Mister ARROGANT PART 3

by Pradhanya kuzhali
872 views

EPI 101 

 இதன்யா சென்ற அடுத்த நொடி  பவானி,  “ரோஸ்னி என்ன பண்ண?  இப்போ எனக்கு தெரிந்தே ஆகனும்!  இல்ல , இங்கே நடப்பது வேற! “என்று ஆளுமையாக குரைலை உயர்த்தி கூறினார்.

அந்த சத்தத்தில் பயந்த ரோஸ்னி “அம்மா ஒன்னும் இல்ல, நீங்க நினைப்பது போல் ஒன்னும் இல்ல, அண்ணாவுக்கு ஜோடி இதன்யா அப்டின்னு திடீர்னு என்னால் எடுத்துக்க முடியல , அதனால் கோபத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். ” என்று தரைய பார்த்து கொண்டே கூறினாள்.

இதை கேட்ட பவானியால் “நம்ப முடியவில்லையே! இட்ஸ் ஓகே சரி சாப்பிடு.” என்று சொல்லி சாப்பிடுவதில் கவனம் செலுத்தினார்.

ரிஷி, கிருஷ்ணன், ரோஸ், ரிஷி என அனைவரும் சாப்பிட்டனர்..

அதன் பின் ரிஷி கிளம்புகிறேன் என்று சொல்ல சரி என்று வழி அனுப்பி வைத்தனர்.

ரோஸ்னி வெளியே வரை சென்று அனுப்பி விட்டு உள்ளே வர அங்கே பவானி அந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு காத்து கொண்டு இருந்தாள்.

ரோஷ்னி பயந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல்  தயங்கி கொண்டே வந்தாள். 

‘உண்மை மட்டும் தான் எனக்கு வேனும் ‘ ம்ம் சொல்லு பார்ப்போம்!  என அதிகாரமாக பவானி அவளை பார்த்து கேட்டார். 

 ரோஸ்னி, அது நான்!. அம்மா என்று நடுங்கும் குரலில் “நான் இதன்யாவை அந்த ரதி மாதிரின்னு உன் வாழ்க்கையை கெடுக்க அப்டின்னு  அண்ணா கிட்ட சொல்லி விட்டேன!” நானு கோபடிண்ட எனோ ஹெளிதே!(எதோ கோபத்தில் சொல்லி விட்டேன்), “நண்னானு க்சமிக்ஷு மாவா!”(என்னை மன்னித்து விடு மா).

இதை கேட்டதும் பவானி அவளை அரைய கை ஓங்கியவள் கிருஷ்ணன்

பவானி!  என போட்ட சத்தத்தில் அமைதியானார்.

ரோஸ் பயந்து கொண்டு நின்றாள்.

பவானி, ரதி என்ற பெயரை கேட்டதும் அவளுக்கு கோபம் உட்சிக்கே சென்றது. “யாரை யாரோடு சேர்ந்து கோர்த்து பேசுற?  என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவள்.  ஒரு நிமிடம் அமைதி காத்து  தன்னை அசுவாச படுத்தினார்.

ரோஸ் கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருக்க பவானி, “சித் செய்வது சரி தான் இனி இதன்யா உனக்கு எதுவும்  செய்ய கூடாது ,  அவனுடைய விருப்பம் என்னன்னு தெரிந்தும் இப்படி ஒரு வார்த்தை சொல்லி விட்டாய்!  இனி நீயே அவனை சமாதானம் செய் நான் இதை பற்றி இனி எதுவும் கேட்க மாட்டேன்!” என்று சொல்லி விட்டு வேகமாக அவள் அறைக்கு சென்று விட்டார்.

ரோஸ் அழுது கொண்டே தாத்து என்று கிருஷ்ணனை கட்டி கொண்டாள். 

கிருஷ்ணன் அவள் தலையை தடவி கொண்டே ” எப்படி ரோஸினி பேபி இப்படி ஒரு வார்த்தை அந்த பொண்ணை பற்று சொல்லி இருக்க, அவளை பார்த்தால் உனக்கு அப்படி தான் தெரியுதா!”

ரோஸ், “நான் சொன்னது தப்பு தான் தாத்து ஆனால் எதோ கோபத்தில் சொல்லி விட்டேன்!  அவளை வீட்டை விட்டு நான் தான் துரத்தி விட்டேன்!  எதோ ஒரு கோபத்தில் செய்து விட்டேன்!  எனக்கு பயமா இருக்கு இது மட்டும் ரிஷி க்கு தெரிந்தால் அவ்ளோ தான்!” 

என்ன ஆச்சு? என்று அவர் வினவ

அவள் தன் கண்களை துடைத்து கொண்டே “ரிஷி கூட சின்ன வயசுல இருந்து ஒண்ணா படித்த பொண்ணு,  அவர்கு இவளை ரொம்ப பிடிக்கும்..,  எனக்கு பயமா இருக்கு தாத்து..!”என்று மீண்டும் அழுதாள். 

அவர் தன் பேத்தியின் தலையை வருடி விட்டு “நான் இருக்கேன் நீ கவலை பட வேண்டாம் நீ போய் தூங்கு நான் சித்து கிட்ட இதை பற்றி பேசுறென்!”

“தாத்து அந்த இதன்யா என் கிட்ட பேசவே மாட்ரா அவளையும் பேச வை..!” அவர் அவளின் குழந்தை தனத்தை நினைத்து சிரித்து விட்டு “ம்ம் நான் பார்த்து கொள்கிறேன்!”

ம்ம் சரி தாத்து என்று அவள் அறைக்கு சென்றாள்.

அவள் உள்ளே சென்று ரிஷிக்கு அழைக்க செல்லும் நேரம் ரவிசந்திரன் கால் செய்தார்.

அந்த எண்ணை பார்த்ததும் அவள் முகம் மாறியது கட் செய்தாள். மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க. இதற்கு மேல் பொறுமை இழந்து அதை அட்டென்ட் செய்தாள்.

இப்போ என்ன வேணும்?  எதுக்கு சும்மா போன் பண்ணிட்டே இருக்கீங்க..? 

“ரோஸ்னி பேபி என்ன டா டாடி ஆசையா கால் பண்ணா இப்படி பேசுற” என்று ரவி அவளிடம் கொஞ்சி பேச

அவள் “உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல பிளீஸ் என்னை தொந்தரவு செய்யாதீங்க.!”

ரவி, “பேபி நான் சொல்றத கேளு மா உன் அண்ணன் ஆரவ்க்கு என்கேஜ்மென்ட் ஜாலியா இருக்கும் தாத்தா, பாட்டி அண்ட் உன் அத்தை நான் எல்லாரும் உனக்காக காத்து கொண்டு இருக்கோம்! உனக்கு பார்த்த மாப்பிள்ளை கூட வாராரு நீ மட்டும் தான் மிஸ்ஸிங் அதனால..!”

அதனால் என்ன..! 

“நான் நாளைக்கு வந்து உன்னை கூட்டி போகலாம்ன்னு இருக்கேன்!”

“நான் வர மாட்டேன், எனக்கு சித்து மட்டும் தான் அண்ணா என்னோட தாத்தா கிருஷ்ணன், எனக்கும் சந்திர மௌலி வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!  அண்ட் நான் ரிஷியை  தான் கல்யாணம் பண்ணிபேன்..!”

ரவி, ரோஸ்னி என  ஒரு கர்ஜனையுடன்  பேபி ஐம் யிவர் டாட்,  காட் நாளைக்கு நான் வருவேன் நீ ரெடியா இருக்க, என் கூட நீ வர என்று சொல்லி போன் வைத்து விட்டார். 

ரவிக்கு ரோஸ்னி என்றால் உயிர் ரதி கூட ஒரு படி கம்மி தான் ஆனால் ரோஸ்னியை அவ்வளவு பிடிக்கும்.

ரோஸ் அவள் படுக்கைக்கு அருகில் உள்ள ஒரு அலமாரியை திறக்க அதி ரவியை ரோஸ் கட்டி முத்தமிட்ட ஒரு போட்டோ அதை பார்த்து கண்களில் கண்ணீர் வர “டாடி நீங்க மோசம் என்னை ரொம்ப கஷ்டப் படித்துறீங்க!” என்று அதை வருடி முத்தமிட்டு விட்டு மீண்டும் அதை உள்ளே வைத்து விட்டு வந்து படுத்து கொண்டாள்.

*******

இங்கே இலக்கியா, அக்கா உனக்கு அபி அப்டின்னு போன் வந்தது! அதுவும் டாடி நம்பர் கொடுத்து இருக்க? 

பிரியா கஷ்ட பட்டு எட்சில விழுங்கி கொண்டு அ.. அபியா! என கேட்டு கொண்டே தன் தந்தையை பார்த்தாள். 

