக்கை இருந்தது. நிச்சயம் அவள் இதில் வெற்றி பெறுவாள். 

இங்கே பவானி போனில் மறுமுனையில்” மேடம் நீங்க சொன்னதை போல் அந்த பார்ட்டியில் படம் எல்லாம் உங்களுக்கு வாட்ஸ் அப் பண்ணி இருக்கேன்..!”

பவானி, உங்க சேர் வந்து சேரும். அண்ட் இதை வேற யாருக்கும் தெரிய கூடாது…

மேம் என்னை நீங்க கண்டிப்பா நம்பலாம் என்று சொல்லிய மறுமுனை வைத்து விட்டு  உடனே சந்திர மௌலிக்கு அழைத்து போட்டோஸ் அனுப்பியது.

சந்திர மௌலி, ம்ம் இது எனக்கு அனுப்பியது பற்றி பவானிக்கு தெரிய கூடாது.

இல்ல சார் நான் உங்க ஆள் அப்டின்னு அவங்களுக்கு தெரியாது. அண்ட் உங்களுக்கு அனுப்பிய போட்டோஸ்உடைய ஒரு காப்பி தான் அவங்களுக்கு சென்ட் பண்ணேன் நான் உங்க விசுவாசமான வேலை ஆள் சார்..

சந்திர மௌலி, ம்ம் ரொம்ப சந்தோஷம் இது என்னோட எதிரிக்கு தெரிய கூடாது..

ம்ம் சரி சார் என்று அழைப்பு கட் செய்ய பட்டது.

ஒரே நேரத்தில்  பவானி, சந்திரமௌலி இருவரும் அந்த புகைபடங்களை பார்க்க தொடங்கினர். 

அதில் ஆச்சரியம் ஒருவருக்கு மட்டும் தான். சந்திர மௌலி புன்னகையுடன் அந்த புகை படங்களை பார்த்து திருப்தி பட்டு கொண்டார். “என் பேரன் அவளை அதிகார பூர்வமாக ஏற்று கொள்ள தயாராகி விட்டான். இனி என் சாம்ராஜ்யத்தின் அடுத்த குலவது இவள் தான்!” என்று நிம்மதியுடன் அந்த படங்களை பார்த்து விட்டு அதை அனைத்தையும் பத்திர படுத்தினார்.

இங்கே பவானி அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. இது இது அவள் தானா! இதன்யா தான்!அந்த ஆள் தவறான படங்கள் அனுப்ப வில்லையே என்று அந்த அறையில் உள்ள அனைத்து விளக்குகளையும் போட்டு பார்த்தாள். ம்ம் இது இதன்யா தான் சித்தார்த் அவளிடம் பேசும் காட்சி மற்றும் அவள் அவனுடன் கை கோர்க்கும் காட்சி  அனைத்தும் இருந்தது. 

பவானி அப்படியே அமர்ந்து இருந்தாள். தன் மகன் மற்றும் இதன்யா இருக்கும் புகை படத்தையே பார்த்து கொண்டு இருந்தாள்.

பவானி அப்படி என்ன தான் பார்த்தார்? அந்த படத்தில் என்ன இருந்தது? இதன் யாவின் மேல் உள்ள எண்ணம் என்ன? 

அவர்  மனதில் சித்தார்த் சொல்வது போல் இவள் கெட்டி காரி தான் குறைவான நாளில் என் மகனின் மனதை மாற்றி இருக்கிறாள் இருந்தாலும் இவளை பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் மீண்டும் தவறான முடிவு எடுத்தால் என் மகனின் வாழ்க்கை என்ன ஆவது என்று யோசித்தாள்.  உடனே ஒரு டிடக்டீவ்க்கு போன் செய்து இதன்யாவின் புகை படத்தை அனுப்பி அவளுடைய ஜாதகம் முதற் கொண்டு மொத்தத்தையும்  சீக்கிரத்தில் கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்தாள். 

*******

சொல்லு அபி என்ன டி பண்ற? என சத்தமாக பிரியா பேசவும் அவளின் மொத்த குடும்பம் இளங்கோ, இலக்கியா, கலா என மூவர் பார்வையும் கோகுல பிரியாவை துளைத்தது. 

பிரியா கஷ்ட பட்டு எட்ச்சிலை விழுங்கி கொண்டே மூவரையும் பார்த்தாள். 

இலக்கியா, ஹே இன்னும் மைக் போட்டு கத்து அறிவு இருக்கா! எதுக்கு இப்படி டிசிப்லின் இல்லாமல் கத்தி பேசுற எழுந்து போ! 

பிரியா தன் தந்தையை பார்க்க.. 

இளங்கோ அவளை பார்த்தார். 

“டாடி!”

இளங்கோ, பிரின்சஸ் சொல்றது புரியுதா இல்லையா! போ இந்த நேரத்தில் போன் பண்ணி பேசும் பொண்ணு க்கு சுத்தமா டிசிபிளின் இருக்காது. நீ நாளைக்கே அந்த பொண்ணோட ப்ரெண்ட் ஷிப் கட் பண்ற! 

பிரியா, ஹப்பா என பெரு மூச்சை விட்டு ஓகே டாடி என அவள் அறைக்குள் ஓடினாள். 

அறைக்கு சென்ற அடுத்த நிமிடம் டேய் மாங்கா மடையா! கால் பண்ணி தொலையாத தொலையாத அப்டின்னு எத்தனை தடவை டெக்ஸ்ட் பண்ணேன்! 

அபி, யாரது கீச் கீச் அப்டின்னு ஒரு குரல்! 

பிரியா, அதுவா என் கூட பிறந்த குட்ட குரங்கு! 

அபி, இன்னிக்கி தான் உன் வாயில் உண்மை வந்து இருக்கு!  

பிரியா கோபமாக ஹே வந்தேன்னு வை நீ கைமா தான்! மூடிட்டு போன் வை! 

அபி, ஹே சாரி சாரி பிரியா! 

பிரியா அமைதியாக இருக்க அபி, என்ன சாப்பிட்ட!. 

பிரியா, இன்னிக்கி ரவா தோசை! 

அபி, சாப்பாடு அப்டின்ற வார்த்தையை சொன்னதும் ஆக்டிவேட் ஆகிற! 

ம்ம் ஆமா! நீ என்ன சாப்பிட்ட! 

அபி, இன்னும் சாப்பிடல!. 

பிரியா, சரி அன்னிக்கு அந்த திமிர் பிடித்த நாய்   கிட்ட இருந்து எப்படி தப்பித்த! 

அபி, யார் அது! 

அந்த நேரம் சதீஷ் அபிக்கு உணவுகளை எடுத்து வந்தான். 

பிரியா, அது தான் அந்த சதீஸ் ஜென்மம்! 

சதீஷ் அருகில் வரவும் அபி போனை ஸ்பீக்கரில் போட்டு “பிரியா நீ பேசியது சரியா கேட்கல அகைன் ரிபீட் பண்ண முடியுமா!” 

பிரியா, ச்சீ என்ன அபி மறுபடியும் ரிபீட் பண்ண சொல்ற உன் கவனம் எங்கே இருக்கு! 

சதீஷ் உணவு தட்டை வைத்து விட்டு திரும்ப அபி தன் கால் கொண்டு தடுத்தவன். 

சொல்லு பிரியா! 

பிரியா, அது தான் அந்த யூஸ்லெஸ் சதீஸ் கிட்ட இருந்து எப்படி தப்பித்த! 

அபி, எனக்கு கஷ்டம் இல்ல அவன் எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல! உனக்கு எதுக்கு அவ்ளோ கோபம்! என்ன ஆச்சு பிரியா! 

சதீஷ் அபியின் மீது பார்வையை செலுத்தி போனை பார்த்தான். 

அபி போனை மறைத்து கொண்டு சொல்லு டி! 

பிரியா இது எதையும் அறியாமல் அபி அந்த டேஷ பார்த்தால் நல்லா சப்பு சப்புன்னு கன்னத்தில் அரை கொடுக்கணும் டா! 

அபி சதீஷ் பார்த்து கேவலமாக சிரித்து அவன் கால்களை உதைப்பது போல் கொண்டு வந்து கால் மேல் கால் போட்டான். 

அபி, அது என்ன டேஸ்! 

பிரியா, டேஸ் fill in the blanks எந்த கெட்ட வார்த்தை வேணாலும் அதில் fill பண்ணி கொள்ளலாம். 

சதீஷ் அவமானத்தில் பார்த்தான். அபி, சரி டென்ஷன் ஆகாத விடு பேபி! 

பிரியா, அந்த டேஸ் பற்றி பேசி என்னோட மோட் ஸ்பாயில் ஆகி போச்சு டா! 

அபி போனை நார்மல் மோட் கொண்டு வந்து டென்ஷன் ஆகாத பிரியா நாளைக்கு ஜிகிர்தண்டா வாங்கி தரேன்! என எழுந்து சதீஸ இன்னும் கேவலமாக பார்த்து விட்டு சென்றான். 

சதீஷ் மனதில் பிரியா சொன்னது தான் ஓடி கொண்டு இருந்தது. உள்ளுக்குள் அனல் வீச தொடங்கியது! நாளைக்கு அது புயல் காற்றாக வீச தொடங்கும். 

இங்கே அபி தீவிரமாக “என்ன பிரியா எதுக்கு அப்படி சொன்ன?” 

பிரியா, நீ என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் அதனால் உன் கிட்ட சொல்றேன். என  பூஜாவின்  பெயர் சொல்லாமல் அவளை பற்றி கூறினாள். நீயே சொல்லு அபி இது எவ்வளவு கேவலமான விஷயம்! இது எந்த மாதிரியான வேலை சொல்லு! 

அபி, பிரியா நீ அப்படியே என்னை மாதிரி! சரி தான் நீ செய்தது தப்பு இல்ல இந்த மாதிரி பொண்ணு கூட இருக்காங்களா! நீ விடு பிரியா! 

பிரியா, அப்படி பட்ட பொண்ணு கூட போய் என்னை சேர்த்து வச்சு பேசுறான். அவன் ஒரு டேஸ்! 

அபி, கெட்ட வார்த்தை பேசிவிய! 

பிரியா, ம்ம் எருமை மாடு, காண்டா மிருகம்! வழந்தா மண்டி! அறிவு கெட்ட நாய்!  நீர் யானை, ஸ்கவுன்றல்,  ஸ்லம் டாக், ராஸ்கல் இது தான கெட்ட வார்த்தை! 

அபி சிரித்து கொண்டே இது எல்லாம் கெட்ட வார்த்தையே இல்ல இதுக்கு தான் டேஸ் சொன்னியா! 

பிரியா, எனக்கு தெரிந்த கெட்ட வார்த்தை இது தான் பேசிக்களி நான் ரொம்ப நல்ல பொண்ணு! 

அபி புன்னகையுடன் நீ வேற லெவல் பிரியா பேபி! 

ஆனால் சதீஷ்…? 

*******

இங்கே சித்தார்த் அவனது அறைக்கு உள்ளே சென்று கதவை தாளிட்டு திரும்ப அங்கே இதன்யா இல்லை.

அந்த பிரம்மாண்ட படுக்கை அறை அதற்கு ஒட்டி இருக்கும் அந்த குட்டி அறை என எல்லா இடங்களிலும் தேட அவள் எங்குமே இல்லை.

பால் கணியின் பக்கம் செல்ல அங்கே தன் உடலை குறுக்கி கொண்டு அந்த சோபாவில் தூங்கி கொண்டு இருந்த அவளை பார்க்க ஒரு பக்கம் கோவம் ஒரு பக்கம் பாவமாக இருந்தது.

சித் மனதில் பைத்தியக்காரி கண்டதை யோசித்து கொண்டு தன்னை தானே வருத்தி கொள்வது மட்டும் தான் இவளுக்கு வேலை என்று திட்டி கொண்டே அவள் அருகில் சென்று வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டி இருந்தான். பின் அவள் சாப்பிட வில்லை என்று நினைவு வர அவளை எழுப்ப ஆரம்பித்தான்.

சித், இதன்யா வா சாப்பிடலாம்,லிட்டில் ஹார்ட் எழுந்து வா சாப்பிடலாம்,ஹேய் வாடி பசிக்குது… என்று அவன் சொல்ல அவள் திரும்பி படுக்க திரும்ப சித் அவள் கீழே விழாமல் பிடிக்க அப்பொழுது கண்களை சுருக்கி கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே முழிக்க சித்தார்த் அவளுக்கு மிக நெருக்கத்துள் இருக்க சட்டென்று அவனிடம் இருந்து விலகும் பொருட்டு எழ இவளை… என்று மனதில் திட்டியவன் அவளை விட அவள் எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்தாள்.

அவள் அமர்ந்த அடுத்த நொடி கண்களில் கண்ணீர் ஊற்று ஆரம்பிக்க தொடங்கியது.

சித், “இதன்யா உள்ளே வா நீ இன்னும் சாப்பிடல”

எனக்கு வேண்டாம் என்று கண்களை துடைத்தாள்.

அவன் மனம் “எங்கே இருந்து தான் இந்த வாட்டர் ஃபால்ஸ்ச வச்சு இருக்கா அப்டின்னு தெரியலியே…!”

சித்,”உன் கிட்ட கெஞ்சிட்டு இருக்க முடியாது அண்ட் இந்த சாப்பிடாமல் சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்காத நான் நல்ல மோட் ல இருக்கேன்.  இப்போ நீ வரலன்னா ஸ்கூல் ல இருக்க சித்தார்த் வேணும்ன்னா சொல்லு அப்புறம் நீ தாங்க மாட்ட டி.. உள்ளே வா!” என்று அவன் பால்கனியில் இருந்து உள்ளே சென்றான்.

அவள் அழுது சிணுங்கி கொண்டே உள்ளே சென்று சோபாவில் வந்து அமர அவன் உணவு தட்டை எடுத்து கொண்டு அருகில் வந்து அமர்ந்தான்.

ஸ்பூனில் உணவுகளை எடுத்து அவள் வாய்க்கு கொண்டு சென்றான்.

இதன்யா,  மேடம் சாப்பிட்டார்களா?

இதை கேட்டதும் அவனுக்கு ஒரு நல்ல உணர்வு தோன்றியது அவள் நேற்றியோடு நெற்றி முட்டியவன் என் பவா சாபிட்டார்கள் என்று சொல்ல அவள் ஒரு வாய் சாப்பிட்டு கொண்டு பின் “நீங்க நீங்க சாப்டீங்களா? “

சித், அது உனக்கு எதுக்கு என்னோட லவ்வர் மாதிரி கேட்கிற..

இதன்யா, நீங்க தானே சொன்னீர்கள் நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இருக்கோம்!  சோ நான் உங்க என்று படபட என்று பொரிந்தவள். அந்த மனைவி என்று சொல்லும் போது உள்ளுக்குள் ஒரு வித அதிர்வு

சித் அவளை காந்த பார்வை பார்த்து கொண்டே ம்ம் என்ன என்று இரு புருவம் தூக்கினான். 

ஒன்னும் இல்ல நீங்க சாபிட்டீர்களா..

சித், நான் இல்லன்னு சொன்னா மட்டும் நீ வாயோட வாய் வச்சு ஊட்டி விட்டு விடுவியா..

அவள் உணவுகளை வாய்க்குள் தள்ளி கொண்டே என்ன ? என்று திடுக்கிட்டு பார்க்க..

சித், “எது புரியனுமோ அது புரியாது எது புரிய வேண்டாம் அப்டின்னு நினைப்பேனோ! அதை புரிந்து கொண்டு என்னை டார்ச்ர் பண்றது மட்டும் தான் டி உனக்கு வேலை! சீக்கிரம் சாப்பிடு..!”

இதன்யா, “நான் எதுக்கு சீக்கிரம் சாப்பிடணும் நீங்க மட்டும் ரசித்து ருசித்து கொஞ்சம் கொஞ்சமா மென்று அழகாக சாப்பிடுறீங்கள் தானே..!”

சித் திகைத்து” நான் சாப்பிடும் போது என்னையவே நீ சாப்பிட்டு இருக்க.. ஹான்.. இடியட்!” என்று திட்டி அவள் உதடுகளை துடைத்து தண்ணிர் கொடுத்தான்.

இதன்யா அதன் பின் என்ன நினைத்தாளோ என்னங்க.. !

சித், ம்ம் என்ன வேணும் இன்னும் சாப்பாடு எடுத்து வரவா..

இதன்யா எழுந்து அவனை முதன் முறையாக கட்டி கொண்டாள்.

சித் அப்படியே திகைத்து நின்றான். ஒரு சில நொடிகள் அவனை அணைத்தவள் அதன் பின் நான் ரெஸ்ட் ரூம் போகனும் என்று சொல்லி ஓடி விட்டாள்.

சித்தார்த்துக்கு உடல் எல்லாம் புது ரத்தம் பாயிந்தது.” இந்த அணைப்பு இது முத்தத்தை விட நல்லா இருக்கே! அதுவும் அவளாகவே எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் எப்படி கட்டி கொண்டாள்!”

அவள் மனதில் இவ்வளவு அன்புடன் அவன் தன் இயல்பினை விட்டு தன் அம்மாவிடம் தனக்காக சண்டையிட்டு உணவு ஊட்டி ஒரு குழந்தை போல் பார்த்து கொள்கிறானே! என்று நினைத்து அவளுக்கு அவனை கட்டி கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

சித் மனம் “அன்னிக்கு முத்தம் கொடுத்தாள் ஆனால் அன்னிக்கு நான் டெம்ப்ட் பண்ணேன். பட் இன்னிக்கி சோறு தான் ஊட்டி விட்டேன் அதுக்கே வந்து கட்டி கொண்டாளே அப்போ லிட்டில் ஹார்ட்   இன்னும் அன்பா பார்த்து கொண்டால் என்னை விட்டு போகனும் அப்டின்னு எண்ணமே தோன்றாது . போல ம்ம் அப்புறம் தானாவே அவள் என்னை தேடி வருவாள். என்னை விட்டு பிரிய மாட்டாள் இனி என் லிட்டில இன்னும் பாசமா பார்த்து கொள்ளணும்!” என்று நினைத்து சிரித்து கொண்டே பனியாளை வர சொல்லி அதை எல்லாம் எடுத்து போக சொன்னான்.

அதன் பின் அவன் இவ்வளவு நேரமும் எந்த வேலையும் இல்லாமல் ஒதுக்கி வைத்து இருந்த அத்தனை வேலையும் முடிக்க வேண்டும் அல்லவா அதனால் தன் லேப் டாப் மற்றும் சில கோப்புகள் புதிய மல்டி காம்ப்ளக்ஸ் அண்ட் மால் டெண்டர் தொடர்பான  கோப்புகள் இன்னும் கிடப்பில் இருக்க  உடனே வேலையை தொடங்கினான்.

இதன்யா ஒரு அரை மணி நேரம் கழித்து வெளியே தயங்கி கொண்டே வந்தாள். சித் அவளை கண்டு கொள்ளாமல் இருப்பது போல் வேலையை செய்து கொண்டு இருக்க இதன்யா வந்து சோபாவில் அமர்ந்தவள் ஒரு சில நிமிடம் பார்த்தவள் சட்டென்று போர்வையை எடுத்து போர்த்தி கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

 அவள் தூங்குகிறாளா! அது பொய்!  போர்வையில் இருந்து கொஞ்சம் தூங்குவது போல் கண்களை மூடி கொண்டே அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். அவனை அணு அணுவாக ரசிக்க அப்படியே ஒரு மணி நேரம் போனது. 

சித்தார்த்துக்கு ஏனோ இன்று மிகவும் தூக்கம் வந்தது.  மீதி வேலைகளை காலையில் பார்த்து கொள்ளலாம் என்று அதை எல்லாம் அருகில் எடுத்து வைத்து விட்டு உறங்க வந்தவன் இதன்யாவை பார்த்தான்.

அய்யோ பார்க்கிறாரே!  இப்போ இப்போ என்ன பண்றது தூங்குவது போல் நடி டி என்று அவள் மனம் சொல்ல இதயம் தாரு மாறாக துடித்தது. சித்தார்த் அவள் அருகில் வந்தான்.

இதன்யா கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள். சித்தார்த் அவளை நெருங்கி….?

தொடரும்.  

சதீஷ் ..? 

இங்கே ரதி தன் மகனுக்கு கூடிய சீக்கிரத்தில்  சந்திர மௌலி சாம்ராஜ்யம் கிடைத்து விடும் என்ற பூரிப்பில் நிச்சய வேலைகளை செய்து கொண்டு இருக்க..

பவானி அப்படி என்ன தான் பார்த்தார்? அந்த படத்தில் என்ன இருந்தது? இதன் யாவின் மேல் உள்ள எண்ணம் என்ன? 

யார் நினைப்பது நடக்கும்..

Comment pannunga ratings konjam like share 

EPI 92

இதன்யா கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.

சித்தார்த் அவளை நெருங்கி வந்தவன் அவளை உற்று பார்க்க.. அவள் தூங்கி கொண்டு இருப்பது போல் தெரிந்தது.

அவள் முழித்து கொண்டு இருக்கிறாள் என்று நமக்கு மட்டும் தானே தெரியும். அவள் அசையாமல் அப்படியே இருக்க சித்தார்த் அவளை நெருங்க இவளுக்கு இதயம் வேகமாக துடித்தது.

அவளை அப்படியே பூ போல் தூக்கியவன் கொஞ்சம் நடுவில்  பெட்டில் கிடத்தினான்.

அதன் பின் அவளுக்கு பெட் ஷீட் போர்த்தி விட்டு அவள் அருகில் வந்து படுத்து கொண்டான்.

இதன்யாவுக்கு அவன் அருகாமை மூச்சு முட்டியது. சித்தார்த்துக்கு அவள் தூரமாக இருப்பது போல் இருக்க..

சித் அவளை ஒரு இழுப்பில் இழுக்க இதன்யாவின் தலை அவன் மார்பில் புதைந்து போனது. அவனது பிரத்யேக வாசனை திரவியம் அவன் வதனத்தில் வீச திக்கு முக்காடி போனாள். “இப்போ இப்போ என்ன செய்வது!” என்று அவள் உதட்டின் மேல் வியர்வை பூக்கள் பூக்க கருவிழிகள் மெதுவாக திறந்தது.

இதன்யா, என் என்ன பண்றீங்க..

சித், ஹே வாட் அ சர்ப்ரைஸ் நீ இன்னும் தூங்களையா..

நான் நான் எப்படி இங்கே வந்தேன்.  சித் தலையை கோதி கொண்டே “உன்னை பக்கத்தில் வச்சுக் கிட்டு தனியா தூங்க முடியல அதான் தூக்கிட்டு வந்து  விட்டேன்!”

அவள் உடனே அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தாள். 

சித்தார்த் அவளின் நெற்றியில் முத்தம் பதித்தான். அதன் பின் இதழில் ஒற்றி எடுத்து இறுக்கி கட்டி கொண்டு” எனக்கு ரொம்ப தூக்கம் வருது டி இன்னிக்கு தான் நான் நிம்மதியா தூங்க போறேன்!’ என்று சொல்லி அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான். 

அவள் நெளிந்து கொண்டு இருந்தாள். 

சித், “உன்னை எதுவும் பண்ண மாட்டேன். சொல்ல போனால் பிராமிஸ் சோ எனக்கு தூக்கம் வருது!’ என்று சொல்லி தூங்க ஆரம்பித்தான்.

பாவம் அவளுக்கு தான் அதற்கு மேல் தூக்கமே வர வில்லை. அவன் மூச்சு காற்று நொடிக்கு நொடி தீண்டி அவளை இம்சை செய்தது. அவள் சினிங்கி கொண்டே இருக்க அவன் சில மணி துளிகளிலேயே ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றான். அவள் சிலையாகி படுத்து இருந்தாள். இப்படியே நேரம் செல்ல சிறிது நேரத்தில் அவள் வேறு வழி இல்லாமல் அவனுக்கு வாகாக படுக்க திரும்ப கொஞ்சம் விலகி செல்ல முயற்சி செய்தாள். 

அது அவனுக்கு தெரிந்து விட்டதோ என்னவோ உடனே சித் தூக்க கலக்கத்தில் “ஹே don’t leave me லிட்டில் ஹார்ட் !”என்று அவளை மீண்டும் இழுத்து அணைத்து கொண்டான்.

அவளுக்கு அய்யோ என்று இருந்தது. அவளும் அவனையே நினைத்து கொண்டு இருக்க அவன் முகத்தை இப்படி அருகில் ரசித்தாள்.

“எப்படி எல்லாம் பேசி மயக்குறான். இருந்தாலும் புத்தா பேச்சை கேட்டு கிட்டே இருக்கணும் போல இருக்கே!”

 இதன்யா அவன் முகத்தை பார்த்து புத்தா, தொங்கா என்று கொஞ்சினாள். அதன் பின் அவனுடைய வாசனையை உள் இழுத்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது.

நேரமே காலை சித்தார்த்துக்கு ஆறு மணிக்கு முழிப்பு வந்தது. அருகில் மார்பில் முகம் புதைத்து  வழிசலுடன் தூங்கும் இதன்யாவை பார்க்க உள்ளுக்குள் காலை வேளை ஹார்மோன் எல்லாம்  அவளை எதுவும்  செய்ய சொல்லி துள்ளி குதித்தது.

ஆனால் முடியாதே இதன்யாவை மொத்தமா அன்பினால் விழ வைக்கணும். அதுக்கு அப்புறம் அவளே தேடி வருவா என்று நினைத்து தலையை கோதி கொண்டே அவளை அசையாமல் படுக்க வைத்து விட்டு எழுந்து அமர்ந்தான்.

நேராக ஜிம்முக்கு சென்றான். அங்கு இருந்து வியர்க்க விறுவிறுக்க வெளியே வந்தவன் கண்களில் அவனது அறை படுக்கை அனைத்தும் மடித்து சுத்தமாக இருப்பதை பார்த்து உள்ளுக்குள் இன்னும் சந்தோஷம்… அப்படியே பால் கனி பக்கம் பார்வையை விட தலைக்கு குளித்து துவட்டி கொண்டு புடவை கட்டி இருந்தாள் இதன்யா. அவள் தோளில் உள்ள முந்தி கீழே தரையை கூட்டி கொண்டு இருந்தது.

முடியை ஒரு பக்கம் போட்டு கொண்டே உள்ளே வர சித் எதுவும் கண்டு கொள்ளாமல் அறைக்கு உள்ளே வந்தான். இதன்யாவும் உள்ளே வந்தாள்.

சித், சட்டையை கழற்றி விட்டு உள்ளே செல்ல இதன்யா அவன் பாத் ரூமில் நுழைவதை பார்த்தாள்.  இதன்யா “அச்சோ இப்போ என்ன பண்றது வெளியே மேடம் இருப்பாங்க, கீழே ரோஷ் அப்போ நமக்கு கம்பனி யாருமே இல்லையே.! இவர் வேற ஒரு மாதிரி இப்போ ரொம்ப சேட்டை அதிகமா பன்றாரே !”என்று நினைத்து கொண்டு அவனுக்கு உடையை எடுத்து வைத்தாள் அதற்கு பொருத்தமான கோட் கிளிப், டை, மற்றும் ஷூ ஷாக்ஸ் என அனைத்தும் எடுத்து வைத்து முடித்து விட்டு அவள் கூந்தலை கொன்டையிட்டு கொண்டே ஒரு குட்டி பொட்டு வைத்து கொண்டு இருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

சித்தார்த் குளித்து முடித்து  ஈர முடியை கோதி கொண்டே டவல் இடுப்பில் கட்டி கொண்டு வந்தான்.

அவள் அப்படியே நின்று கழுத்து மணி மற்றும் கொண்டை வலைய எடுத்து போட்டு கொண்டு இருந்தாள். 

சித் சொட்ட சொட்ட அவள்  அருகில் வந்து அந்த டிரெஸ்ஸிங் டேபிலில் அருகில் உள்ள ஒரு சுவிட்ச் தட்ட அருகே அலமாரிகள் கண்ணாடி என நகர்ந்து இன்னொரு புதிய டிரெஸ்ஸிங் டேபிள் மற்றும் அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் பெண்களுக்கு உண்டான அழகு பொருட்கள் இருந்தது. 

சித், “இது எல்லாம் லேட்டஸ்ட் ஆர்கானிக் காஸ்மெட்டிக் புரோடெக்ட்ஸ் இருக்கு!”  என்று அவளை உரசி கொண்டு  நின்றான். 

இதன்யா அவன் அருகாமையில்  திணறி கொண்டு நின்று இருந்தாள். 

சித், “ம்ம் இது சன் ஸ்கிரீன் டிரை பண்ணி பாரு பட் பெர்ஃப்யூம் மட்டும் அந்த பேபியொடதே போடு அண்ட் இது எல்லாம் உன் ஸ்கின் டோன் தானே!” என்று அவன் கேட்தான். 

அவன் அருகாமையில் அவள் மூச்சு முட்டியது. “இந்த லிப்ஸ் ஸ்டிக் டார்க் சாக்லெட் ல பண்ணது!” என்று அவன் ஒவ்வொன்றும் விலக்கி கொண்டு இருக்க…

இதன்யா சிலையாகினாள்..

சித், “ஹே என்ன ஆச்சு? இது எல்லாம் உனக்கு தான்! அட்லீஸ்ட் பிடிச்சு இருக்கா? இல்லை! பிடிக்கலையா? எதுவும் சொல்லு டி..!” என்று இரு புருவமும் தூக்கினான். 

அவள் நா. குலற “. நான் ஸ்கூல்க்கு இப்படி மேக் அப் பண்ணிட்டு வந்தால் உங்களுக்கு தான் பிடிக்காதே…!”

சித் அதில் உள்ள லிப்ஸ் ஸ்டிலக் எடுத்து அவளின் இதழுக்கு மெலிதாக போட்டவன்” அப்போ எனக்கு பிடித்து இருந்தால் நீ உடனே செய்வியோ..!”

அவள் கன்னம் எல்லாம் சிலிர்த்து கொள்ள.. “உடனே இல் இல்ல நான் எனக்கு இது எல்லாம் பிடிக்காது அண்ட் இது எப்படி போடணும் அது எல்லாம் எனக்கு தெரியாது” என்று சொல்லி அவனை விட்டு விலக முயற்சி செய்தாள். 

அவன் ஆள்காட்டி விரல் கொண்டு அவள் இதழில் விரல் வைத்தவன். “உஷ்.. என்று சொல்லி அவள் முகவாயை பற்றி” எனக்கு தெரியாது” அப்படின்ற வேர்ட் எனக்கு பிடிக்காது அது யூஸ்லெஸ் வேர்ட் யூ காட் இட்.. இனி எல்லாமே கற்று கொள்ள நேரம் வந்து விட்டது!”

இதன்யா புரியாமல் விழித்தாள். 

 சித், தமிழில் ஒரு நல்ல வரி இருக்கே!  களவும் கற்று மற அது போல்! இருக்கணும் . “இந்த சித்தாரத்தோட பொண்டாட்டி எல்லார் விடவும் சிறந்தவள் அப்டின்ற பேர் தேவை இல்ல.. ஆனால் தனித்துவமானவள்! அந்த பேர் இருக்கணும் ..!

 “ம்ம்!”என்று இரு புருவம் தூக்கி கேட்தான்.

அவன் பேசும் அழகில் தானாக மயங்கி அவள் விழிகள் விரிய சரி என்று பதில் கூறினாள்.

சித்தார்த் அவளின் இதழை அவன் வலது கை விரல் கொண்டு முழு இதழையும் வருடி அந்த உதட்டு சாயத்தை சுவைக்க  பெண்ணவள் வெட்கி போனாள்.

 சித்,”ம்ம் குட் டேஸ்ட் பட் உன்னோட லிப்ஸ விட கம்மி தான் போலயே..!”

சட்டென்று அவனிடம் இருந்து அவள் விலக அவளின் கையை பிடிக்க அவளது கொண்டை அவிழ்ந்தது.

இதன்யா,” விடுங்… விடுங்க..!”

சித்தார்த் மெதுவாக இதன்யா என்று அழைக்க அவள் மகிடிக்கு மயங்கி ஆடும் பாம்பை போல் அவன் பிடிக்கு மயங்கினாள்.

சித் அருகில் உள்ள ஒரு ஷல்ப் ரேக் திறக்க அதில் உள்ள ஒரு பெட்டியில் ஒரு  மெல்லிய தங்க செயின் சித்தார்த் கழுத்தில் போட்டு இருப்பதை போலவே இருந்தது ஆனால் இது பெண்கள் அணிவது அதில் ஒரு கிஃப்ட் டாலர் இரு இதயங்கள் 💞 இதை ரூபி கற்கள் கொண்டு செய்யப்பட்ட அந்த மெல்லிய செயினை அவள் கூந்தலை ஒரு பக்கம் எடுத்து ஒதுக்கி விட்டு  கழுத்தில் அந்த செயினை போட்டு விட்டான்.

அவள் கண்கள் மூடி இருக்க அவள் காதோரத்தில் அவன் மூச்சு காற்று உரச சித் காதலுடன் ” ஓபன் யுவர் ஐஸ்..!”

அவள் அப்பொழுதும் கண்ணை திறக்க வில்லை. 

சித்தார்த் மீண்டும் அவளை அழைக்க அவள் மெதுவாக கண்களை திறந்தாள். அவன் இரு புருவம் தூக்கி எப்படி இருக்கு என்று கேட்க அவள் கழுத்தை தொட்டு பார்த்தாள்.

சித் இது எப்படி இருக்கிறது என  இரு புருவம் தூக்க..

   இது எனக்கு வேண்டாம்..

சித் கடுப்பாகி “நான் கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தான் நீ சொல்லணும்! இது வேண்டாம் அப்டின்னு சொல்ல உனக்கு உரிமை இல்ல.. ! என்று புருவம் நெருக்கி கூறினான். 

 இதன்யா, நல்லா இருக்கு..

சித், ம்ம் சமத்து பொன்னு ஆகிட்ட போல..

சரி நகருங்க..  என்று சொல்லி அவள் அவனிடம் இருந்து நகர்ந்து சென்றாள்.

இதன்யா…

ம்ம் சொல்லுங்க..

இங்கே வா..

என்ன என்பதை போல் அவள் அருகில் வர ம்ம் இப்போ ஸ்கூல் போக ரெடியா.. ஹான் ரெடி ஆகிட்டேன் சார்..

சித், ம்ம் இங்கே பக்கத்தில் வா… என்ன சார் எதுவும் வேலையா சொல்லுங்க..

அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று கைகளை பிடித்து அவன் பக்கம் இழுத்தான்.. சார் என்று அவள் கண்கள் விரிய

சித் அவளிடம் நீ சொன்னது சரி தான் ” இப்போ ஸ்கூல் போற டீச்சர்க்கு லிப்ஸ் ஸ்டிக் தேவை இல்லை”

உடனே அவள் கைகள் கொண்டு உதட்டை துடைக்க சென்றாள்..

சித், அவள் கைகளை பிடித்து கோர்த்து கொண்டு இது என்னோட வொர்க் என்று சொல்லி தலை சாய்த்து அவள் இதழ்களை வசபடுத்தினான். அந்த சாக்லேட் சுவை இப்பொழுது இன்னும் நன்றாக இருந்தது.

அவள் கைகள் இறுகி போனது சித்தார்த் மேல் உதடு கீழ் உதடு என்று மொத்த டார்க் சாக்லெட் சுவையையும் சேர்த்து அவள் இதழையும் தின்று கொண்டு இருந்தான்.

அப்படியே அவள் கழுத்து பகுதியில் கொஞ்சம் சுகந்தத்தை அனுபவித்து கொண்டே அவன் கைகள் அவளின் இடைக்கு செல்ல அவள் கூச்சத்தில் நெளிந்து அவன் கைகளை தட்டி விட  மீண்டும் இதழில் முத்தமிட ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவளை அவன் வசம் கொண்டு வரும் நேரம் இன்டர்காம் அடிக்க சட்டென்று இதன்யா அவனிடம் இருந்து பிரிந்து வேகமாக பால்கனியை நோக்கி சென்றாள்.

சித் ஒரு பெரு மூச்சை விட்டு தலை கோதியவன் அழைப்பை ஏற்றான்.

மறு முனையில் பவானி இருந்தார். 

சித், ஹலோ! 

பவானி, ப்ரேக் பாஸ்ட் ரெடி கீழே வா! என வைத்து விட்டார். 

******

இங்கே அபிஜித் சோம்பல் முறித்து எழுந்து பார்க்க அவனது அறையில் உள்ள டீ- பாயில் லெமன் டீ இருந்தது. 

அபி மனதில்” எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் டா! திரும்ப திரும்ப டார்ச்சர் பண்ண தோணுது! அது தானே என் வேலை!”என நினைத்து புன்னகையுடன் சோம்பல் முறித்தான். 

அபி துள்ளலுடன் எழுந்து போனை பார்த்தான். உடனே பிரியாவுக்கு குட் மார்னிங் என தட்டி விட்டு அதன் பின் வேகமாக உடற் பயிற்சி அறைக்கு சென்றான். 

அபி உள்ளே செல்லவும் சதீஸ் வெளியே வரவும் சரியாக இருந்தது. இருவர் பார்வையும் மோதி கொண்டது. அவனை பார்த்ததும் சதீஸ் பார்வை தரையை பார்த்தது. அபி அவனின் உடற் கட்டு தோற்றத்தை பார்த்து” ப்பா நீ தலை கீழா நின்னு பயிற்சி செய்தாலும் உன் கிட்ட லவ் ஜஸ்ட் லஸ்ட்டுக்கு கூட ஒருத்தி வர மாட்டாள். அப்புறம் எதுக்கு இந்த வேலை!”

சதீஷ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவன் கண்ணில் கோபம் அதை விட வியர்வை துளிகள் மின்னி புருவத்தில் இருந்து கண் இமையில் கீழே சொட்டியது. அபி அவனின் நிலையை பார்த்து திருப்தி பட்டு கொண்டு உள்ளே சென்றான். 

சதீஸ் மனம் புகைந்து கொண்டு இருக்கும் தனல் போல் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கணன்று கொண்டு இருந்தது. நேராக குளித்து முடித்து வேகமாக உடை அணிந்து வேலைக்கு செல்ல தன்னை தயாரக்கி கொண்டு கீழெ வந்தான். 

அபி உடற் பயிற்சி முடித்து உள்ளே வந்தவன் ஆரி போன டியை ஒரே மூச்சில் குடித்து விட்டு போனை நோண்ட அதில் வாய்ஸ் மெசேஜ்

“ஹே தண்ட மாடு பூமர் அங்கில் மாதிரி எனக்கு இந்த காலை வணக்கம் மாலை வணக்கம் எல்லாம் இனி அனுப்பி தொலையாத டா! சீக்கிரம் எதுவும் தீனியுடன் காலேஜ் கிளம்பி வா எங்க வீட்டில் இன்னிக்கு கீரை குழம்பு புடிக்கல கொஞ்சம் தான் சாப்பிட்டேன் பசிக்குது!” என பிரியா அனுப்பி இருந்தாள். 

அபி  சிரித்து கொண்டே “வாய் பிரியா உனக்கு வாய் டி இந்த வாய் இல்லன்னா உன்னை குட்டி பப்பி தூக்கிட்டு போயிடும்! ரவுடி!” என நினைத்து கொண்டு குளிக்க சென்றான். 

அபி டிப் டாப்பாக கிளம்பி வந்தான். சதீஷ் காலை உணவு அனைத்தும் எடுத்து வைத்து விட்டு அவனுக்காக காத்திருந்தான். 

அபி நேராக ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட வந்து அமர்ந்தான். 

சதீஷ்,” இன்னிக்கி நீங்க ஹைத்ராபாத் போகனும்! அங்கே ரெண்டு இடத்தில் டே கேர் ஓபனிங் இருக்கு அதை முடித்ததும் அன்னிக்கி ஈவ்னிங் உங்க அத்தை அமிர்தா உங்களை சோசியல் கிளப்க்கு சீப் கெஸ்டா இன்வைட் பண்ணி இருக்காங்க!”

இதையெல்லாம் கேட்க கேட்க அபிக்கு முகம் மாறியது. சதீஷ், இது வீரா ஆடர்! ( வீர சிம்மா).. 

அபி,” சரி என சொல்ல சதீஸ், நாளைக்கு உங்க சித்தப்பா தர்மாவுடைய முதல் நகைக்கடை ஓபனிங் சித்தூரில் ஓபன் ஆகுது  அதுக்கு போவதும் போகாமல் இருப்பதும் உங்க விருப்பம் ஆனால் அவர் உங்க கிட்ட சொல்ல சொன்னார்.!”

அபி டேபிலில் உள்ள உணவுகளை தள்ளி எல்லார்த்துக்கும் என்னையவே போக சொல்ற! *** என்ன பண்றாங்க! 

சதீஷ்,” I cannot catch your point sir!” 

அபி, நாளைக்கு சித்தூர்க்கு என்னால் போக முடியாது. 

சதீஷ், நான் அப்படியே மிஸ்டர் தர்மனுக்கு சொல்லி விடவா! 

அபி, எல்லாமே நான் மட்டும் தான் செய்யணுமா! இந்த மொத்த சொத்தும் எனக்கு மட்டும் இல்ல அதே போல் எல்லா பொறுப்பையும் நான் பார்க்க அவசியம் இல்ல.. அதனால் மிஸ்டர் சத்யஜித் போகட்டும்! 

சதீஷ் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான். 

அபி, நான் சொல்றது புரியுதா இல்லையா! மிஸ்டர் சத்யஜித் போகட்டும் அண்ட் இன்னிக்கி ப்ரேக் பாஸ்ட் என அவன் முகத்தில் போமோ ஜுஸ் எடுத்து ஒரே வீச்சில் அடித்தான். 

சதீஷ் முகத்தை துடைத்து கொண்டு நின்றான். 

அபி நேராக செல்ல சதீஷ், “உங்களுக்காக சேட்டர் ஃப்ளைட் வெயிட்டிங்!”

அபி, B*****!  என சொல்லி கொண்டே அவன் அறைக்கு சென்றான். 

அபி கீழே வருவதற்குள் சதீஷ் உடையை மாற்றி கொண்டு வந்து நின்றான். அபி, அவனை பார்த்து முறைத்து கொண்டே நடந்தான். 

சதீஷ் அவன் முன் சென்று ” உங்க போன்!” என நீட்ட

அபி அவனை சாம்பலாக்கும் தீயுடன் பார்த்தான். சதீஷ் அதற்கு எல்லாம் அசர வில்லை. அபி கிட்ட இருக்கும் போனை வாங்கி கொண்டு இன்னொரு போனை கொடுத்தான். 

அபி, டேய் அதை என் கிட்ட கொடு! 

சதீஷ்,பாஸ் இதை யூஸ் பண்ண கூடாது. 

அபி, ஓகே ஸ்விட்ச் ஆப் பண்ணி நானே வைத்து இருக்கேன்! என சதீஷ் கையில் இருந்து போனை வாங்கி கொண்டான். 

ஓகே பாஸ்! ஜஸ்ட் ச்சில் என சொல்ல அபி அவனை பார்த்து அந்த ***சத்யஜித்  கிட்ட சொல்லிடு!.. என கூறி விட்டு ஏறினான். 

அபி சென்ற அடுத்த நொடி சதீஷ் மணியை பார்த்து விட்டு வேகமாக கல்லூரிக்கு கிளம்பினான். 

இன்று அவளை சும்மா விட கூடாது. அவள் தான் பிரியா! இல்ல இல்ல “கோகுல பிரியா!”

கல்லூரி தொடங்கும் நேரம் 9.45 தான் ஆனால் கல்லூரி பேருந்து காலை 7.00 மணியில் இருந்து பிக் அப் செய்ய ஆரம்பிக்கும் அருகில் உள்ளவர்கள் அது மட்டும் இல்லாமல் ஹாஸ்டலர்ஸ் என அனைவரும் 9.30 க்கு ஆஜர் ஆகி விட வேண்டும். 

வகுப்புகள் சரியாக 9.45 க்கு தொடங்கும். இப்பொழுது மணி 8.50 என இருந்தது. இன்னும் சரியாக 40 நிமிடங்கள். சதீஷ் அபி கிளம்பியதுமே வந்து விட்டான். 

பிரியா எப்பொழுதும் கல்லூரிக்கு வந்து இறங்கினாள். வழக்கம் போல் துளசி கூட பேசி கொண்டே வர சதீஷ் தூரத்தில் நின்று கொண்டு இருப்பதே துளசிக்கு தெரிந்தது. 

துளசி மனதில் அன்னிக்கு அந்த டாக்டர் கிட்ட பேசியதுக்கி பிரியா கூடவே நம்மையும் எதிலாவது இழுத்து விட்டால் என்ன செய்வது என யோசித்து கொண்டே வந்தாள். 

சதீஷ் பார்வை முறைத்து கொண்டு இருக்க போச்சு இந்த வம்பு வேணாம் பா என நினைத்தவள். பிரியா! பிரியா! 

“ம்ம்!” என்னடி துள்சி!. 

ஒன்னும் இல்ல ஹான் என்னோட id அய்யோ அது பயோ சிவா கிட்ட இருக்கு நான் போய் வாங்கிட்டு வந்திடுறேன். என சொல்லி கொண்டே ஓடினாள். 

சதீஷ் கையை கட்டி கொண்டு அவளையே முறைத்து பார்த்து நின்று கொண்டு இருந்தான். 

என்ன ஆச்சு இந்த லூசுக்கு! என நினைத்து கொண்டே அவள் நடக்க எதிரில் சதீஷ் கண்கள் சிவக்க அவளை பஸ்பம் ஆக்கி விடும் தோரணையில் நின்று கொண்டு இருந்தான். 

பிரியா, என்ன இவன்? அதுவும் இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கான். இன்னிக்கு பஸ் வேற சீக்கிரம் வந்திடுச்சு! இந்த தண்ட மாடு அபி கூட இல்லையே! என எட்சிள விழுங்கி கொண்டே பின்னோக்கி நடந்தாள். 

ஆம் இன்னொரு படிகட் இருக்கிறதே அதில் சென்று விடுவோம் என நினைத்து கொண்டு வேகமாக பசங்க பயன் படுத்தும் படிகட்டில் மூன்றாவது தளம் நடந்தாள். 

மூச்சு வாங்கி கொண்டே ஒரு வழியாக மேலே ஏறியவள். எதுக்கு அந்த ஜென்மம் அப்படி மலைகுரங்கு போலே நின்றான். அவனை நான் எதுவும் சொல்லவே இல்லையே! அது மட்டும் இல்லாமல் அவன் யாரு நீ எதுக்கு பிரியா அவனை பார்த்து பயந்த நீ ரொம்ப தைரிய சாலி! என நினைத்து கொண்டே அவளின் வகுப்பறையை திறந்தாள். 

அவள் உள்ளே சென்று  அவளுடைய இடத்தில் பேக் வைத்து  விட்டு தண்ணீர் குடிக்கலாம் என பாட்டிலை எடுக்கும் நேரம் உள்ளே நுழைந்தான். 

அவன் நுழைந்த வேகத்தில் அறை கதவை சாத்தி தாழிட்டு விட்டு முகத்தை துடைத்து கொண்டு அவளை ஒரு பார்வை பார்த்தான். 

பிரியா, பாட்டில் திறந்தவள் கோபத்துடன் ஹே! என்ன டா பண்ற? இப்போ எதுக்கு கதவை சாத்தின? என கோபத்துடன் முன்னால் வந்தாள். 

சதீஷ் அவன் சட்டையிள் இருக்கும் மேல் பட்டனை முதல் இரண்டு கழட்டியவன். கூடவே டக் இன் செய்த மடிப்புகளை எடுத்து விட்டு அவனது கை சட்டையில் உள்ள பொத்தானை கலட்டி விட்டு அதை மடக்கி விட்டு கொண்டே அவளை நோக்கி உஷ்ன மூச்சை வெளி விட்டு கொண்டே வந்தான். 

பிரியாவுக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது. ஹே! ச! சார்! என் என்ன பண்றீங்க!. 

சதீஷ்….? 

நாளைக்கு என்ன நடக்கும்? 

பார்ப்போம்! கெஸ் பண்ணுங்க.  

தொடரும்… 

Comment பண்ணுங்க கூடவே ratings konjam like share.. 

EPI 93

பிரியாவுக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது. ஹே! ச! சார்! என் என்ன பண்றீங்க!

சதீஷின் பார்வை அவள் மேல் தான் இருந்தது. அவன் ஒவ்வொரு அடிகலாக அவளை நோக்கி வந்து கொண்டு இருக்க பிரியா இப்பொழுது என்ன செய்வது என தெரியாமல் பயத்தில் உதடுகள் டைப் அடிக்க ஹே என்ன டா பண்ற? இப்போ எதுக்கு கதவை சாத்தின என சொல்லி கொண்டே அவள் வாட்டர் பாட்டிலை எடுத்து கொண்டாள். 

சதீஷ்  அவள் அருகில் நெருங்க நெருங்க பிரியா டெஸ்க் சுற்றி ஓட ஆரம்பித்தாள். 

அவள் இரண்டு எட்டு கூட வைத்து இருக்க மாட்டாள். ஆனால் சதீஷ் அவளை எதுவும் செய்ய வில்லை. அவளின் புத்தக பையில் இருந்து போனை எடுத்தான். 

பிரியா, அட வெண்ணமகனே என் போனை எடுக்க தான் கதவை சாத்தி இருக்கானா! என் போனை இவன் எதுக்கு எடுக்கணும்? என வேகமாக சதீஷ் நிற்கும் இடத்துக்கு வந்தாள். 

ஹே ஹே என்ன பண்ற? என் போன் ஹே குட்றா என் போனை கொடு! 

சதீஷ் போனை உயர்த்தி அதில் இருந்து அபியின் எண்ணை பார்த்தான். அதன் பின் வாட்ஸ் அப் சென்று இருவரும் என்ன பேசி இருக்கிறார்கள் என்று பார்க்க அது காலியாக இருந்தது. 

பிரியா, டேய் வெண்ணமகனே என் போனில் என்ன டா பார்க்கிற! ச்ச போனை கொடு!  

“என்ன டி சேட் chat பாக்ஸ் காலியா இருக்கு!”

ஒரு நிமிடம்! 

ஒரு நிமிடம் 

ஒரு நிமிடம்!.. 

பிரியா அதிர்ச்சி ஆகி “டி” டி யா!. என அவனை எரிக்கும் பார்வையுடன் கையில் உள்ள வாட்டர் பாட்டிலை அவன் மேல் தூக்கி அடிக்க உயர்த்தினாள். 

சதீஷ் அவள் உயர்த்திய கையை அசால்ட்டாக பிடித்து கொண்டு போனில் உள்ள பார்வையை அவள் மேல் அப்படியே திருப்பினான். 

பிரியா, ஹே என்ன கையெல்லாம் பிடிக்கிற உன்னை கொன்னு போடுவேன் ராஸ்கல் கை விடு டா!  

சதீஷ், கை தானே பிடிச்சு இருக்கேன்! உன்னை கட்டி பிடிச்ச மாதிரி சாக் ஆகுற!  

பிரியா உடலில் திடீரென நடுக்கம் எடுக்க  அவள் பயந்து போனாள். 

சதீஷ் பார்வையை கடுமையாக்கி” என் ஹான் சாரி  என்னை பார்த்தாலே சப்பு சப்புன்னு அரைய தோனுதாமே இதோ உன் முன்னாடி நிக்கிறேன் டி இதோ என் கன்னம் அரை டி!” 

பிரியா, ச சார் இல்ல சார் நான் போய் அப்படி சொல்லவேனா! இல்ல சார் நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல!. 

சதீஷ், சரி fill in the blanks அ கொஞ்சம் fill பண்றயா!

பிரியா, அபி! படு பாவி! சண்டாலா! கிராதகா! என நினைத்து கொண்டு  திகிலுடன் அவனை பார்த்தாள். 

சதீஷ், ம்ம் fill பண்ணு அந்த dash ல enn fill பண்ண போற என கோபம் பொங்கிட அருகில் உள்ள மேஜையின் மீது அமர்ந்து அவளை  பார்த்தான். 

பிரியா என்ன செய்வது என கள்ள முழியுடன் என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல! அப்புறம் ரொம்ப நேரமா கை வலிக்குது கொஞ்சம் விடுங்க!. 

சதீஷ் கையை விட்டு அவளை சுற்றி அவனுடைய இரு கால்களையும் அணை கட்டி அமர்ந்தான். இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகமாக பிரியா அவனை தடுக்கும் நோக்கில் கையில் உள்ள வாட்டர் பாட்டிலை மண்டையில் ஓங்கி அடிக்க முயற்சி செய்தாள். 

சதீஷ், எவ்ளோ தைரியம் டி!. 

பிரியா, சாரி சார் இனி உங்க ……நீங்க இருக்க பக்கமே வர மாட்டேன். 

சதீஷ், ம்ம் சரி என அவளின் போனை ஸ்விட்ச் ஆப் செய்து பாக்கெட்டில் போட்டு கொண்டான். 

பிரியா, சார் என் போன்!. 

சதீஷ், சரி fill in the blanks அதை இப்போ fill பண்ணு!. 

பிரியா, அது இந்த காலை கொஞ்சம் எடுங்க!  நீங்க டிசிப்லின் ஆன ஆளு தானே என்னை கோப பட வைக்காதீண்க!  

சதீஷ், நீ அப்படியே fill பண்ணு!. 

பிரியா, நீங்க ரொம்ப  நல்லவர், அறிவாளி புத்தி சாலி,.. அதை தான் சார் சொல்ல வந்தேன். 

சதீஷ் அவள் சொல்ல சொல்ல அவன் வளைவை குறுக்கி கொண்டே வந்தான். பிரியா அவனது குறுகிய காலை பார்த்து கொண்டே அதை விடுவிக்கும் எண்ணம் பொருட்டு அவன் காலை தள்ள முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை. நீங்க கருணை உள்ளம் கொண்ட கருமாரியம்மன் சார்! 

சதீஷ், ம்ம்ம்ம் என அதட்ட!. 

பிரியா, சாரி சார் என அவன் முகத்தை பார்த்தாள். 

பிரியா மனதில் உன்னை எதுவும் செய்து விட்டால் அப்புறம் அவ்ளோ தான் டி இவன் இவனை.. ஹான் என பிரியா, டேய் காலை எடு நான் சித்து கிட்ட சொல்லுவேன்! உன்னை சுட்டு தள்ளி விடுவேன்! 

சதீஷ் அவளை பார்த்து இதழ் பிரித்து சிரித்தான்.

பிரியா, பிளீஸ் உன் சிரிப்பு கேவலமா இருக்கு அதுக்கு நீ டிரேஜிடிக் வில்லன் கெட் அப் கூட நல்லா இருக்கு!  இப்போ எதுக்கு பல்லை காட்டுற!.  என சொல்லி கொண்டே அவனின் கையை இழுத்து பிடித்து தப்பிக்கும் பொருட்டு பிரியா நரணர வென்று கடித்தாள். 

சதீஷ் முகம் வலியில் மாறினாலும் கடுமையாக வைத்து கொண்டு” யார் கிட்ட வேணாலும் சொல்லு டி எனக்கு பயம் இல்ல! கடிக்கிற கடி டி!  என வலியை பொருத்து கொண்டு கூறினான். 

பிரியா உடனே மாறி இல்ல சார் நான் எதோ தெரியாமல் பண்ணிட்டேன் உங்க காலை எடுங்க இல்லன்னா படாத இடத்தில் பட்டு எதுவும் ஆச்சு உயிருக்கு உத்திர வாதம் நான் இல்ல.. 

சதீஷ் அவள் உதட்டில் சுண்டி விட்டான். 

பிரியா, ஸ்ஸஸ் என அவளின் முகத்தில் கோபம் சுள்ளேன ஏறியது. “தப்பு தான் நான் உங்களுக்கு தங்கச்சி மாதிரி இல்ல கூட பிறந்த அக்கா அப்டின்னு எடுத்துக்கோங்க!”

சதீஷ் ஒரே பிடியில் அவளின் வாயை பொத்தி அருகில் கொண்டு வந்தவன். கொஞ்சம் ஸட் பண்ணு டி  என கூறியவன். Fill in the blanks இப்போ விட்டுட்டு போக போறேன் என சொல்லி அவளின் முகத்தை அருகில் இழுத்தான்.  அவளின் இரண்டு கைகளையும் ஒரு கையில் பிடித்து கொண்டான். 

பிரியா பயத்தில் வேகமூச்சுடன் பார்க்க சதீஸ் அவளின் வாயை பொத்தி அவளின் உதடுகளை விட்டு நெற்றியில் முதல் முத்த முத்திரையை ஆரம்பித்தான். 

ஹே என அவள் வாய்க்குள் முனக சதீஷ் அவளின் இரு கண்கள்,  இரு கன்னம், மூக்கு என முத்தமிட்டு அவளின் வாயில் இருந்து கையை எடுத்து குனிய பிரியா அவளின் வாய் மேல் கை வைத்து கொண்டாள். சதீஷ் அவளின் இதழில் கொடுக்க வந்த முத்தம் அவளின் கை விரல்களுக்கு மேல் பதித்து விட்டான். 

பிரியா கண்களில் கோபம் கொழுந்து விட்டு எரிய சதீஷ் அதை கண்டு கொள்ளாமல் திருப்தியுடன் பார்த்தான். 

அவள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளி வராமல் அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டே  அவன் கன்னத்தில் பளார் பளார் பளார் என அரைய ஆரம்பித்தாள். 

சதீஷ், ம்ம் நீ நினைச்ச மாதிரியே சப்பு சப்புன்னு அடிச்சுட்ட நான் fill in the blanks அ fill பண்ணிட்டேன் ஆனால் ஒரு இடம் மிஸ்ஸிங் என அவளின் இதழ்களை பார்த்தான். 

பிரியா கீழே கிடந்த அவளின் வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரை ஊற்றி அவளின் முகத்தை கழுவி கொண்டு மீதி தண்ணிரை அவன் மேல் ஊற்றி அதை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள். 

சதீஷ், பிரியா! என அவளின் இடையுடன் இழுத்து தண்ணீர் சொட்டிய அவளின் கழுத்தில் முத்தம் பதித்தான். 

பிரியா நடுங்கி கொண்டு ச்சீ! என அவனை தள்ளி விட்டாள். கொன்னு போடுவேன்!  கொன்னு!  ராஸ்கொள் யாருன்னு நினைச்சுட்டு இருக்க கட் பண்ணிடுவேன்! என அவளின் பாம்பு விரலை நீட்டி கெட்ட வார்த்தையை காட்டி விட்டு வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றாள். 

சதீஷ் கொஞ்சம் கொஞ்சமாக தந்நிலைக்கு வந்தான். ச்ச என்ன டா நீ இப்படி பண்ணிட்ட!  அவள் கையில் கடித்த இடத்தை பார்த்தான். வீங்கி தடித்து இருந்தது. இவளை எப்படி சமாளிக்க என நினைத்து கொண்டு அவனின் நிலையை பார்த்தான். 

பிரியா உள்ளுக்குள் எரிமலை கனன்று கொண்டு இருந்தது. அவள் எதற்கும் அஞ்ச வில்லை. 

சதீஷ் செய்த செயலை எண்ணி வருத்தம் இல்லை. ஆனால் அவளை சமாளிக்க என்ன செய்வது என நினைத்து கொண்டே வெளியே வந்தான். 

பிரியா கண்களில் துளி கூட பயம் இல்லை அவனை கண்ட துண்டமாக வெட்டும் ஆத்திரம் தான்! 3rd கிராஸ் ரவுடி உனக்கு எல்லாம் எதுக்கு டா இந்த பொழப்பு! த்தூ!. 

சதீஷ், பிரியா நான் எதோ ஒரு கோபத்தில் இப்படி பண்ணிட்டேன் மற்ற படி நான் ஐ லவ் யூ!. 

பிரியா கண்களில் இன்னும் கொலை வெறி தாண்டவம் ஆகியது. அவன் கன்னத்தில் மீண்டும் ஓங்கி அரை விட்டாள். அவள் மேலும் ரெடியா இரு உன் லட்சனைத்தை நான் சித்தார்த் சார் கிட்ட சொல்ல போறேன்! எவ்ளோ தைரியம் இருந்தால் லவ் பண்றேன்னு சொல்லுவ! யாரு டா நீ! எனக்கே முத்தம் கொடுக்க எவ்ளோ தைரியம் நீ ஒரு dash டா!  

சதீஷ், பிரியா! பிளீஸ் பிளீஸ் என சொன்னவன். அவள் கவனிக்க வில்லை என தெரிந்ததும் அவன்  முகம் கடுமையாக  மாறி யார் கிட்ட சொல்ல போற சித்து கிட்ட தானே போடி போய் சித்தார்த் கிட்ட சொல்லு அவனை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். 

பிரியா, அவனா! 

அவன் தான் இப்போ என்ன டி! போடி போய் சொல்லு டி! நீ யார் கிட்ட சொன்னாலும் நான் உன் கிட்ட fill பண்ணிக்கிட்டே இருப்பேன் என் முத்தத்தை!. என சொல்லி கொண்டே அவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான். 

******

சித் திரும்ப மீண்டும் போன் சிணுங்கியது. அவன்  ஒரு பெரு மூச்சை விட்டு தலை கோதியவன் அழைப்பை ஏற்க

பவானி,சித்து

மாம்..

ப்ரேக் பாஸ்ட் ரெடி சீக்கிரம் கீழே வா.. என்று போன் கட் செய்தவர்.என்ன நினைத்தாரோ மீண்டும் கால் செய்தார்..

ம்ம் என்ன மாம்..

அவள்!

சித் , அமைதியாக யார் மாம்?

அது தான் அந்த பொண்ணு…

எந்த பொன்னு பவா?


பவானி, சித்து டென்ஷன் பண்ணாத அந்த பொண்ணை கூட்டி வா டாஸ்க் சொல்லட்டுமா வேண்டாமா.. 

சரி சரி நாங்க வரோம்..

பவானி, அவள் எங்கே தங்கி இருக்கா?

சித், இது என்ன கேள்வி என் கூட தான்..

பவானி, இனி அவள் உன் கூட தங்க கூடாது ..

சித், சான்சே இல்ல முடியாது மாம் no compramise..

பவானி, நீ அம்மா சொல்றத கேட்பியா! மாட்டியா!..

சித், மாம் என்று சொல்லி அமைதியாகி விட..

பவானி, அந்த அளவுக்கு உன்னை எப்படி மயக்கினாள். ஸ்கூல்ல உன் கூட தான் இருக்கா, வீட்டில் கூட உன்னோடு தான் இருக்கிறாள். அதனால் இந்த டாஸ்க் முடியும் வரை அவள் உன் கூட தூங்க கூடாது. அவள் ரோஸ்னி புளோர்ல கெஸ்ட் ரூமில் தங்கட்டும் அவ்ளோ தான் இதுக்கு மேல் இதை பற்றி பேச மாட்டேன். என்னை பேச வைக்காத.. சீக்கிரம் கீழே வா என்று சொல்லி வைத்து விட்டார்.

சித்தார்த் அதன் பின் தன்னை தயார் படுத்தி கொண்டு பால்கணி பக்கம் சென்று அவளை அழைக்க அவள் முகம் வெட்கத்தில் சிலிர்த்து இருந்தது தலையை குனிந்து கொண்டே அவனோடு வந்தாள்.

சித், ஹே ஒரு நிமிடம் என்று சொல்லி அவளது கூந்தலை பிரித்து விட்டு ஒரே ஒரு கிளிப் போட சொல்லி அழைத்து சென்றான்.

சித், கொஞ்சம் நிமிர்ந்து நட டி அந்த அளவுக்கு நான் எதுவுமே பண்ணலயே.. அவள் அவனை முறைத்து விட்டு தள்ளி நடக்க மீண்டும் இழுத்து கொண்டான்.

இதன்யா,சார் மேம் இருக்காங்க பிளீஸ் என்று விலகி நடக்க அந்த நேரம் தாரா வந்தாள்.

தாரா, என்ன சித்து காலையிலேயே லிசார்ட் போல அவள் மேல் ஒட்டி கிட்டு இருக்க..

சித், தாரா பேபி என் மம்மி வந்து இருக்காங்க..

தாரா, ஆன்டியா நான் அப்புறம் சாப்பிட வரேன் என்று அவள் நழுவி செல்ல
பவானி, தாரா என்று அழைக்க
ஆ ஆன்ட்டி என்று தயங்கி கொண்டே கீழே இறங்கினாள்.

பவானியின் கண்கள் சித்தார்த் மற்றும் இதன்யாவை தான் பார்த்தது. ஆனால் இப்பொழுதே தீர்மானிக்க முடியாது அனைத்து தகவலும் வரட்டும் என்று காத்திருந்தாள். அவர்கள் கீழே வர சித்தார்த் முதலில் அவளுக்கு ஒரு சேர் இழுத்து போட இதன்யா பவானியை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

சித் கண்களால் உட்காரு என்று சைகை காட்ட அவள் மாட்டேன் என்பது போல் தலை ஆட்டினாள்.

பவானி, ம்ம் சிட் டவுன்.. என்று சொல்ல இதன்யா அமர அருகில் சித்தார்த் அமர்ந்து கொண்டான். தாரா மிகவும் அமைதியாக இருக்க

பவானி, என்ன தாரா ரொம்ப அமைதியா இருக்க..

ஒன்னும் இல்ல ஆன்டி சும்மா தான் என்று சாப்பிட ஆரம்பிக்க அனைவரும் சாப்பிட தொடங்கினர்.

சித்தார்த் இதன்யாவை சாப்பிட விடவே இல்லை எதாவது செய்து சீண்டி கொண்டே இருந்தான். அவள் அவனை திட்டவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் அமர்ந்து இருக்க பவானி அனைத்தும் கண்காணித்து கொண்டு தான் இருந்தாள். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் பவானி சோபாவுக்கு செல்ல சித்தார்த் வேலைக்கு கிளம்பினான்.
இதன்யா அவளுடைய பேக் எடுத்து கொண்டு கீழே வர..

பவானி, சித்தார்த்.. என்று உரக்க குரல் எழுப்ப அவன் அவள் முன் வந்து அமர்ந்து இதன்யாவையும் அழைத்தான்.

அவள் என்ன எதோ என்பதை போல் வர சித்தார்த், சீக்கிரம் வா.. அவள் வேக நடையுடன் அருகில் வந்தாள்.

பவானி, உன் நேம் என்ன?

இதன்யா மேம்..

பவானி, நம்ம ஸ்கூல்ல தானே வேலை செய்கிறாய்..

அ ஆமா மேம்..

பவானி, ஓகே சித்து ரெடி தானே…

ம்ம் ரெடி மாம் ரெடி தானே இதன்யா!
அவள் ஆச்சரியமாக பார்க்க சித், மாம் நீங்க சொல்லுங்க…

பவானி, ஓவர் கான்பிடன்ட்ல இருக்க சித்து இது நல்லதுக்கு இல்ல..

சித், எனக்கு அவள் மேல் அவ்ளோ நம்பிக்கை சீக்கிரம் டாஸ்க் சொல்லுங்க..

இதன்யா மனம் என்ன டா நடக்குது இங்க டாஸ்க்கா என்ன டாஸ்க் என்று யோசித்து கொண்டு இருக்க..

பவானி, என்ன இதன்யா ரெடி தான..
சித், மாம் அவள் எவ்ளோ க்லவர் தெரியுமா இதை எல்லாம் நீங்க கேட்கவே தேவை இல்ல என்ன போட்டி அதை சொல்லுங்க..

பவானி தீவிர சிந்தனைக்கு பின் ம்ம் சமைக்க தெரியுமா! இந்த வார்த்தையை கேட்டதும் சித்தார்த்துக்கு தூக்கி வாரி போட்டது சுத்தம் இவள் மேல் ஓவர் கான்பிண்டன்ட் வைத்து விட்டேனே அம்மா கிட்ட நூடில்ஸ் அது கூட ரொம்ப ரொம்ப கேவலமா தயிர் சைட் டிஷ்ஷா கொண்டு வந்து நீட்டினால் என் நிலைமை என்ன ஆவது.. என்று அவன் நினைத்து கொண்டு இருக்க இதன்யா பதில் சொல்ல வரும் முன்..