இளங்கோ எதுவும் பேசாமல் அவளை பார்த்து கொண்டு இருக்க பிரியா, போச்சு இன்னிக்கு நீ செத்த டி! என முகமெல்லாம் வியர்க்க தொடங்கியது. 

இளங்கோ, உன்னோட போன் எங்கே? 

பிரியா, மதர் ஃபோர்ட் ஸ்கெராட்ச் ஆகி போச்சு மொட்டை மாடியில் காய போட்டு இருக்கேன் டாடி!. 

இளங்கோ, பிரின்சஸ் கொடு பேசட்டும்! 

பிரியா, அப்போ நான் மாட்ட வில்லையா! என நினைத்து கொஞ்சம் புன்னகை பரவ! 

இலக்கியா அந்த எண்ணுக்கு அழைத்தாள். பிரியாவின் முகத்தை பார்த்து சந்தேகம் வர போனில் ஸ்பீக்கர் தட்டி விட்டாள். 

பிரியா, ஹே என்ன பண்ற? 

நீ கம்முன்னு இரு கா என மிகவும் நல்லவள் போல் இலக்கியா தட்டி விட அழைப்பு ஏற்க பட்டது. 

“ஹலோ! என ஆண் குரல் கேட்க இளங்கோ, இலக்கியா, கலா மூவரும் திடுக்கிட்டு பார்த்தனர். 

பிரியா, சரி சங்கோ சங்கு நிச்சயம்! என தன்னை எதுவும் பாதிக்க வில்லை என்பது போல் அனைத்து புலன்களையும் அடக்கி கொண்டு நின்றாள். 

இலக்கியா, அபி!. 

அந்த மறுமுனை, ஒரு நிமிடம் இருங்க அபி பாப்பா உனக்கு போன்! வா மா! 

இலக்கியா, நீங்க? 

நான் அவளோட அப்பா  நீங்க?

இலக்கியா, ஒரு நிமிடம் இருங்க என பிரியா கிட்ட நீட்டினாள். 

பிரியா போனை வாங்கி ஹலோ! 

அபி, என்ன பிரியா போன் என்ன ஆச்சு? 

இளங்கோ, பிரியா ஒரு நிமிடம்! 

என்ன டாடி? 

நீ கேட்ட சாக்லேட்! என அவள் முன் ஒரு ஆறு சாக்லேட் நீட்டினார். 

பிரியா முறைத்து கொண்டே டாடி நான் டைரி மில்க் கேட்டேன். நீங்க vics மிட்டாய் வாங்கிட்டு வந்து இருக்கீங்க! 

இலக்கியா, நீ அப்பாவையே எதிர்த்து  பேசுறயா! 

இளங்கோ உடனே கோவமாக முறைத்து பார்க்க இதுங்க திருந்தாது என கலா மீண்டும் சமையலறை பக்கம் சென்று விட்டார். 

பிரியா, இப்போ நான் எதுவுமே சொல்லலயே! 

அபிக்கு அவள் பேசியத கேட்கவும் சிரிப்பு தாங்க முடிய வில்லை. 

இலக்கியா, இங்கே பாரு எனக்கு டாடி halse மிட்டாய் வாங்கி கொடுத்து இருக்காங்க! 

பிரியா, ஓ சரி சரி உன்னோட பேக் front ஜிப் ல ரெண்டு டைரி மில்க் பார்த்தேன். அதுவும் 150 rupees.. 

இளங்கோ, இலக்கியாவை பார்க்க

இலக்கியா, டாடி ஐம் ஸாரி அக்காவுக்கு நான் கஷ்ட பட்டு சேர்த்து வைத்த காசுல சர்ப்ரைஸ் பண்ண நினைச்சேன். 

பிரியா மனதில் நடிப்பு கள்ளி, கொரங்கு, என இஷ்டத்துக்கு பொய் அள்ளி வீசுறா! 

இலக்கியா, விடு கா உனக்கு vics மிட்டாய் வேணாமா கொடு நான் காலையில் நாலு மணிக்கு எழுந்து படிக்க வேணும் அப்போ மிட்டாய் சாப்பிடுறேன். இப்போ நீ உன் கிட்ட பேசு! 

இளங்கோ, பிரின்ஸஸ் செல்லம் விடு மா உனக்கு என்ன வேணும் டா அப்பா வாங்கி தரேன்! 

இட்ஸ் ஓகே டாடி என இலக்கியா, எனக்கு படிக்கணும் டாடி அக்காவை மெதுவா பேச சொல்லுங்க என சொல்லி விட்டு சென்றாள். 

பிரியா மயக்கம் வராத குறையுடன் வேகமாக அவள் அறைக்கு போனை எடுத்து கொண்டு ஓடினாள். 

அபி, பிரியா! 

பிரியா, டேய் பொடலங்கா உன்னை யாரு டா போன் பண்ண சொன்னது? 

அபி, ஹே என்ன ஆச்சு? 

பிரியா, என்ன ஆகனும்! இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தால் எனக்கு சங்கு தான் எங்க அப்பாவுக்கு தெரிந்தால் நான் அவ்ளோ தான்! 

அபி, நான் உன் பிரென்ட் பிரியா! இதில் என்ன தப்பு இருக்கு! போன் பண்ணி பேச கூடாதா! 

பிரியா மனதில் சதீஷ்  அபியை பற்றி இணைத்து பேசியது நினைவு வர  கொஞ்சம் கோபமாக ஆனால் கடுமையாக இந்த விளையாட்டு வேணாம் அபி! இந்த மாதிரி எண்ணம் வைத்து கொண்டு என் கிட்ட பேசாதே! எனக்கு உன் மேல் எந்த ஃபீலிங்கும் இல்ல! 

அபி, இல்ல பிரியா! என்னை தவறா நினைக்காதே! எனக்கு உன் மேல் லவ் இல்ல.. 

பிரியா, இங்கே இப்படி தான்! இப்போ நான் ஒரு பாய் கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரிந்தால் எனக்கு நாளைக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு டா! என் பிராணனை எடுக்க எங்கே இருந்து டா கிளம்பி வர! 

அபி, சூப்பர் பேபி கல்யாணத்துக்கு நான் ரெடி!. 

பிரியா, அது கனவிலும் நடக்காது நாயே! ஏற்கனவே இந்த M.Sc ய கெஞ்சி கூத்தாடி சேர்ந்து இருக்கேன். அதுல சில ஜென்மங்கள் கல்யாணம் பண்ணிட்டு  படிக்க வைக்கிறேன். அப்டின்னு சொல்லிட்டு கிளம்பிட்டு இருக்குங்க , நான் தான் கஷ்ட பட்டு தடுத்து வச்சு இருக்கேன். 

அபி, விடு பிரியா! 

பிரியா , இது எப்போதும் மாற கூடாது. 

அபி, சப்போஸ் உனக்கு என் மேல் ஃபீலிங் வந்தால் சொல்லு! 

பிரியா மனதில் சித்தார்த்  மற்றும் சதீஷ் பற்றி பேசியது நினைவு வந்தது. ச்ச ச்ச! . நான் எதுக்கு அந்த நாயை நினைக்க வேணும்! என நினைத்து கொண்டு தன்னை மீட்டு கொண்டாள்.  எனக்கு யார் மேலயும் வராது! 

அபி, ஹே டென்ஷன் ஆகாத பேபி விடு நான் சும்மா சொன்னேன்!  உன்னோட போன்! 

பிரியா, அது கொஞ்சம் ரிப்பர் ஆச்சு? 

அபி, நான் வேணும்னா உனக்கு ஒரு ஆப்பிள் போன் வாங்கி தரட்டா! 

பிரியா ஆப்பிள் என்ற வார்த்தையை கேட்டதும் கோபத்தில் என்ன பெரிய ஆப்பிள் ஓவரா சீன் போடுற!  யாரு டா நீங்க எல்லாம்! 

அபி, ஹே ஹே என்ன பேபி உனக்கு கோபம் நிறைய வருது! சரி வேணாம் விடு! உனக்கு டைரி மில்க் வாங்கி தரவா! 

பிரியா, வேணாம்! 

அபி, நிஜமாவே வேணாமா! சரி விடு! 

பிரியா, ஹே வேணும்!. 

அபி, அப்போ நாளைக்கு காலேஜ்ல பார்ப்போம்! 

பிரியா எதையோ நினைவு வந்தவளாக அபி அபி! 

ம்ம்! 

உனக்கு அந்த சதீஷ் தெரிந்த ஆளா! 

 அபி திடுக்கிட்டான். என்ன ஆச்சு? உன் கிட்ட என்னை பற்றி கேட்டானா! மிரட்டி விட்டானா! சொல்லு பிரியா அவனை! என கோபம் கொண்டு பேச ஆரம்பித்தான். 