பவானி, உனக்கு அவ்ளோ ஈசியா டாஸ்க் தர மாட்டேன்.. இதை கேட்டதும் தான் சித்தார்த்துக்கு அப்பாடா தப்பித்தோம் என்று தோன்ற ம்ம் அப்போ என்ன டாஸ்க் சொல்லுங்க மாம்..

பவானி, நம்ம ஸ்கூல் ஆணிவல் எப்போ..? 


சித், தேதி சொல்ல

பவானி, ஓகே அது தான் டாஸ்க் ஆணிவல இவளே தனியா உன்னோட ஹெல்ப் இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடிக்கணும் இது தான் நான் கொடுக்கும் டாஸ்க்..

இந்த வார்த்தையை கேட்டதும் தான் சித்தார்த், இது ஏற்கனவே தெரிந்த டாஸ்க் தான் வேற என்னை?

பவானி, மீடியா லெவலில் ஒரு செளிபிரிட்டி அது சித்தார்த் ரவி சந்திரனா இருக்க கூடாது வேற யாராவது ஒருத்தரை கூட்டி வந்து நடத்தனும். அதை அவர் தலைமை தாங்கனும். 

இதன்யா இது எதுவுமே புரியாமல் பார்க்க 

 பவானி, நல்லா யோசித்து கொள் இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு முடியாது என்றால் இப்போவே இங்கே இருந்து கிளம்ப சொல்லு சித்து..

சித்தார்த் எழுந்து நின்று இதன்யா அருகில் வந்து நின்று இந்த டாஸ்க்ல இவள் தான் ஜெயிப்பா என்று சொல்ல..

பவானி, அதை அவளை சொல்ல சொல்லு பார்க்கலாம்..

இதன்யா, நான் முயற்சி செய்வேன் மேம் ஆனால் உறுதியாக என்னால் சொல்ல முடிய வில்லை என்று சொல்ல..

பவானி, அப்போ டைம் வேஸ்ட் சித்து..

இதன்யா,மேம் என்னால் முடியும் என்று சொல்ல..

ம்ம் அதையும் பார்ப்போம் அண்ட் சித்து நீ இந்த வீக் ஃபுல்லா ஸ்கூல் பக்கம் போகவே கூடாது அவளை அங்கே போய் பார்க்க கூடாது..

சித்தார்த் தன் தாயை முறைக்க பவானி அதை கண்டு கொள்ளாமல் அண்ட் இதன்யா இன்னையில் இருந்து இங்கே கீழே ரோஸ்னி அறைக்கு பக்கத்தில் இருக்கும் கெஸ்ட் ரூமில் தான் ஸ்டே பண்ணனும் என்று சொல்லி விட்டு கிளம்பலாம். 

சித்தார்த் இதன்யாவை அழைத்து கொண்டு செல்ல

பவானி, சித்தார்த் நான் என்ன சொன்னேன்..

சித், மாம் அவளை ஸ்கூல்ல ட்ராப் கூட பண்ண கூடாதா என்று கோபம் கொண்டு பேசி விட்டு அவளை அழைத்து செல்ல பவானி அவனின் இந்த அவதாரத்தை பார்த்து சிரித்து கொண்டே சென்றார்.

அவள் அவனிடம் இருந்து தள்ளி நடந்து கொண்டே இப்போ எதுக்கு  இப்படி ஒட்டி கிட்டு வரீங்க இந்த டாஸ்க் பற்றி என் கிட்ட சொல்லவே இல்ல எதுக்கு இது?

 தன்னை விட்டு விலகி சென்ற அவளை தன்னோடு இழுத்து கொண்டவன்.சித்,  “நல்ல வேளை என் பவா உனக்கு இந்த ஸ்கூல் டாஸ்க் கொடுத்தாங்க , இதுவே உன்னை சமைக்க சொல்லி இருந்தால் என்ன ஆவது அவ்ளோ தான் நான் டோட்டல் டேமேஜ் ஆகி இருப்பேன்!”

இதன்யா கோபம் கொண்டு ஏன் என் சமையலுக்கு என்ன கொரைச்சல் என்று அவன் கைகளை விலக்கி விட

சித், எப்படி டி  இப்படி மனசார பொய் சொல்ற நீ இன்ஸ்டன்ட் நூடில்ஸ் செய்த அதை கூட நான் ஏற்று கொள்வேன் அது கூட ஒன்னு தயிர் சைட் டிஷ் வைச்ச பாரு அதை தான் டி என்னால் இப்போ கூட டைஜஸ்ட் பண்ண முடியல..

இதன்யா, அப்போ அப்போ அன்னிக்கு மட்டும் எதுக்கு என் கிட்ட இருந்து வாங்கி சாப்பிட்டீங்க.. சித், எனக்கு அப்போ பசித்தது அதான் சாப்பிட்டேன் இப்போ என்ன..

இதன்யா, இனி உங்களுக்கு செய்து தரவே மாட்டேன் என்று சண்டையிட்டு கொண்டே ஸ்கூல் வந்து சேர்ந்தனர். இதன்யா காரில் இருந்து இறங்க செல்ல சித் அவளை உள்ளே இழுத்து முத்தம் வைத்து தான் விட்டான். சித், நல்ல படியா பிளான் பண்ணி எங்க மம்மி முன்னாடி கெத்தா ஜெயித்து காட்டணும் டி லிட்டில் ஹார்ட் ஈவ்னிங் வீட்டில் மீட் பண்றேன் என்று சொல்லி பிரிய மனம் இல்லாமல் விட்டு சென்றான்.

இதன்யா பவானி சொன்னதை போல் முழு மூச்சாக அந்த ஆனிவல் டே பங்ஷன் வேலையில் இறங்கினாள். எல்லாவற்றையும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து மீட்டிங் போட்டு செய்து கொண்டு இருக்க அவ்வப்பொழுது பவானி அவள் என்ன செய்கிறாள் என்று ஸ்கூல் வந்து பார்த்து விட்டு செல்வார்.

சித்தார்த் வேலையை விட்டு வந்தால் நேராக அவளது அறைக்கு சென்று விடுவான் தூங்கும் வரை அங்கேயே இருந்து விட்டு சரியாக தூங்கும் நேரம் தான் அவளை விடுவான் அவளும் அவனுடன் மிகவும் இயல்பாக பழக தொடங்கி இருந்தாள். ஸ்கூலில் ஆணிவல் டே நாளை என்று இருக்க இதன்யா பள்ளியிலேயே தங்கி கொண்டாள்.

சித்தார்த் வீட்டுக்கு வந்தவன் அவளை தேட அவள் அங்கு இல்ல. அவளுக்கு போன் செய்ய நான் இன்னிக்கி ஸ்கூல்ல ஸ்டே பண்ணிக்கிட்டேன் வீட்டுக்கு நாளைக்கு தான் வருவேன் என்று சொல்ல..

சித்தார்த் உடனே வீட்டுக்கு உள்ளே வந்தவன் கிளம்ப..

பவானி, சித்து எங்கே போற..

மாம்…

தொடரும்… 

நாளை பிரியா சீற்றத்துடன் சித்தார்த்தை பார்க்க நின்று கொண்டு இருந்தாள். 

சதீஷ் போடி போய் சொல்லு டி! என அவனும் நின்று கொண்டு இருந்தான் சித்தார்த் வந்தான். 

பிரியா,….? 

Story flow and நிறைய suspence இருக்கு நீங்க நினைக்காத மாற்றம் எல்லாம் நடக்கும். 

Conment pannunga konjam ratings review like share.. 

EPI 94

சித்தார்த் வீட்டுக்கு வந்தவன் அவளை தேட அவள் அங்கு இல்ல.அவளுக்கு போன் செய்தான். அவள் அழைப்பை ஏற்றாள்.

ஹலோ சொல்லுங்க.. என சோர்வுடன் கேட்டாள். 

சித்து , “எங்கே டி இருக்க ?  எல்லா இடத்திலும் உன்னை தேடி விட்டேன்..!”

இதை கேட்டதும் அவள் மனம் குதுகளிக்க அது இன்னும் ரெண்டு நாள் தான் functionக்கு இருக்கு . அதனால் இங்கே ஸ்கூலில் ஸ்டே பண்ணிக்கிட்டேன்..

சித், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..

இதன்யா, ஹலோ ஹலோ லைன்ல இருக்கீங்க தானே..

சித், என் கிட்ட இது பற்றி சொல்லவே இல்ல..

 இதன்யா,” இல்லங்க நான் வொர்க் டென்ஷன்ல இருந்தேன் அதான் இப்போ கூட வேலை தான் தெரியுமா..!”

சித் வெண்டும் என்றே “எதுக்கு இவளோ கஷ்ட படிற ! எங்க மம்மி கிட்ட முடியாதுன்னு சொல்லிட்டு என்னை விட்டு போலாம் தானே..!”


இதன்யா, “ம்ம் இது கூட நல்லா இருக்கே நான் இப்போவே மேம்கு போன் பண்ணி சொல்லவா..!”

சித்தார்த் உடனே இந்த பேச்சுகள் அவனுக்கு வெறுப்பாக இருக்க  போன் கட் செய்து விட்டான். 


இதன்யா மீண்டும்  அழைத்தாள். நான்கு முறை  விடாமல் அழைத்தாள்.

சித், என்ன?இப்போ எதுக்கு போன் பண்ணிக்கிட்டே இருக்க? 

 இதன்யா,” அப்படி எல்லாம் விட்டு போக முடியாது! நான் ஏன் விட்டு போகனும்! நான் உங்க பொண்டாட்டி..!

சித் புருவம் உயர்த்தி “என்ன பொண்டாட்டியா..!”


ம்ம் ஆமா..

சித், அப்போ மூணு வருஷம் கழிச்சு..என சித்தார்த் கொக்கி போட்டான். 


ஒரு சில நிமிடம் மௌனத்தில் கழிந்தது. சித்தார்த் மனம் இப்போ நேரில் இருந்து இருந்தால் அவளுடைய இந்த உணர்வுகளை பார்த்து கட்டி அணைத்து இருந்து இருப்பான். ஒரு வேளை இதன்யா அவளின் மனதில் உள்ள காதலை கூட சொல்லி இருப்பாள். ஆனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது..

இதன்யா சுய நினைவுக்கு வந்தவள். “ஹான்! சரி சரி! நான் இன்னிக்கி ஸ்கூல்ல ஸ்டே பண்ணிக்கிட்டேன்! வீட்டுக்கு நாளைக்கு தான் வருவேன்! என்று சொல்லி விட்டு இப்போ வேலை இருக்கு! நான் அப்புறம் பேசறேன்! நாளைக்கு ஸ்கூல் பங்ஷன்ல பார்க்கலாம் என்று வைத்து விட நேராக அறைக்கு சென்றான்.


சித் அறைக்கு சென்றான். எதோ மனதில் வெறுமை தோன்ற கண்ணாடியை பார்த்தான்

இதன்யாவின் முகம் தான் நினைவுக்கு வந்தது.  ஒரு நொடி கூட அவனால் இருக்க முடியவில்லை. தலையை கோதி கொண்டே அப்படியே இருந்தான். இதன்யா புன்னகையுடன் கண்கள் மின்ன “நான் எதுக்கு விட்டு போகனும்! நான் உங்க பொண்டாட்டி!” என சொல்வது அவன் சிந்தையில் மின்னியது. 

சித் மனதில் இதற்கு மேல் முடியாது என்று தோன்ற உடனே கிளம்பிவிட்டான். வேறு எதற்கு இதயராணியை பார்க்க தான்!

இங்கே கீழே தன் தந்தை கிருஷ்ணன் கிட்ட  போனில் பேசி விட்டு வந்த பவானி சித்தார்த் வெளியே செல்வதை பார்த்து விட்டு அப்படியே நின்றார். 

பவானி, சித்து எங்கே போற..

சித்தார்த்  நடந்து கொண்டே “எனக்கு முக்கியமா ஒரு வேலை இருக்கு அதான் போறேன்..!”


பவானி, டின்னர் ரெடி சாப்பிட்டு போ கண்ணா..! 


“இல்ல மாம் இப்போ போயே ஆகனும்!” என்று சொல்லி கொண்டே சென்றான்.

பவானி, அவளை பார்க்க தானே போற..?


சித், ம்ம் ஆமா என்று சொல்லி நடந்தவன். கொஞ்ச தூரம் சென்று விட்டு திரும்பி தன் தாயை பார்க்க..

பவானி, ஒரு வேளை நான் நினைத்தது போல்  எதுவும் நடந்தால்.. என்ன பண்ணுவ? .

என்ன? 

பவானி, அவளை மறக்க வேண்டும்! அவளை பற்றி நினைக்கவே கூடாது. 

சித், “மாம் அவளை மறக்க தானே சொன்னீங்க! என்னை விட்டு போகனும் அப்டின்னு சொல்ல வில்லை சோ அவள் என் கூட தான் இருப்பா..!”

பவானி, யூ ராஸ்கல்.. இனி போய் அவளுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.

சித், “என்னோட உதவி அவளுக்கு தேவை இல்ல… என்னால் டைம் வேஸ்ட் பண்ண முடியாது. நான் அவளை பார்க்க தான் போறேன்.! என்று சொல்லி கிளம்பி விட்டான்.

இங்கே சதீஷ் இன்று நடந்த நிகழ்வுகளை நினைத்து கொண்டு அமர்ந்து இருக்க பவானி  சதீஸ்க்கு கால் செய்தாள்.

மேடம்…

உடனே வீட்டுக்கு வா… என்று வைத்தாள்.

இங்கே பெங்களூர்ல “என்ன டார்லிங் உன்னை!.. உன்னை  இப்படி செய்த அவனை எப்படி சும்மா விடுவது?” என்று மொட்டை மண்டையையும் மீசை தாடி இல்லாத jkவின் முகத்தை பார்த்து புலம்பி கொண்டு இருந்தாள் லீனா..

Jk, வேண்டாம் லீனா இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம். அந்த நேரம் ரதி கால் செய்தாள்.

Jk இந்த ரதி போன் செய்கிறார். என்ன பண்ண..

Jk,” அங்கு பார்ட்டியில் நடந்த எந்த ஒரு விஷயமும் நீ அவங்க கிட்ட சொல்ல வேண்டாம் பேபி இப்போ அந்த சித்தார்த் ஃபுல் ஃபார்ம்ல இருக்கான். முதலில் இப்போ விடுவோம் அதுக்கு அப்புறம் அவனை பார்த்து கொள்வோம்.. நான் சொல்வது உனக்கு புரிகிறதா.. அப்போ அப்போ எதுவுமே பண்ண முடியாதா..”

Jk, நான் சொல்றத கேளு பேபி இந்த கெட் அப் ல ஒரு புது படம் பண்ண போறேன் . உனக்கும் ஒரு ஹிஸ்டரிக்கள் மூவி ரெடியா இருக்கு சோ இதை சக்சஸ் பண்ணிட்டு பார்க்கலாம் இப்போ எடுத்து பேசு..

ஹலோ மேடம்..

ம்ம் சித்து கூட பார்ட்டியில் ரெண்டு பேரும் சேர்ந்து விட்டீங்க அப்டின்னு எனக்கு நியூஸ் வந்தது.

இல்ல மேம் அப்படி எல்லாம் இல்ல..
ரதி ஒரு குரோத புன்னகை சிந்தி நீயும் அந்த ஜேவும் உங்க லவ் பிக்ஸ் எல்லாம் என் கிட்ட சுட சுட இருக்கு என்னை மட்டும் ஏமாற்றின அப்புறம் உலகத்துக்கே ஷோ போட்டு காட்டி விடுவேன்.

லீனா பேச வர jk பேசவேண்டாம் என்று சைகை காட்டினான். அதன் பின் ரதி அமைதி ஆகி விட்டாள். 

லீனா பற்களை கடித்து கொண்டே நீங்க நினைப்பது போல் அங்கே எதுவுமே நடக்கல அந்த **சித்து கூட நான் என்னோட லவ் கன்டீன்யூ பண்ணல  அந்த பவானி என்னை டார்ச்சர் பண்ண காரணத்தினால் தான் போனேன். என்று சொல்லி வைத்து விட jk அவளை அணைத்து கொண்டான்.

 லீனா, பாரு jk அவள் எப்படி பேசுகிறாள்!  நான் மாட்ட மாட்டேன், அந்த ரதி தான் மாட்ட போகிறாள்.! என்று சொல்ல

Jk, ம்ம் நீ கவலை படாத பேபி என்று சமாதானம் செய்தான்.

இங்கே சித்தார்த் ஸ்கூலுக்கு செல்ல அங்கே அனைத்தும் தயாராக இருந்தது. இதன்யா சிறப்பு விருந்தினர்காக மர கன்றுகள் மற்றும் நினைவு பரிசு என ஏராளமான விஷயம் தயார் செய்து இருந்தாள்.

அவளது திறமையை பார்த்து ஒரு நிமிடம் சித்தார்த் அதிசயத்து இருந்தான். பெற்றோர்கள் புகைபடம் எடுக்க சில விலங்குகள் போன்று உருவம் அதில் தலை வைத்து எடுப்பது மற்றும் ஹீரோ என்ற தலைப்பில் ஒரு இடத்தில் கையெழுத்து வாங்க ஒரு மேடம் இது இல்லாமல் உள்ளே மைதானத்தில் அந்த ஸ்டேஜ் அலங்காரம் சேர் வரிசை என அனைத்தும் அற்புதமாக செய்து இருந்தாள். பின்னே ஒவ்வொரு நாளும் அவள் வீட்டுக்கு வர 10.00 ஆகி விடும்.

இதற்கு இடையில் ஸ்போர்ட்ஸ் டே நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குறிப்பு எடுப்பது தனித்தன்மை வெளிப்படுத்த போனில் ஒரு ஆப் ரெடி செய்து FB, insta பக்கங்களில்  பள்ளிக்கு என்று நிறைய வேலைகள் மெனகெட்டு செய்து இருந்தாள். அவன் ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டே உள்ளே வந்தான். அவனுக்கு இது அவ்வளவு ஆச்சரியம் இல்லை..

இதன்யா யாரிடமோ போனில் பேசி கொண்டு நடந்து கொண்டு இருந்தாள். தூரத்தில் சித்தார்த் நடந்து வருவது போல் தெரிய அது கனவு என்று நினைத்தாள்.

ஏன் என்றால் இது ஒரு தடவை இல்லை எப்பொழுதும் அவன் அருகில் இருப்பது போல் தோன்றி கொண்டே இருக்கும் அதனால் அவள் கண்டு கொள்ளாமல் போனில் பேசி கொண்டு இருந்தாள்.‌

அவன் அவளை நோக்கி அருகில் வருவது போல் தோன்றியது.

அப்போ அப்போ இது நிஜம் தானா என்று தோன்ற மார்னிங் மீட் பண்ணலாம். உங்களுக்காக நான் காத்து கொண்டு இருப்பேன் என்று சொல்லி வைக்க மறுமுனை உற்சாகத்தில் ஓகே இதயா என்று  சொல்லி வைத்தது.

அவன் அருகே வந்ததும் கேட்ட முதல் கேள்வி” யார் கிட்ட இந்த நேரத்தில் போன் பேசிட்டு இருக்க”

இதன்யா, பாஸ் வேலைன்னு வந்து விட்டால் ஆயிரம் போன் கால்ஸ் வர தான் செய்யும்..

சித் அவளிடம் இருந்து போனை பிடுங்க முயற்சி செய்ய..

பிளீஸ் பிளீஸ் என்று கெஞ்சினாள்.

அப்போ சொல்லு டி..

இதன்யா கண்ணாடியை மூக்கு க்கு தள்ளி கொண்டே அது” சர்பிரைஸ்”

என்ன சர்பிரைஸ் இப்போவே சொல்லு..

என்னங்க இன்னும் ரெண்டு நாள் வெயிட் பன்னுங்க பிளீஸ்..

சித், இவளோ சொல்ற பார்ப்போம்.. என்று அவன் சொல்ல அடுத்து இவள் முறையானது..

ம்ம் இப்போ இங்கே எதுக்கு வந்தீங்க என்ன வேலை..

சித், “உன்னை பார்க்க தான் வந்தேன்..!”

அவளால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை..முகத்தில் மின்னல் வெட்டு  வெட்டியது முடியை காதுக்கு ஒதுக்கினாள். 

இப்பொழுது என்ன கேட்பது என்று தெரியாமல் இதன்யா திக்கி கொண்டே  “ம்ம் உங்களை சுற்றி நாலு பீம் பாய்ஸ் இருப்பாங்களே இப்போ அவங்க எங்கே? 

சித் அவள் அருகில் நெருங்கி x உன் கண்ணு முன்னாடி ஆறடி ஹீரோ நான் நிக்கிறேன். என்னை விட்டு அவனுங்கள எதுக்கு டி கேட்கிற என்னை பற்றி மேடம்க்கு தோணல போல..!”

இதன்யா, அது அப்படி இல்ல சும்மா கேட்டேன் என்று கீழே குனிந்து கொண்டே கூறினாள்.

பின் எதோ யோசித்தாள். இந்த இடம் எப்படி இருக்கு ஓகே வா..

சித்,  ஓகே தான் பட் இங்கே கிஸ் எல்லாம் பண்ண முடியாது..

இதன்யா முறைத்து கொண்டு அவனை அடிக்க கை ஓங்க “ஹே அங்கே அடிக்க வேண்டாம் இங்கே கிஸ் வேணும்..! “

இதன்யா,” நான் உங்க கிட்ட போய் இந்த இடம் எப்படி இருக்குன்னு கேட்டேன். அதாவது ஆணிவள் function டெகரேஷன் பற்றி கேட்டேன்.!”

சித் அவள் கைகளை பிடித்து கொண்டே

ம்ம் நாட் பேட்..

என்ன நாட் பேட் டா என்று கண்கள் எல்லாம் சிவக்க கோபம் கொப்பளிக்க அவள் நின்று கொண்டு இருந்தாள்.

சித் சிரித்து கொண்டே” ம்ம் இந்த கோபம் ரொம்ப அழகா இருக்கு டி இதுக்கு தான் பொய் சொன்னேன்..!”

உடனே அவள் முகம் மாற அமைதியாகி விட்டாள்.” ஹே என்ன டி ஆச்சு “என்று அவள் கைகளை வருடினான். 

“எனக்கு பயமா இருக்குங்க?இது எல்லாம் சரியா முடியுமா”!

சித் அவளை நெஞ்சோடு அணைத்து கொள்ள அவளும் சாய்ந்து கொண்டாள்.

அந்த நேரம் பின்னால் குரல் கேட்க.. இதன்யா சட்டென்று விலகினாள்.

யார்ரா அது நல்ல சீன்ல இடைஞ்சல் பண்றது ?

மொத்த ரெண்டு பேரு ஒன்னு நான் (me)
இன்னொன்று ?  

எனக்கு பயமா இருக்குங்க நாளைக்கு எல்லாம் சரியா முடியுமா”!சித் அவளை நெஞ்சோடு அணைத்து கொள்ள அவளும் சாய்ந்து கொண்டாள்.

சித், எதுக்கு பயம் இது ஜஸ்ட் ஒரு function அவ்ளோ தான் உன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கணும் மற்றது எதுவும் தேவை இல்ல…

அந்த நேரம் பின்னால் குரல் கேட்க.. இதன்யா சட்டென்று விலகினாள். அவள் எதுவும் நடக்காதது போல் போன் நோண்டி கொண்டு இருக்க

பாஸ் சாரி நான் அப்புறம் வரேன் என்று சதீஷ் ரிவர்ஸ் அடித்தான். 

சித், “உனக்கு இங்கே என்ன வேலை?யார் உன்னை வர சொன்னது?”

சதீஷ், “அது பவானி மேம் இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னார்கள்.. என்று சொல்லி கொண்டே  அந்த உணவு கேரியர் எடுத்து வந்தான். இது நைட் டின்னர் பாஸ் நீங்க எதோ முக்கிய வேலையா போறீங்க அப்டின்னு சொன்னார்கள் அதான் பாஸ்..!”

சித், ம்ம் என்னோட பெர்சனல் ரூமில் வச்சு விட்டு கிளம்பு..

பாஸ்..

இன்னும் என்ன என்று எறிப்பதை போல் பார்த்தான். 

சதீஷ், பாஸ் நீங்க உங்க வேலையை முடித்து விட்டு எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்டுக்கு வர சொன்னாங்க..

சித் அவனை முறைக்க..

அவனோ மேம் சொன்னாங்க பாஸ்.. என்று சொல்லி ஓடி விட்டான். 

சித் மீண்டும் இதன்யா அருகில்  சென்றான். 

அவள் சுற்றிலும் பார்த்து கொண்டே “அங்கேயே நில்லுங்க! கிட் கிட்ட வர வேண்டாம்.. !

சித், “நீ தானே வந்து முதலில் என்னை அணைத்த.. இப்போ ஓவரா சீன் போடுற சரி இல்ல டி..!”

அப்பொழுது சித்தார்த்தின் போன் அடிக்க  அந்த எண்ண பார்த்தான்.

வேறு யார் பவானி தான்!. 

என்ன பவா? என கடுப்புடன் போனை எடுத்தான். 

சித்து திஸ் இஸ் நாட் ஃபேர்.. பவானி, டின்னர் அனுப்பி இருக்கேன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வா..

சித் அமைதியாக இருந்தான். 

பவானி, என்ன பதிலை காணோம்..

சித், ம்ம் வரேன் என்று சொல்லி கட் செய்து விட்டு அவள் கைகளை பிடித்து கொண்டு சென்றான்.

அவள் எங்கே போறோம் விடுங்க.. ஆர் யூ ஃபினிஸ் யூர் டின்னர்.. ம்ம் எப்போவோ சாப்பிட்டு விட்டேன்.. ஓகே வா போலாம்..

இதன்யா, நீங்க போய் சாப்பிடுங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு VIP சீட் நேம் லிஸ்ட் எல்லாம் சரி பார்க்கனும்..

சித், அதை அப்புறம் பார்க்கலாம் என் கூட கொஞ்ச நேரம் இரு டி என்று அழைத்து சென்றான். அங்கே சென்றதும் அவனுக்கு அவள் பரிமாற இப்பொழுது மீண்டும் பவானி போன் செய்தாள்.

சித், மாம் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கேன் இப்போ என்ன வேணும்..

பவானி, அந்த பொண்ணுகும் டின்னர் வச்சு இருக்கேன் சாப்பிட சொல்லு என சொல்லி விட்டு கட் செய்து விட சித்தார்த்துக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவன் உடனே பரிமாறி கொண்டு இருந்த இதன்யாவை இடையொடு கட்டி அவள் இடையில் முத்தமிட அவள் சட்டென்று பாத்திரத்தை கீழே போட்டு விட்டாள்.

என்ன ஆச்சு இப் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க..

சித், உனக்கு கிஸ் கொடுத்தேன் பாரு எல்லாம் என்னை சொல்லணும் டி இந்நேரம் உன் இடத்தில்  பிரியா இருந்து இருந்தால் என்ன பண்ணி இருப்பா தெரியுமா..?

இதை கேட்டதும் அவள் புருவம் சுருக்கி அவனை முறைக்க அவன் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான்.

அவன் சாப்பிட்டு முடித்ததும் கைகளை கழுவி அவள் முந்தியிள் துடைத்து விட்டு இப்போ நீ சாப்பிடு நான் சேவ் பண்றேன்.

இதன்யா, எனக்கு வேண்டாம்..

ஹே சாப்பிடு டி ஓவரா பண்ணாத நீ இன்னும் சாப்பிடல அது எனக்கு தெரியும்.. என்று பரிமாற அவள் ஒரு நிமிடம் திகைத்து விட்டு பின் அமர்ந்தாள்.

அவளுக்கு உண்டான இயல்பை விட்டு சித்தார்த் சொல்லி கொடுத்தது போல் கஷ்ட பட்டு சாப்பிட்டாள் .

சித், லிட்டில் ஹார்ட் நீ எப்பொதும் போல் சாப்பிடு நம்ப ரெண்டு பேர் தானே இருக்கோம்..

அவள் தயக்கத்துடன் நிஜமாவா!

ம்ம்.. என்ற ஒற்றை பதில் தான் வழக்கம் போல் புகுந்து விளையாடினாள்.

சித்தார்த் அவள் சாப்பிடுவதை ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் எதெட்சையாக அவனை பார்க்க என் என்னை!.  அப்படி பார்க்காதீங்க?

சித், என் பொண்டாட்டி நான் அப்படி தான் பார்ப்பேன்..! 

அவன் சொல்லும் அந்த” பொண்டாட்டி” அந்த வார்த்தைக்காகவே கரைந்து போனாள்.

அதன் பின் சாப்பிட்டு முடித்து வழக்கம் போல் கைகளை கழுவி விட்டு துடைத்து கொண்டு ம்ம் டைம் ஆச்சு என்று சொல்லி கொண்டே வாங்க போலாம்.. என்று அவள் புடவையை சரி செய்ய சித்தார்த் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

பின் எழுந்து அவள் அருகில் வந்து பின்னால் அணைத்து கொண்டவன் சித்,” லிட்டில் ஹார்ட் புடவையில் எப்படி இருக்க தெரியுமா..!”

எப்படி இருக்கேன்? 

சித், இது தான் இந்த கேர்ள்ஸ் கிட்ட இருக்க கெட்ட பழக்கம்? 

என்ன? 

“ஹே பிராடு நீங்க அழகா இருப்பது உங்களுக்கே தெரியும் ஆனால் அதை மற்றவர்கள் சொல்லணும் அப்டின்னு எண்ணம்! ” 

இதன்யா, என்ன? அப் அப்படி எல்லாம் ஒரு மன்னாங்ககட்டியும் இல்ல! 

சித் அப்போ தெரிசுக்க வேணாமா என விலகிய அவளை இடையோடு இழுத்து”ஹாட்டா இருக்க டி என் ஹார்ட் பீட் அதிகம் ஆகுது பாரேன்!” என்று கைகளை கொண்டு வைக்க..

அவள் முகம் வெட்கத்தில் சிவந்து ரொம்ப அட்வான்டெஜ் எடுத்துக்க வேண்டாம். நம்ம ஸ்கூல்ல இருக்கோம்..

சித்,  “அப்போ வீட்டில் ஓகே வா!” என்று மெதுவான குரலில் காதுகளுக்கு அருகில்  காந்தமாக சொல்லி இறுக்கி அணைக்க அவள் அவனை தள்ளி விட முயற்சி செய்தாள்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

இதன்யா சொக்கி கொண்டே “வேண்டா தள்ளி போங்க அட்வான்டெஜ் எடுத்துக்க வேண்டாம்…!”

சித், ரெண்டு கிஸ் கொஞ்சம் ஹக் இது எல்லாம் அட்வான்டெஜ் இல்ல தெரியுமா என்னை எதுவுமே பண்ண விடாமல் டார்ச்சர் பண்ற டி.. என்று அவளை சுவற்றில் ஒட்ட வைத்து முத்தம் பதித்தான்.

அவளும் அவனுடன் சேர்ந்து கொண்டாள் கண்களை மூடி அவன் முத்தத்தில் லயத்து தான் போனாள்.

சித், “ஹே இன்னிக்கு என்ன டி ஒரு மார்க்கமா இருக்க!  ச்ச இது  நம்ம வீடா இருந்து இருக்க கூடாதா..!” என்று சொல்லும் போதே தன்னிலைக்கு வந்த அவள் அவனிடம் இருந்து விலகினாள்.

போதும் நீங்க வீட்டுக்கு போங்க…

ம்ம் ஒரு ஹக் கொடு நான் இபோவே போறேன்..

ம்ம் தரேன் முதலில் போங்க..

சித் சின்ன குழந்தை போல் “இங்கேயே இப்போவே வேணும்.. !”

இல்ல நீங்க சீட்டர் நான் உங்களை கார் வரை கொண்டு வந்து விடுகிறேன், அங்கே தருகிறேன்.

அவளை சீண்டி கொண்டே அவன் கார் வரை வந்து விட்டான்.

சித், ஹே வா லிட்டில் ஹார்ட்..

இதன்யா, சின்ன குழந்தை மாதிரி இருக்கீங்க..

சித், ம்ம் சரி தான் இந்த புடவையா நான் மாறினால் நீயும் என்னை போல தான்…

என்ன..

சித், அதை அப்புறம் மெதுவா யோசி இப்போ ஹக் கொடு என்று இரு கை விரித்து காட்டினான். 

இதன்யா சிரித்து கொண்டு யூ என்று சொல்லி கட்டி அணைத்து விட்டு விலகினாள். 

சித், என்ன டி ஆச்சு இன்னிக்கு முத்தம் கொடுக்கிற ! ஹக் பண்ற! என் பவா வந்ததால் இத்தனை மாற்றமா! 

இதன்யா, இனி எதுவும் இல்ல

சும்மா பேபி! லிட்டில் ஹார்ட் பேபி! இது இந்த மோட் க்கு செட் ஆகல அதனால் புதுசா யோசிக்கணும்!. இப்போ ஒரே ஒரு ஹக் கொடு டைட் ஹக்!  

மாட்டேன்!  

“ஒன்னு மட்டும் தா டி இல்ல நானும் உன் கூட ஸ்டே பண்ணுவேன்!” அப்புறம் விடிய விடிய கட்டி கிட்டு கடக்கணும். 

இதன் யா அவனை பாயிந்து அணைத்து விடுவித்தாள். 

சித்,ஒன்னு மட்டும் தானா..

போதும் போங்க.. என்று சொல்லும் போதேபவானி கால் செய்தார்.

அவன் பதில் ஏற்று மம்மி ஆன் தி வே..!  என்று அவளை பார்க்க..

இதன்யா, போங்க சித்தார்த் அப்புறம் என்னை தான் திட்டுவாங்க உங்க மம்மிக்கு பார்க்கனும் பயம் போல..

ம்ம் சரி மார்நிங் பார்க்கலாம்.. ம்ம் பார்ப்போம்.. என்று சொன்னவள்” என்னங்க”

ம்ம் என்று இரு புருவம் தூக்க அவன் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு ஓடி விட்டாள்.

சித்தார்த் அவளை ஹேய் லிட்டில் ஹார்ட்  என்று  அவள் கைகளை ஆட்டி கொண்டே நாளைக்கு காலையில் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.

சித்தார்த்துக்கு ஏற்கனவே உச்ச கட்ட சந்தோஷத்தில் இருந்தான். அவன் அம்மாவின் மறைமுக சம்மதம் கிடைத்து விட்டது. இப்போ இவள் முத்த மொழிகளுக்கு வந்து இருக்கிறாள்.

சித் மனம் “நாளைக்கு வேற சர்பிரைஸ் இருக்குன்னு சொல்லி இருக்காளே! என்னவா இருக்கும்! ம்ம் அதுவா தான் இருக்கும்! சித்து உன் காட்டில் வேட்டை தான் டா!”என்று நினைத்து கொண்டு சந்தோஷ முகத்துடன் வீட்டுக்கு சென்றான்.

அடுத்த நாள் காலை மிகவும் பரபரப்பாக விடிந்தது.

சித்தார்த் அறைக்கு வெளியே சதீஸ் காத்திருந்தான். குளித்து முடித்து வெளியே வந்த சித் அவனை வாசலில் பார்த்தான்.” என்ன சார் சித்தூர் போகலயா?” 

“போகனும்! ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு முக்கிய விஷயம்!”

சித், ஒரு நிமிடம் என உடையை மாற்றி கொண்டு வெளியே வந்தான். 

 சித், சொல்லுங்க “மிஸ்டர் சதீஸ்!”

சதீஷ், உங்க கிட்ட சத்யஜித் பேசனுமாம்! 

இதை கேட்டதும்  சித்…?

தொடரும்.. 

இங்கே யாரெல்லாம் சித்தார்த்துக்கு fans இருக்கீங்க? 

கொஞ்சம் comment podunga என்னோட super fans’யாருமே comment பன்றதே இல்ல I feel sad

EPI 95 

சித் அவனை வாசலில் பார்த்து விட்டு  “என்ன சார் சித்தூர் போகலயா?” 

“போகனும்! ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு முக்கிய விஷயம்!” என சதீஸ் அவனை பார்த்தான். 

சித், ஒரு நிமிடம் என உடையை மாற்றி கொண்டு வெளியே வந்தான். 

 சித், சொல்லுங்க “மிஸ்டர் சதீஸ்!”

சதீஷ், உங்க கிட்ட சத்யஜித் பேசனுமாம்! 

இதை கேட்டதும்  சித் ஒரு நிமிடம் திரும்பி அவனை பார்த்தான். 

சதீஷ் ஒரு வித தயக்கத்துடன் நின்று கொண்டு இருந்தான். சித்,  இத்தனை வருஷமா இல்லாமல் திடீர்னு சாருக்கு என் நினைப்பு வர காரணம் என்ன மிஸ்டர் சதீஷ்! என திரும்பி பார்த்தான். 

சதீஷ், இப்போ என்ன பாஸ் பண்ணட்டும்!. 

சித், என்  முன்னாடி சத்ய ஜித் வந்தால் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு வாங்கிக்க ரெடியா அப்டின்னு கேட்டு சொல்லு! 

சதீஷ் உடனே டிங் டிங் என தலையை ஆட்டினான்.

சித், வாயில் பதில் சொல்லனும்  அதை விட்டு டிசிப்லின் இல்லாமல் தலையை ஆட்டுற! என இரு புருவம் தூக்கினான். 

சதீஷ் ஆமா பாஸ் தப்பு தான்! தப்பு தான் பாஸ் என சொல்லி கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

சித்தார்த் எதிரில் உள்ள சோபாவில ஆளுமையும் அதிகாரமும் மிளிர அமர்ந்து சதீஸை பார்த்து “வீரசிம்மாவுடைய ரெண்டாவது கொடுக்கை பார்க்க பேச இந்த சித்தார்த் ரெடி அப்டின்னு போய் சொல்லு! என்னை பார்க்க வரும் போது வீரசிம்மாவுடைய கொடுக்கா வரனும்  பெயருக்கு ஏற்ப கம்பீரமாக கூடவே இங்கிதமாக இருக்கணும்!” என சோபாவில் தாளம் தட்டினான். 

இதையெல்லாம் கேட்க கேட்க சதீஷ் க்கு எரிச்சலாக இருந்தது. 

சித், என்ன லுக்கு! போடா! 

யெஸ் பாஸ் என சொல்லி கொண்டு அவன் நடக்க சித், “வெறும் பத்து நிமிடம் பத்தே நிமிடம் தான் டைம் அதுக்கு மேல் அவனுக்கான நேரம் முடிந்து போச்சு இதையும் சொல்லி விடு!”

சதீஷ் வேகமாக படிகளில் நடந்தான். சித்தார்த் பொறுமையாக எழுந்து வெளியே வந்தான். முகத்தில் அவ்வளவு புன்னகை சந்தோசம் அனைத்தும் கொட்டி கிடந்தது. அது ஒரு நிமிடம் தான் மீண்டும் முகத்தை கடுமையாக வைத்து கொண்டான். 

சதீஷ் இங்கு இருந்து வேகமாக அபிஜித் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் ஓடினான். அவன் பின்னால் காவலர்கள் கூடவே ஓடினார்கள். 

அந்த கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் மூச்சு வாங்க உள்ளே சென்றவன் கதவை சாத்தினான். காவலாளிகள் கதவை தட்டி விட்டு அனைத்து பக்கமும் சுற்றி பார்த்தனர். 

ஒருவன் படபடப்புடன் சித்தார்த் சாருக்கு சொல்லி விடலாம் என அழைக்க சித்தார்த் அழைப்பை ஏற்று என்ன? என்பது போல் கர்ஜனை செய்தான். 

பாஸ் சதீஷ் சார் வேகமா வந்து கதவை!. என முழுதாக கூட முடிக்க வில்லை. 

சித்தார்த், சத்ய ஜித் is back!. 

அந்த காவலாளி யெ! யெஸ் பாஸ்! என சொல்லி விட்டு போனை வைத்து விட்டு அவன் கூட்டாளிகளை பார்க்க என்ன டா! என்ன ஆச்சு! 

நம்ம பாசு டா! என சொல்ல கதவு திறந்தது. சித்தார்த்தின் உயரத்துக்கு ஒரு சென்டி மீட்டர் குறைவுடன் கூடவே கிரே கோட் ஷூட்டில் கருப்பு நிற கூலர்ஸ் கத்தியின் பளபளப்பு கூட தோற்று விடும். அந்த அளவுக்கு கருப்பு நிற ஷூ மற்றும் கையில் ரோலக்ஸ் வாட்ச் மின்னி கொண்டு இருக்க வைர கற்கள் பதிக்கப்பட்ட பென் அவனது இடது பக்க பக்கெட்டில் மிடுக்குடன் நின்று கொண்டு இருந்தது. 

அனைத்து காவலாளிகளும் வாயை திறந்து பார்த்து கொண்டு இருக்க அந்த கூர் பார்வையில் நேரத்தை பார்த்தவன். ஓட வில்லை ஆனால் வேகமாக நடக்க ஆரம்பித்தான். ஓ damn! என கையை உதறி விட்டு தக் தக் என நடக்க சத்யஜித் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த காவலாளிகள் ஓடினார்கள்.  

சத்யஜித் எந்த ஒரு சலனமும் இல்லாமல் கிருஷ்ணன் பங்களாவுக்குள் நுழைந்தான். சித்தார்த் உணவு  உண்டு முடித்து விட்டு தண்ணீரை ஒரு மிடுக்கு குடித்து கொண்டே ஹாலில் போடபட்ட சோபாவில ஆஜானுபாகுவாக அமர்ந்து இருந்தான். 

சத்யஜித்தை பார்த்த அடுத்த நொடி புருவம் நெருக்கி மணியை பார்த்தவன். 10, 9, 8,7,…4,3,2,1என சொல்லி கொண்டே பார்க்க சத்ய ஜித் நேராக சித்தார்த் இருக்கும் இடத்துக்கு வந்தான். 

அவன் பின்னால் தன்னிலை மறந்து காவலாளிகள் நடக்க சத்ய ஜித் பின்னால் திரும்பி ஒரு பார்வை பார்க்க அவர்கள் அப்படியே நின்று விட்டனர். 

சத்யன் நேராக சித்தாத் அமர்ந்து இருக்கும் சோபாவின் முன்னால் போய் நின்றான். சித் மணியை பார்த்து கொண்டு சதீஷ் கிட்ட நான் சொன்ன நேரம் முடிந்து போச்சு அதனால் என் P.A வேணும் இப்போ நீ போலாம்!. 

சத்ய ஜித் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க.. சித் எழுந்து நின்று அசராமல் பார்த்தான்.

(சத்ய ஜித் என ஒவ்வொரு முறையும் சொல்ல முடியாத காரணத்தால் சத்யன் என சொல்கிறேன்)

சித் அவன் பார்வையை பொருட் படுத்தாமல் தண்ணீரை மீண்டும் குடிக்க சத்யன் அதை அவன் கையில் இருந்து வாங்கி குடிக்க சித், ஹே ராஸ்கல்!

சத்யன், போடா** என கூறி விட்டு அவனை தள்ளி விட்டு சோபாவில அமர்ந்தான். 

சித் நடக்க ஆரம்பிக்க சத்யன், ஹே உன் கிட்ட பேச வேணும்!. இப்போ எங்கே போற? 

 சித், ஸ்கூல் போறேன் அண்ட் பேப்பர்ல அட்வர்டைஸ் கொடுக்க போறேன்!. 

சத்யஜித் அவனது கோட்டை நீவி கொண்டே பிளீஸ் அங்கே போனால் அந்த டீச்சர் கிட்ட போய் ஒட்டிக்குவ! என்னால் உன் கிட்ட அந்த சூழலில் பேச முடியாது. 

சித் அவனை பார்த்து முறைத்து நிற்க சத்யன் , இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன் கம் ஆன் சித்து உன் கிட்ட முக்கியமா விஷயம் பேசணும்! 

சித், அதை விளம்பரம் பண்ணிட்டு பேசுவோம்! 

எதுக்கு விளம்பரம்! 

சித், இனி சதீஷ் வர மாட்டான் அப்புறம் எனக்கு P.A வேணும்! 

சத்ய ஜித், “ஹே! ஹே! என்ன கில் யூ ஸ்கவுன்ட்ரல்!”

சித் , சரி என்ன விஷயம்! 

சத்ய ஜித் நட்புடன் கட்டி அணைக்க அருகில் வர சித் பின்னால் நகர்ந்து கொண்டே இது லிட்டில் ஹார்ட்க்கு மட்டும் தான்! இந்த ஹக் எல்லாம்!. 

சத்ய ஜித், அப்போ சரக்கு! 

சித், அதுக்கு கூட என் ரெட் பேபி கண்ணை பார்த்தால் போதும்! 

என்ன இது யாரு? 

சித்,  என் லிட்டில் ஹார்ட், ரெட் பேபி, இதன்யா எல்லாமே அவள் தான் பட் அது மோட்ல இருக்கும் போது!  ரெட் பேபி!. 

சத்ய ஜித் சிரித்து கொண்டே நீ எப்போவும் அதே மோட் ல தானே சித்துவ அப்போ எப்போதும் ரெட் பேபி சரி தானே! 

சித், ஹே be சீரியஸ் இப்போ எதுக்கு வந்து இருக்க அதை சொல்லு எனக்கு டைம் ஆகுது!. 

சத்ய ஜித், லவ் தான்!  

சித் அவனை மேலும் கீழும் பார்த்து நீயா?  சதீஷா? 

சத்ய ஜித் சோர்வுடன் அமர்ந்து கிஸ் பண்ணிட்டேன் சித்து! 

சித், மேட்டர்!  

சத்ய ஜித், என்னை கடித்து முழுங்கி ஏப்பம் விட்டு விடுவாள் டா!  

சித், ஐ திங்க் கோகுல்! 

சத்ய ஜித், ஹே ஐம் நாட் அ கே முழுசா சொல்லு டா!  

சித் புன்னகையுடன்” கோகுல பிரியா!” அன்னிக்கு  அவள் பரபரன்னு சாப்பிடுவதை நீ பரபரண்ணு பார்த்து கொண்டு இருந்த தெரியும் டா! 

சத்ய ஜித் எழுந்து நின்று அவனது மேல் கோட் மற்றும் பென் வாட்ச் என அனைத்தையும் கலட்ட சித், ச்சீ என்ன டா பண்ற! 

ஹே சித்து! என முறைத்தான். எதுவும் Ad கொடுத்து P.A சூஸ் பண்ண ஐ வில் கில் யூ! என சொல்லி கொண்டே நான் தான்! 

சித் பின்னால் திரும்பி நின்று கொண்டு அப்புறம் ஒரே வீட்டில் அண்ணனும் தம்பியும் இருக்கீங்க! எப்டி! 

“பாஸ்!” என பவிய குரல் கேட்டது. அது சதீஷ் தான்

சித், இப்போ எங்கே போகனும்! சொல்லி தொலை! 

சதீஷ், இப்போ காலேஜ் போலாம் என கண்கள் மின்ன கூறினான். 

சித் மணியை பார்க்க சதீஷ், போலாம் பாஸ்! 

சித், எதுக்கு இந்த கேடு கெட்ட பொழப்பு! 

சதீஷ், பாஸ் போங்க பாஸ் !  அதனால் கொஞ்சம் மூடிட்டு போங்க பாஸ்! 

சித், இந்த தகிடுதத்த வேலையை அந்த வாயாடி  கண்டு கொண்டால் என்ன பண்ணுவ! 

பாஸ் என சதீஷ் அவன் அருகில் நின்றான். 

அங்கு இருக்கும் காவலாளிகள் அதாவது வீரசிம்மா குடும்ப வம்சத்தின்  காவலாளிகள் சத்ய ஜித்த பார்க்கும் ஆர்வத்துடன் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்க வந்தது சதீஷ் அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நிற்க சித், என்ன பார்வை என மிரட்டும் தொனியில் கேட்டான். 

அவர்கள் அனைவரும் பயந்து சித்தார்த் பாதுகாவலர்களுடன் கலந்து சதீஷ் மற்றும் சித்தார்த் இருவரை சுற்றியும் அரன் போல் நடக்க ஆரம்பித்தனர். 

சித்தார்த்தின் கார் மூன்று வித பாதுகாப்புடன் கோகுல பிரியா படிக்கும் காலேஜ் நோக்கி சென்றது. 

சதீஷ், பாஸ் ஒரு ரெக்வஸ்ட்!. 

என்ன? என அவன் பார்வை இரண்டு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சி நிரல் பத்திரிக்கையில் பார்வை இருந்தது. 

சதீஷ், அந்த வீர சிம்மாவின் பையன் மிஸ்டர் அபிஜித்! 

சித் பார்வை யை கடுமையாக்கி “என்னை டென்ஷன் பண்ணாத! ராஸ்கல்!” 

சாரி பாஸ் என உதடு மடித்து கொண்டு அவன் பார்வையை வெளியே செலுத்தினான். 

 கல்லூரி வரும் வரை கார் மிகவும் அமைதியாக சென்றது. 

இங்கே பிரியா இதன்யாவுக்கு போன் செய்தாள். 

சொல்லு எருமை! 

பிரியா கரகரத்த குரலுடன் இன்னிக்கு சித்தார்த் சார் காலேஜ் வருவாரா அப்டின்னு கேட்டு சொல்றியா! 

இதன்யா அவளின் குரலில் இருந்த வாட்டத்தை பார்த்து கோகுல் செல்ல குட்டி என்ன ஆச்சு டி உன் குரலே சரி இல்லை!. 

பிரியா, நீ கேட்டு சொல்லு!. 

இதன்யா கொஞ்சம் பதட்டத்துடன் என்ன பிரியா எதுவும் பிரச்னையா! என்ன டி ஆச்சு சோகாச்சியா பேசுற! 

பிரியா, நீ கேட்டு சொல்லு நாயே! 

இதன்யா , சரி சரி டென்ஷன் ஆகாத நான் கேட்டு சொல்றேன்!  

சித்தார்த் எண்ணுக்கு அடுத்த நொடி அழைப்பு வந்தது. உடனே புன்னகை ததும்ப “லிட்டில் ஹார்ட்!” என அழைத்தான். 

இதன்யா, எங்கே இருக்கீங்க? 

உன் பக்கத்தில் தான் என் feeling மொத்தமும் சுற்றி கொண்டு இருக்கு! 

சதீஷ் அவனை திரும்பி ஒரு லுக் விட்டான். 

இதன்யா, என்னங்க என அதட்டி சொல்லுங்க எங்கே இருக்கீங்க! இங்கே ஸ்கூல் க்கு வர போறீங்களா! 

நான் கார்ல போயிட்டு இருக்கேன் டி!இப்போ காலேஜ் போயிட்டு இருக்கேன்! 

Engineering ஆ! இல்ல arts and science ஆ!

சித், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் தான்! என்ன ஆச்சு இத்தனை கேள்வி கேட்கிற!. 

ஒன்னும் இல்ல நான் கூப்பிடுறேன்! என சொல்லி வைத்தாள். உடனே பிரியா எண்ணுக்கு அழைத்தாள். 

ம்ம் சொல்லு! 

இதன்யா, அவர் நீ படிக்கும் காலேஜ் தான் வருகிறார்! 

பிரியா, சரி ஓகே! நான் பார்த்து கொள்கிறேன்! 

இதன்யா, ஹே பிரியா இரு டி என்ன ஆச்சு சொல்லிட்டு போ! என சொல்ல சொல்ல போன் வைத்து விட்டாள். ஆனால் இதன்யா மனம் கேட்காமல் சித்தார்த்துக்கு அழைத்தாள். 

ம்ம் சொல்லு டி! 

இதன் யா, நீங்க என்னை தவறா நினைக்க கூடாது! 

என்ன விஷயம்! 

முருகா இவனுக்கு எப்படி இவ்வளவு அறிவு சார்ப்பா கொடுத்து இருக்க.. 

சித், நீ அப்புறம் முருகன் கிட்ட பேசிக்க இப்போ என் கிட்ட பேசு! 

உங்களை பார்க்க காலேஜ்கு பிரியா வர போறா! அவள் கொஞ்சம் துடுக்கு!. 

சித், என்ன பிரியா என்னை பார்க்க வர போராளா! 

சதீஷ் திரும்பி சித்தார்த்தை பார்த்தான். 

நீ சொல்லு டி! என்ன ஆச்சு! என சித் போனில் கவனம் செலுத்த.. 

இதன்யா, அவள் பேச்சே சரி இல்ல எதுவும் பிரச்னை போல! நீங்க திட்டி விடாதீர்கள் க்ளாஸ்ல எதுவும் குறும்பு பண்ணி இருப்பா! நீங்க மிரட்டி விடாதீர்கள்! 

ம்ம் நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லி போனை வைத்தான். 

சதீஷ் சித்தார்த்தின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்க..

சித்தார்த் அவனது லேப்டாப்பில் கவனம் செலுத்திக்கொண்டு “அப்படி என்னத்த தான் பண்ணி தொலச்ச , வாயாடி ரொம்ப சோகமா இருக்காளாம் என் லிட்டில் ஹார்ட் சொல்றா! “

சதீஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் சித்தார்த்  அவனே அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று விட்டு விட்டான். 

கார் கல்லூரி வாசலில் பக்கம் நெருங்கியது. சித்தார்த் எப்பொழுதும் பார்க்கிங் செய்யும் இடத்தில் மூன்று கால்களும் நின்றது .அனைவரும் இறங்கிக்கொண்டனர்.

சித்தார்த் அப்படியே அமர்ந்திருக்க சதீஷும் அமர்ந்திருந்தான்.

சித் பார்வை அவன் மீது  வீசிக்கொண்டு இறங்க திரும்ப சதீஷ், ஒரு நிமிஷம் பாஸ்! 

 சித் “சொல்லு!” என்று காதை தேய்த்துக் கொண்டே கூறினான்.

சதீஷ், அந்த வீரசிமாவோட பையன் அபிஜித் இருக்கிறார்ல.. 

சித் சடாரன வேகமாக சதீஷ் மீது பாய்ந்து அவனது கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

சதீஷ் திமிரிக்கொண்டே பாஸ்! பாஸ்! ப்ளீஸ் என்ன கொன்னுடாதீங்க !அப்புறம் சத்யஜீத் எப்பவும் வரவே மாட்டான்!

சித்தார்த் அவனை விட்டு பிரிந்து தலையை கோதிக் கொண்டே “என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க? உங்க! அப்பாவுக்கு வேற வேலை இல்ல ரெண்டு நாயையும் என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டாரு !உங்க ரெண்டு பேரையும் மேய்க்கிறது தான் எனக்கு வேலையா! என்னை  ரிலாக்ஸ் பண்ண விட மாட்டேங்கறீங்க!. 

சதீஷ் ஒரு பெருமூச்சு விட்டு நடந்த அனைத்து விஷயங்களையும் கூற ஆரம்பித்தான். “பிரியா அபிஜித் கூட சேர்ந்துக்கிட்டு ஓவரா ஆட்டம் போட்டுட்டு இருந்தாள். அதை கூட நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் என்னை போய் டேஷ்னு திட்றா!  அதுமட்டுமில்லாமல், Fill in the blanks மாதிரி நானாம்  என்னென்னமோ சொல்றா!  எனக்கு  மண்ட சூடாகி போச்சு! 

சித்  அவன் மேல் பார்வையை திருப்பி “உன்னோட கோவத்துல அவள போய் கிஸ் பண்ணி அரை வாங்கி இருக்க சரி தானே! அப்போ இதுல லவ்னு சொல்லிட்டு திரியாத! 

சதீஷ் இது லவ் தான்!

 சித் கடுப்பாகி “ஒரு பொண்ண பர்மிஷன் இல்லாம கிஸ் பண்ணி இருக்கடா அவ உன்ன சும்மா விடுவாளா!”

சதீஷ் பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டு “பாஸ் அதை நீங்க சொல்றீங்களா!’ என்று கூறினான்.

இதை கேட்டதும் சித் அவனை எட்டி உதைத்தான்.

சதீஷ், பாஸ் வெட்கத்தை விட்டு சொல்றேன் நிஜமாவே  வலிக்குது டா! 

சித் அவனது கோட்டை சரி செய்து கொண்டு வெளியே இறங்கி அந்த ஸ்கை ப்ளூ நிற கூலர்ஸ போட்டு கொண்டு முகத்தில் உடைக்கு ஏற்ப மாஸ்க் அணிந்து கொண்டு “இன்னும் என்னன்ன பண்ண போறீங்களோ வந்து தொலை!” என சொல்லி கொண்டு அவன் நடந்தான். 

சித்தார்த் பின்னால் சதீஷ் நடந்து வந்தான் கூடவே அவர்களின் காவலர்களும் நடந்தனர். சித் அவனது அறையை நோக்கி நடக்க அங்கே அதற்கு முன்னால் பிரியா நின்று கொண்டு இருந்தாள். 

சதீஷ் இவ்வளவு நேரமும் எதோ குழப்பத்தில் இருந்தவன் இப்பொழுது பிரியாவை பார்த்ததும் சிலிர்த்து கொண்டு கண்களில் மின்னல் வெட்ட புது ரத்தம் பாய  நடந்து வந்தான். 

பிரியா அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள். விளங்காத நாயே! நீ விளங்கவே மாட்ட நாயே! என மனதில் தாளித்து கொண்டு இருந்தாள். 

சித் ஒரே ஒரு பார்வை மட்டும் பிரியாவை பார்த்தான். அதன் பின் ஹே வெட்கம் கெட்டவனே அவள் உன்னை முறைக்கிறா! 

சதீஷ், பாஸ் இதை விட டீச்சர் உங்களை எவ்ளோ! இதுக்கும் மேல் சொல்ல ஒன்னும் இல்ல பாஸ்!. 

சித், நீ வா உள்ளே வா!. அப்புறம் இருக்கு!  என பிரியா வை கூளர்ஸ் கலட்டி கொண்டு மிஸ் பிரியா! என்ன இந்த பக்கம். 

பிரியா, உங்க கிட்ட முக்கியமா பேசணும் சித்து கூடவே கம்பிளைன்ட் கொடுக்கணும்! 

சித், என்ன ஆச்சு பிரியா! என்னோட fan இவ்வளவு சோகம் முகத்தில்! யார் காரணம் இதோ எம் கிட்ட லைசன்ஸ் கன் இருக்கு ஒரே போடு போட்டு விடலாம். பழியை ஏற்று கொண்டு இதோ இந்த சதீஷ் ஜெயிலுக்கு போவான்! 

சதீஷ், பாஸ்!  

பிரியா, சித்து! 

சித், சரி சரி உள்ளே வாங்க இன்னிக்கி என்ன சாப்பிடுறீங்க? வாங்க ஹே சதீஷ் she is special to me! இப்போ இன்னும் special! 

பிரியா, சித்து எனக்கு எதுவும் வேணாம்! 

சித்,  பிரியா உள்ளே வாங்க! 

பிரியா சதீஷ்ஸை முறைத்து பார்க்க அவன் ஒற்றை கண் அடித்தான். 

பிரியா, இரு டா உன்னை என்ன செய்கிறேன் பார்! 

“போடி!” என சொல்லி கொண்டே உள்ளே நுழைந்தான். 

சித் அவனது சேரில் அமர்ந்து கொண்டு சதீஷ் என அழைக்க.. 

பாஸ்!. 

இன்னிக்கு வொர்க் செட்டியுல் என்ன? 

பிரியா உள்ளே நுழைந்தாள்.

சித், ஹான் பிரியா வாங்க வாங்க சிட் சிட்!. 

பிரியா, சித்து இந்த சதீஷ்! 

சித், சதீஷ்! என்ன இது! 

“பாஸ் நான் ஐம் டிக்னிட்டி அண்ட் டிசிப்லின் நான் என்னை போய் என்னோட குரு வே நீங்க தான் பாஸ்!” என இரட்டை பொருள் பட பேசினான். 

பிரியா, சித்து சார்!. 

சித், முதலில் என்ன நடந்தது! 

பிரியா மூக்கு விடாய்க்க கண்கள் கலங்க இந்த ராஸ்கல் என்! என்னை கிஸ் பண்ணிட்டான்! என் கிட்ட லவ் யூ சொல்லிட்டான்! 

சதீஷ் மனம் அப்படியே ஒன்னு விடாமல் சொல்றா! தில்லாலங்கடி தான்!. இருக்கட்டும். 

சித்  சாக் ஆகி என்ன பிரியா சொல்ற அது சதீஷா!. 

பிரியா, சார் இவனை என்று அடிக்க பாயிந்தாள். 

சித், பிரியா! காம் டவ்ன்! காம் டவன்!. சதீஷ்! என்ன இது எல்லாம்!  

பாஸ் அவங்க சொல்றது எல்லாமே உண்மை இல்ல! 

பிரியா, ஹே ஹே பொய் சொல்லாத! சார் என்னோட போன் அது அவன் கிட்ட தான் இருக்கு இவன் நல்லவன் இல்ல சார் இவன் ஒரு கெட்டவன். என அவளின் கண்களில் கண்ணீர் கொட்டியது. 

சித் அவளின் முகத்தை பார்த்து விட்டு கோபத்தில் சதீஷ் ராஸ்கல் யூ! என அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். 

சதீஷ், பாஸ் பிரியா ஒரு பையன் கூட சேர்ந்து கொண்டு என்னை பற்றி dash, fill in the blanks அப்டின்னு பேசினாள் ஆமா வா இல்லையானு கேளுங்க அது சரியா! 

சித்தார்த் பார்வை பிரியாவின் மேல் திரும்பி என்ன பிரியா! 

பிரியா, சார் அவன் என்னோட ப்ரெண்ட் அவன் கிட்ட நான் சேர் பண்ணேன்! 

சதீஷ், அவனிடம் கண் காட்ட.. 

சித், ப்ரெண்ட் அப்டின்னா புரியல! லவ்வர கூட ப்ரெண்ட் அப்டின்னு சொல்லுவாங்க! 

பிரியா, என்னோட ப்ரெண்ட் அவ்ளோ தான் இந்த லவ் எல்லாம் இங்கே இல்ல அது நான் செத்தாலும் வராது! 

சித், யார் இதன்யாவை விட க்ளோஸ் ப்ரெண்ட்? 

பிரியா,  English department அவன் பேரு அபிஜித்!. 

சித் சதீஷ ஒரு பார்வை பார்த்து விட்டு பிரியா பக்கம் அவன் பார்வை திரும்பியது. சதீஷ் இப்படி செய்வான் அப்டின்னு நான் எதிர்பார்க்கள! எப்போவுமே அவன் ரொம்ப அமைதி அண்ட் இந்த அளவுக்கு ரியாக்ட் ஆக மாட்டான். அவனுக்காக நான் உன் கிட்ட சாரி கேட்டு கொள்கிறேன்.   இப்போ என்ன மா உன் முடிவு! 

பிரியா,  சார் வேணாம் ஸார்! விடுங்கள்

சதீஷ், பாஸ் நான் நிஜமாவே அவளை  லவ் பண்றேன்! 

பிரியா  அவள் என சொன்னதும் கோபத்துடன் சார்! என் எனக்கு இது எல்லாம் பிடிக்காது! இவனை நான் ஒரு நாய் மாதிரி நினைத்து கொள்கிறேன். இவன் பிளீஸ் சார் என கையெடுத்து கும்பிட்டு என்னை தொந்தரவு செய்ய வேணாம் என சொல்லுங்க சார்! பிளீஸ்! 

சித் அவன் சட்டையை பிடித்து ஹே என்ன டா பண்ணி வச்சு இருக்க! ராஸ்கல் அந்த பொண்ணு! இனி எதுவும் தொந்தரவு பண்ண! .உன்னை!. சதீஷ் உன்னை!. 

பிரியா, சார் என்னோட போன் வேணும்! அப்புறம் இந்த லவ்  அப்டின்னு சொல்றான்.அது எல்லாம் எனக்கு எப்போவும் பிடிக்காது! நான் கொஞ்சம் அதிகமா பேசி விட்டேன் ஆனால் அதை இவனோட முகத்துக்கு நேரா பேசல! என் பிரென்ட் கிட்ட பேசினேன். அவ்ளோ தான்! அதுக்கு போய் இவன் என் கிட்ட அத்து மீறி!.. என நிறுத்தி இனி இந்த சதீஷ் என் லைனில் கிராஸ் பண்ணா நான் போலீஸ் கம்ளைன்ட் பண்ணிடுவேன்! 

 சதீஷ்….? 

சித்….? 

தொடரும்… 

EPI 96

     நீயே வந்து லவ் யூ சொல்லுவ!. 

சதீஷ் அவளின் முன் ஆப்பிள் போன் எடுத்து வைத்தான்.

“பாஸ் அவளோட போன் மிஸ் பண்ணிட்டேன்! அதனால் இந்த போனை எடுத்துக்க சொல்லுங்க!” என எதுவுமே தெரியாதது போல் முகத்தை வைத்து கொண்டு நின்றான். 

பிரியா , உன் போனு யாருக்கு டா வேணும் பெரிய ஆப்பிள் போன் ல பிறந்து ஆப்பிள சாப்பிட்டு ஆப்பிள்ள வளர்ந்தது போல் சீன் போடுற! சித்து கிட்ட வேலை செய்து கொண்டு சீன் போடுறயா! விளங்காத நாயே உன்னோட சாளாக்கு எல்லாம் என் கிட்ட காட்டாத! தினசு புகுந்தவனே! நோரு பெருத்தவனே!  என திட்ட ஆரம்பித்தாள். 

சதீஷ் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளி காட்டாமல் “பாஸ் ஒபனா சொல்ல போனால் அவள் எது செய்தாலும் எனக்கு பிடிக்குது பாருங்க இவளோ பேசிரா திட்டுறா அதெல்லாம் என் அறிவுக்கு எட்டவே இல்ல இப்போ கூட fill in the blanks உடனே fill பண்ண தோணுது!” 

பிரியா, என்ன டா சொன்ன! நாக்கை வெட்டி போட்ருவேன் ராஸ்கள்! என அவள் கோபத்தில் கண்களில் நீர் கோர்க்க பாருங்க சித்து என்ன சொல்கிறான்! நீங்க! என விசும்ப ஆரம்பித்தாள். 

சித் தீவிர யோசனையில் பிரியா what is mean by சாளாக்கு ! தனசு புகுந்தவனே! நோறு பெருத்தவனே!  ஒரு நாள் இதன்யா கூட இந்த வேர்ட்ஸ் எல்லாம் சொன்னாள் பட் எனக்கு புரியல! 

பிரியா, சித்து! என அதிர்ச்சியுடன் பார்த்தாள். 

சதீஷ் உதடு கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான். 

பிரியா, சித்து நான் சொல்றது உங்களுக்கு புரியுதா!  இல்லையா! நீங்க!.. 

சித் உடனே தன்னிலை ககு வந்து சாரி சாரி பிரியா என எழுந்து நின்று சதீஷ் அவள் கிட்ட சாரி கேளு! 

சதீஷ், பாஸ்! 

ஹே கேளு இல்ல மொத்த விஷயமும் அப்புறம்! 

சதீஷ், சாரி என கூறினான். 

பிரியா அவன் முகத்தை பார்க்க வில்லை வேறு புறம் திரும்பி கொண்டாள். 

சதீஷ் கண்களால் சமாதான கொடியை நடு டா என சித்தார்த் கிட்ட மௌன மொழி பேச.. 

சித், கிகும்.. 

பிரியா எழுந்து நின்றாள். சித் அவளிடம் “பிரியா இனி அவன் உன் கிட்ட தப்பா நடந்துக்க மாட்டான். எனக்காக மன்னித்து விடென் பேபி!”

சித்தார்த் சொன்ன பேபி என்ற வார்த்தையில் மலை இறங்கி போனாள். அவள் முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டு சரி ஓகே! என்னோட போன்!. 

சித், இதை இப்போதைக்கு எடுத்துக்க இது நான் உனக்கு கொடுக்கும் போன் அப்டின்னு நினைச்சுக்க, நம்ம ரெண்டு பேரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தானே! அதுவும் நீ எனக்கு ரொம்ப ஸ்பெசல் என சதீஸ ஒரு பார்வை பார்த்து கொண்டே கூறினான். பிரியா அவனை பார்க்க சித், நீ இதன்யாவுக்கு க்ளோஸ் ப்ரெண்ட் ஆச்சே! அதை விட என்னோட fan ரசிகை! 