பிரியா, இல்ல இல்ல நீ கோபத்தை கொறை தேவையில்லாத பேச்சு தான். நான் சும்மா கேட்டேன்! 

அபி, அந்த நாய் உன் கிட்ட பிரச்னை பண்ணா ஒரே ஒரு வார்த்தை சொல்லு உனக்காக என்ன வேணாலும் செய்வேன். 

பிரியா அவன் பேசுவதை அதிசயமாக கேட்டு கொண்டு இருந்தாள். நிஜமாவா! எனக்கு ஒரு டவுட்டு இருக்கு!  

என்ன? 

எப்படி நீ என்னை இவ்வளவு அன்பா பார்க்கிற! இந்த எல்லா ஆண்பிள்ளைகளும் பொண்ணுக கிட்ட எதிர் பார்ப்புடன் தானே பழகுவான்க!. 

அபி, நீ சொல்றது சரி தான் ஆனால் உன் கிட்ட எனக்கு பிடித்ததே நீ தான்! 

பிரியா, என்ன நீ பேசுவது சரி இல்ல! 

அபி, ஹே போடி நான் சொல்ல வரத கேளு! 

சரி சொல்லு! 

அபி ஒரு பெரு மூச்சை விட்டவன். உன்னோட சுதந்திர வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கு பிரியா! நீ எதுக்கும் கவலை படாமல் இருப்பது அதை விட பிடிச்சு இருக்கு! ஆனால் இதுக்கு பேரு லவ் இல்ல..  

பிரியா, ஆனால் நீ! 

அபி, உன் கிட்ட லவ் தாட்ல  பேசினால் நமக்குள் பேச ஒன்னும் இருக்காது. நீ பறவை மாதிரி இருக்க எல்லா இடத்துக்கும் போற அதை நான் ரசிக்கிறேன். அதுவே உன்னை லவ் அந்த சூழல் இறுக்கமாக இருக்கும், உன் மேல் லவ் ஃபீல் வரல உன்னை போல் சாதாரண குடும்பத்தில் பிறக்க ஆசையா இருக்கு பிரியா! 

பிரியா, உன்னை ஜெயில் கைதி மாதிரி சொல்ற! ஒரு 20 வயசு சாரி உனக்கு ஒரு 21 வயசு இருக்குமா இந்த வருடத்தில்  அப்படி என்னத்தை பார்த்த இப்படி வெறுமையாக பேசுற!. 

அபி மனதில் குற்ற உணர்வாக இருந்தது. 

அவன்…?..

இப்போ சதீஷ் என்னும் சத்ய ஜித் என்ன பண்றான் அப்டின்னு பார்க்கலாம். 

அவன் சித்தூரில் இருந்து இப்பொழுது தான் கிளம்பினான். காரில் வரும் வழியில் பிரியாவின் சிம் கார்டை போஸ்ட் பெய்டாக மாற்றி ஒரு ஆண்டுக்கு உண்டான மொத்த தொகையும் கட்டினான். அதே போல் அவளுடைய அனைத்து தரவுகளையும் செக் செய்து பார்த்து விட்டு அதில் ஒரு மென்பொருளை ஏற்றி தயார் செய்தான். 

நாளை அவளிடம் போனை தர வேண்டும். அவளுடைய போனை அப்படியே தர வேண்டும். இனி அவளை தொந்தரவு செய்யாமல் அவளை காதல் செய்ய வேண்டும். 

(சித்தார்த் இதன்யா என்ன பண்றாங்க)

இதன்யா அவன் அறைக்கு சென்று கதவை தட்டி விட்டு காத்திருக்க அவன் திறந்த பாடில்லை. அவள் மதிக்கு சைகை காட்ட சித்து கண்ணு! சித்து!.. எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருக்க இதன்யா கதவு தட்டினாள்.

அவன் கதவை திறக்கவே இலலை. 

இதன்யா மனதில் “அச்சோ!  மொத்த குடும்பமும் நம்மல டார்ச்சர் பன்றதையே வேலையா வைத்து இருக்கே ! ஒன்னும் பண்ண முடியல இப்போவே கண்ண கட்டுதே!. என நினைத்து அவள்  ஒரு திட்டத்தை தீட்டினாள்.

அவள் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தாள். மதி மா இங்கே வாங்க?  என்று அவரை அருகில் அழைத்து காதில் எதோ கூறினாள். 

மதியோ அதை கேட்டு  வேண்டாம் கண்ணு!  சித்து தம்பி ரொம்ப கோபத்தில் இருக்கு, பெரிய பிரச்னை ஆகிடும்.

இல்ல மதி மா நான் சொல்றத கேளுங்க!  இல்ல அவர்  இப்போ இந்த ஜென்மத்தில் கதவை திறக்கவே மாட்டாரு!  என்று சொல்ல

மதி கூட வேறு வழி இல்லாமல் ஒத்து கொண்டார்.

இதன்யா அந்த உணவில் இருக்கும் குழம்பை எடுத்து காலில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு கீழே அமர்ந்து விட்டு மதிக்கு சைகை கொடுத்து விட்டு கத்த ஆரம்ப்த்தாள்.

ஷ்ஸ் ஹா முருகா!

மதி, அய்யோ என்ன பாப்பா இப்படி ஆகி போச்சே!  எப்படி கொதித்த குழம்பு காலில் அய்யோ!  என்று சத்தம் கொடுக்க.. இதன்யா, இன்னும் கொஞ்சம்! 

உடனே கதவு திறந்தது. 

உடனே இதன்யா கண்ணை மூடி கொண்டு வலியில் துடிப்பது போல் முகத்தை வைத்து கொண்டாள். 

சித் இதன்யாவை பார்த்து “வாட் ஹேப்பன்! அறிவு கெட்டவலே! irresponsible இடியட்! என்று திட்டி கொண்டே அவளை தூக்க வந்தான். 

இதன்யா, வேண்டாம் சார் எனக்கு வலிக்குது கிட்ட வர வேண்டா என்று சொல்லி கொண்டே மதிய கண் ஜாடை செய்ய அவள் அந்த உணவு திராலியைப் உள்ளே தள்ளி சென்றார்.

இதன்யா வலியில் துடிப்பவள் போல் முகத்தை வைத்து கொண்டு இருக்க

சித் அவளிடம் பேசி கொண்டே இருக்க

மதி உள்ளே அந்த உணவு ட்றாலியை தள்ளி வைத்து விட்டு வேகமாக  வெளியே வந்து விட

சித், ஹே என்ன டி பண்ண எப்படி இந்த மாதிரி ஆச்சு என்று அவளிடம் நெருங்கி அவளை பூ போல் தூக்கி கொண்டான்.

அவளை உள்ளே படுக்கைக்கு கொண்டு வந்து அமர வைக்க மதி அதற்குள் கீழே சென்று விட்டார்.

இதன்யா, அய்யோ வலிக்குதே! ச்ச அய்யோ எரியுதே ஸ் என புலம்ப ஆரம்பித்தாள். சித் அவளை ஆராயும் பார்வையில் மேலும் கீழும் பார்த்து கொண்டு இருந்தான். 

இதன்யா சித்தார்த்தை பார்த்து முறைத்து விட்டு கதவு வரை சென்று தாழ் போட்டாள்.

சித் திடுக்கிட்டு ஹே என்ன டி நல்லா நடக்கிற..

இதை கேட்டு அவள் அவனிடம் இருந்து கொஞ்சம் எட்ட நின்று “அதுவா! அது!  

இதன்யா குளியலறை உள்ளே சென்று “அது  நான் கொஞ்சம் நடிச்சேன் பாஸ்!” என்று சொல்லி கதவை பூட்டி கொண்டாள்.

அதன் பின் காலில் கொட்டி இருந்த அந்த குழம்பை சுத்தமாக கழுவி துடைத்து விட்டு வெளியே வர வழக்கம் போல் சித் லேப் டாப்புடன் அமர்ந்து இருந்தான்.

அவள் சலித்து கொண்டே அவன் அருகில் சென்றாள்.

சித், “ம்ம் கிளம்பு!” என்று பார்வையை அந்த திரையில் இருந்து விலக்காமல் பதில் சொன்னான்.

இதன்யா அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டு “எப்போ பாரு இந்த லேப் டாப்ல எதுவும் செய்வது மட்டும் தான் உங்களுக்கு வேலையா!”

டோண்ட் டாக் மி அண்ட் டோண்ட் டச் மி என்று மெதுவாக சொன்னான்.

இதன்யா, “லீவ் மி சொல்லுங்க நான் இப்போவே கிளம்புறேன்..!’

சித் அவளின் முகத்தை பார்த்து” இப்போ என்ன டி வேணும்?”

எனக்கு பசிக்குது வாங்க சாப்பிடலாம்..

ம்ம் நீ சாப்பிடு எனக்கு வேண்டாம்..! 