பிரியா, சித்து உங்களுக்கு புரியாது. நான் இந்த போனுக்கு எல்லாம் எப்போவும் ஆசை பட்டதே இல்ல எனக்கு vivo, oppo இது தான் என்னோட லிமிட்!. 

சித் முத்து பற்கள் தெரிய மென்மையாக சிரித்தான். இட்ஸ் ஓகே பிரியா எனக்காக எடுத்துக்க அந்த ராஸ்கல வேலையை விட்டு தூக்க தான் நானும் நினைச்சேன். ஆனால் பாரு அவங்க அப்பா என் கிட்ட ரொம்ப கெஞ்சி கேட்டார் பாவம் இல்லையா அதுக்காக தான் அவனை இன்னும் வேலையில் வைத்து இருக்கேன். சோ நீ போன் வாங்கிக்க! 

பிரியா, சித்து உங்களுக்கு தெரியாது இந்த போனொட நான் வீட்டுக்கு போனால் எங்க அப்பாரு பெரிய ஆப்பு வச்சிருவாரு! இப்போ புரியுதா!

சதீஷ், யாருக்கும் தெரியாமல் போனை!. என மேலே பார்த்து கொண்டே கூறினான். 

பிரியா, ஹே திருடா திருட்டு நாய்யே! 

ஜஸ்ட் ருளாக்ஸ் பிரியா பேபி! 

பிரியா, சித் எனக்கு போன் பண்றது முக்கியமா ரெண்டு ஜீவன் அதுல ஒன்னு என் மம்மி இன்னொன்று இதயா! இப்போ இந்த காலேஜ் வந்ததில் இருந்து வினோ கூடவே பூசு, ஸாரி பூர்ணா அப்புறம் துளசி ஹான் லாஸ்ட்ட அபி பையன் இவங்க மட்டும் தான்! 

சதீஷ் வேறு எங்கோ பார்த்து கொண்டு நல்லா யோசித்து சொல்ல சொல்லுங்க பாஸ் யாரையும் விட்டு இருக்க போறா!. 

பிரியா கோபமாக டேய் கொன்னு புதைத்து விடுவேன் வெண்ணெய் மகனே என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சந்திரமுகியாக மாறினாள். 

சித், சதீஷ் என கூறி கொண்டே அவனுடைய சட்டையில் இருந்து அந்த பிஸ்டலை எடுத்தான். 

பிரியா, சித்து விடுங்க இந்த ஜென்மம் எல்லாம் கார் லாரி டையருள் நசுங்கி சாக வேணும்! சோ நான் என் கதைக்கு வரேன் எனக்கு யாருமே போன் பண்ண மாட்டாங்க அதனால் எனக்கு எவ்ளோ நாள் ஆனாலும் சரி என்னோட போன் வேணும்!. 

சதீஷ், பாஸ் மறுபடியும் சொல்றேன் அவளை! 

சித், பிரியா அவனை அடி மா! 

பிரியா கோபத்துடன் அருகில் நெருங்கினாள். சதீஷ் அவளையே விழுங்குவது போல் பார்க்க ச்சீ இவனை அடித்து என் கையை அழுக்கு ஆக்கி கொள்ள விரும்பல சித்து பிளீஸ்! 

சித், சதீஷ் இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்!. 

என்ன பாஸ்!. 

சித், be serious man என உண்மையாகவே கோபத்துடன் கூறினான். 

சதீஷ் ஒரு நிமிடம் தன் முன்னால் நிற்கும் சித்தார்த்தை பார்த்து சொல்லுங்க பாஸ் என சதீசாக மாறி கேட்டான். 

சித், மிஸ் கோகுல பிரியா உங்களை பிடிக்கல அப்டின்னு சொல்லிட்டாங்க தான.. 

சதீஷ் தலை குனிந்து நின்றான். 

பிரியா விரைப்புடன் வேறு பக்கம் திரும்பி கொண்டாள். உண்மையாகவே பிரியா மனதில் சதீஷ் மேல் எந்த ஒரு எண்ணமும் இல்லை அவள் துறு துறு சுட்டி பெண் மனதில் பட்டதை உடனே பேசி விடும் பழக்கம் கொண்டவள். 

சித் ஒரு பெரு மூச்சை விட்டு இனி நீ அவள் பின்னால் போக கூடாது அவளை தொந்தரவு செய்யவே கூடாது. இது நான் தரும் வாக்கு! என அவன் முன் தீர்க்கமாக கூறினான். 

சதீஷ் உடைந்த மனதுடன் அவளை பார்த்தான். பிரியா அவன் பக்கம் திரும்பவே இல்லை. சித், என்ன சொல்றது புரியுதா?  இல்லையா? 

சதீஷ் அமைதியாக இருப்பதையே சம்மதமாக  சித் எடுத்து கொண்டான். அதன் பின் பிரியா பக்கம் திரும்பி மிஸ் பிரியா அவன் இனி உங்க பக்கம் வரவே மாட்டான் தொந்தரவு கூட செய்ய மாட்டான். அதுக்கு நான் கேரண்டி!. 

ஒகே சித்து என கூறியவள். சித்து இன்னொரு முக்கியமான விஷயம்! 

சித், என்ன? 

இதை மட்டும் இதயா கிட்ட சொல்லாதீங்க! 

சித், உன்னை அவள் தவறா நினைக்க மாட்டாள் மா! 

பிரியா,சாரி சித்து உங்களை தவறா நினைப்பா! ஏன்னா உங்க விசுவாச நாய் என் மேல் பாயிந்தால் முதலில் கொந்தளிப்பது இதயா தான்! என சொல்லி திரும்பினான். 

சதீஷ் தலையை குனிந்து கொண்டு அப்படியே நிற்க சித் ஒரு நிமிடம் பிரியா என சொடக்கு போட்டு அழைத்தான். சித்தார்த்தின் முகம் கடுமையாக இருந்தது. 

என்ன சித்து என பிரியா கேட்க!. 

சித், உங்க ரெண்டு பேர் லவ்வை நீங்களே சேர்ந்து இதன்யா கிட்ட சொன்னாலும்  எனக்கு நொ பிராப்ளம் ஓகே தான்!. 

பிரியா, சதீஸ் என இருவரும் சாக் ஆகி பார்க்க.. 

சித், என் P.A பண்ணது தப்பு தான் ஆனால் அதுக்கு இவ்வளவு மட்டமா நீங்க பேசி இருக்க கூடாது அது எனக்கு கஷ்டமா இருக்கு! 

பிரியா, சித்து என்ன சொல்றீங்க? நான் யாரையும் லவ் பண்ணல!. தேவையில்லாமல் யாரும் என் வழியில் வருவது எனக்கு பிடிக்கல! 

சித், ஒரு வேளை அவனை நீங்க லவ் பண்ணிட்டா! என சித் சொல்லவும் சதீஷ் புடைத்து கொண்டு நிமிர்ந்து நின்றான். 

பண்ண மாட்டேன்! 

சித், நீங்க அவனை லவ் பண்ணிட்டா என்ன பண்றது? 

பிரியா அசால்ட்டாக இதன்யாவையும் என்னையும் ஒரே மாதிரி நினைக்காதீங்க நான் வேற அவள் வேற அவள் என்னோட ப்ரெண்ட்! ஆனால் இந்த லவ் கண்றாவி எல்லாம் எப்போவும் எனக்கு வியாக் தான்! 

சித், கேட்ட கேள்விக்கு தான் பதில் சொல்லணும்! உங்க மேல உங்களுக்கு கான்பிடன்ட் இருக்கு தானே அப்புறம் என்ன? 

பிரியா அவ்ளோ தானே என் மேல் எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு. எனக்கு யார் மேல் லவ் இருக்கோ அதை உங்க கிட்ட சொல்றேன்! 

சித், பக்கா! 

பிரியா, பக்கா எனக்கு இந்த இழவு எல்லாம் வராது. நான் NET பாஸ் பண்ண பையனை தான் கல்யாணம் பண்ணிபேன் முக்கியமா கவர்மென்ட் மாப்பிள்ளை வேணும்! அவங்களை தான் என் அப்பாவுக்கு பிடிக்கும். நானும் கவெர்மென்ட் வேலை வாங்கிட்டு தான் கல்யாணம் பண்ணி கொள்வேன். அதுக்குள்  உங்களுக்கும் இதன்யாவுக்கும் மூணு குழந்தை பிறந்தால் கூட ஆச்சரியபடுவதற்கு இல்ல.. 

சித் புன்னகையுடன் எல்லாமே இங்கே ஸ்டோர் பண்ணிக்கிட்டேன் என  நெற்றி மண்டையை காட்டினான். 

பிரியா, இனி தொந்தரவு செய்ய மாட்டாங்க தானே! 

சித், ம்ம் போ மா! .. என கூறியவன் ஹே பிரியா! எனக்கு பதில் சொல்லு! 

என்ன பதில்! 

இந்த சாளக்கு!. அண்ட்… 

பிரியா, Google மாஸ்டர் இருக்காரே செக் பண்ணுன்க என சொல்லி விட்டு ஒரு வித குழப்பத்துடன் சென்று விட்டாள். 

சித் நன்றாக குட்டையை குழப்பி விட்டு விட்டான். அவன் திரும்பி பார்க்க சதீஷ் என்னும் சத்யஜித் சித்தார்த்தை முறைத்து பார்த்து கொண்டு இருந்தான். 

சித் அவனை கண்டு கொள்ளாமல் இருக்கையில் வந்து அமர்ந்தான். பேபி அவள் உனக்கு பேபியா! 

சித் சுழல் நாற்காலியில் நன்கு சாய்ந்து கொண்டு “என்னோட ரசிகை சும்மாவா! பிராடு நாயே! என்ன வேலை பண்ணி வச்சு இருக்க அவள் எப்டி அழுகிறாள் அறிவு இருக்கா உனக்கு? பிரியா ரொம்ப நல்ல பொண்ணு! அவள் பேசுவது எல்லார் முகத்திலும் சிரிப்ப கொண்டு வரும் அப்படி பட்ட பொண்ணை இன்னிக்கி அழ vaitgtgi விட்ட ராஸ்கல்!”

சதீஷ்( சத்ய ஜித்), பேசாமல் நீ அபி பற்றி எல்லாம் சொன்னால்  என்ன? 

சித் சிரித்து கொண்டே உன்னை பற்றியும் சொல்லுவேன்! எனக்கு டபிள் தமாக்கா தான் வேணும்! எப்டி போய் பிடிச்சு இருக்க? நீ ஒரு பக்கம் சுத்துற உன் அண்ணன் ஒரு பக்கம் சுத்துறான் ஒரு வேளை பிரியா அபியை லவ் பண்றேன்னு சொல்லி விட்டால் என்ன பண்ணுவ! 

சதீஷ், இதுக்கு காரணம் நீ தான அவளை அப்படியே அனுப்பி இருந்தால் கூட நான் சமாதானம் பண்ணி இருப்பேன் இப்போ எவ்ளோ பெரிய பிரச்னையில் இழுத்து விட்டு இருக்க சித்து எதுக்கு டா இப்படி பண்ண? 

சித், “இப்போ கூட ஒன்னும் பிரச்னை இல்ல போய் அவளுக்கு french fries கூடவே சிக்கன் பாப் கார்ன் வாங்கி கொடு உடனே ஓகே சொல்லுவா!”

சதீஷ் கோபத்துடன் டேய் உன்னை என முன்னால் வர சித், ஹே அப்படியே நில்லு சுட்டு விடுவேன்! 

சதீஷ், இங்கே சுடு எதோ இப்போ இந்த காலேஜ் வந்ததில் இருந்து அவள் பேச்சை கேட்டதில் இருந்து நான் ஹாப்பியா ஃபீல் பண்றேன் இப்போ சாக கூட ரெடி தான்!  என இரு கையை திறந்து காட்டினான். 

சித், டேய் லூசு** என அவனை தள்ளி விட்டான். 

சதீஷ் விரக்தியுடன் அமர்ந்தான். சித், இப்படியே உட்கார்ந்து கொண்டு இருக்க போறியா டா! போ எதுவும் செய் அவளை கன்வின்ஸ் பண்ணு! 

சதீஷ் முகத்தை கடுமையாக வைத்து கொண்டு உடையை சரி செய்தவன். நீ சொன்னது சரி சித்து நான் அவள் விருப்பம்! அந்த நாலு முத்தம் எனக்கு போதும்! நான் காத்திருப்பேன்! 

சித், சதீஸ் காத்திருக்கட்டும் ஆனால் சத்ய ஜித் காத்திருக்க தேவையில்லையே! என இரு புருவம் தூக்கினான். 

சதீஷ் அவனை திரும்பி பார்க்க சித் கவனத்தை மடி கணினியில் பதித்து கொண்டே இந்த சித்தார்த் உனக்காக சவால் விட்டு இருக்கேன் தயவு செய்து வின் பண்ணிடு! 

சதீஷ்  அவனது தலையை கோதி கொண்டே புன்னகை செய்தவன். “சித்து அவள் எனக்கு தான் டா! சதீஷ் சா இருந்தாலும் சரி சத்ய ஜித்தாக இருந்தாலும் சரி உன்னை நான் எப்போதும் தோர்க்க விட மாட்டேன்!”

பிரியா என்ன செய்ய போறா?.. 

அதன் பின் சதீஷ் சத்ய ஜித்தாக மாறி அவனுடைய சித்தப்பா தர்மன் புதிதாக திறந்து இருக்கும் நகைக்கடை ஓபனிங் சித்தூரில் நடக்க இருக்கிறது அதற்கு கிளம்பினான். 

அடுத்த நாள் காலை மிகவும் பரபரப்பாக விடிந்தது. சித்தார்த் தன்னை அழகாக தயார் படுத்திக் கொண்டு கீழே வர பவானி சந்தோஷமாக வரும் தன் மகனை தான் பார்த்து கொண்டு இருந்தார்.

சித் பவானியை பார்த்ததும் பவா லவ் யு! லவ் யூ சோ மச்! என்று சொல்லி கொண்டே கன்னத்தில் முத்தம் கொடுக்க..

பவானி, டேய் இப்போ என்ன நடந்ததுன்னு லவ் யூ பலமா இருக்கு..

சித், டோண்ட் ஆக்ட் பவா எனக்கு எல்லாமே தெரியும்.. 

பவானி, நீ நினைக்கும் அளவுக்கு ஒன்னும் இல்ல இன்னிக்கி எனக்கு அவள் வேலை திருப்திகரமா இருக்கணும் புரியுதா.. 

ஓகே போலாமா! தாத்தா நேரா ஸ்கூல் வந்திடுவார் அண்ட் இப்போ ரோஸ்னிக்கு வெயிட்டிங் என்று சொல்ல..

சித்தார்த் முகம் பழைய படி மாறியது. அனைவரும் ஸ்கூல் கிளம்பி சென்றனர்.

இதன்யா அதிகாலை 3 மணிக்கே குளித்து முடித்து ஆனிவல் டே ஸ்பேசல் ட்ரெஸ் கோட் புடவையை கட்டி கொண்டாள்.

அதன் பின் நடனம், பாடல், நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் மாணவ மாணவிகள் நேரத்திலேயே வர ஆரம்பித்தனர்.

இதன்யா முகம் வேலை வாங்கும் இடத்தில் கடுமையாகவும் மற்ற இடங்களில் மென்மையாகவும் இருந்தாள்.

அதற்குள் ரிஷி, பூஜா வந்து விட ஆளுக்கு ஒரு வேலையில் அவளுக்கு உதவி செய்தனர்.

அந்த ஆனிவள் டே நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லி கொண்டு இருக்க இதன்யா நிற்க நேரம் இல்லாமல் ஓடி கொண்டு இருந்தாள்.

அந்த ஸ்கூல் பிரின்சிபால் மற்றும் அந்த ஸ்கூல் அனுபவ ஆசிரியர்களை வரும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க சொல்லி விட்டு இவள் பின்னால் மற்ற வேலையை செய்ய அவளுடைய குணம் நினைத்து அவர்கள் அவள் மேல் நல்ல மதிப்புடன் நடத்தினர்.

முதலில் கிருஷ்ணன், அதன் பின் பவானி, சித்தார்த், ரோஸ்னி என காரில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வர அங்கு இருந்த குட்டி சிறுவர் கூட்டம் மலர் செண்டுகளை கொடுத்து பாடல் பாடி அழைத்து செல்ல அதை எல்லாம் வீடியோ எடுத்து கொண்டும் போட்டோ எடுக்க இரண்டு முக்கிய மீடியாவுக்கு மட்டும் சொல்லி இருந்தாள்.

சித்தார்த் வர அதே போல் அந்த அரும்புகள் அழைத்து சென்றது. சிறப்பு விருந்தினர் யார் என்பது இன்னும் சஸ்பென்சிலேயே இருக்க சித் அவளுக்கு போன் செய்தான்.

ஹே நான் வந்து விட்டேன் ஆனால் என்னை வெல்கம் பண்ண நீ வரவே இல்ல..

சாரி பாஸ் எனக்கு ரொம்ப வேலை நான் சீக்கிரமே வந்து பார்க்கிறேன். என்று சொல்லி வைக்க போக..

ஹே இரு டி சர்ப்ரைஸ் என்ன சொல்லிட்டு போடி..

அதுவா இதோ இப்போ ரெடியா இருக்கு வெயிட் பண்ணுங்க அதை பார்த்ததும் உங்க எக்ஸ்பிரஸ் எப்படி இருக்க அப்டின்னு பார்க்கனும் என்று சொல்லி கொண்டே அவள் செல்ல அப்பொழுது போன் வந்தது. 

இதயா I’m on the way.. என்று மெசேஜ் வர அவள் போன் செய்யும் முன்  அங்கே பள்ளி வாசலில் சில கார்கள் வந்து நின்றது. 

அதில் BMW காரில் இருந்து ஒரு பெண் இறங்கினாள். அதே நேரம் பின்னால் இன்னும் மூன்று கார்கள் வர அதில் ஒரு Range rover காரில் இருந்து ஒருவன் இறங்கினான். 

அவரவர்களின் பாதுகாவலர்கள் அழைத்து வர அதற்குள் இதன்யாவுக்கு தெரிய உடனே அவர்களை வரவேற்க முன்னால் சென்றாள். இன்று அந்த பெண் புடவையில் அழகாக சாதரண ஒப்பனையில் வந்து நின்றாள். 

ஹே தாரா நீ எங்கே இங்கே?  என்று கேட்டு கொண்டே அவன் உள்ளே வர

தாரா, உன்னை நிச்சயம் சித்து கூப்பிட்டு இருக்க மாட்டான் நீ எப்படி டா இங்கே வந்த?

இதன்யா, ஹாய் சார் ? 

தாரா இப்பொழுது இவன் இங்கே எப்படி வந்து இருப்பான் என்று கண்டு கொண்டாள். 

ஹே இதயா யுவர் லுக் டெட் கார்ஜியஸ் என்று சொல்லி கொண்டே அவன் வர அங்கு இருக்கும் அனைவரும் இதன்யாவை  தான் பிரமிப்பாக பார்த்து கொண்டு இருந்தனர்.  இவளுடன் எப்படி இவர் சாதாரணமாக பேசுகிறார். 

ஆமா யார் அவன்?” ஆசிஷ் கவுடா தான் அந்த சிறப்பு விருந்தினர் இன்னொன்று” தாரா” இன்னும் ஒரு விருந்தினர் இருக்கிறார். 

அது அந்த மாவட்டத்தின் மேயர் அவரையும் இதன்யா அழைத்து இருந்தாள். 

தாரா, ஹேய் இவனை எதுக்கு டி சீப் கெஸ்ட்டா கூப்பிட்ட வேற ஆள் கிடைக்கலயா.. ? 

ஆஷிஷ், ஹே உனக்கு என்ன தாரா நீ இதயா போல இல்லை அப்டின்னு பொறாமை.. 

இதன்யா, சார் எல்லாரும் இங்கே தான் பார்க்கிறார்கள் கொஞ்சம் உள்ளே வரீங்களா.. 

தாராவின் மனம் போச்சு இவள் இந்த சித்துவை கோபப்படுத்துவதையே தான் வேலையா வைத்து இருப்பாள் போல.. என்று நினைத்து கொண்டு நிற்க அந்து குட்டி வாண்டு பட்டாலங்கள் சந்தோஷத்துடன் தாரா மற்றும் ஆசிஷ் படத்தின் பாடலை பாடி வரவேற்க.. 

ஆசிஷ் அவர்களை பார்த்து புன்னகைத்து கொண்டே அந்த பூங்கொத்து வாங்கி இதன்யாவிடம் கொடுக்க அவள் சாதாரணமாக வாங்கி கொள்ள..

அந்த நேரம் சித்தார்த்தை பள்ளி முதல்வர் சிறப்பு விருந்தினரை பற்றி சொல்லி அழைத்து வர இந்த பூங்கொத்து கொடுக்கும் காட்சியை பார்க்க உள்ளுக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதற முகம் மாறியது.

சித்தார்த் முகம் கடுமையாக  அந்த பள்ளி முதல்வருடன் அங்கே வர இதன்யா சித்தார்த்தை மின்னும் கண்களில் பார்க்க..

அவனோ அவளை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டு வந்தான். இவருக்கு என்ன ஆச்சு! என்று யோசிக்க

அதற்குள் ஆசிஷ் சித்தார்த்தை அணைக்க வர சித் வேறு வழி இல்லாமல் அணைத்து கொண்டான்.

ஆஷிஷ், ஹே சித்து என் கிட்ட சொல்லவே இல்ல பார்த்தியா இதயா உன் ஸ்கூலில் இப்போ வொர்க் பன்றாளாமே..

சித் கடுமையாக உன் கிட்ட எதுக்கு சொல்லணும்..

ஆஷிஷ், என்ன டா இப்படி சொல்லிட்ட.. .. என்று சொல்லி அவன் அடுத்து பேச வர அதற்குள் அவனை தேடி தாரா வந்தாள்.

தாரா அவனை அணைத்து விட்டு அவனிடம் “ஹே நான் எப்படி இருக்கேன்.. !”என்று அவள் உடை மற்றும் சிகையை சரி செய்தாள். 

சித், ம்ம் குட்..

தாரா, எதுக்கு டா இவனை கூப்பிட்ட வேற ஆள் கிடைக்கல..? 

சித், எல்லாம் அவள் தான் ஃபுல் வொர்க் பண்ணா ஆனால் எனக்கே இது தெரியாது..

இதன்யா, மேம் சார் வாங்க உள்ளே போலாம் உங்களுக்காக எல்லாரும் வெயிட்டிங் என்று அழைக்க அவர்கள் முன்னே செல்ல அவர்களுடன் பேசி கொண்டே பள்ளி முதல்வர் அனைவரும் வந்தனர்.

ஆஷிஷ் இதன்யாவை பின்னால் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வந்தான். 

அந்த நேரம் சித் அருகில் வந்து விட்டான். ஆசிஷ் அவனிடம்” சித்து!”

“ம்ம்!”

ஆஷிஷ், அவளை என் கூட ஒரு படம் நடிக்க கூப்பிட போறேன் அதுக்கு முன்னாடி  நான் இதயா கிட்ட இன்னிக்கு புரோப்போஸ் பண்ண போறேன்! 

இதை கேட்டதும் சித்தார்த்!.  ? 

இதன்யா….? 

பிரியா என்ன செய்ய போறா! 

விறுவிறுப்பு குறையாமல் உங்களுக்கு படிக்க ஆர்வத்துடன் இருக்கிறதா என comment pannunga!. 

சித் என்ன பண்ண போறான்? 

பார்ப்போம்! 

தொடரும்.. 

EPI 97

      இன்னிக்கி special இருக்கா!. 

ஆஷிஷ்  நடந்து கொண்டு அப்படியே இதன்யாவை பின்னால் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வந்தான். 

சித் அவனின் தோல் மேல் கைகளை போட்டு கொண்டு “அப்படி பின்னாடி என்ன இருக்குன்னு திரும்பி திரும்பி பார்க்கிற கொஞ்சம் முன்னாடி பார்த்து வா டா ***…!”

ஆஷிஷ், “இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு என்னை பேட் வேர்ட் ல திட்டுர..!”

சித், உன்னை யாரு இங்கே வர சொன்னது?

ஆஷிஷ், “என்ன டா நீயும் இப்படி கேட்கிற அந்த தாராவும் இப்படி தான் கேட்கிறாள்..! ஆனால்  நான் ஒன்னும் உங்களுக்காக வரல இதயாவுக்காக தான் வந்தேன்..!என்னை கூப்பிட்டது அவள் தான், அப்போ நான் எவ்ளோ ஸ்பெசல்  உனக்கு என்ன டா தெரியும் போடா..!”

சித், “ம்ம் நீ ஸ்பெசல் தான் அவள் ஒரு தத்தி ஸ்கூல் ஆநிவல்க்கு யாராவது ஆக்டர்ஸ்ச கூப்பிடுவாங்களா! இங்கிதம் இல்லாதவள்! function முடியட்டும் அவளை பார்த்து கொள்கிறேன். !”

ஆஷிஷ் இதையெல்லாம் கேட்டு கோபத்துடன் “டேய் என்ன டா இப்படி பேசுற உன் கிட்ட வேலை செய்யணும் அப்டின்னு அவளுக்கு ஒன்னும் அவசியம் இல்ல, என்று அவர்கள் பேசி கொண்டே வந்தனர். 

அங்கே பவானி, கிருஷ்ணன், ரோஸ் இருக்க ஆசிஷ் அவர்களிடம் பேசி விட்டு நிமிர அங்கு இருக்கும் மாணவர்கள் கூட்டம்  ஆரவாரமாக கத்தியது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவரையும் வரவேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பித்தது.

அதன் பின் முதல்வர் பேச அதன் பின் கிருஷ்ணன், பவானி என ஒவ்வொருவரும் 5 நிமிடம் எடுத்து கொண்டனர்.

பவானியும் சித்தார்த்தும் இதன்யாவை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

பவானி அவளின் ஆளுமை மற்றும் பொறுப்புணர்வை பார்த்து கொண்டு இருக்க சித்தார்த் கோபத்தில் பார்த்து கொண்டு இருந்தான்.

ஆஷிஷ் , ஏன் டா என் கிட்ட மறைத்த?

சித்தார்த் ” எதை ” என கேட்டு அவனை முறைத்தான். 

 ஆஷிஷ், “ஹே உனக்கு அவளை முன்னாடியே தெரியுமாம்..!”

சித், இப்போ அதுக்கு என்ன? அவள் என் வீட்டில் தான் ஸ்டே பண்ணி இருக்கா!இதை கேட்டதும் ஆசிஷ் ஷாக் ஆகி மச்சி என்ன டா சொல்ற..? 

ரோஸ், இதில் ஷாக் ஆக என்ன இருக்கு அவளும் நானும்  ரொம்ப க்ளோஸ் ஆமா நான் எதுக்கு இதை உன் கிட்ட சொல்லணும்..? என ஆசிஷ் கிட்ட பேச ஆரம்பித்தாள். என்ன ஆசிஷ் உன் படம் எல்லாமே ரொம்ப மொக்கையா இருக்கு! 

ஆஷிஷ் இருக்கையின் ஒரு பக்கம் சித் இன்னொரு பக்கம் ரோஸ் அமர்ந்து இருந்தனர்.

தாரா, எப்படி டா இவனை கூப்பிட்ட?

சித், எல்லாம் அவள் பண்ண வேலை..

தாரா, உன் முன்னாடியே இதன்யாவை சைட் பண்றான் ஆனால் நீ எதுவும் சொல்லாமல் இருக்க..

சித், நான் எதுக்கு சொல்லணும் இவன் ஒரு முறை அவள் கிட்ட வாங்கினால் தான் அடங்குவான்..

தாரா, ஓ இப்படி ஒரு பிளான் போட்டு இருக்கியா..

இதை கேட்டு சித்தார்த் சிரித்தான்.

ஆஷிஷ் இதன்யாவை பார்க்க அவளுடன் ரிஷி சிரித்து பேசி கொண்டும் கொஞ்சம் நெருக்கமாகவும் இருப்பது தெரிந்தது. 

ஜித்து, ரோஸ்னி அது யாரு? அவன் இதயா கிட்ட ரொம்ப நெருக்கமா இருக்கான்!.

ரோஸ் திரும்பி பார்க்க அங்கே ரிஷி, இதன்யா பேசி கொண்டு இருக்க ரோஸ் அது ரிஷி அவளுடைய காலேஜ் மெட்!. 

அதன் பின் நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகியது. நடனம் , குட்டி பிள்ளைகளின் ரைம்ஸ் மற்றும் பாடல் என அனைத்தும் எந்த வித தடங்களும் இன்றி போய் கொண்டு இருந்தது.

ஆஷிஷ்  ஒரு நிமிடம் கூட அமர வில்லை எழுந்து கொண்டே இருக்க அவனை சித்து கஷ்ட பட்டு கட்டுபடுத்தி அமர வைத்தான்.

ஆஷிஷ்  மறுபடியும் எழுந்து செல்ல முயற்சி செய்ய சித், டேய் *** இப்போ எதுக்கு துள்ளிக்கிட்டு இருக்க..

ஆஷிஷ் , உனக்கு என்ன டா பிரச்னை..

சித், இப்போ அங்கே என்ன தெரியுது..

ஆஷிஷ் , அந்த அளவுக்கு நீ இன்னும் வளரல டா என்று ரிஷி, இதன்யா இருவரையும் பார்த்து கொண்டு இருந்தான்.

 நடிகர்கள் மற்றும் மேயர் என சிறப்பு விருந்தினராகக் உணவுகள் வரவழைக்க பட்டு இருக்க அதை பள்ளியின் கேன்டீன் பணியாளர்கள் வந்து கொடுத்து விட்டு செல்ல இந்த ஆணிவல்டே நிகழ்ச்சியின் நேரலை போய் கொண்டு இருந்தது.

சந்திர மௌலி வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனியாக இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்தனர்.

ரிஷி, தனு உன் கிட்ட ஒரு விஷயம்..

இதன்யா, உங்களுக்கு பசிக்குது போல போங்க உங்க கூட்டத்தில் ஜாயின் பண்ணிக்கோங்க..

ரிஷி, தனு I’m seriously talking to you..

இதன்யா, சரி என்ன விஷயம் சொல்லுங்க.

ரிஷி, அவள் அந்த ஆசிஷ் கூட …

இதன்யா, யாரு?

ரிஷி, ஹே தெரிந்து கொண்டே கேட்க வேண்டாம்.. 

இல்ல சீனியர் சத்தியமா நீங்க யாரை சொல்றீங்கன்னு எனக்கு தெரியாது.

ரிஷிஇதன்யாவின் முகத்தை திருப்பி பார்க்க வைக்க..

அவள் சிரித்து விட்டு ஓ ஒ ஓ! என்று ஆச்சர்யம் கொள்ள..

ரிஷி கடுப்பாக கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலயே!

இதன்யா,  “அந்த அவள் அவள் அவள் இது ரோஸ்னி தானா!  அது எனக்கு தெரியாது! நீங்க ரோஸ் கிட்டயே போய் கேளுங்க..!”

ரிஷி, எப்போ பார்த்தாலும் அவள் உன்னோட ஒட்டி கொண்டு இருப்பா இப்போ என்ன ஆச்சு..?

இதன்யா, அதை விடுங்க நீங்க ரோஸ்னியை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போல..

ரிஷி, என்ன உலருற அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நான் எதுக்கு அவளை லவ் பண்ணணும்..

இதன்யா, அப்போ ஸ்ட்டைட்டா கல்யாணம் பண்ணிபீங்க போல என்று இவர்கள் பேசி கொண்டு இருக்க அந்த நேரம் ஸ்கூல் பிரின்சிபால் வந்தார்..

ரிஷி, மேடம பார்க்க பிரின்சி  எல்லாம் வராரு..என அவளை கிண்டல் செய்தான். 

 இதை கேட்ட அவள் கம்முன்னு இருங்க சீனியர் என்று பேச,

அவர், இதன்யா மிஸ்..

சார் என்று வணக்கம் சொல்ல..

நீங்க கெஸ்ட் எல்லாருக்கும் சாப்பிடும் விஷயம் கவனித்து கொள்ளுங்க, நான் இங்கே மற்ற விஷயத்தை பார்த்து கொள்கிறேன்.

ம்ம் ஓகே சார்..

பிரின்சிபால், மிஸ்டர் ரிஷி நீங்களும் கொஞ்சம் அவன்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க..

ம்ம் ஓகே சார் என்று சொல்லி கொண்டே இருவரும் சிரித்து பேசி கொண்டே கிருஷ்ணன், பாவனி, சித்தார்த், தாரா, ஜித்து, ரோஷ்னி என அனைவரையும் வரவேற்று அழைக்க சித்தார்த் முகம் மிகவும் கடுமையாக வைத்து கொண்டு இருந்தான்.

இதன்யா அவனுக்கு சாப்பாடு அனைத்தும் போட்டு கொண்டு எடுத்து செல்ல ஆசிஷ் வந்து விட்டான்.

ஆஷிஷ், ஹே இதயா என்ன கண்டுக்கவே மாட்டின்ர உன் கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்..! 

இருங்க சார் என்று ரிஷியை தேடினாள்.

சீனியர்! சீனியர்!

ம்ம் தனு..

இதன் யா ஆசிசை காட்டி இவருக்கு சாப்பிட ரெடி பண்ணீட்டிங்களா..

ம்ம் என்று அவனிடம் நீட்ட..

ஆஷிஷ் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

ஆசிஷ்,  பாஸ் நீங்களும் இதயாவும் ரொம்ப க்ளோஸ் போல..

ரிஷி முறைத்து கொண்டே “ம்ம் ஆமா அப்புறம் அவள் பேரு இதயா இல்ல தனுவுக்கு அப்படி கூப்பிட்டால் பிடிக்காது..!”

ஆஷிஷ், who s தனு?

ரிஷி, இதன்யா தான்.. என்று சொல்லி விட்டு அவன் கிளம்பினான்.

ஆசிஷ் ரிஷியை பற்றி அவனுக்கும் இதன்யாவுக்கும் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள பேச ஆரம்பித்தான்.

இங்கே இதன்யா, கிருஷ்ணன், பவானி, ரோஸ், தாரா மூவரையும் உபசரித்து விட்டு சித்தார்த்தை நோக்கி சிரித்த முகமாக சென்றாள். அவளை பார்த்ததும் அவன் முறைத்து கொண்டே திரும்பினான். 

உடனே இதன்யா, ஹலோ என்னங்க…? 

 அவளை பார்த்ததும் அவன் முறைத்து கொண்டே போனை நோண்டி கொண்டு சென்றான்.

இதன்யா அவனை நோக்கி செல்லும் நேரம் தாரா, ஹே இதன்யா..

ம்ம் என்ன மேம் என்று திரும்பினாள்.

தாரா, உன்னை ஆன்டி கூப்பிடுறாங்க..

இதன்யா, யாரு?

ஹே சித்துவுடைய மம்மி..

இதன்யா பயந்து கொண்டே “எதுக்கு ஏன் நான் எல்லாம் வர்ல எனக்கு பயமா இருக்கே..!”

தாரா, “ஹே உன்னை தான் பார்க்கிறார்கள் சீக்கிரம் போ அப்புறம் உன் இஷ்டம்..!”

இதன்யா 10 th பப்லிக் எக்ஸாம் ரிசல்ட் வருவது போல் முகத்தை மிகவும் படபடப்புடன் வைத்து கொண்டு அவரை நோக்கி செல்ல பவானி சித்தார்த்தை போல் கத்தி பார்வையிலே அவளை பார்த்து கொண்டு இருக்க கிருஷ்ணன் எதோ பேசி கொண்டு இருந்தார்.

இதன்யா அவர்கள் அருகில் போய் பதைப்புடன்  மேம் என்று அழைக்க..

பவானி, “ஈவ்னிங் முக்கியமா பேசணும் வந்திடு!”  என்று சொல்லி விட்டு எழ கூடவே கிருஷ்ணனும் எழுந்தார்..

இதன்யா கிருஷ்ணனை பார்த்து சாப்பிட்டு போங்க சார்..

பவானி, கிருஷ்ணன் இருவரும் அவளை பார்த்து கொண்டு நிற்க

கிருஷ்ணன் சிரித்து கொண்டே” ம்ம் நிறஞ்சு போச்சு!” என்று சொல்லி விட்டு கிளம்ப அவள் எதுவும் புரியாமல் அப்படியே நின்றாள். 

அதற்குள் சித்து நினைவு வர அவள் அவனை தேடி சென்றாள்.

எங்கே போனாரு? என்று தேடி கொண்டே சென்றாள்.

சித் போனில் பேசி முடித்து திரும்ப “ஹலோ பாஸ்!’ என்று மூக்குக்கு கண்ணாடியை தள்ளி கொண்டே வந்தாள்.

சித் முகத்தை திருப்பி கொண்டு சென்றான்.

இதன்யா அவன் முன் நின்றாள். இரு கைகளையும் மறித்து காட்டி “இப்போ என்ன ஆச்சு எதுக்கு இந்த கோபம்.. !”

சித், ஹே லீவ் மி அலோன்..

 இதன்யா, ” சரி நான் போறேன் அதுக்கு முன் என்னோட சர்பிரைஸ் எப்படி இருந்தது அதை பற்றி சொல்லிட்டு பொங்க..!”

சித், என்ன அது என்பதை போல் பார்க்க..

“நீங்க மோசம் என்னோட சர்பிரைஸ் ஆசிஷ் சார் தான உங்களோட க்ளோஸ் பிரென்ட் நான் யூ டியுப்ல உங்களை பற்றியும் ஆசிஷ் சார் பற்றியும் பார்த்தேன்.அதான் யோசித்து ஒரு மீட் ரெடி பண்ணேன். எப்படி என்னோட சர்பிரைஸ்..!” என இதன்யா அவனை பார்த்தாள். 

இதை கேட்டு சித்தார்த்க்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை. “இவளை என்ன பண்றது? சரியான மரமண்டை !”என்று நினைத்துகொண்டு இருந்தான். 

இதன்யா, என்ன எதுவுமே சொல்ல மாட்டிக்கிரீங்க..!நான் எவ்ளோ கஸ்ட பட்டேன் தெரியுமா..?

சித், என்ன கஷ்ட பட்ட..

“நானா நான் அவரை கூப்பிட ரொம்ப கஷ்டப் பட்டேன்..!”

சித், “இதை என்னை நம்ப சொல்றயா நீ போன் பண்ண அடுத்த செகன்ட் எடுத்து இருப்பான்.” என்று எங்கோ பார்த்து கொண்டு கூறினான். 

அவள் திடுகிட்டு பார்த்தாள்.இதன்யா மனதில் “ஒரு வேளை நமக்கு பின்னாடி ஆள் செட் பண்ணி இருப்பாரோ! இல்லையே எப்டி நடந்ததை நேரில் பார்த்தது போல் சொல்றாரு!”

சித்  அவளின் முகம் பார்ப்பதை தவிர்த்து ” என்னை பற்றி கேட்கணும் அப்டின்னா என் கிட்ட கேட்க வேண்டியது தானே! இடியட் ! என்னை பக்கத்தில் வைத்து கொண்டு உன்னை யாரு யூ டியுப்ல தேட சொன்னது!

இதை கேட்டதும் அவள் முகம் வாடி போனது.

இதன்யா , சரி இப்போ நான் கொடுத்த சர்ப்ரைஸ் உங்களுக்கு பிடிக்கல சரி தானே என்று திரும்பினாள். 

சித், ஹேய் உன் மேல எனக்கு கோபம் டி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டு போ..

இதன்யா, என்ன கோபம் நான் என்ன பண்ணேன்.. என்று அவள் திரும்ப கையில் உள்ள உணவு தட்டை பார்த்தான்.

ஊட்டி விடு சொல்றேன்..

இதன்யா முகத்தை விடைத்து கொண்டு ” என்னால் முடியாது முதலில் சொல்லுங்க அப்புறம் ஊட்டி விடுறேன்..!”

“ஹே ஊட்டி விடு பசிக்குது அப்புறம் சொல்றேன்.. !”

ம்ம் என்று உணவு கரண்டியில் ஒரு வாய் போட்டு கொண்டே என்ன விஸ்யம்..

சித்,அந்த ராஸ்கல் பொக்கை தரான் நீயும் உன்னோட 32டூத்தும் தெரியற அளவுக்கு ஈ சொல்லி வாங்குற..

இதன்யா, என்ன நான் என்ன பண்ணேன்..

ஹேய் இடியட் நல்லா யோசி..

இதன்யா யோசிக்க ஆசிஷ் பூங்கொத்து கொடுத்தது நினைவுக்கு வர அவள் புன்னகைத்த கொண்டே “அப்போ ரொம்ப ஜலசா இருக்கோ..!”

வாட் அ ரப்பிஸ் எனக்கு என்ன பொறாமை அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்று ஆ காட்டினான்..

“இல்ல நீங்க பொய் சொல்றீங்க உங்களுக்கு ஜலஸ் தான்!”

இல்ல டி..

ஆமா.. என மீண்டும் மல்லுக்கு நின்றாள். 


இல்ல டி.. சட் அப் என்று சொல்ல அவள் எதுவும் சொல்லாமல் அடுத்த வாய் ஊட்டி விட்டாள். 

இதன்யா உதடு மடித்து கள்ள புன்னகை செய்தாள்.

யூ! இடியட்!  டோண்ட் லாஃப்..

ம்ம் சிரிக்கில என்று மீண்டும் சிரித்தாள். 

அப்பொழுது ரிஷி கால் செய்தான்.

சித் யோசனையாக என்ன பக்கத்தில் இருந்து கொண்டே கால் செய்கிறான் என்று எடுத்து பேசினான்.

ஹலோ..

மாமா..

ம்ம் என்ன விஷயம்.. அது இந்த ஜித்து

பற்றி தான்..

என்ன பண்ணான்…? 

ரிஷி, “மாமா அவன் தனு கூட நடிக்க போரானாம் என் கிட்ட வந்து அவளை பற்றி தகவல் கெதர் பண்ணிட்டு இருக்கான் . இப்போ அவளை தேடி கொண்டு இருக்கான். அவன் போக்கு சரி இல்ல அதான் உங்க கிட்ட சொல்ல கால் பண்ணேன்!”

சித், ம்ம் நான் பார்த்து கொள்கிறேன் என்று வைத்து விட்டு இதன்யாவை பார்த்தான்.

என்ன ஆச்சு..

ஒன்னும் இல்ல வா என் ரூமுக்கு போலாம்..

இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு..

சித், சரி ஓகே உன் கிட்ட ஒரு விஷயம்..

என்ன என்று டிஷ்யூ கொண்டு அவன் வாயில் ஒட்டி இருக்கும் உணவை இதன்யா துடைத்து கொண்டே கேட்டாள். 

சித் அவள் கைகளை பிடித்து கொண்டு “அந்த ஆசிஷ் கிட்ட நீ என் பொண்டாட்டின்னு சொல்லிடு.. !”

“என்ன?  நானா நான் சொல்ல மாட்டேன்..!”

சித், ஏன்! ஏன் சொல்ல மாட்ட ! என்று புருவம் நெருக்கிட

இதன்யா,  இப்போ இதுக்கு எதுக்கு இவளோ கோபம் அவர் உங்க ப்ரெண்ட் நீங்க சொல்லுங்க..

சித் எதையோ யோசித்தான்.

சரி நீ சொல்ல வேண்டாம்..

இதன்யா, அப்போ வேண்டாமா..

சித், நீ அவன் கிட்ட என் லவ்வர்க்கு ஆக்டிங் பிடிக்காது அப்டின்னு சொல்ற..

இதன்யா, “யாரு என்னோட லவ்வர்.. ஹேய் டென்ஷன் பண்ணாத டி !”

நான் ஒன்னும் உங்களை லவ் பண்ணல புரியுதா..

சித்,  அவளிடம் இருந்து விலகி சென்றான். 

இதன்யா, இப்போ எதுக்கு கோபமா போறீங்க..

“போடி..!”

இதன்யா அவன் முன்னால் போய் நின்றாள். இரு கைகளையும் நீட்டி கொண்டே “நான் எதுக்கு தொடர்பே இல்லாமல் அதை பற்றி நான் ஏன் பேசணும் ..! கொஞ்சம் யோசித்து பாருங்க! இப்போ அடிக்கடி கோபம் அதிகமா வருது உங்களோட நிதானம் மிஸ் ஆகிதே!”

சித் அவள் இடையோடு அவன் பக்கம் இழுத்து  நான் சொன்னா சரியா இருக்கும் நீ அவன் கிட்ட நான் சொல்றத மட்டும் சொல்ற இல்ல குருவுக்கு கால் பண்ணவா.. என்று இடையில் வலிக்கும் படி கிள்ளினான். 

ஸ்ஸ வலிக்குது..

சித், அப்புறம் அவன் கிட்ட நின்னு பேசிட்டு இருக்காத நேரா பங்ஷன் நடக்கும் இடத்துக்கு வந்திடு..

ஏன் பேச கூடாது.

கூடாது,

இதன்யா, “அவர் ஒன்னும் கெட்டவர் இல்ல உங்க ப்ரெண்ட் தானே..!”

சித், நான் சொன்னேனா?

இதன்யா, அப்போ இல்லையா..

சித், “என் பிரென்ட் தான் அதனால் நீ அவனை அண்ணா சொல்லி கூப்பிடு..!”

ஏன்..

சித், ஹேய் கேள்வி கேட்காத டி சொல்றத மட்டும் கேளு.  என்று சொல்லி விட்டு வேகமாக அவளின் இதழை கவ்வி என் பேச்சை கேளு டி என இழுத்தவன் இனி கிராஸ் கொஸ்டின் பண்ணாத என மேல் உதடு கீழ் உதடு என கவ்வி கவ்வி விட்டான்.

மேலும் அவன் அப்புறம் முக்கியமா! அவள் கண்களை மூடி கொண்டு மெய் மறந்து புருவம் நெருக்கி முத்தத்தில் லயத்து இருந்தாள். 

சித், ஹே லிட்டில் ஹார்ட்! இங்கே இங்கே என்னை பாரு! 

அவள் மெதுவாக கண்களை திறந்தாள். சித், இனி என்னை பற்றி எதுவும் தெரிய வேணும் என்றால் என் கிட்டயே கேளு  இப்படி அதிகபிரசங்கி தனம் பண்ணாத என  மீண்டும் இதழில் முத்தம் பதித்து விட்டு சாதாரணமாக  சென்றான் 

இதன்யா அவனின் முத்தத்தில் ஒரு நிமிடம் தன்னிலை மறந்தாள்.

சித் அவளின் முக அதிர்ச்சியை பார்த்து திருப்தி பட்டு கொண்டு சென்றான்.

அவள் தன்னை சரி செய்து கொண்டு அந்த இடத்தில் இருந்து சாப்பிடும் இடத்துக்கு வந்தாள். 

அங்கே ரிஷி, எங்கே போன தனு..

நான் அது அவர்க்கு சாப்பிட கொண்டு போனேன்..

அவன் புன்னகைத்தான்.

இப்போ இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க அடி வாங்க போறீங்க . .. என்று அவள் கை ஓங்கிட..

ம்ம் அடி பார்ப்போம்.

இதன்யா, யூ.. என்று கை ஓங்கியவள் ரோஸ் இவர்களை நோக்கி  வருவதை பார்த்து விட்டு அமைதியாகி விட்டாள். 

ரிஷி, என்ன தனு அமைதி ஆகி விட்ட என்று சொல்லி கொண்டே திரும்பி பார்க்க அங்கே ரோஸ் அவளின் பின்னால் ஆசிஷ் வந்து கொண்டு இருந்தான்.

ரிஷியின் முகம் மாறியது அவனுக்கு ஆசிஷ்ஸ சுத்தமாக பிடிக்கவே இல்லை..

 ஆஷிஷ், ஹே இதயா உன்னை எங்கே எல்லாம் தேடினேன் தெரியுமா எங்கே போன..? 

அதுவா நான் கொஞ்சம் பிசி சார் என்று சொல்லி ரிஷியை சாப்பிட அழைத்தாள்.

அங்கே ரோஸ் இருக்க ஓ சாரி சீனியர் நீங்க பாருங்க அப்புறம் பேசலாம்.. என்று நகர்ந்தாள்.

ஆஷிஷ், இதயா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..

என்ன சார்..

பிளீஸ் டோண்ட் கால் சார் கால் மி ஆசிஷ் எவ்ளோ கியூட்டா இருக்கு..

ம்ம் அதை அப்புறம் பார்க்கலாம்..

ஆஷிஷ், “என்னை இன்வைட் பண்னிட்டு கவனிக்காமல் எங்கே போன நான் எல்லா இடத்திலும் உன்னை தேடினேன்..!”

கொஞ்சம் வேலை இருந்தது.

ஆஷிஷ் நேராக விஷயத்துக்கு வந்தான். “சரி ஓகே இதன்யா நான் ஒரு நியூ புராஜக்ட் ல கமிட் ஆக போறேன்..!”

ம்ம் சூப்பர் சார்..

ஹே டோண்ட் கால் மி சார்..

இதன்யா “அப்படி சட்டுன்னு கூப்பிட முடியாது கொஞ்சம் பேசி அதுக்கு அப்புறம் உரிமையா கூப்பிடலாம்!”

இதைக்கேட்டு அவன் புன்னகைக்க

இதன்யா, என்ன விஷயம்..

அது உனக்கு வாழ்த்துக்களை சொல்லணும்.  என முதல் கொக்கி போட்டாள்.

எதுக்கு?

ஆஷிஷ், எனக்கு ஹீரோயின் கிடைத்து விட்டது..

“ஓ ஓகே சார் பட் அதுக்கு எனக்கு எதுக்கு வாழ்த்து சொல்றீங்க..!” என இதன்யா கேட்டாள். 

ஆஷிஷ், என்னோட ஹீரோயின் அது நீ தான் அதனால் தான்..

இதை கேட்டதும் அவளுக்கு சித்து சொன்னது நினைவு வர.. “என்ன சொல்றீங்க ? உங்க காமெடி சென்ஸ்க்கு அளவே இல்ல..!”

ஆஷிஷ், ஹே im seriously talking to you..

இதன்யா, “எதுவும் யோசிக்காமல் சட்டென்று இந்த ஆக்டர் நடிப்பு இது எல்லாம் என்னோட லவ்வர் க்கு பிடிக்காது சார் அண்ட் அதை விட இந்த ஆக்டிங் எல்லாம் எனக்கு interest இல்லை நான் டீச்சர் சோ டீச்சர தான் எனக்கு பிடிக்கும்..!”

ஆசிஷ், என்ன லவ்வரா! ம்ம்..

நீ லவ் பண்றயா..

இதை கேட்டதும் அவள்..?

தொடரும்!  

இதன்யா சித்தார்த் சொன்னதை போலவே திருமண பந்தம் பற்றி சொல்லி விடுவாளா? இல்லை மறைப்பாளா? அடுத்த படியாக இந்த ஸ்போர்ட்ஸ் டே செய்திகள் அனைத்தும் சந்திர மௌலி வீட்டுக்கு தெரிய வர ரதி எதுவும் பிரச்னை செய்ய வேணும் என ரவியை தூண்டி விடுகிறாள்.  அய்யோ இத்தனை பிரச்னையா! இதனால் சித் – இதன்யா உறவில் எதுவும் பிரச்னை வருமா! ஹே போதும் போதும் preethi கொஞ்சம் கேப் விடு! 

முடியாதே அபி வேற ஊரில் இருந்து வருகிறான். சதீஷ் – பிரியா – அபி என ஒரு சங்கதி இருக்கே! அதுக்கு முன்னாடி சதீஷ் – அபி ஜித் flash back இருக்கே! 

So stay tuned எப்போவுமே நெசமாகுறேன்! அதுக்கு முன்னாடி comment pannunga ratings konjam like share 

EPI 98ஆஷிஷ் , என்ன நீ லவ் பண்றயா!

இதன்யா அவனை கேள்வியாக பார்த்து விட்டு ” ஏன் நான் லவ் பண்ண கூடாதா!”

ஆசிஷ் உடனே “இல்ல அப் அப்படி இல்ல நீ பொய் சொல்ற தான..!” என  அவன் தவிப்புடன் கேட்டான். 

 அவள் “இதில் விளையாட என்ன இருக்கு நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. !”

ஆஷிஷ் , “ஹே நான் ஆக்ட் பண்ண கூப்பிட்டது உனக்கு பிடிக்கல அதனால தான இதன்யா இப்படி பேசுற.. !”

இல்ல சார் நான் நிஜமாவே லவ் பண்றேன் என்று கண்கள் மின்ன கூறினாள்.

இதை கேட்டதும் அவன் மனம் எதோ போல் ஆகி விட்டது.இருக்க கூடாது அப்படி இருக்க கூடாது என அவனுடைய உள் மனம் கடவுளிடம் வேண்டி கொண்டது. 

ஆஷிஷ் அவளை அப்படியே விழி இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

இதன்யா அவன் முகத்தை பார்த்து  சார் என்ன ஆச்சு என்று பேசி கொண்டு இருக்கும் போதே ரிஷி வந்தான்.

“தனு வா !’அங்கே அடுத்து இந்த பிரைஸ் details எல்லாம் கொடுக்கணும் ரெடியா இருக்கு சீக்கிரம் போலாம். 

ம்ம் அச்சோ மறந்தே போய் விட்டேன் சீனியர் இதோ வரென் என்று அவள் அங்கு இருந்து செல்ல

ஆசிஷ் திடீரென  அவள் கைகளை பிடித்து கொண்டான். இதன்யா திடுக்கிட்டு பார்த்தாள். ரிஷி அவளுக்கு சின்ன வயதில் இருந்து தெரிந்தவன் அவனே கையை பிடித்தது இல்லை. அவளிடம் அதிக உரிமை மொத்த உரிமையும் ஒருவனுக்கு மட்டும் தான் அது சித்தார்த் மட்டுமே ஆனால் இன்று  ஆசிஷ் அவள் கைகளை பிடிக்கிறான்.
ரிஷி அவனை பார்த்து முறைத்தான். 

ஆஷிஷ் ஒரு பெரு மூச்சை விட்டு “நீ லவ் பண்ற பையன் இவனா!”

இதன்யா, “சார் இது டூ மச் எங்களை பார்த்து எப்படி நீங்க இப்படி கேட்கலாம்!”

ஆசிஷ், கேட்டதுக்கு பதில் சொல்லு இதன்யா.. !


ரோஷ்னி, “என்ன பதில் உனக்கு வேணும்! மிஸ்டர் ரிஷியை நான் தான்  லவ் பண்றேன்!” என்று சொல்லி கொண்டே வந்தாள்.

ஏனோ இதை கேட்டதும் ரிஷிக்கு எதையோ சாதித்தது போல் ஒரு உணர்வு..!கூடவே ஆசிஷ் கூட மனதில் நிம்மதியை உணர்ந்தான்.

ஆசிஷ், அப்போ அந்த பையன் யாருன்னு என் கிட்ட சொல்லிட்டு போ.. ரிஷி அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு இதன் யாவின் மீது பார்வையை பதித்தான். 

இதன்யா ஆசிஷ பார்த்து அது அது முடியாது என்று மலுப்ப..

அவள் முகத்தில் உள்ள கலவைதான் உணர்வு பார்த்து விட்டு அவள் பொய் சொல்கிறாள் என்று நினைத்தவன் ஒரு நிமிடம் அவள் கண்களை தீர்க்கமாக பார்த்து விட்டு “சரி இதை அவ்ளோ சீரியஸா எடுத்துக்க வேண்டாம் நீ போய் உன் வொர்க் பாரு!” என்று சொல்லி விட்டு முன்னால் நடந்தான்.

ரோஸ்னி ரிஷியின்   அருகில் வந்ததும் இதன்யா, நான் போறேன் சீனியர் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 

இப்பொழுது அந்த இடத்தில் ரிஷி மற்றும் ரோஸினி இருவர் மட்டுமே இருந்தனர். 

ரிஷி, என்ன மேடம் ஓவரா பேசிட்டு இருக்கீங்க..! 

ரோஸ், நான் என்ன பண்ண.. !

ரிஷி, “நான் உன்னை என தயங்கியவன் I mean அந்த ஆசிஷ் கிட்ட சொல்ற நான் இன்னும் உன்னை லவ் பண்ணல தெரியும் தானே..!’

ரோஸ், ஆனால் நான் உங்களை லவ் பண்றேன்.. நீங்க என்னை லவ் பண்றீங்க அப்டின்னு சொல்லவே இல்லையே! என்று அவன் அருகில் நெருங்கி வந்தாள். 

அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் உடனே ரிஷி அந்த இடத்தை விட்டு சென்றான்.

ரோஸ் மனதில் “ரிஷி! ரிஷி ! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி என் கிட்ட இருந்து தப்பிக்க போறீங்க அப்டின்னு நானும் பார்க்கிறேன் !” என்று சிரித்து கொண்டே அங்கு இருந்து சென்றாள்.

அதன் பின் அங்கு நடந்த விழாவில் வைத்த கண் வாங்காமல் ஆசிஷ் இதன்யாவை பார்த்தான். அவளை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான். 

அவள் எதேட்சையாக பார்க்கிறான் என்று சில முறை விட்டு விட்டாள். ஆனால் சில முறை நேரடியாகவே அவளை அப்பட்டமாக பார்ப்பது தெரிய அவள் கண்ணாடியை மூக்குகு தள்ளி என்ன என்பதை போல் கேட்டாள்.

ஆஷிஷ், சும்மா என்று கண்களை சிமிட்டி காட்டினான்.

ஆஷிஷ் கவுடாவின் மனதில் இன்னும் நம்பிக்கை இருந்தது. சித்தார்த் அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவனை பார்த்தான். 

அவன் இதன்யாவை பார்ப்பது தெரிய சித் மனதில் “இந்த இடியட் இவன் கிட்ட சொண்ணாளா! இல்லையான்னு தெரியலயே! எப்போ பார்த்தாலும்  எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ணிட்டு இருப்பது மட்டும் தான் இவளுக்கு வேலை! இப்போ இந்த நாய் வேற என் முன்னாடியே இவள தின்பது போல் பார்க்கிறான்!  என்று மனதில் எது எதோ ஓடி கொண்டு இருந்தான். 

ஆசிஷ்,சித்து!… சித்!..மச்சி!.. டேய் என அதட்டினான் . 

ம்ம் வாட்! என சாதாரணமாக கேட்டான். 

ஆசிஷ், ஹே சித்து இதன்யாவை பற்றி என்ன நினைக்கிற!

சித், நான் என்ன சொல்லணும் அப்டின்னு எதிர் பார்க்கிற? .

ஆசிஷ், ஹே விளையாடாத டா! 

சித், என்னோட விளையாட்டு இன்னும் ஸ்டார்ட் ஆகவே இல்லையே! 

அவன் புரியாமல் திடுக்கிட்டு பார்த்தான். என்ன சித்  நான் சீரியஸா கேட்கிறேன். சொல்லு டா அவளை பற்றி என்ன நினைக்கிற? 

சித், இப்போ என்ன திடீர்னு அவளை பற்றி கேட்கிற?

இல்ல டா அவள் யாரையோ லவ் பண்றேன்னு என் கிட்ட சொன்னாள்..

சித், சரி இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல…

ஆஷிஷ் you  know சித் எனக்கும் அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல தான் ஆனால்!. 


சித், ஹே என்ன சொல்ற..

இல்ல டா நான்! அது என அவன் முகத்தில் புன்னகை தாண்டவம் ஆட எனக்கு அவ!.. எனக்கு அவள் வேணும் டா.. என ஆஷிஷ் கூறி விட்டான். 

சித் மனம் அவனை ஒரு பெரிய மலையின்  உச்சியில் இருந்து கீழே தள்ளி விட வேண்டும் என்று தோன்றியது.ஆனால்  சித்,  தென் டூ இட்

புரியல!

சித்,ஓ அப்படியா அப்போ புரோபோஸ் பண்ணிடு டா..

ஆசிஷ், டேய் நிஜமாவா சொல்ற.. என ஆர்வமாக கேட்டான். 

சித் பார்வையை கூராக்கி “ம்ம் இதை தள்ளி போடாத போ போய் சொல்லு..!” 

ரொம்ப தேங்க்ஸ் டா என்று ஆசிஷ்  அவனை கட்டி அணைத்தான். 

ச்சீ தள்ளி போ ராஸ்கல் என்று தன் கோட்டை நீவி விட்டு கொண்டே சித்தார்த் கூறினான்.  

ஆசிஷ் மனம் இன்னிக்கி எப்படியும் அவள் கிட்ட சொல்லி விட வேண்டும். என்று தோன்றியது. அவள் மேல் உண்டான இந்த காதல் எண்ணம் இப்பொழுது தான் அவனுக்கு தோன்றியது.

அன்று பார்த்ததும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது ஆனால்  எப்படி காதலாக மாறியது அவனுக்கே தெரியவில்லை ஆனால்  இதன்யா கொஞ்ச நேரத்துக்கு முன்   வேறு ஒருவரை விரும்புகிறேன் என்று சொன்னதும் உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு அதனுடன் ஒரு வலி அது ஏன்? அதற்கு விடை   தெரிய வில்லை அந்த நொடி ஆசிஷ் அவள் மேல் காதலில் விழுந்தான்.

ஆனால் பாவம் இந்த விளையாட்டு சித்தார்த்தினுடையது அவன் விளையாட்டை ஆரம்பித்து விட்டான்.

அந்த  பங்சன் சிறப்பாக முடிந்தது இந்த நினைவு பரிசு, வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் என அனைத்தும் மேயர் மற்றும் தாரா, ஆசிஷ் என மூவரும் சேர்ந்து கொடுத்தனர்.

சித்தார்த் மறுத்து விட்டான். இதன்யா திட்டமிட்ட படி சிறப்பாக முடிந்தது. எல்லாம் முடிய இரவு 7.00 மணி ஆகி இருந்தது.

இங்கே அதற்கு இடையில் பவானிஇங்கே அதற்கு இடையில் பவானி வைத்து இருந்த டிடக்டீவ் அனைத்து விவரங்களையும் சேகரித்து கொண்டு வந்தான்.

அது அனைத்தையும் பவானி பார்த்து கொண்டு இருக்க கிருஷ்ணன், “இதில் யோசிக்க என்ன இருக்கு! சித்து  என் பேரன் அவன் எது செய்தாலும் சரியா தான் இருக்கும்!  இன்னிக்கி நீயும்  பார்த்த தானே!  அந்த சின்ன பொண்ணு எவ்ளோ ஆளுமையா  எல்லாம் செய்தாள். எனக்கே ஆச்சர்யம் தான்..! 

பவானி, டாடி  எனக்கு அது எல்லாம் முக்கியம் இல்ல எப்போ  நான் அந்த பொண்ணை பார்த்த முதல் பார்வையிலயே கண்டு பிடித்து விட்டேன் .ஆனால்! 

ஆனால்!   என்ன மா!

பவானி, அவளுக்கும் சித்தார்த்துக்கும் பொருத்தம் தான் இப்போ முக்கியம் என்று யோசித்து கொண்டு இருந்தவள் உடனே அவளின் நம்பிக்கையான ஜோதிடரை அனுகினாள். அந்த ஜோதிடரிடம் இந்த விஷயம் பற்றி  ஏற்கனவே கூறி  தான் வருவதாக சொல்லி வைத்து இருந்தாள்.

கிருஷ்ணன், “இப்போ இது முக்கியமா வாணி!  இந்த பொருத்தம் பார்த்து தானே உனக்கும் ரவிசந்திரனுக்கும்  கல்யாணம் பண்ணி வைத்தேன் ஆனால் இப்போ அந்த ஜாதகத்தில் உள்ளதா நடக்குது..!”

பவானி, அப்பா நீங்க சொல்வது தவறு இல்லை இந்த உலகத்தில் நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கு.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை , எனக்கு இதில் நம்பிக்கை இருக்கு, ரவிக்கு தார தோஷம் இருந்தது.   நீங்க அதை கழிக்காமல் என்னை கட்டி வைத்து விட்டீர்கள். அந்த நேரத்தில் அவருக்கு கண்டம் இருந்தது.  அதனால் தான் என் வாழ்க்கை போய் விட்டது ஆனால் என் சித்தார்த்துக்கு அப்படி இருக்க கூடாது. அவன் எல்லாவற்றிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும். என்று பேசி கொண்டு இருக்கும் போதே கார் அந்த இடம் வந்தது.

இருவரும் அந்த ஜோதிடருக்காக காத்து கொண்டு இருக்க அவரின் பணியாள் உள்ளே அழைத்தார்.

அந்த அறையில் அனைத்தும் புத்தரின் படங்களும் ஶ்ரீ அன்னையின் படங்களும் இருக்க பவானிக்கி அந்த புத்தரின் படத்தை பார்த்ததும் மனதில் இந்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்று மனதில் ஒரு நம்பிக்கை தோன்றியது.

அங்கே அந்த ஜோதிடரின் சீடன் அவர்கள் இருவரையும் உள்ளே வரும் படி அழைத்தார். 

வணக்கம் சொல்லி விட்டு  ஜோதிடர் முன் அந்த ஜாதகத்தை வைக்க அவர் கண்களை மூடி கொண்டு இருந்தவர். பவானியை மென்மையான பார்வையுடன் இருவரையும் பார்த்தார்.

குரு ஜி என்று அவள் பேச வர அந்த ஜோதிடர், நீங்க வந்த காரியம் சுபமாக தான் முடியும். உங்க கஷ்டத்தை எல்லாம் உடைக்க  வந்த அதிஷ்ட நட்சத்திரம் இனி எப்போதும் உங்க கூட இருக்கும்! அவள் சாதாரண பெண் இல்லை உங்க குடும்ப குல வது! 

பவானி அவர் சொல்வதையே விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தார். 

ஜோதிடர், அந்த பெண்ணுடைய  பூர்வீகம் ஊர் குல விளக்கு! இனி அவள் தான் உங்க குல வது.. என்னோட கணிப்பு படி ஏற்கனவே இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இருக்குமே!. 

பவானிக்கு இதை கேட்டதும் வார்த்தைகள் வரவே இல்ல.. இல்ல குரு ஜி! நீங்க இதை! என சொல்ல வர 

பவானி, குரு ஜி இந்த ஜாதகம் என்று திறக்கப்படாமல் இருக்கும் புத்தகத்தை பார்த்து கேட்க

அவர் சிரித்து கொண்டே”  இது எல்லாம் ஒரு மாய்யை உங்க பையனுக்கும் அந்த பொண்ணுக்கும்  மன பொருத்தம் இருக்கு, அதை யாராலும் எப்பொழுதும் உடைக்க முடியாது மாற்ற முடியாது மா..!”

கிருஷ்ணன் இந்த வார்த்தைகளை கேட்டதும் ஒரு வித நிம்மதி கிடைத்தது. சரி ரொம்ப நல்லது குரு ஜி என்று தட்சனையாக ஒரு இரண்டு கட்டு காசுகளை வைக்க உடனே அவர் சிரித்தார். 

பவானி, என்ன குரு ஜி!  

 அவர் சிரித்து  கொண்டே ” என்ன மா நல்லது மட்டும் இருந்தால் அது வாழ்க்கை இல்லையே சில கெட்ட விஷயமும் இருக்கே அதை சொல்வதற்குள் குருவுக்கு தட்சனையா!

பவானி ஒரு நிமிடம்  படபடத்து கொண்டே என்ன சாமி சொல்றீங்க..

அவர், இந்த பையனுக்கு ஜோடி இவள் மட்டும் தான்!  ஆனால்!.. 

கிருஷ்ணன் அவள் கைகளை பிடித்து கொள்ள பவானி “சொல்லுங்க சாமி எதையும் மறைக்காதீங்க!”