இதன்யா, அப்போ நீங்க ஊட்டி விடுங்க அப்போ தான் நான் சாப்பிடுவேன்.

சித் அவளை உற்று பார்த்தான்.

என்ன என்று இரு புருவமும் தூக்க அவள் பார்த்தாள்.

சித், நான் இன்னிக்கு ஊட்டி விட்டால் அப்புறம் மூணு வருஷம் கழித்து யார் உனக்கு  ஊட்டி விடுவா!

இதன்யாவுக்கு இதை கேட்டதும் முகம் எல்லாம் மாறி போனது. சித் அவள் செய்தது எதையும் மறக்க வில்லை.

உடனே  அவள் எழுந்து செல்ல எத்தணிக்க அவன் அவள் கைகளை பிடித்து கொண்டான்.

ம்ம் என்ன ஆச்சு டீச்சர்க்கு முகம் எல்லாம் மாறி போச்சே!

அவள் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் வேறு புறம் திரும்பி கண்களை மூடி கொண்டே “அது தெரிந்த விஷயம் தானே மூணு வருஷம் கழித்து தான் நான் உங்களை விட்டு!.” என்று   அவள் சொல்ல வர

சித் அவள் இதழ்களை அவன் வசமாக்கி கொண்டான்.

அடுத்து என்ன நடக்கும்? ஐ மீன் இந்த கிஸ் பற்றி சொல்ல வரல, இந்த கதையில் ரவி சந்திரன் வர போறாரு பவானியின் முன்னால்  கணவர்! 

பிரியா கிட்ட அபி – சதீஸ் இருவரும்  மாட்டினால் எப்டி இருக்கும்? 

ரோஸ் விஷயம் ரிஷி க்கு தெரிந்தால் என்ன நடக்கும்? 

பார்ப்போம்! 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 102

சித், ம்ம் என்ன ஆச்சு டீச்சர்க்கு முகம் எல்லாம் மாறி போச்சே! என அவளிடம் இருந்து எதுவும் பதில் கிடைக்குமா என்ற நோக்கத்தில் பார்த்து கொண்டு இருந்தான். 

இதன்யா எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் “அது தெரிந்த விஷயம் தானே மூன்று வருஷம் கழித்து தான் நான் உங்களை வி விட்  விட்டு! ” என்று அவள் சொல்ல விட வில்லை. அதாவது இதன்யா முழுதாக சொல்லி முடிக்கும் முன் அவள் என்ன சொல்வாள் என தெரிந்து கொண்டவன் அதை கேட்க விரும்பாமல் அவள் இதழ்களை அவன் வசமாக்கி கொண்டான்.

சித்தார்த் அவளின்  விரலோடு விரல் கோர்த்து முத்தத்தில் வன்மை காட்டி இருந்தால் கூட விலகி இருப்பாள். ஆனால்  அவன் மென்மை காட்டி கொண்டு இருந்தான்.

அவள் முகம்  மற்றும் கன்னம் எல்லாம் சிலிர்த்து கொண்டது அவளுக்கு ஆக்சிடோசின், செராடோசின் உற்பத்தி ஆக ஆரம்பிக்க சாரி  சாரி புரியும் படி சொல்ல போனால்  அடி வயிற்றில் அவளுக்கு  மின்சாரம் பாய்ந்தது.

சித் அவளை ஒரு கையில் கையாண்டு கொண்டே அருகில் உள்ள லேப் டாப்பில் மெயிலை சென்ட் செய்து மூடி வைத்தவன் .

இதன்யாவை இடையோடு இறுக்கி அணைத்து கொண்டு அப்படியே  அந்த படுக்கையில் பூ போல் மெதுவாக தள்ளி விட்டான்.

அவள் கண்கள் எல்லாம் கிறங்கி மயங்கி கிடந்தாள்.

சித் அவள் உடையில் கைகளை கட்டளையிட்டு தேடுதல் தொடங்கினான்.

அவன் கைகள் அது ஒரு பக்கம் அவளின்  மென்மையில் மேல் ஊறியது.

அவள் உடல் வேக மூச்சு எடுக்க நெஞ்சு கூடு ஏறி இறங்கியது.

அவளை இன்னும் தூண்டி விட சித் அவளின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான்.

இதன்யா என்றும் இல்லாமல் இன்று அவனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.

அவனுடைய மூச்சு காற்று இதன்யாவின் உணர்வுக்குள்  உள்ளே கிளர்ச்சியையும் புயலையும் ஏற்படுத்தியது.

அவள் கழுத்து பகுதியில் மெதுவாக கடிக்க அவளின் முனகல் சத்தம் அதை கேட்க கேட்க சித்தார்த்தின் உணர்வுகளும் சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறியது.   இப்பொழுதே அவளை ஆள வேண்டும் என்று தோன்றியது.

சித் வெட்ப மூச்சை வெளி விட்டு சரியாக அவளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நேரம் எதோ ஒரு இடத்தில் ஒரு ஆண்மை விழிப்பு கொண்டது. 

“அவளாக தான் வர வேண்டும்! தன்னை தேடி அவள் தான் வர வேண்டும். என்னுடைய காதலை உணர்ந்து என்னை உணர்ந்து அவளே புனிதம் கொடுக்க வேண்டும். அதன் பின் தான் இது எல்லாம்!” என அவனுக்கு தோன்றியது.

சித்தார்த் ஒரே நிமிடத்தில்  சட்டென்று அவன் மனம் இந்த மோக எண்ணத்தில் இருந்து விடு பட்டு அருகில் உள்ள டீபாய் சேருக்கு தாவி  சென்று அமர்ந்து கொண்டு மீண்டும் லேப் டாப்பை ஓபன் செய்து வேலையை தொடர்ந்தான்.

இதன் யா அந்த படுக்கையில் உடைகள் களைந்து கிறங்கி போய் அவன் தீண்டலை தேடி கொண்டே மெதுவாக கண்ணை திறந்தாள். அவன் சென்ற ஒரு சில நொடிகளில் தன்னிலைக்கு  வந்து கண்களை திறந்து பார்க்க அவள் இருந்த நிலை உடனே அவள் இருந்த நிலையையும் சித்தார்த்தையும் பார்த்தாள்.

சித்தார்த் இப்பொழுது இருக்கும் நிலைக்கும் இந்த இடத்துக்கும் ஒரு துளி கூட சம்மந்தமும் இல்லாமல் மீண்டும் அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். 

ச்ச! என இதன்யா ஒரு முறை தன்னை தானே  பார்த்து கொண்டாள்.

அவள் உடை எல்லாம் கொஞ்சம் களைந்து மேலே வந்து இருக்க சட்டென்று எழுந்து தன்னை சரி செய்து கொண்டு அவனை பார்க்காமல் குளியலறை சென்றாள்.

அங்கு உள்ள கண்ணாடியை பார்த்து திட்டி கொண்டு இருந்தாள்.

இதன்யா மனதில் “அவன் மனிதனா இல்லை மிஷனா அச்சோ முருகா! முருகா! அவன் பக்கத்தில் இருக்கும் போது என் அறிவு வேலை செய்ய மாட்டிங்குதே! ஒரு வேளை? கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு அடிமை ஆகிட்டே போறேனோ! இனி நானே என்னை  கொஞ்சம் மாற்றி கொள்ள வேண்டும்! லிமிட்டா இருக்கணும்!” என்று சொல்லி கொண்டு இந்த எண்ணத்தை எல்லாம் தூக்கி தண்ணீரில் முக்கி முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.

அதன் பின் உடை மாற்றி கொண்டு பொட்டு வைத்து.  மீண்டும் ஜடை பின்னி கொண்டாள். சாப்பிடும் நேரம் வந்தது. 

இதன்யா அவனிடம் “சார் சாப்பிட வாங்க !”என்று சொல்லி தட்டில் அனைத்து உணவுகளையும் வைத்து கொண்டு அவனை பார்த்தாள். 

சித்,“ ம்ம் நைஸ் மூவ்!” என்று வாயில் முணுமுணுத்து கொண்டே ஒரு குட்டி புன்னகை சிந்தியவன். 

“ம்ம் பீட் பண்ணு! எனக்கு டைம் இல்ல.” என்று பார்வையை திரையில் வைத்து ஒரே ஒரு முறை மட்டும் இதன்யாவை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

 அவள் திடுக்கிட்டு கொண்டே “வாட் நான் பீட் பன்னவா! அது அதெல்லாம் முடியாது…!”

சித், “அப்போ ஒத்துக்க ..!”

 இதன்யா புருவம் நெருக்கி கொண்டே “என்ன என்ன ஒத்துக்கணும்?”

 சித் சாதாரணமாக “ஒன்னும் இல்ல நீ என்னை மேட்லியா லவ் பண்ற, அதை ஒத்துக்க ! அண்ட் நான் உன்னை  எதுவும் சொல்ல மாட்டேன்..!”

இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு “இல்ல நான் உங்களுக்கு ஊட்டி விடுறென்.” என்று அருகில் வந்து அமர்ந்தான்.

சித் வழக்கம் போலவே அவளின் கையை மென்று கொஞ்சம் தின்று கொண்டே அப்போ “லவ் பண்ணல!” என கேட்டு கொண்டே கையை பிடித்தான். 

இதன்யா அவனுடைய கண்களை பார்ப்பதை தவிர்த்து விட்டு “சாப்பிடும் போது பே பேச கூடாது.!”

“ம்ம் பார்க்கிறேன் டி நீ இன்னும் எவ்ளோ தூரம் போவ போடி!” என புன்னகைத்து கொண்டே உணவை சாப்பிட்டு முடித்தான்.

அதன் பின் இதன்யா அவளுக்கான உணவை சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே செல்ல எழுந்தாள்.

சித், “ஹே எங்கே போற?”

“நான் என் ரூமுக்கு போறேன்..!”

சித் நெட்டி முறித்து கொண்டே அவளை பார்த்து “ இப்போ நீ வெளியே போனால் என் மம்மி கிட்ட நல்லா வாங்குவ போ..”


கதவு வரை சென்றவள் அவனுடைய பதிலை கேட்டதும் ஒரு நிமிடம் நின்று “ஏன் என்ன ஆச்சு எதுக்கு திட்டுவாங்க?”


சித், “ம்ம் இனி என் கூட தான் நீ ஸ்டே பண்ணனும் பிக்காஸ் என் மம்மி உன்னை அக்சப்ட் பண்ணி விட்டார்கள்! இனி நீ தனியா தங்கினால் அப்புறம் நம்ம மேல் சந்தேகம் வரும் அப்புறம் மூன்று வருஷ காண்ட்ராக்ட் தெரிந்தால் நீ ஃபினிஷ்! எப்படி வசதி!”

இதன்யா பயந்து கொண்டே “இப்போ என்ன பண்றது”

சித், ம்ம் வந்து உன் இடத்தில் தூங்கு போ என்று படுக்கையை காட்டினான். 

இதன்யா ஒரு நிமிடம் தயங்கினாள்.

சித்,  “ஓ! ஒகே நோ பிராப்ளம்! சரி நீ போ என் மம்மி பற்றி உனக்கு தெரியாது! என்னமோ பண்ணு!” என்று மீண்டும் அவன் வேலையில் கண்ணாக இருப்பது போல பாவனை செய்து கொண்டு  இருந்தான்.

இதன்யாவின்  மனம் “இவன் கூட தங்குவதும் நீ தூக்கு மாட்டி தொங்குவதும் ரெண்டும் ஒன்னு! ஆனால் இப்போ வேற வழி இல்ல போ! போய் பேசாமல் தூங்கு! அவன்  பக்கம் மறந்தும் திரும்ப கூடாது!” என்று படுக்கையில் ஒரு மதில் சுவர் தலையணையில் கட்டினாள்.

கொஞ்ச நேரம்  கட்டு பாடாக அப்படியே இருந்தாள். அதன் பின் எதோ ஒரு உந்துதல் “ஹே அவனை திரும்பி பார் டி!” என்று சொன்ன மனதை கடிந்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

சித் நடு இரவில் அவன் வேலையை முடித்து விட்டு நேரத்தை பார்த்தான். மணி 1.30 என காட்ட சோம்பல் முறித்து கொண்டே படுக்கைக்கு வரும் நேரம் அவனுடைய போன் அலறியது. 

சித்தார்த் மணியை பார்த்து கொண்டே புருவம் நெருக்கியவன் என்ன  என்று பார்க்க வீர சிம்மா போன் செய்தார். 

சித் யோசனையுடன் பதில் ஏற்று ஹலோ! 

சித்து சத்ய ஜித் அங்கே வீட்டுக்கு வந்து விட்டானா! 

என்ன ஆச்சு?  என அவன் வினவினான். 

வீர சிம்மா கொஞ்சம் பதட்டத்துடன் “அங்கே சித்தூரில் சயந்தனோட ஆளுங்க நடமாட்டம் இருப்பதாக செய்தி வந்தது. எப்போவுமே  எது சொன்னாலும் கேட்க மாட்டான். ஆனால் இன்னிக்கி தர்மா கடைக்கு போயிருக்கான். அவன்  போவான் அப்டின்னு நான் நினைக்கள இப்போ தான் தர்மா போன் பண்ணான். அவன் வந்ததாக சொன்னதும்  ஏனோ மனசு சரி இல்ல அதான் அவன் வந்திட்டானா!”

சித், அவன் வந்ததும் உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன் ஆனால்!  

செப்பு ரா!. 

சித், சத்ய ஜித் பற்றி அந்த சயந்தனுக்கு தெரியுமா! 

வீர சிம்மா, “அதை பற்றி தெரியல! எதுக்கு திடீர்னு இப்படி கேட்கிற?”

“ஒன்னும் இல்ல நீங்க தூங்குங்க நான் அவன் வந்ததும் உங்களுக்கு போன் பன்றேன்.” என சித்தார்த் கூறினான். 

சரி என அவர் போனை வைத்தார். 

சித் உடனே ஒரு சாதாரண சட்டையை போட்டு கொண்டு அவனுடைய போனில் ஜக்கு பாய் என்ற எண்ணுக்கு அவனது தனிப்பட்ட இன்னொரு போனில் இருந்து  அழைத்தான். 

பாஸ்! 

 சித் ஆளுகையான குரலில் “நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு பாதுகாப்பை அதிக படுத்து அபிய எப்போவும் கண் கானித்து கொண்டே இருங்க.. வீட்டுக்கு புதிய ஆள் யாரையும் விட கூடாது.”

“ஒகே பாஸ் இதோ இப்போவே பண்றேன்.!”

சித் உடனே எதையோ யோசித்து விட்டு “ஹான் ஒரு நிமிடம்!”

சொல்லுங்க பாஸ்! 

சித் அவனுடைய பிஸ்டலை எடுத்து வைத்து கொண்டே அதில் சைலன்சர் பொருத்தியவன். “நம்ம மாஃபியா ஆட்களை ரெடியா இருக்க சொல்லு! இப்போ ஆட்டத்துக்கு போக போறோம்!” என லேப் டாப்ல சதீஸ் எந்த இடத்தில் இருக்கிறான் என பார்த்து விட்டு கிளம்பினான். 

சித்தார்த் கேட்டை விட்டு வெளியே தாண்டியதும் ஸ்கார்ப்பியோ நிற கார்கள் இரண்டு கிளம்பியது.

சித் காரின் வேகத்தை பார்த்து “ ம்ம் சீக்கிரம்” என போனை நோண்டி கொண்டே கூறினான். 

அவன் ஒவ்வொரு வளைவை கடந்து வர வர இரு சக்கர வாகணங்களில் டக் இன் செய்த சட்டையுடன் BPO services கம்பனியில் வேலை செய்பவர்கள் போல ஷர்ட் அண்ட் பேண்ட் டக் இன் செய்து கொண்டு கழுத்தில் Id கார்ட் என போட்டு கொண்டு பேக் மாட்டியவர்கள்  வரிசையாக ஆனால் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் சித்தார்த் காரை சுற்றி வேறு வேறு விதமாக வந்து சேர்ந்தனர். 

அந்த பிரதான சாலை மறைந்து இப்பொழுது கார் கொஞ்சம் அவுட்டர் பகுதியில் நெருங்கி கொண்டே இருந்தது.

இங்கே சதீஷ் காரில் வந்து கொண்டு இருக்கும் போதே அவனை சுற்றி ஒரு வித்தியாசத்தை உணர்ந்தவன். அவனுடைய பாதுகாப்புக்கு ஒரு பிஸ்டலை எடுத்து லோட் செய்து தயாராக வைத்து இருந்தான். 

சதீஸ சுற்றி  தாறுமாறாக வண்டிகள் நெருங்கி பெட்ரோல் குண்டுகளை அவன் மீது வீச அரம்பித்தது. 

சதீஷ் திரும்பி கொண்டே அவனால் முடிய மட்டும் சுட்டான். சிறிது நேரத்தில் புல்லட் தீர்ந்து போக அந்த வாகனங்கள் அனைத்தும் சதீஷ் வண்டியை வளைத்தது. 

ஒருவன் இறங்கி சதீஷ் இருக்கும் கார் ஜன்னலை உடைக்க செல்ல சித் காரில் இருந்து சாதாரணமாக குறி பார்த்து கொண்டே சுட்டு தள்ளினான். 

சதீஷ் ஒரு நிமிடம் திடுக்கிட்டு பார்க்க சயந்தனுடய ஆட்கள் திரும்பி பார்க்க ஜக்கு பாய் காரின் கதவை திறந்து விட சித் எழுந்து கொண்டு எந்த சலனமும் இல்லாமல் பட படவேன சுட்டு தள்ளினான். 

ஜக்கு பாய், பாஸ் நீங்க இங்கேயே இருங்க!.  

ஜக்கு பேசுவதை சித்தார்த்  காதில் போட்டுக் கொள்ளாமல் சுட்டு கொண்டே வர அவனை சுற்றி  அந்த ஐடி பாய்ஸ் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக மற்றவர்களை சுட்டனர். சித் வேகமாக சதீஸ் இருக்கும் காருக்கு வந்து சேர்ந்தான். 

காரின் பின் கதவை திறந்து விட்டு சித்தார்த் அவனை பார்க்க சதீஷ் தாவி கொண்டே சித்து என அணைத்து கொண்டான். 

சித், நான் இருக்கேன்! என  அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே ஃபாலோ மி என முன்னால் நடந்தான் . அவன் பின்னால் எப்பொழுதும் பாதுகாக்கும் ஆட்கள் சென்றனர். 

இன்னொரு பக்கம் துப்பாக்கி சத்தம் கேட்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில்

சதீஷ், சித் என்ன செய்கிறான்?  என சித்தார்த்தை பார்த்து கொண்டே இருந்தான். 

சயந்தனின்  கையாள் காளிங்கன் இத்தனை நாள் உன் அப்பன் மறைத்து வைத்து விட்டால் எங்களால் கண்டு பிடிக்க முடியாதா! இரு டா அண்ணனையும் தம்பியையும் ஒரே தூக்கா தூக்க போறோம்! அடுத்த முறை சயந்தனே நேரில் வர போறாரு!  

சித் அவன் பேசி முடித்ததும் கன்னை டிரிக்கர் அவன் கிட்ட என்னை பற்றியும் கொஞ்சம் சொல்லாத ரொம்ப ரொம்ப பயமா இருக்கு! என சொல்லி அவனது தோல் பட்டையில் சுட்டு கூடவே காலில் இன்னொரு முறை சுட்டான். 

காளிங்கன் துடித்து கொண்டே “டேய் தொங்கன்னா கொடுக்கு!”

போடா போ அவனை வர சொல்லு! என சொல்லி விட்டு சித்தார்த் அவனது ஐடி கேங்க பார்த்து “இதோ பக்கத்தில் கேஸ் குடோன் இருக்கு டிஸ்போஸ் பண்ணிடுங்க!”

யெஸ் பாஸ்! என சொல்லி கொண்டே அவர்கள் கிளம்பினர். 

சித் சதீஷ பத்திரமாக காருக்கு அழைத்து வந்தான். சதீஷ் பெரு மூச்சுடன் முகத்தை மூடி கொண்டு அமர்ந்து இருந்தான். 

சித் இங்கு எதுவுமே நடக்காதது போல் “ஹே யூ வான்ட் சம்திங் ட்ரிங்க்! எதுவுமே வேணுமா!”

சதீஷ், இங்கே என்ன நடக்குது! 

சித் கையில் உள்ள இரத்த கரையை பாட்டில் தண்ணீரில் கை கழுவி கொண்டு ஒரு டவலில் துடைத்தான். 

இங்கே என்ன நடக்குதுன்னு கேட்டேன்! என சதீஷ் மீண்டும் கேட்டான். 

சித், இப்போ யார் பேசுவது? சதீஷ் (or) சத்ய ஜித்! 

டேய் சித்து ஐம் சீரியஸ்லி ஆஸ்கிங் வித் யூ! இவங்க எல்லாம் யாரு! இவங்கள பார்த்தால் கார்ட்ஸ் மாதிரி தெரியலயே! 

சித்தார்த், அது ஒன்னும் இல்ல இவங்க எல்லாம் என்னோட டீம்! நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு எதுவும் குடிக்கிறயா!. 

சத்யஜித் ( சதீஷ்), சித்து என்ன டா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல நீ என்ன டா பண்ற! 

சித் இருக்கையில் நன்கு சாயுந்து கொண்டே “இது ஒரு சுய வேலை வாய்ப்பு திட்டம்!”

சத்ய ஜித் திடுக்கிட்டு என்ன? 

சித்தார்த் கையை மடக்கி தட்டி கொண்டு சாதாரணமாக “ இது என்னோட டீம் ஐடி டீம் சோ துருவி துருவி கேட்காத!”

சத்யஜித், உன்னை பார்த்தால் பயமா இருக்கு! .

சித், இப்போ பார்த்து சொல்லு! பயமா இருக்கா ஆனால் இதன்யா என்னையே மிரட்டுகிறா டா 

சத்யஜித், சித்து நீ எதோ பெருசா பண்ற ஆனால் இது தப்பு டா! 

சித், கோவிலில் மணி ஆட்டி கொண்டு இருக்க ஆளை எவனும் எதுவும் செய்ய மாட்டான். ஆனால் நான் ரெண்டு சாம்ராஜ்ஜியத்தை எனக்கு கீழ நடத்தி கொண்டு இருக்கேன். எண்ண முடியாது எதிரிங்க இருக்காங்க நான் இப்படி இல்லன்னா என்னை சொடக்கு போடும் நேரத்தில் போட்டு போயிட்டே இருப்பானிங்க! 

சத்யஜித், ஒரு வேளை மாட்டி கொண்டால் என்ன டா பண்ணுவ! 

சித்தார்த் அசுர புன்னகையை சிந்தி கொண்டு இந்தியன் கவர்மென்ட் பர்மிட்டோட செக்யூரிட்டி ஃபோர்ஸ் ரெண்டு நடத்தி கொண்டு வருகிறேன். சோ அதை பற்றி நீ கவலை பட வேணாம். 

சத்யஜித் திடுக்கிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தான். 

சித் அவனை பார்த்து லுக் சத்யன் நான் செய்தது தப்பு அப்டின்னு தானே சொன்ன அப்படி பார்த்தால் உன்னை காப்பாற்றி இருக்க முடியுமா! இங்கே இது எல்லாமே ஒரு அரசியல் தான் நான் என்னோட கொள்கையில் ஒரு நியாயம் பார்த்து தான் செய்வேன் தப்பான விஷயத்துக்கு துணை போக நாட்டின் அதை செய்யவும் மாட்டேன். 

சத்யஜித் ஒன்றும் சொல்லாமல் திரும்பி கொண்டான். 

சித் அதற்கு மேல் எதுவும் பேச வில்லை. கார் நேராக கெஸ்ட் ஹவுஸ் சென்றது. சத்ய ஜித் இறங்கி கொண்டான். 

சித், நாளைக்கு லீவ் போட்டு கொள்குறாயா சதீஷ்! 

அவன் எதுவும் சொல்லாமல் நடந்தான். சித் வேண்டும் என்றே நாளைக்கு காலேஜ் போறேன்! கூடவே கெமிஸ்ட்ரி dept கிளப் ஸ்டார்ட் பண்ண போறாங்கோ வரியா! 

சதீஷ், போடா ** என கெட்ட வார்த்தையை சொல்லி புன்னகையுடன் கிளம்பினான். 

சித் அதன் பின் வீர சிம்மாவுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்லி இனி என்ன செய்ய வேண்டும் என பேசி போனை வைத்தான். 

அதன் பின் சித்தார்த் வீட்டுக்கு வந்தான். அங்கே பூ குவியல் போல் உறங்கி கொண்டு இருந்தாள். சித் முகம் நிறைவான புன்னகையை உதிர்த்து விட்டு அருகில் செல்ல போனான் அதற்குள் அவன் மேல் இரத்த வாடை வர உடனே குளிக்க சென்றான்.

அதன் பின் அவள் அருகில் வந்து இழுத்து  இதன்யா கட்டி வைத்து இருந்த மதில் தலையணையை களைத்து விட்டு அவளை அருகில் நேருக்கு நேர் பார்க்குமாறு படுக்க வைத்தான்.

இதன்யா குட்டி குரட்டையில் இருந்தாள். அத்தனை வேலை தனியாக அனைத்தும் செய்து வெற்றிகரமாக ஆநிவள் டே எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்தி முடித்து இருக்கிறாள். அதனால் வந்த களைப்பு சித் அவள் கன்னத்தை வருடினான்.