குரு ஜி ஒரு சில நிமிடம் மௌனம் காத்து விட்டு அதை “ஊர் அறிய உங்க பையனால் இவள் தான் பொண்டாட்டி என சொல்லி கட்டிக்க முடியாது..!”

இதை கேட்டு பவானி  முகம் மாற குரு ஜி மேலும் தொடர்ந்தார்.”உங்க பையன் வாழ்க்கையில் நிறைய சிக்கல் காத்து கொண்டு இருக்கு.. சில பிரிவுகள் கூட வரும்.!”

பவானி முகம் இதையெல்லாம் கேட்டு வியர்த்து வழிந்தது.

குரு ஜி  சிரித்து கொண்டே “இது அவ்ளோ பெரிய விஷயம் இல்லயே இத்தனை நல்லது இருக்கும் போது இந்த சிக்கல் மட்டும் எதுக்கு பார்க்கரீங்க..!”

பவானி, “அவங்க பிரியாமல் இருக்கணும் அது தான்  எனக்கு  வேணும் அதுக்கு என்ன பண்றது குரு ஜி..!”

அந்த குரு ஜி சிரித்து கொண்டே அதை உங்க குடும்ப வாரிசு செய்து விடும் நீங்க கவலை பட வேண்டாம்..

இதை கேட்டதும் கிருஷனனுக்கும், பவாணிக்கும் மிகுந்த சந்தோஷம்.. சரி சாமி ரொம்ப நன்றி.. என்று கூறினார்கள். 

அந்த குரு ஜி, “இந்த பணத்தை சிறந்த தானமான அன்ன தானமும் இங்கே கஷ்டத்தில் இருக்கும் அனைவருக்கும் உதவி செய்யுங்க உங்க மகன் மருமகள் வாழ்வு நல்லா இருக்கும் என்று சொல்லி தட்சணை வேண்டாம்!” என்று சொல்லி கிளம்ப சொல்லி விட்டார்.

அவர்கள் சென்றதும் அந்த ஜோதிடரின் பணியாள் என்ன சாமி நீங்க வழக்கமாக வாங்கும் 101 ரூபாய் தட்சணை கூட வாங்கவே இல்லையே..

அதற்கு குரு ஜி, நான் அவங்களுக்கு முழுசா குறிப்புகள் சொல்ல வில்லை ராமா! நேரம் வரும் போது அவர்களுக்கே தெரிய வரும்!  

என்ன குரு ஜி சொல்றீங்க? என அவரது சீடன் கேட்க 

குரு ஜி, அந்த  பொண்ணு தான் அவங்க பயனுடைய மொத்த விதியையும் மாற்றி எழுத போறா! 

சீடன், அது நல்ல விஷயம் தானே சாமி! 

குரு ஜி ஒரு பெரு மூச்சை விட்டு கூடவே அவளுக்கு அது மன சுமையுடன் ஒரு பெரிய பிளவையும் பிரிவையும் கொடுக்க போகுது. ஆனால் பிரிவு மட்டும் நிச்சயம் நடக்கும்!  

இங்கே விழா முடிய ஆசிஷ்  இதன்யாவிடம்  தான் காதலை சொல்ல காத்து கொண்டு இருந்தான்.

பவானி காரில் செல்லும் போதே முகம் எல்லாம் சுனங்கி இருந்தது. 

கிருஷ்ணன், என்ன வாணி அவர் நல்ல விஷயம் தானே சொல்லி இருக்கிறார். 

பவானி, எது பா நல்ல விஷயம்! என் பையனுக்கு ஊர் அறிய கல்யாணம் நடக்க வேணும் என ஆசை பட்டென் இப்போ பாருங்க அதுக்கு வாய்ப்பே இல்லன்னு சொல்லிட்டு போய்ட்டாரு! 

கிருஷ்ணன், அதனால் என்ன இதுவும் நல்ல விஷயம் தான். நம்ம சித்து அப்புறம் நம்ம பேத்தி இதன்யா ரெண்டு பேர் மேலயும் கண்ணு படாமல் இருக்கும். கூடவே சீக்கிரம் நம்ம வீட்டில் குட்டி சித்தார்த் வர போறான்! 

பவானி இதை கேட்டதும் புன்னகையுடன் “அவர் சொன்னதில் எனக்கு சந்தோச விஷயம் இது ஒன்னு தான் டாடி! ஊர் கூடி செய்யுற எல்லா கையானமும் நல்லா முடிவது இல்லையே இதில் என்ன இருக்கு எனக்கு சீக்கிரம் சித்து வுடைய குழந்தையை கையில் ஏந்த வேணும் அப்போ தான் அவங்க பிரியாமல் இருப்பாங்க!” 

கிருஷ்ணன், எனக்கு ஒரு சந்தேகம் மா! 

என்ன டாடி! என பவானி இதன்யா மற்றும் சித்தார்த் இருக்கும் அந்த பார்ட்டி யிள் எடுத்த புகை படங்களை ஆசை தீர பார்த்து கொண்டு இருந்தாள்.

கிருஷ்ணன், எப்போவும் லீனா லீனா என அந்த மெலினா பொண்ணை பற்றியே சொல்லி கொண்டு இருப்ப உன் கிட்ட இத்தனை மாற்றம் வர காரணம் என்ன? எப்படி? அந்த இதன்யா பொன்னு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். உனக்கு சம்மதம் தான பின்னாடி எந்த பிரச்சினையும் பண்ண கூடாது நம்ம ரிஷி கூட சின்ன வயசில் இருந்து ஒன்றாக படித்து வளர்ந்த பொண்ணு! ரிஷிக்கு தங்கை போல!. 

“லீனா!” என்ற பெயரை கேட்டதும் பவானி முகம் மாறியது. அன்று பார்டியில் லீனா மற்றும் jk இருவரும் ஒட்டி கொண்டு இருந்த காட்சி ஒரு கணம் மனம் வேதனை மற்றும் வெறுப்பில் மூழ்கியது.  இப்படி பட்ட பெண்ணையா நான் என் மகனுக்கு தேர்வு செய்தேன்!  என்று ஒரு நிமிடம் மனதில் தோன்றியது.

நடிகை என்றால் அதற்கு ஒரு எல்லை உண்டு ஆனால் இவள் உடைகளுக்கு எதுவும் எல்லை இருக்கிறதா?  அவள் கைகளில் மது வேறு அங்கு இருக்கும் அனைத்து ஆண்களின் பார்வையும் அவள் மேல் தான் இருந்தது. அதற்கு மேல் அவளால் நினைத்து கூட பார்க்க முடிய வில்லை.  பவானி நினைவில் ஒரு பக்கம் இதன்யா இன்னொரு பக்கம் லீனா என இருவர் உருவமும் அவர்களின் பண்பு மற்றும் குண நலன்களை நினைத்து பார்த்தாள். எல்லா வற்றிலும் சிறந்தவள் இதன்யா அதை விட சித்தார்த்துக்கு அருகில் கப் அண்ட் சாசர் போல சரியான இணை வேறு யாரும் இல்லை இருவரது ஜோடி பொருத்தமும் அப்படி இருந்தது. 

வாணி! வாணி! என கிருஷ்ணன் இங்கு கத்தி கொண்டு இருக்க பவானி, சாரி டாடி!  என தன்னிலைக்கு வந்தாள். 

அவள் தன் தந்தையிடம் இவ்வளவு நாள் நான் என்னை நினைத்தால் எனக்கே  அவமானமா இருக்கு டாடி! முட்டாளாக இருந்து இருக்கேன் டாடி! இனி அப்படி நடக்காது! அந்த லீனா! ச்சீ ரப்பிஸ் நேரம் வரட்டும் டாடி என சொல்லி கைகளை இறுக்கி மடக்கினாள். என் மகனை இவள் என்ன தூக்கி போடுவது! இவளுக்கு என்ன அருகதை இருக்கு நேரம் வரட்டும் என நினைத்து கொண்டாள். 

இங்கே ஆசிஷ் இதன் யாவிடம் தன் காதலை சொல்ல தயாராகினான். 

இங்கு விழா முடிய ஆசிஷ் இதன்யாவிடம் தன் காதலை எப்படியும் சொல்லி விட வேண்டும் என்று காத்து கொண்டு இருந்தான்.

ஆஷிஷ் மனதில் எதுவும் சிறந்த பரிசாக கொடுத்து விட்டு தன் காதலை சொல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான். 

அந்த நேரம் தாரா அவனை பார்த்து விட்டு  “டேய் நீ இன்னும் கிளம்ப வில்லையா? இங்கே என்ன பண்ற.. ?

ஆஷிஷ், அது ஒன்னும் இல்ல சும்மா தான்  என மலுப்பியவன் அது ஹான் இதன்யா எங்கே?

அவளை எதுக்கு நீ தேடுகிறாய்.. என தாரா அவனை பார்த்து நோட்டம் விட்டு கொண்டே கேட்டாள். 

ஹே தேவையில்லாத விஷயம் உனக்கு எதுக்கு..

ம்ம் அப்படியா அப்போ நீயே தேடிக்கோ என்று சொல்லி விட்டு போனை நோண்டி கொண்டே அவள் நடந்தாள்.

அந்த நேரம் தாராவினுடைய இன்பார்மர் உதயனை பற்றி ஒரு தகவல் சொல்ல போன் செய்து இருந்தார். 

அதை கேட்ட அடுத்த நொடி avlvதுள்ளி குதித்த நெஞ்சத்தை அடக்கி கொண்டு அதை ஏற்று பேச சென்றாள்.

இங்கே இதன்யா ரிஷியுடன் நடந்து வர ஆசிஷ் அவளை பார்த்ததும் தன் தலையை கோதி கொண்டே தன் உடையை சரி செய்து கொண்டு இதன்யாவை பார்த்து விட்டு அவளிடம் பேச சென்றான்.அவன் பின்னால் அவனுடைய காவலாகிகள் பின் தொடர்ந்தனர். 

இதன்யா அவனை பார்த்து “சார் நீங்க இன்னும் கிளம்ப வில்லையா! ரிஷி கன்னகுளி நோகா சிரிப்பு ஒன்று உதிர்த்தான். 

 ஆஷிஷ்  மனம் இதை கேட்டதும் ஏமாற்றம் அடைய  “என்ன இதன்யா உனக்கு நான் இங்கே இருப்பது கஷ்டமா இருக்கா..!” 

இதன்யா, “அய்யோ சார் அப்படி எல்லாம் இல்ல!” என சொல்லி விட்டு ரிஷி கூட நடக்க ஆரம்பித்தாள். 

ஆஷிஷ் மனம் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது டா இப்போதே உன் மனதில் உள்ள விஷயத்தை அவளிடம் சொல்லி விடு! இங்கே உன்னை விட எவனும் அழகன் இல்லையே! உன்னை அவளுக்கு நிச்சயம் பிடிக்கும் அவள் மறுத்து சொல்ல எந்த காரணமும் இல்லை, அதை விட நீ ஒரு நடிகன் எத்தனை பெண்கள் உனக்கு தினமும் காதல் கடிதங்கள், டேட்டிங் லெட்டர் அனுப்புகிறார்கள் என மனதை திட படுத்தி கொண்டு அவளை அழைத்தான். 

இதயா!. .

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share.. 

இன்னிக்கு epi ல எது பிடித்து இருந்தது.  சொல்லிட்டு போங்க!  

Stay tuned எப்போவுமே உங்க மனதில் நெசமாகுறேன்!. 

EPI 99

அவள் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சும்மா கேட்டேன் என்று சொல்லி பாய் சார் ரொம்ப தேங்க்ஸ் சார்.. நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க இன்னொரு நாள் பார்ப்போம் என்று வழக்கமாக விடை பெறும் மொழி பேசி அவனிடம் இருந்து விடை பெற..

ஆஷிஷ், இதன்யா உன் கிட்ட முக்கியமா பேசணும்..

என்ன விஷயம் சார் என்று மணியை பார்த்து கொண்டே இதன்யா கேட்டாள். 

ரொம்ப பரபரப்பா இருக்க உனக்கு இப்போ எதுவும் முக்கியமான  வேலை இருக்கா! என கேட்டான். 


ம்ம் ஆமா சார் முக்கியமான ஒருத்தரை மீட் பண்ணியே ஆகனும் டைம் ஆகி விட்டது. சரி  நீங்க எதோ என்ன விஷயம் சொல்ல வந்தீங்கலே அதை சீக்கிரம் சொல்லுங்க..

ஆஷிஷ் எதையோ யோசித்தான். அவளிடம் ” ஓ அப்படியா சரி நீ போ நம்ப இன்னொரு நாள் பேசலாம்!  என்று சொல்ல..

ஓகே சார் என ரிஷியுடன் சிரித்து கொண்டே அவள் வேகமாக சென்றாள்.

ஆஷிஷ்  காருக்கு சென்றவன் மனதில் இதன்யா  சொன்னது தான் நினைவுக்கு வந்தது. “இப்போ அந்த முக்கியமான ஆள் அப்படி யாரா இருப்பாங்க?” என்று ஒரே குடைச்சல் போட அவளிடமே கேட்டு கொண்டு இருந்து இருக்கலாம். “அய்யோ என்ன பண்றது?” என்று யோசிக்க அவள் சித்தார்த்தின் காரில் ஏறுவது தெரிந்தது.

ஆஷிஷ் அவளை காருக்குள் இருந்து பார்க்க   மனம் இவள் எதுக்கு சித்து காரில் ஏறி செல்கிறாள்.!

ம்ம் சரி அவளை ஃபாலோ பண்ணுவோம் என்று சித்து காரை பின் தொடர்ந்தான்.

சித் காரில் அமைதியாக வர ரிஷி காரில் ரோஸ்னி ஏறி கொண்டாள்.

இதன்யா, என்ன ஆச்சு பாஸ் முகம் எதுக்கு இப்படி இருக்கு..? 

சித், ஆசிஷ்  உன் கிட்ட எதுவும் பேசினானா..

அது எப்படி உங்களுக்கு தெரியும்..

 நான் கேட்டதுக்கு பதில் தான் வேண்டும்.. என நேராக பார்த்து கொண்டு கேட்டான். அவளின் முகத்தை பார்க்க வில்லை. 

உங்களை என்று முகத்தை சுளித்தவள் “ம்ம் ஆமா எதோ ஒரு விஷயம் சொல்லணும் அப்டின்னு சொல்ல வந்தாரு, ஆனால் நான் தான் டைம் ஆச்சுன்னு வந்து விட்டேன்!”

சித் மனம் “ச்ச ஒரு அரை வேஸ்ட் ஆகி போச்சே..!”

இதன்யா, என்ன சொன்னீர்கள்..

ம்ம் நத்திங்..

இல்ல எதோ சொன்னீங்க.. என மீண்டும் அவனிடம் கேட்டாள். 

ஒன்னும் இல்ல டி..

அவள் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க அவள் அமைதியாக வருவதை பார்த்து  “இதன்யா” என்று சித் அழைத்தான். 

பதில் இல்லை

சித் மீண்டும் இதன்யா என்று அழைத்தான்.  அப்பொழுதும் எதுவும் பேசாமல் இருந்தாள்.

“ஹே என்ன ஆச்சு..!”

அவள் அவனை பார்த்து உதட்டை சுழித்து கொண்டு புருவம் நெருக்கினாள் .

ஹே “லிட்டில் ஹார்ட்”  என்று சொன்னதும் உதட்டில் புன்னகை அதை உதடு கடித்து அவள் மறைத்தாள்.

சித் அவளை பார்க்காமல் “அது நான் பைட் பண்ணனும் நீ பண்ண கூடாது..!”

இதன்யா,  என்ன என்று கண்ணாடியை மூக்குக்கு தள்ளி விட்டு பார்த்தாள்.

சித் தலையை கோதி கொண்டே உன்னோட லிப்பும் எனக்கு தான் கீழே ஹிப்பும் எனக்கு தான் டி ஐ மின் ரெண்டையும் நான் தான் கடிப்பேன். ஹாட் பைட்!”என்று கூறினான். 

 இதை கேட்டதும் இதன்யா முகத்தில் வெட்கம் பரவியது.

உங்களை உங்களை அடி வாங்க போறீங்க வேற வேலையே இல்லையா! என சொல்லி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 

சித், இதுக்கு அர்த்தம் மேடம்க்கு ரொம்ப வெட்கமா இருக்கோ..

யாரு சொன்னா அப் அப்படி எல்லாம் ஒன்னும்..

பின்ன எப்படி மேடம்..

என்னை டென்ஷன் பண்ணாதீங்க.. என சொன்னவள் சித்தார்த் இருக்கும் திசை பக்கம் திரும்பவே இல்லை. 

சித் ஒரு நிமிடம் கூட அமைதியாக வர வில்லை அவளை எதுவும் சொல்லி சீண்டி கொண்டே வந்தான். ஹே உன் கிட்ட ஒரு விஷயம்! 

என்ன? 

அதென்ன “சின்னு!”

இதன்யா கண்ணை மூடி இதையும் கண்டு பிடித்து விட்டாரா! என நினைத்து அப்டின்னா எனக்கு என்ன தெரியும்! எனக்கு ஒன்னும் தெரியாது. 

சித் சிரித்து கொண்டே எனக்கு தெரியும் உங்க வீட்டில் உன்னை அப்படி தானே கூப்பிடுவாங்க! என சிரித்தான். 

தெரியுது தானே அப்புறம் என்ன? என கோபமாக முகத்தை காட்டினாள். 

சித், அதுக்கு மீனிங் சொல்லு இனி நானும் அப்படியே கூப்பிடுறேன்! ரொம்ப ஜோக்கா இருக்கு! என சீண்ட ஆரம்பித்தான். 

இதன்யா, நீங்க நீங்களா நீங்க எல்லாம் என்னை அப்படி கூப்பிட கூடாது. 

சித், ஹான் அதுவும் சரி தான் என அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தான். 

எதுக்கு இப்படி ஒரு மாதிரி பார்க்கிரீங்க! 

சித் அவனது தாடியை தேய்த்து கொண்டு இனி லிட்டில் ஹார்ட் அண்ட் சின்னு வேணாம்.. ஏன்னா நீ என அவளிடம் கொஞ்சம் இரட்டை அர்த்தத்தில் பேசி விட்டான். 

இதன் யாவுக்கு இதை கேட்டதும் முகம் எல்லாம் வெட்கத்தில் சிலிர்த்து போனது. 

சித் காந்த புன்னகையுடன் ஹான் இப்போ “நீ ரெட் பேபி!” கண்ணாடியை பாரு ஹான் என அவனுடைய போனில் front கேமரா வைத்து காட்டி சும்மா ஹாட் பார்த்துக்க டி என பெரு மூச்சை விட்டான். 

இதன்யா அவன் வாயை பொத்தி ட்ரைவர் காதில் விழ போகுது நீங்க எதுக்கு இப்படி பேசுறீங்க! 

சித், விழுந்தால் போதாது கண்ணால் பார்க்கக்கட்டுமே என அவளின் இதழில் ஒற்றி எடுத்து வேண்டும் என்றே “சின்னு!” என அழைத்து மீண்டும் சீண்டினான். 

அதற்குள் வீடு வர இதன்யா, உங்க கூட நான் இனி பேசவே மாட்டேன் போங்க என்று அவள் சொல்லி விட்டு இறங்கினாள். 

சித், ஹே நில்லு டி என் கையில் மாட்டின அவ்ளோ தான் என்று சொல்லி கொண்டே அவன் இறங்க

அந்த நேரம் ஆசிஷ் கார் கேட் வாசலிலே நின்றது.

இவ்வளவு நேரம் மென்மையாக இருந்த சித்தார்த்தின் முகம் ஒரே நொடியில் கடுமையாக மாறி போனது.

வாட் ஆர் யூ டூயிங் மேன்? என சித் போனில் கவனம் வைத்து கொண்டு கேட்டான். 

அது  இதன்யா உன் கூட எதுக்கு வந்தாள்? இங்கே என்ன வேலை?

சித், அவள் என் கூட தான் தங்கி இருக்கா..  ஜித்து, சித்து இது தான் இந்த உலகத்திலேயே மிக பெரிய பொய்.. இதை கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியல டா..

சித் இதை கேட்டு மிகவும் கடுப்புடன் உள்ளே நடக்க ஆசிஷ் அவனை பின்னால் ஃபாலோ செய்தான்.

கெட் அவுட் இன் மை ஹவுஸ்.. டேய் சாரி டா சத்தியமா சிரிப்பை அடக்க முடியாமல் தான் சிரித்து விட்டேன்.

சித், இப்போ என்னை வொர்த் இல்லன்னு நினைக்கிற ஓகே யாரு வெத்து அப்டின்னு உள்ளே வா டா அப்போ தெரியும்.. என மனதில் நினைத்து கொண்டு சரி வா! என அழைத்தான். 

ஆஷிஷ் இப்பொழுது கூட நம்பவே இல்லை..

அவன் சாதாரணமாக அதை எடுத்து கொண்டு சித்தார்த்துடன் உள்ளே சென்றான்.

இதன்யா, அதற்கு முன் அவள் உடையை மாற்றி கொண்டு எப்பொழுதும் போல் தலைக்கு எண்ணெய் வைத்து இறுக்கி பின்னலிட்டு கொண்டு உள்ளே வர சித் அங்கு இருக்கும் சோபாவில களைப்பாக அமர்ந்தான். 

ஆஷிஷ் வீட்டுக்கு வந்து இருப்பதை பார்த்து இதன்யா நேராக அவனை பார்க்க சென்றாள்.

என்ன சார் நீங்க இங்கே தான் ஸ்டே பண்ண போறீங்களா..?

ஆஷிஷ், “உனக்கு ஓகே அப்டின்னா நான் இங்கே தங்க தயார் இதன்யா..!” என புன்னகையை சிந்தினான். 

சித் இந்த வார்த்தையை கேட்டதும் எழுந்து வேகமாக படி கட்டுகளில் செல்ல இதன்யா சித்துவை சீண்ட எண்ணி ”  ம்ம் ஆமா சார் அங்கே பங்ஷன்ல உங்க கூட சரியா பேசவே முடியல!” என்று சொல்லி கொண்டு இப்போ என்ன விஷயம் சார் இனிமே நான் ஃப்ரீ தான்.. என்று அவள் கழுத்து செயினை உதட்டில் வைத்து கடித்து கொண்டே பதில் சொல்லி கொண்டு இருந்தாள். 

ஆஷிஷ்,  சரி அப்டின்னா வாயேன் அப்படியே வெளியே நடந்து கொண்டே போய் பேசுவோம்..

அந்த நேரம் பவானி மேலே இருந்து இறங்கி வர..

இதன்யா சார் நான் அப்புறம் வரேன் என்று சொல்லி விட்டு வேகமாக பவானி இருக்கும் இடத்துக்கு ஓடினாள்.

பவானி அவளை பார்த்து விட்டு “ம்ம் நீ என் ரூம்க்கு வா உன் கிட்ட முக்கியமா பேசணும்..!”

ம்ம் ஓகே மேம்.. என அவள் பின்னால் நடந்தாள். 

ஹே ஒரு நிமிடம்..

அவள் என்ன என்பதை போல் பார்க்க..

பவானி, சித்தார்த்தை கூட்டி கிட்டு வா..

ம்ம் ஓகே மேம் என்று தயங்கி கொண்டே அவள் பதில் சொல்லி விட்டு சித் அறையை நோக்கி தயக்கத்துடன் நடந்து வந்தாள்.

இதன்யா மேலே ஏறி செல்ல ஒரு வலிய கரம் அவளை பிடித்தது. 

அவள்  யாரென்று திரும்பி பார்த்த அவளுக்கு சட்டென்று புருவம் சுருக்கி  சார் நீங்க என்ன பண்றீங்க முதலில் கையை விடுங்க.. ஆசிஷ் அவளை ஒரே பிடியில் அருகில் இழுத்தான். 

இதன்யாவுக்கு கோபம் தலைக்கேற அவனை வேகமாக ஆக்ரோசத்தில் தள்ளி விட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்.

ஆஷிஷ், ஹே என்ன ஆச்சு நான் உன் பக்கத்தில் வர கூடாதா கையை பிடிக்க எனக்கு உரிமை இல்லையா! ..

அவள் பவானி மேம் பார்த்தால் என்னை என்ன நினைப்பார்கள்?  உங்க கிட்ட எதுவும் சரி இல்லை! என்ன நினைத்து கொண்டு இருக்கீங்க!  நீங்க அவரோட ப்ரெண்ட் அப்டின்னு தான் நான் உங்க கிட்ட மரியாதையா பேசுகிறேன்!

ஆஷிஷ், என்ன சொல்ற இதயா! 

இதன்யா அவனிடம் இருந்து தூர தள்ளி நின்று நீங்க சித்தார்த் சார் ப்ரெண்ட் அதனால் தான் உங்க கிட்ட பேசினேன். ஆனால் நீங்க இப்படி நடந்து கொள்கிறீர்கள்! இங்கே எல்லா இடத்திலும் கேமரா இருக்கு இந்த விஷயம் அவருக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா! என சொல்லி விட்டு கோபமாக முன்னால் நடந்தாள். 

 ஆஷிஷ் இதை கேட்டதும் இதற்கு மேல் மறைக்க ஒன்றும் இல்லை என நினைத்து அவளிடம் , I’m fall in love with you… என்று எந்த ஒரு தயக்கமும் இன்றி சொல்லி விட்டான்.

இதை கேட்டதும் அவள் அதிர்ச்சி ஆகி அவனை பார்க்க அவன் சிரித்த முகத்துடன் அவள் அருகில் வந்தான்.

இதன்யா, சார்! நீங்க! 

ஆஷிஷ், ஹே சீரியஸ்சா சொல்லிட்டு இருக்கேன் என்று அவளை தொட வர..

இதை என் பஹஸ்பன்ட் கிட்ட சொல்லட்டுமா.. என்று எரிப்பது போல் பார்த்தாள்.

ஆஷிஷ்,  ஹே பொய் சொல்ல ஒரு லிமிட் இருக்கு மா, என்னை வேண்டாம் அப்டின்னு சொல்ல ஒரு காரணம் கூட இல்ல, சோ எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. ! உன்னை முதன் முதலில் அந்த லிஃப்ட்ல பார்க்கும் போதே எனக்கு மேஜிக் நடந்தது. அந்த மொமன்ட்ட டிஃப்பைன் பண்ண வார்த்தையே இல்ல..

இதை கேட்டதும் அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.

இதன்யா, ஸ்டாப் இட் மிஸ்டர் என்று அவன் பேசுவது நிறுத்தும் பொருட்டு கைகளை  தூக்கி காட்டியவள் ” எனக்கு கல்யாணம் ஆகி விட்டது நீங்க நம்பினால் என்ன! இல்லன்னா என்ன! அதை பற்றி எனக்கு கவலை இல்ல என் புருஷன் என்று வாய் வரை வந்த வார்த்தையை நிறுத்தி விட்டு எனக்கு உங்க மேல்   இப்படி ஒரு எண்ணம் ச்சீ நினைக்கவே கேவலமா இருக்கு அது ஒரு நாளும் நடக்காது.. ! நீங்க சித்தார்த் சாரோட ப்ரெண்ட் அப்படின்ற ஒரு காரணத்துக்காக தான் உங்க கிட்ட நான் பேசினேன் அண்ட் இன்வைட் பண்ணேன். இனி உங்க கிட்ட பேச ஒரு மண்ணும் இல்ல என்று வேகமாக சித் அறையை நோக்கி அவள் நடந்தாள். 

ஆஷிஷ், உன் ஹஸ்பன்ட் சித்தார்த் கிட்ட பேசறதுக்கு எதுவும் சொல்ல மாட்டானா..! இங்கே எல்லா இடத்திலும் கேமரா இருக்கு உன்னை பவானி மேம் பார்த்து கொண்டு இருப்பாங்க.சித் ரொம்ப டரர் சோ உன் ஹஸ்பன்ட் யாரு! எனக்கு தான் ஹார்ட் ப்ரேக் என்று கிண்டல் தொனியில்  அவளை நோக்கி நடந்தான். 

இதன்யா இதற்கு மேல் அந்த கோபத்தை பொறுக்க முடியாமல் “என்னோட ஹஸ்பண்ட் மிஸ்டர் சித்தார்த் அண்ட் நான் இதன்யா சித்தார்த் என்று அவனை பார்த்து தீர்க்கமாகவும் தெளிவாகவும் கூறினாள். 

ஆசிஷ் கொஞ்சம் திடுக்கிட்டாலும் கூட அதை வெளி காட்டி கொள்ளாமல் ஹே இதன்யா நான் உன்னை அதுக்கு இப்படி ஒரு பெரிய பொய் சொல்ற இது சித்தார்த்துக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா! 

“நிறுத்துங்க! என கையை நீட்டியவள்.நான் இதன்யா சித்தார்த்! அதை உங்களுக்கு புரோட் பண்ண அவசியம் இல்ல! நீங்க இந்த மாதிரி எண்ணம் வைத்து கொண்டு இருப்பது அவருக்கு தெரிந்தால் இங்கே நடப்பது வேறு ஆனால் நீங்க அவர் ப்ரெண்ட் அந்த ஒரு காரணத்தால் தான் விட்டு செல்கிறேன்.!” என்று சொல்லி வெடுக்கென்று அவன் அறைக்குள் நுழைந்தாள்.

ஆஷிஷ் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டு தன்னிலைக்கு வந்தவன்  “இவள் சொல்வது உண்மையா! கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்கிறாளே! என்று நினைத்து அங்கும் இங்கும் நடந்தான். 

ஆஷிஷ் , எப்படி? எப்படி ? இது அவள் சொல்வது நிஜமா!  நான் அவளை சீண்ட தானே அருகில் கொஞ்சம் ரொமான்டிக்கா டிரை பண்ண நினைத்தேன்.  ஆனால் இவள் இது உண்மையா இருக்குமா!   னோ வே அப்படி இருக்க கூடாது!  அவள் எனக்கு வேண்டும் இதை சித்தார்த் கிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்க வேண்டும்!  என்று அவன் அறையை நோக்கி நடந்தான். 

இங்கே இதன்யா உள்ளே வந்ததும் உங்களை மேம் வர சொன்னாங்க வாங்க போலாம்..

சித், போடி நான் வரல என்று அவன் பார்வையை லேப் டாப்பில் செலுத்தினான்.

அவனுக்கு இன்று நிறைய வேலை நிலுவையில் இருந்தது.

இதன்யா அவனுடைய லேப் டாப்பை மூடி வைக்க.. சித் போனில் வேலையை தொடர்ந்தான். போனை பிடுங்கி தூக்கி போட்டாள்.

சித், இப்போ என்ன ஆச்சு.. என்னை டிஸ்டர்ப் பண்ணாத நிறைய வேலை இருக்கு..

அவன் அமைதியாக இருப்பது இதன்யாவுக்கு ஆசிஷ் பேசியது நினைவு வர அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

உடனே சித் எழுந்து நின்றான். இதன்யாவும் எழுந்து  அவன் முன் நிற்க “ஹே தள்ளி நில்லு டி..!”

இதன்யா, மாட்டேன்… என்று அவனை நெருங்கி வந்தாள். 

சித், என்ன டி என்னை மயக்க பார்க்கிறாயா.. உன் மேல நான் ரொம்ப கோவமா இருக்கேன். 

அவள் புருவத்தை நெருக்கி “ம்ம் ஆமா!” அப்படியே வைத்து கொள்ளுங்கள்! என்று சொல்லி அவன் உயரத்துக்கு எக்கி அவன் குரல் வலையை கடித்து வைத்தாள்.

சித் உடனே அதிர்ச்சி ஆகி அவளை பார்க்க அதற்குள் அவள் அவனை விட்டு தள்ளி மேம் வர சொன்னாங்க என்று வெளியே செல்ல போக சித் அவளை இழுத்து ஹே இப்போ இப்போ என்ன பண்ண என்று சுவற்றில் ஒட்ட வைத்தான்.

இதன்யா, ந நான் ஒன்னும் பண்ணல பிளீஸ் வாங்க போலாம் என்று சொல்லி அவன் கை இடுக்கில் குனிந்து செல்ல முயற்சி செய்தாள். 

சித் அவளின் மேல் மீண்டும் ஒட்டி கொண்டான். அவள் கீழே பார்க்க சித்  கைகள் அவள் மேல் ஊறியது. என்ன டீச்சர்க்கு தைரியம் ரொம்ப அதிகமா போச்சே..! என்று அவள் கன்னத்தில் கொஞ்சம் வளர்ந்த தாடியை வைத்து உரச இதன்யா அவன் டையை இறுக்கி பிடித்து கொண்டாள். இருவரது மூச்சும் சூடாக தொடங்கியது.

சித், அட்வான்டேஜ் எடுத்துக்கவா என்று சொல்லி கொண்டே அவளின் தாடையை பிடித்து அவன் பக்கம் திருப்பி முத்தமிட குனிந்தான்.

அந்த நேரம் சித்தார்த் என்று சொல்லி கொண்டே ஆசிஷ் வர சட்டென்று இருவரும் தள்ளி நிற்க ப்ச்ச என்று சித் திரும்பினான். 

இதன்யா ஆசிஷ் வந்ததை கண்டு கொள்ளாமல் “என்னங்க சீக்கிரம் வாங்க..!” என்று அவன் கை இடுக்கில் நுழைந்து சொல்லி விட்டு வெளியே ஓடி விட்டாள்.

ஆசிஷ் அப்படியே சிலை போல் நின்றான். அவனது காதல் கோட்டை சிறிது நேரத்துக்கு முன் கண்ட காட்சியில் எல்லாம் சரிந்து விழுந்தது. 

ஆஷிஷ்,  அவள் சொன்னது உண்மையா..!

என்ன சொன்னா என்று அவனுடைய உடையை சரி செய்து கொண்டே சித் வந்தான். 

ஆஷிஷ் மனதில் கொஞ்ச நேரத்துக்கு முன் அவர்கள் முக பாவனையை யோசித்து விட்டு சட்டென்று வெளியே சென்றான்.

சித், டேய் ஸ்டாப் இட்.. என்று சொல்லி கொண்டே அவன் அருகில் வந்தான்.

சித், ம்ம் சொல்லு டா என்ன சொன்னா..

ஆஷிஷ், அமைதியாக அவனை பார்க்க.

. சித், அவள் என்னை லவ் பண்றேன்னு சொண்ணாளா!..