என்னா மூக்கு என்று சொல்லி கடிக்க தோன்றியது ஆனால் அதை தொட்டு பார்த்தான். இதழில் மென்மையுடன் ஒரு முத்தம் ஒற்றி எடுத்தவன். அவளை இன்னும் நெருக்கி இழுத்து அவள் கழுத்து வளைவில் முகத்தை வைத்து அவளுடைய தனித்துவ வாசனையை உள் இழுத்து கொண்டே தூங்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் மிகவும் பரபரப்பாக தான் விடிந்தது. இன்று ரோஸ்னியை அழைத்து செல்ல ரவி சந்திரன் வருகிறார். இதை ரோஸ் சாதாரணமாக தான் எடுத்து கொண்டாள். அவர் சும்மா சொல்கிறார் வர மாட்டார் என்று ஒரு பெரிய முயல் பொம்மையை கட்டி கொண்டு உறங்கி கொண்டு இருக்க ரவி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

சித் வழக்கம் போல் 5 மணிக்கு எழுந்து ஜிம் சென்று உடற்பயிற்சி முடித்து விட்டு அவன் அறைக்கு வந்தான். ஆண்டு விழா நடந்ததால் இரண்டு நாட்கள் லீவ் கொடுத்து இருந்தனர்.

அதனால் இதன்யா இன்னும் உறங்கி கொண்டு இருக்க சித் குளித்து முடித்து வெளியே வர அப்பொழுதும் தூங்கி கொண்டு இருந்தாள்.

சித், “ஹே வேக் அப் டைம் ஆச்சு டி..”

அவள் கண்களை கஷ்ட பட்டு முழித்து “இன்னிக்கு ஸ்கூல் லீவ் சோ நான் இன்னும் தூங்க போறேன்..!” என்று போர்வையை போர்த்தி கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். 

அவன் தன் தலையை வாரி கொண்டே “இன்னிக்க் ஸ்கூல் இல்லனா என்ன ஒழுங்கா காலேஜ் கிளம்பு!” என்று தன் தாடியை நீவி கொண்டே திரும்பினான். 

இதன்யா சிணுங்கி கொண்டே முடியாது..

“ஹே நான் ஆபீஸ் போறேன் நீ மட்டும் ஜாலியா தூங்குறியா! எழுந்து வாடி..”

முடியாது உங்களை யார் ஆபீஸ் போக சொன்னது நீங்களும் என் கூட வந்து தூங்குங்க.. அப்டியா அப்போ ஓகே என்று அருகில் குரல் கேட்க வெடுக்கென்று திரும்ப சித் அருகில் இருந்தான்.

என்ன நான் எதோ தூக்கத்தில் சொன்னேன் நீங்க நீங்க தள்ளி போங்க.. ஓ அப்படியா சரி என்று எழுந்தவன் உடனே வாசனை திரவியம் போட்டு கொண்டு திரும்ப இதன்யா மீண்டும் இழுத்து போர்த்தி கொண்டு தூங்க அவள் முகத்தை பார்த்ததும் காலையில் உடலில் உள்ள ஹார்மோன்ஸ் சுறுசுறுப்பாக வேலை செய்ய சித் அதில் இருந்து மீள வேண்டும் என்றால் அவள் எழுந்து ஃப்ரெஷ் ஆக வேண்டும் என்று நினைத்தவன்.

அருகில் உள்ள தண்ணீர் ஜக்கில் உள்ள மொத்த தண்ணீரையும் எடுத்து கொண்டு அவள் அருகில் சென்றான்.

இதன்யா!

“ம்ம் பிளீஸ் என்னை தூங்க விடுங்க..”

சித், “ம்ம் நீ தூங்கு ஆனால் ஒரே நிமிடம் ஜஸ்ட் ஒன் செக் மட்டும் என்னை பாரு டி..”

 சித்தார்த்….?

தொடரும்…

EPI 103

சித்தார்த் அவள் அருகில் வந்து நெருக்கமாக வந்தவன் அவளிடம்  “லிட்டில் ஹார்ட் நான் ஆபீஸ் கிளம்பி விட்டேன். ஒரு சென்ட் ஆப் கிஸ் மட்டும் தந்தால் நான் இப்போவே உன்னை விட்டு விடுவேன். நீ நல்லா தூங்கலாம்! அப்படி இல்ல ஆபீஸ்க்கு லீவ் போட்டு  உன் கூடவே இருப்பேன் எப்படி வசதி!”

இதை கேட்டதும் அவள் திடுக்கிட்டு போர்வையை விலக்கி விட்டு அவனை கண்களை தேய்த்து கொண்டே என்ன என கேட்டு கொண்டே பார்த்தாள். 

சித் ஒரு காந்த புன்னகை சிந்தி விட்டு   அவள் மேல் அந்த ஒரு ஜக் தண்ணீரை ஊற்றி விட்டு “குட் மார்னிங் லிட்டில் ஹார்ட் ”என்று சொல்லி… “ என்னை விட்டு உனக்கு என்ன டி தூக்கம்!”என்று சிரித்து கொண்டே கதவை நோக்கி சென்றான். 

இதன்யாவின் முகம் கோபத்தில் சிவக்க சட்டென்று கண்ணாடியை எடுத்து போட்டு கொண்டு அவன் முன்னாடி போய் நின்றாள்.

சித் அவளை சிரித்து கொண்டே பார்த்தான். 

“எங்கே போறீங்க? எதுக்கு என் மேலே இப்படி கட்டங்காலையில் எதுக்கு இப்படி தண்ணி ஊற்றினீங்க!” என மூச்சு வாங்க கூறினாள். 

சித் புருவம் நெருக்கி கொண்டே “கட்டங்காலை அப்டின்னா!”

 இதன்யா, “ விளக்கம் வேணுமோ! என் மேல தண்ணியை ஊற்றிய உங்களை சும்மா விட மாட்டேன், என்று அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து கொண்டே உங்களுக்கு அறிவு இருக்கா!” என்று உதடு துடிக்க கேட்டவள். 

சித்தார்த் எதிர் பாரா நேரத்தில் சட்டென்று அவனை கட்டி அணைத்து அவன் மேல் அவள் முகத்தில் உள்ள நீரை அவன் உடையில் துடைத்து கொண்டே “இப்போ நீங்க நனைந்து விட்டீங்க!” என்று சொல்லி அவள் சிரித்து கொண்டே அவனை விட்டு விலகினாள் .

அவள் துடைத்து விட்டு அவனை பார்க்க. 

 அவள் இப்படி  கட்டி அணைப்பாள் என்று சித்தார்த் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் அப்படியே நின்றான். 

இதன்யா அவனின் நிலையை அறியாமல் அருகில் டேபிலில் வைக்க பட்ட ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அவன் மேல் ஊற்றி விட்டு “ம்ம் சூப்பர் இப்போ போன்க !”என்று சொல்லி விட்டு அவள் ஒரு அடி எடுத்து வைத்தாள். 

சித் அவளின் கையை பிடித்து கதவில் ஒட்டினான்.

அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள் இதயம் வேக வேகமாக துடிக்க உள்ளுக்குள் நேற்றை போலவே மின்சாரம் பாய்ந்தது.

அவள் அந்த உணர்வுக்கு அடிமை ஆகி விட்டது போல எதோ ஒரு சிலிர்ப்பு  சித்தார்த்தை பார்த்தாலே  உள்ளுக்குள் பரவசம் அவன் பார்வையில் தண்ணீரில் நனைந்து போன உடலோடு ஒட்டி இருக்கும் ஆடையுடன் கொஞ்சம் கிறக்கமாக தான் இருந்தாள்.

சித் அவளுடன் ஒட்டி கொண்டு “இப்போ என்ன பண்ணிட்டு இருக்கண்ணு உனக்கு  தெரியுதா!” என்று மெதுவாக பேசினான்.

அவன் மீசை முடிகள் அவள் காதில் கவி பாட இதன்யா சிணுங்கி கொண்டே தன்னில்லைக்கு வந்தவள் திக்கி திணற பேச ஆரம்பித்தாள். “நான்! நான்! நீங்க தண்ணி என் மேல் கொட்டியதுக்கு தான் இப்..இப்படி பண்ணேன்! வேற ஒன்னும் இல்ல!” என்று தரையை பார்த்து கொண்டே அவள் பதில் அளித்தாள். 

சித் சிரித்து கொண்டே அவள் மேல் அவன் மூச்சு காற்று படும் படி அப்படியா என்று கேட்டான். 

ம்ம் ஆ ஆமா!

ம்ம்ம்ம் என்று சொல்லி அவள் கழுத்தில் ஈர படுத்தினான்.

அவள் அவன் சட்டையை இருக்கி பிடித்து கொண்டாள்.

சித், “உன்னோட லிட்டில் ஹார்ட் என் கிட்ட வந்திடும் போலயே I hear the sound!” என்று அவள் கழுத்து எலும்பை கடிக்க இதன்யாவின் மூச்சு வேகமெடுக்க ஆரம்பித்தது.

சித் அவளின் முகத்தை பார்த்தான். உடனே  அவளிடம் இருந்து விலகி அவனுடைய போனில் அவளை போட்டோ எடுத்தவன். அவளை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். 

இதன்யா கண்களை திறந்து அவனை பாரத்தாள். 