ஆஷிஷ், நீ அவளோட ஹஸ்பண்ட் அப்டியா.. !

சித், இதை கேட்டதும் இதழ் வளைத்து ஒரு புன்னகை உதிர்க்த்து “ம்ம் பரவாயில்லையே என் லிட்டில் ஹார்ட் இப்படி பட்டுன்னு சொல்லி விட்டாள்..!” என்று நினைத்து கொண்டவன்

சித், ம்ம் ஆமா அவளுக்கும் எனக்கும் மேர்ஜ் ஆகி விட்டது.அவள் என் பொண்டாட்டி டா என்று அவன் தோள் மேல் கைகளை போட்டு கொண்டான்.

ஆஷிஷ், என் கிட்ட சொல்லவே இல்ல அவளை நான் எனக்கு என்று திக்கி திணற பேசினான்.

சித், IQ அதிகமா இருக்கும் பசங்களுக்கு லவ் செட் ஆகாது ஆசிஷ் அதனால் நான் அவளை ஸ்ட்ரைட்டா மேரேஜ் பண்ணி கொண்டேன் அப்டின்னு சொல்றத விட அவள் என்னை மேரேஜ் பண்ணி கொண்டாள்.

இதை எல்லாம் கேட்டு அவன் முகம் இரத்த பசை இல்லாமல் போனது.

சித், சரி விடு டா வா போகலாம்..

ஆஷிஷ், அப்போ லீனாவை நீ லவ்..

சித், “ஸ்டாப் இட் என்று அவனிடம் இருந்து விலகி என் பார்ட்னர் இதன்யா என்னோட லிட்டில் ஹார்ட்..!”

ஆஷிஷ், எப்போ டா சித்து கல்யாணம் பண்ண நான் அவளை என்று கண்கள் ஒரு நிமிடம்  மூடி விட்டு அவனை பார்த்தான்.

சித், ம்ம்  அவள் எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ணிட்டு தான் இருக்கா என்னால் ஒன்னும் பண்ண முடியல. அண்ட் நீ புரோபோசே  பண்ணிட்டியா! உனக்கு எதுவும் கொடுத்தாளா!

ஆஷிஷ் திடுக்கிட்டு பார்க்க சித், ஹே அரை கொடுத்தாளா அப்டின்னு கேட்க வந்தேன். 

ஆஷிஷ் எதுவும் பேசாமல் பார்வையை வேறு பக்கம் திருப்பினான். 

சித், இப்போ தான் உனக்கு தெரிஞ்சு போச்சே இனி நீ நினைப்பை மாற்றி கொள்..

ஆஷிஷ்,  அவளை  நினைத்து ஒரு கசந்த புன்னகை சிந்தி விட்டு சரி நான் கிளம்புகிறேன்..

ஹே இரு டா சாப்பிட்டு போயென்.. எனக்கு பசிக்கிள டா..
 

சித், “அன்னிக்கு பார்ட்டியில் எனக்கும் அவளுக்கும் சண்டை அதனால் தான் உன்னை இன்றோ கொடுக்க முடியல, இன்னிக்கி என்னை கன்வின்ஸ் பண்ண தான் உன்னை இன்வைட் பண்ணா… ,சோ அவளை நீ தவறா நினைத்து கொள்ள வேண்டாம்!”

ஆஷிஷ், கடைசியில் நான் தான் முட்டாள்..

சித், அது அப்படி இல்ல நீ வெத்து டா என்று பார்த்து சிரித்தான். அதுக்கு திறமை வேணும் மச்சி! டஃப் டாஸ்க்! 

 ஆஷிஷ், ஹேய் யூ எப்படி டா அவளை மயக்கின என்று சட்டையை பிடிக்க..

சித்,”ஃபர்ஸ்ட் சைட் சண்டை தான் அப்புறம் ஒவ்வொரு முறையும் சண்டை போட்டு கடைசியில் எல்லாமே சண்டையா முடிந்து போச்சு.. அப்புறம் திடீர்னு கல்யாணம் ஆகி போச்சு!”

ஆஷிஷ், ம்ம் சும்மா சொல்ல கூடாது எப்படியோ அவளை மயக்கி விட்ட

சித், அது அப்படி இல்ல நான் தான் மயங்கி விட்டேன்.

ஆஷிஷ், சரி நான் வேற அவள் கிட்ட லவ் யூ சொல்லி விட்டேன்..

சித், உன் கன்னத்தில் அரை விட்டு இருப்பாலே..

உனக்கு எல்லாமே தெரிந்து இருந்தும் எதுக்கு டா என் கிட்ட மறைத்த நீ தானே புரோபோஸ் பண்ண சொன்ன! 

சித், நான் வேணாம் என சொல்லி இருந்தால் விட்டு இருப்பியா என்ன? அதுக்கு தான் சும்மா பன் பண்ணேன். 

ஆஷிஷ், என்னா கோபம் இது உனக்கு தெரிந்தால் நீ என்னை கொன்று விடுவ அப்டின்னு சொன்னா ஆனால் ஸ்ட்ராங்கா இருக்கா டா, என்னை தப்பா நினைக்க வேண்டாம் டா, நான் அவள் சிங்கிள் அப்டின்னு தான் டிரை பண்ணேன்! என்று சொல்லி கொண்டே கீழே வந்தனர். 

சித், சரி இங்கேயே இரு என்னை அம்மா வர சொன்னாங்க நான் போயிட்டு வரேன்..

ஜித்து, இல்ல மச்சி நான் போறேன் டா எனக்கு அவள் முன்னாடி முழிக்க கில்ட்டியா இருக்கு என்று சொல்ல அதற்கு மேல் சித் தடுக்க வில்லை. 

நேராக பவானி அறைக்கு சென்றான். அங்கே ஒரு இடத்தில் இதன்யா நின்று கொண்டு இருக்க சித்தார்த் உள்ளே நுழைந்தான்.

என்ன பவா எதுக்கு வர சொன்ன..? 

பவானி, நான் எப்போ கூப்பிட்டேன் இப்போ வந்து நிக்கிற..

ஆஷிஷ் சென்ட் ஆப் பண்ணிட்டு வந்தேன் மாம்.. என்ன விஷயம் என்ன முடிவு எடுத்து இருக்கீங்க..? 

பவானி இதன்யாவை பார்க்க அவளும் அவரை பார்த்தாள்.

பவானி இங்கே வா!.. என்று அழைக்க இதன்யா சித்துவை பார்த்தாள்.

பவானி…?

தொடரும்….

இன்னிக்கு epi எப்டி இருந்தது. சொல்லிட்டு போங்க.  

Comment pannunga ratings konjam like share.. 

EPI 100
பவானி இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

இதன்யா ஒரு வித படபடப்புடன் கைகளை பிசைந்து கொண்டே நிற்க பவானி மாலை செய்தி தாள்களை கையில் எடுத்து கொண்டு அவளை எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் அழைத்தாள்.

சித், பவா திஸ் ஸ் நாட் ஃபேர் அவளை  நீங்க கொடுமை பண்றீங்க இதன்யா நீ வா நம்ப போலாம்.

பவானி, “சித் சட் அப்!’ என்று சொல்லி அவளை பார்த்து “இங்கே வா!”இந்த நியூஸ் படித்து காட்டு..

மாம் உங்களுக்கு இப்போ என்ன வேணும் கொடுங்க நான் படித்து காட்டுகிறேன்.

பவானி,  நான் அந்த பொண்ணை தான் வாசிக்க சொன்னேன் கம் பேபி வா..

இதன்யா படபடக்கும் இதயத்துடன் முன்னால் வந்தாள்.

ம்ம் குட் இந்தா இதை ரீட் பண்ணு..

அவள் அதை வாங்கி படித்து விட்டு அப்படியே நிற்க சித் அப்படி என்ன தான் இருக்கு என்று சித் அவளிடம் இருந்து பிடிங்கி படித்து விட்டு மாம் யூ…!

இதன்யா நீ ஜெயிச்ச டி என்று கட்டி முத்தமிட்டான்..

ஆம் அந்த செய்தி தாளில் பசுமை என்ற பெயரில் ரேலி மற்றும் ஆண்டு விழாவில் புற்று நோய் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டி அந்த டிரஸ்ட்க்கு அனுப்பி இருக்கிறாள்.

இது முதலாம் பக்கத்தில் நிவாரண நிதி முக்கிய செய்தியாகவும் மற்றும் கடைசி பக்கத்தில் ஆசிஷ், தாரா வந்த செய்தி மர கன்றுகள் கொடுத்தது #tag என அனைத்தும் போட்டு இருந்தது. அவர்கள் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சில பிரபலங்கள்  வாழ்த்து சொல்லி tweet செய்து இருந்தார்.

பவானி இப்பொழுது சிரித்து கொண்டே ம்ம் என் சித்து நல்ல பொண்ணை தான் செலக்ட் பண்ணி இருக்கான்.

சித், பவா என்று கட்டி கொண்டான். இதன்யாவுக்கு சொல்ல முடியாத சந்தோஷம் முகத்தில் பரவியது ஆனால் அதை அவள் வெளிக்காட்ட வில்லை.

பவானி, அவளை பார்த்து கொண்டே ம்ம் கம் பேபி..

இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே சித்தார்த்தை பார்த்தாள்.

பவானி, அங்கே என்ன பார்வை அவன் பெர்மிஷன் தரணுமா! இங்கே வந்து உட்காரு.. 

இதன்யா மனதுள்” அன்று எப்படி  பேசினார் இன்று மிகவும் அன்பாக அழைக்கிறார்!” என்று நினைத்து கொண்டே சென்றாள்.

அவளை கை பிடித்து அருகில் அமர வைத்த விட்டு அவளையே பார்த்து கொண்டு இருந்தாள்.

இதன்யா ஒரு வித பயத்துடன் அமர்ந்து இருக்க பவானி அவளின் கூந்தலை காதுக்கு ஒதுக்கி விட்டு அவள் முகத்தை பார்த்தார்.

இதன்யாவின் முகம் எந்த ஒப்பனையும் இல்லாத முகம் கண்கள் மிகவும் வசீகரம் கொண்டு உள்ளது. கண்களை விட மூக்கு இப்படி ஒரு நாசி யாரிடமும் கண்டது இல்லை, ஆம் இவளின் குடும்ப போட்டோவில் அவளது அக்கா அம்மாவுக்கு இந்த மூக்கு ஒத்து இருந்தது.

அவள் இதழ்கள் துடித்து கொண்டு இருந்தது. கூந்தல் மிகவும் நீளமாக இருக்க  பவானி அதை நீவினார்.

பவானி, ம்ம் என்னை பார்த்தால் பயமா இருக்கா…!

இல்ல என்று இட வலமாக தலை அசைத்தாள்.

“அப்போ இல்லையா!” என கேட்க இதன்யா ஆம் இல்லை என ஆட்டினாள். 

உடனே சித்தார்த் மா என்ன பண்றீங்க! அவளை டீஸ் பண்றீங்களா! 

“டேய் கீப் கொயிட்!” என பார்வையை மொத்தமும் இதன் யா பக்கம் திருப்பினார்.  அன்னிக்கு இன்டர்வியுல டிங் டாங் ன்னு பதில் சொன்ன இன்னிக்கி ரொம்ப அமைதியா இருக்க இதில் எது உண்மை..! “என 

இதன்யா, இல்ல மேம் ரெண்டும் உண்மை தான்..

பவானி சித் இருவரும் ஒரே நேரத்தில் உட்சி கொட்டி ப்ச்ச…! என்று சொல்ல அவளுக்கு யாரை பார்ப்பது என்று தெரிய வில்லை. 

பவானி, கால் மி மாம் 

சித், நீங்க எனக்கு மட்டும் தான் மாம் அவளுக்கு நீங்க ஆன்டி தமிழ்ல அத்தை இந்த விஷயத்தில் நான் காம்பிரமைஸ் ஆக மாட்டேன் சோ ஆன்டி சொல்லு ஹான் வேண்டாம் என் மம்மி யங் அண்ட் பிரிட்டி சோ நீ அத்தை சொல்லு..!”

பவானி, “ஹே சித்து நீ இவளோ வாய் பேசி நான் பார்த்ததே இல்லையே இணிக்கி நாண் ஸ்டாபா பேசுற..!”

சித் அவன் தலையை கோதி கொண்டே “இதுக்கு ரெஸ்பான்சிபில் இதன்யா தான்.. !” என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போதே ரோஸ்,நுழைந்தாள்.

சித் அவர்கள் உள்ளே வந்ததும் இதன்யா வா போலாம் என்று அவளை கைகளை பிடித்து இழுத்து சென்றான்.

இதன்யா,  இருங்க மேம் கிட்ட பேசிட்டு வரேன்..

சித், அதெல்லாம் ஒன்னும் வேணாம். இவளோ நேரம் பேசி உன்னோட எனர்ஜி வேஸ்ட் ஆகி இருக்கும் சோ நம்ப போய் ரெஸ்ட் எடுப்போம்..

பவானி, ஹே வாட்ஸ் கோயிங் ஆன் சித்! ஐ சே ஸ்டாப் இட்,  அண்ட்  ரோஸ்னி உனக்கும் சித்துவுக்கும் என்ன ஆச்சு.?  ரிஷி எங்கே?

ரோஸ், மா அவர் கீழே இருக்காரு, நீங்க என்னை வர சொனீர்கள் தானே அதான் வந்தேன்.

பவானி, நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலயே! என பார்வையை ரோஸ்னி மீது செலுத்தினாள்.

அது ஒன்னும் இல்ல மா..

சித், பவா எனக்கு வேலை இருக்கு டின்னர்ல மீட் பண்ணலாம் என்று சொல்லி அவளை அங்கே இருந்து தர தரவென்று இழுத்து சென்று விட்டான்.

இதன்யா வெளியே வந்ததும் அவனிடம் இருந்து தள்ளி நடக்க முயற்சி செய்தாள். 

“ஹே என்ன டி பன்ற..? நான் தான் உன் மேல் கோபமா இருக்கணும் ஆனால் நீ!”

அதை தான் நானும் கேட்கிறேன் நீங்க என்ன பண்றீங்க ரோஸ்னி மேம் கிட்ட பேசுங்க என்ன ஆச்சு..

இதை கேட்டதும் சித் கோபமாக உனக்கு தேவை இல்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லி விட்டு அவளை அழைத்து சென்றான். 

இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே “எது தேவை இல்லாத விஷயம்? நீங்க பண்றது சரி இல்ல..!”

சித், அவள் மேல் இருந்து கையை எடுத்து விட்டு” நான் சொல்றத தான் நீ கேட்கணும்! என்னை ரூல் பண்ண கூடாது..!” என்று சொல்லி
அவளை கண்டு கொள்ளாமல் அறைக்கு சென்று வேகமாக  டப் என்று கதவை சாத்தி கொண்டான்.

இதன்யா அவன் செய்வது ஒன்றும் சரி இல்லை என்று தோன்ற இப்பொழுது சமாதானம் வேறு செய்ய வேண்டுமா என்று நினைத்து கொண்டே கதவை தட்ட அவன் திறக்கவே இல்லை.

என்னங்க இப்போ கதவை திறக்கல அப்புறம் நான் போயிடுவேன் என்று சொல்லி கொண்டே கொஞ்ச நேரம் நின்றாள்.

அதன் பின் இதற்கும் மேல் நிற்க முடியாது என்று கீழே செல்ல அங்கே ரிஷி அமர்ந்து இருந்தான்.

இதன்யா, “அப்புறம் சீனியர் ஒரே ரொமான்டிக் ரைடு போல..?”

ரிஷி, இதன்யா உன் கிட்ட ஒன்னு கேட்கணும்..

ம்ம் கேளுங்க..

ரிஷி, உனக்கும் ரோஸ்ணிக்கும் என்ன பிரச்னை..

அவள் என்ன சொல்லலாம் என்று திகைத்து நிற்க அந்த நேரம் நிதன்யா போன் செய்தாள்.

சீனியர் ஒரு நிமிடம் என்று சொல்லி இதன் யா பதில் ஏற்றாள். ஹலோ..?

ம்ம் என்னை நினைப்பு இருக்கா டி.. என அவளின் அக்கா கேட்டாள். 

இல்ல நிதி நான் கொஞ்சம் வேலையா இருக்கேன்.

நிதி என்று பெயரை கேட்டதும் ரிஷிக்கு அவள் குரலை கேட்க வேண்டும் போல் இருந்தது.

நிதன்யா, ஒரு போன் கூட பண்ண மாட்டிக்குற! 

இதன்யா, உனக்கு தான் எப்போ பார்த்தாலும் என்னை இங்கே வீட்டை விட்டு துரத்தும் எண்ணம் அதனால் தான் நிதி என்று சொன்னவள்   அவனை பார்த்து நாக்கை கடித்து கொண்டாள். ச்ச தெரியாமல் பேர் சொல்லி விட்டேனே..என மனதில் நினைத்தாள். 

ரிஷி, தனு ஸ்பீக்கர்ல போடு..

அவள் அவனை முறைத்து பார்க்க “ஹே போடு! இல்ல நானே அவள் கிட்ட பேசுவேன்!”

இதன்யா வேறு வழி இல்லாமல் ஸ்பீக்கர் போட்டாள்.

இதன்யா, நிதி இப்போ எங்கே இருக்க..? 

நான் மாமியார் வீட்டில் தான்..

ரிஷி அவள் பேச்சை கேட்டு கொண்டு இருந்தான். அவன் கண்களில் ஏனோ கண்ணீர் இத்தனை நாள் இல்லாமல் இன்று அவள் குரல் உள்ளுக்குள் எதோ செய்தது. 

இதன்யா, அப்புறம் எப்போ டெலிவரி சொல்லி இருக்காங்க?

அது இன்னும் டைம் இருக்கு டி அடுத்த மாசம் காப்பு நந்து சொல்லி இருக்கான்.

இதன்யா,  ஓ சரி.. என்ன குழந்தை பிறக்கும் அப்டின்னு நினைக்கிற..? 

நிதன்யா, ம்ம் பையன் தான் வேணும்..

இதன்யா, அப்போ என்ன பேர் அது எல்லாம் யோசித்து இருப்பியே.. ஹான்  கிருஷ், யுவன்,  ம்ம் ரிஷி  என்று இழுத்து விட்டு  நல்லா இருக்கா டி..

அவள் ரி என்று ஆரம்பித்து நிறுத்தியதும்  ரிஷி  போனை எடுத்து கொண்டு பேச ஆரம்பித்தான்.

“ஹலோ..!” என ரிஷியின் குரல் கேட்டது. 

நிதன்யா ஒரு நிமிடம் திடுக்கிட்டாள். திடீரென ஆண் குரல் கேட்டதும்
“ஹலோ சின்னு..!”

நான் ரிஷி பேசுறேன்..

அந்த பக்கம் ஒரு அமைதி நிலவியது.

இதன்யா, நிதி அது கான்ஃப்ரன்ஸ் கால் டி நம்ம சீனியர் தான் பேசுறாங்க..

ரிஷி, எனி வே என் ஜூனியர்க்கு மேரேஜ் ஆகி விட்டது எனக்கு ஹேப்பி தான்  நீங்க எப்படி இருக்கீங்க..? 

ஒரு சில நிமிடம் அமைதி நிலவியது.

ரிஷி என்று கூப்பிட்ட நிதன்யா தன்னை சுதாரித்து கொண்டு” ம்ம் நான்…! நான் நல்லா இருக்கேன் சீனியர்! நீங்க எப்படி இருக்கீங்க..?” 

ம்ம் இருக்கேன்!  மிஸ் பண்ணிட்டேன் தன்யா.. என வாய் மொழியாக கூறினான். 

நிதன்யா அமைதியாக இருந்தாள். உள்ளுக்குள் எதோ வலி நானும் “மிஸ் பண்ணி விட்டேனே! என உதட்டில் கசந்த புன்னகை! உடனே நிதன்யா, அப்படி இல்ல சீனியர் என்னோட ஹாஸ்பண்ட் போல ஒரு பியூர் டைமண்ட் கிடைக்கும்! இன்னும் சொல்ல போனால் நான் சந்தோசமா இருக்கேன். நீங்களும் கூடிய சீக்கிரம் எனக்கு குட் நியூஸ் சொல்லணும்!”

இதன்யா அவனிடம் இருந்து போனை பிடிங்கி நிதி நான் அப்புறம் பேசறேன் என்று சொல்லி போனை வைத்தாள்.

ரிஷி, தனு நான் கிளம்புகிறேன் சொல்லிடு..

இதன்யா, சீனியர் இப்போ என்ன ஃபீலிங் என்று இருவரும் பேசி கொண்டு இருக்க ரோஸ் மேலே இருந்து வந்தாள்.

ரிஷி அமைதியாக நின்றான். 

சீனியர் ரோஸ் மேம் வரான்க அவங்க கிட்ட சொல்லி விட்டு கிளம்புங்க.. என்று சொல்லி ஓடி விட்டாள். 

ரோஸ் அவனின் முக மாற்றத்தை கவனித்தவாரே  கீழே வந்தாள்.

ரோஸ்னி நான் கிளம்புறேன்..

இல்ல மிஸ்டர் ரிஷி என்ன ஆச்சு அம்மா இருக்காங்க டின்னர் சாப்பிட்டு போங்க.. இல்ல வேண்டாம்..

ரோஸ், நீங்க போனால் அம்மா தப்பா எடுத்து கொள்வாங்க என்று சொல்ல…

ரிஷி, ஐம் டயர்ட் சோ வீட்டுக்கு போறேன்..

ரோஸ், ம்ம் வாங்க என் ரூமில் ரெஸ்ட் எடுங்க என்று அவன் கையை பிடித்து அழைத்து செல்ல ரிஷி அவள் கைகளை பார்த்தான்.

சாரி தெரியாம பிடித்து விட்டேன் என்று அவள் கூறினாள். 

ரிஷி மனதுள் பவானி இருக்கும் போது எதுவும் பேச முடியாது என்று நினைத்து கொண்டு அவளுடன் சென்றான்.

இதன்யா அவளுடைய அறைக்கு சென்றவள். சிறிது நேரத்தில் இந்த ஆண்டு விழா வேலைகள் செய்த களைப்பில் உறங்கி விட சித் அவன் வேலையில் மூழ்கி போனான்.

பவானி சாப்பிட அழைத்தார்.

 சித், ம்ம் வரேன் என்று கீழே வர அங்கே இதன்யா இன்னும் வர வில்லை..

பவானி, எங்கே டா அந்த பொண்ணு..? 

சித், என்ன மாம்..

இதன்யா அவளுடைய ரூமில் இருப்பா!…

பவானி, சரி நான் போய் கூட்டி வருகிறேன்..

சித்தார்த்துக்கு இங்கே என்ன நடக்கிறது என ஒன்றும் புரிய வில்லை. பவானி கிருஷ்ணன் ஒரு சின்ன பெண்ணை அவரே சாப்பிட அழைக்க செல்கிறார். என ஓடி கொண்டு இருந்தது. “மாம் சீரியஸ்லி… !”

ம்ம் இதில் என்ன இருக்கு என்று சொல்லி கொண்டே அவர் செல்ல கிருஷ்ணன் வந்து அமர்ந்தார்.

ரோஸ் இதை எல்லாம் ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

அவள் மனதில் ” எப்படி? என் அம்மாவை இப்படி மாற்றி வைத்து இருக்கிறாள்!”

சித் போனை நோண்டி கொண்டு இருக்க ரிஷி எதையும் கண்டு கொள்ளாமல் தீவிர யோசனையில் இருந்தான்.

பவானி இதன்யாவை அழைத்து வர சென்றார். கதவு தட்டப்பட்டது..

அங்கே இதன்யா…? 

அபிஜித் களைப்புடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். கிருஷ்ணன் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. 

“ஹலோ அத்தை!”

“அபி டின்னர் ரெடி வா!”

“ஒரு டென் மினிட்ஸ் அத்தை ப்ரெஸ் ஆகிட்டி வரேன்” என சொல்லி கொண்டே எழுந்தான். 

அபிஜித் பிரியாவின் எண்ணுக்கு வந்ததில் இருந்து எத்தனையோ முறை அழைத்து விட்டான். ஆனால் அவள் எடுக்கவே இல்லை. என்ன ஆச்சு இவளுக்கு? போன் ஸ்விட்ச் ஆப் அப்டின்னு வருது! இப்போ என்ன பண்றது? என யோசித்து கொண்டு மீண்டும் அழைத்தான். 

ஆனால் போன் எடுக்க வில்லை. அபி வேகமாக குளித்து முடித்து ஃப்ரெஷ் ஆகி விட்டு வந்தான். 

இப்பொழுதே பேசியே ஆக வேண்டும் என்ன செய்ய நேரில் சென்று பார்க்க வேண்டும் ஆனால் அதுக்கு காலை வரை காத்திருக்க வேண்டும். அந்த எச்ச சதீஷ்  நாயால்  இப்பொழுது டே கேர் எல்லாம் கவனிக்க வேண்டும் நிறைய பொறுப்பு வேற வந்து விட்டது. 

இப்பொழுது உடையை மாற்றி கொண்டு வெளியே வந்தவன். பிரியாவின் தந்தை எண் இருந்தது. இப்போ அதற்கு அழைக்கலாம் என நினைத்தான். 

அதே போல் பிரியாவின் அப்பா இளங்கோ எண்ணுக்கு அழைத்தான். 

இளங்கோ தன் இரண்டாவது பெண் இலக்கியாவை அழைத்து கொண்டு கடைக்கு வந்து இருந்தார். அழைப்பு வந்தது. 

இளங்கோ எடுத்து பேசினார். ஹலோ?

நான் அபி பேசிரென்! 

என்ன யார் அபி! எனக்கு அப்படி யாரையும் தெரியாதே! என இளங்கோ கூறினார். 

நான் பிரியாவுடைய ப்ரெண்ட் பேசுறன்!..

இதை கேட்டதும் இளங்கோ!…? 

****** 

இங்கே பிரியா தன்னை எந்த இடத்திலும் கவனம் சிதறாமல் வைத்து கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்தாள். 

கைகள் பரபரவென இருந்தது. போன் வேறு இல்லை. போன் இருந்து இருந்தால் அவளுடைய எண்ணத்தை திசை திருப்ப zomato மற்றும் swiggy யுள் உணவுகளை பார்த்து கொண்டு அதை add cart போட்டு வைத்து இருப்பாள். அப்படி இல்லையென்றால் food bloggers என தேடி தேடி பார்ப்பாள். அதுவும் இல்லை என்றால் flip cart, amazon பக்கம் சென்று அவள் வாங்க ஆசைப்படும் பொருளை add to cart செய்து இருப்பாள். பிரியா இத்தனை பொருளை வாங்குவாளா என்றால் அதற்கு பதில் இல்லை இல்லை இல்லை! 

எல்லாம் ஆசை தான் வெட்டியா இருக்கும் போது இதை தான் நானும் செய்வேன். பிரியா மனதில், எல்லாம் அந்த நாய்! அந்த விளங்காத நாயால் வந்தது. என் போன்!. அவனுக்கு ஒரு கேடு வராதா! அது மட்டுமா! என்னை என் முகம் முழுக்க முத்தம் தூ!.தூ!. த்து!.  நான் எனக்கு அச்சோ அருவருப்பு! என நினைத்தவள் வேகமாக குளிக்க சென்றாள். 

என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இவ்வளவு ஏன் வீக் எண்ட் லீவ்ல கூட குளிச்சது இல்ல டா ஆனால் இன்னிக்கி குளிக்குறேன், தண்ணி வேஸ்ட் ஆகுது, என சொல்லி கொண்டே குளித்து வந்தாள். 

கலா உள்ளுக்குள் சமைத்து கொண்டு இருந்தார். இளங்கோ வீட்டுக்கு வந்து விட்டார். இலக்கியா, பிரியா அக்கா! பிரியா அக்கா! என அழைத்தாள். தன் தந்தையின் முன் எப்பொழுதும் இலக்கியா மிகவும் சிறந்தவளாக காட்டி கொள்வாள். 

ஏன் என்றால் இளங்கோவுக்கு கோகுல பிரியாவை மிகவும் பிடிக்கும்.  பொறியியல் படிக்க வைத்து MBA வெளிநாட்டு க்கு அனுப்பி வேலையுடன் ஒரு NRI மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்க ஆசை ஆனால் பிரியா எனக்கு பொறியியல் வேணாம் கலை அறிவியல் தான் படிப்பேன் என எதிர்த்து கொண்டாள். அதனால் அவருக்கு கொஞ்சம் வருத்தம். அதை கோபமாக வெளி படுத்துகிறார். இந்த சந்தர்ப்பத்தை இலக்கியா பயன் படுத்தி கொண்டாள். 

2k kid’s க்கு உண்டான அனைத்து சேட்டையும் கொண்டவள். தன் தந்தை இருக்கும் போது K. P சுந்தராம்பாளுக்கே டஃப் கொடுப்பாள். 

இலக்கியா மிகவும் பவியமாக அழைத்தாள். அக்கா!. 

அப்பா அவளை காணோம் பாருங்க எவ்ளோ நேரம் ஆச்சு? நிச்சயமா எதுவும் என சொன்னவள் வாய் அப்படியே நின்றது. 

இளங்கோ, பிரின்சஸ் அவளை சீக்கிரம் வர சொல்லு! 

இலக்கியா அதிர்ச்சியுடன் பார்க்க கலா பிரியா குளிச்சு இருக்கியா! 

ம்ம் ஆமா மா என திரும்பினாள். முகத்தில் பக்தி பரவசம், கோபுர பொட்டு, திரு நீற்று பட்டை, சாய் பாபாவின் செந்தூரம், குங்குமம் என வந்து நின்றாள். 

இளங்கோ திரும்பி பார்க்க அங்கே பிரியா நின்று கொண்டு இருந்தாள். 

இலக்கியா வேண்டும் என்றே உன் போன் என்ன ஆச்சு அக்கா அப்பாவுக்கு அபி  அப்டின்னு… என ஆரம்பித்தாள். 

பிரியா இதயம் வேகமாக துடிக்க பார்த்தாள். 

இளங்கோ….? 

*****

கதவு தட்டப்பட்டது இதன்யா கதவை திறக்க அங்கே பவானி இருப்பதை பார்த்து,

” மேம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நானே வந்து இருப்பேனே!”

பவானி”இட்ஸ்  நாட் சீரியஸ் திங்க் ரைட், பட் நீ சொன்னது சித்துவுக்கு தெரிந்தால் அவன் ரொம்ப கோவப்படுவான், சோ அவனுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள் அண்ட் சாப்பிட வா.” 

ஒகே மேம் என்று இதன்யா சொல்ல வந்தவள், தன்னை சுதாரித்து கொண்டு ம்ம் ஆன்டி வாங்க போலாம்.

பவானி ஒரு புன்னகையை சிந்தி விட்டு முன்னால் செல்ல இதன்யா பின்னால் ஒரு தயக்கத்துடன் வந்தாள்.

பவானி அமர்ந்ததும் இதன்யா ‘மேம் சாரி ஆன்டி நான் சார்வ் பண்ணட்டுமா?’

ம்ம் என்று அவளை பார்த்து தலை அசைத்தாள்.

அவள் முதலில் கிருஷ்ணன், அதன் பின் பவானி, ரிஷி,  என மூவருக்கும் பரிமாறி விட்டு ரோஸ் அருகில் தயக்கத்துடன் வந்து நின்றாள்.

ரிஷியின் பார்வை ரோஸ்னிய துளைத்து எடுப்பது போல் இருந்தது.

ம்ம் வைங்க என்று ரோஸ்னி சாந்த சொருபினியாக சொல்ல

இதன்யா  படபடத்து கொண்டே  வைக்க போக  க்கும் என்று சித்  பார்வை அவள் மீது ஆதிக்கம் செலுத்த இதன்யாவுக்கு கைகள் நடுங்கியது.

இப்போ எப்படி வைப்பது என்று நிற்க இதன்யா அவளுக்கு உணவை பரிமாற சித் எழுந்து நின்றான்.

அவளை முறைத்து விட்டு அறைக்கு சென்றான். 

‘வாட்ஸ் ராங் வித் யூ சித்?’என்று கோபத்தில் பவானி  சத்தமிட இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த கிருஷ்ணன் தன் மகளிடம் பொறுமையாக இருக்குமாறு சைகை செய்து விட்டு இதன்யாவை மேலே செல்லுமாறு கூறினார். 

கிருஷ்ணன், ம்ம் சித்துவுக்கும் பாப்பாவுக்கும் டின்னர் எடுத்து போ மா என்று சொல்லி மதி! மதி!  என்று சத்தமிட்டார்.

உடனே அவர் ஐயா!
ம்ம் சித்தார்த் ரூம்க்கு சாப்பிட எடுத்து வைங்க நீ போ மா..

ம்ம் சரி பா..

சாரி தாத்தா என்று சொல்லி விட்டு அவள் சித் அறையை நோக்கி சென்றாள்.

இதன்யா மேலே செல்லவும் பவானி பார்வை ரோஸ்னியின் மீது சென்றது. 

ரோஸ்னி பயத்துடன் அமர்ந்து இருக்க பவானி, என்ன பண்ண? 

மாம்!. 

“என்ன நடந்தது? டெல் மி இமிடியட்லி! ப்ளடி இடியட்! ஓபன் யுவர் மௌத்!” என ஆதிக்கத்துடன் கத்த ஆரம்பித்தார்.

ரோஸ் தயங்கி கொண்டே மாம் நானு அது வந்து என அனைத்து விஷயமும் சொல்ல சொல்ல பவானி முகம் மாறியது. 

அப்படி ரோஸ் என்ன சொல்லி இருப்பாள்? 

பிரியா குட்டி மாட்டி கிட்டாளா? அய்யோ பாவம் போலயே! 

இதெல்லாத்துக்கும் பதில் உங்களுக்கு நாளை கிடைக்கும். 

அதை விட வெற்றி கரமாக 100 th epi successful journey thank u for your support my dear super fans and readers keep reading இனி இன்னும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். 100 வது epi க்கு தகுந்த மாதிரி story அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது அப்டின்னு நினைக்கிறேன். 

So comment pannunga stay tuned and read நெசமாகுறேன்…

தொடரும் . 

You may also like

Leave a Comment