சித்,“ I think you are taking advantage of me! சரி தானே!” என்று மோக புன்னகையை வீசினான். 

அவள் “இல்ல! அப்படி இல்ல!” என்று வேகமாக குளியலறை புகுந்து கதவை சாத்தி கொண்டாள்.

சித் மீண்டும் உள்ளே இருந்து புதிய உடையை எடுத்து அணிந்து கொண்டு கொஞ்சம் சிரித்த முகத்துடன் போனில்  இப்பொழுது எடுத்த இதன்யாவின் போட்டோவை பார்த்து கொண்டே வந்தான்.

பவானி, கொஞ்சம் நிமிர்ந்து நட சித்து இல்லனா கீழே விழுந்திடுவ..!

உடனே அவன் நிமிர்ந்து  பேச்சு வந்த திசையை பார்த்து விட்டு முகம் மாறியது.

சித்து அந்த பொண்ணோட நம்பர் கொடு நான் கால் பண்ணனும்.

எதுக்கு? என்று சொல்லி கொண்டே அவன் சோபாவில அமர்ந்தான். சதீஷ் வருவதற்காக காத்து கொண்டு இருந்தான். 

ஒரு கன்ஸ்டிரக்சன் புராஜெக்ட் டெண்டர் இருக்கிறது அதற்கான  கொட்டேஷன் கோடிங் எல்லாம் சரி பார்த்து விட்டு செல்ல வேண்டும். 

உடனே சதீஷ் சித்தார்த்துக்கு அழைத்தான். 

ஹலோ! 

சதீஷ், புராஜக்ட் பற்றி திடீர்னு சொல்றீங்க! 

என்ன சொல்ற? 

சதீஷ், இல்ல பாஸ் அந்த கன்ஸ்டிரக்சன் பற்றி சொல்ல வந்தேன்! 

சித், அதுல உனக்கு என்ன டவுட்டு!  

சதீஷ், இல்ல பாஸ் என ஒரு நிமிடம் அவன் அமைதியகினன். 

சித் புன்னகையுடன் கால் மேல் கால் போட்டு கொண்டு பாஸ் எப்போ வேணாலும் பிளான் மாற்றி விடுவார் அதுக்கு தகுந்த மாதிரி தான் P.A வேலை செய்யணும். உங்களுக்கு எப்படி வசதி? எதுக்கு இவ்வளவு கஷ்ட பட்டு என் கிட்ட வேலை செய்றீங்க! பேசாமல் வேலையை விட்டு விட வேண்டியது தானே! 

உடனே சதீஷ் கோபமாக அப்படி எல்லாம் முடியாது! இப்போ என்ன அந்த புராஜக்ட் சைட் போகணுமா! போலாம்!. 

சித், சரி காலேஜ் பற்றி என்ன நினைக்கிற? 

சதீஷ் கடுப்பாகி டேய் இப்போ என்ன சொன்ன? எதுக்கு டா மாற்றி மாற்றி பேசுற! 

சித்,  சதீஷ் சாருக்கு எதுக்கு அவ்ளோ கோபம் சொல்ல வேண்டிய சாரி தேவைப்படும் விஷயத்தை நேரடியா சொல்ல வேண்டியது தானே! 

சதீஷ், சித்து என்னை பழி வாங்குறியா! 

சித் சிரித்து கொண்டு “அன்னிக்கு உன் கிட்ட காலேஜ்ல என்னை இதன்யாவுக்கு பிடிக்குமா நான் அழகா இருக்கேனா! அப்டின்னு கேட்டேன் நினைப்பு இருக்கா!”

சதீஷ், ஹான்  இப்போ அதுக்கு என்னை? 

சித், அதுக்கு மிஸ்டர் சதீஷ் சார் என்ன பதில் சொன்னீர்கள்! 

சதீஷ், என்ன சொன்னான்? உடனே சித் கிட்ட சாரி சித்து எனக்கு மறந்து போச்சு! 

சித், டேய் எனக்கு நல்லா நினைப்பு இருக்கு உனக்கும் இருக்கும் நீயே சொன்னால் காலேஜ் போலாம் இல்லனா! 

சதீஷ் அமைதியாக இருந்தான். 

சித், ஹே ப்ளூ பிரின்ட் எடுத்து கொண்டு வா! 

சதீஷ், “இரு நான் நான் வந்து இந்த கேள்வியெல்லாம் ஒரு பொண்ணு கிட்ட கேட்கணும் பாஸ் அப்டின்னு சொன்னேன்!”

சித், அதே தான்! எவ்ளோ திமிர்! அப்படியே P.A மாதிரி விரைப்பா சீன் போட்ட இப்போ என்ன ம*** அப்படியே நல்லவன் மாதிரி! 

சதீஷ், “இப்போ என்ன பண்ணனும் சொல்லு! உன் காலில் விழவா! அவளோட போன் என் கிட்ட இருக்கு அதுக்கு தான் காலேஜ் போய் அதை கொடுக்கணும்!”

சித், காலில் விழ வேணாம்! 

வேற? 

சித், உன் டாடி கிட்ட போன் பண்ணி பேசு! 

நெவர்! 

சித், அப்போ பிரியா போனை அபி கிட்ட கொடுத்திடு உன்னை விட அவன்!. 

சதீஷ், டேய்** 

சித், இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்! 

சதீஷ் அமைதியாக இருந்தான். 

சித், நீ காலேஜ் போ நான் ஸ்பாட்க்கு போறேன். பை! என கட் செய்தான். 

ஒரு சில நொடிகளில் மீண்டும் அழைப்பு வந்தது. 

சித், இப்போ என்ன? 

சதீஷ், ந!. நா!. 

எனக்கு புரியல!. 

சதீஷ், ஹே கோவபடாத நான் என் டாட் கிட்ட பேசிரேன் அதுவும் உனக்காக தான்! 

சித் சிரித்து கொண்டே அதை வெளிக்காட்டாமல் சரி! என கூறினான். 

சதீஷ், அப்போ அப்போ நான்! 

சித், என்ன டா? 

சதீஷ், சித்து என்ன டா! You don’t know my feelings for பிரியா!. 

சித், அவளை நீ எதுவும்! 

சதீஷ், ஹே! தப்பா பேசாத! 

சித், நீ என்னமோ பண்ணு! போ காலேஜ் போய் என்னமோ பண்ணு ஐ திங்க் அவள் கிட்ட  எதுவும் அடி வாங்கிட்டு வருவ!  என சொல்லி போனை வைத்தான். 

இங்கே பவானி, யார் கிட்ட இவளோ நேரம் பேசிட்டு இருக்க? 

சித், சதீஷ்! 

பவானி, நான் வந்ததில் இருந்து அந்த சத்ய ஜித் என்னை ஒரு முறை கூட வந்து பார்க்கவே இல்ல.. 

சித், இன்னிக்கு ஒர்க் இருக்கு மா ஈவ்னிங் உங்களை பார்க்க வருவான். 

சரி என சொன்ன பவானி, சித்து இதன்யா போன் நம்பர் கொடு! 

ஒரே வீட்டில் இருந்து கொண்டு எதுக்கு போன்! என சித் கேட்டான். 

“இல்ல அவளை கூப்பிட தான் கேட்டேன்!என் கிட்ட இல்ல.. உனக்கு என்ன கொடு அப்டின்னா கொடு டா! கேள்வி வேற கேட்கிற!”

சித், அவள் நம்பரை கொடுத்து விட்டு அவன் சதீஸ்க்கு கால் செய்தான்.

அவர் இதன்யா தங்கி இருக்கும்  கெஸ்ட் ரூம பார்க்க..

சித் அலட்டி கொள்ளாமல் “மாம் அவள் அங்கே இல்ல எங்க ரூமில் இருக்கா..!”

பவானி மனதில் அப்போ நமக்கு சீக்கிரம் வாரிசு வந்திடும் போலயே! என உள்ளுக்குள் சந்தோசம் பொங்கியது.  “இருந்தாலும் இவனை நம்ப முடியாது எப்படி இதை பற்றி பேசுவது? அச்சோ இதை எப்படி மறந்தேன்! இன்னும் கல்யாணம் பண்ணி வக்கவே இல்லயே!”

சித், “என்ன மா யோசனை!”

பவானி அதை கூட கவனிக்க வில்லை அவர் மனதில் “ ம்ம் அந்த குரு ஜி வேற கல்யாணம் ஊர் கூட்டி நடக்க வாய்ப்பு இல்லன்னு சொல்லி விட்டாரே! இப்போ என்ன பண்றது?” என்று அவள் நினைப்பு அலை பாய்ந்து கொண்டு இருக்க

சித், “மாம்! ஆர் யூ ஹி?  வாட் ஹாப்பன் அவ்ளோ பெரிய விஷயம் இல்லயே..! ” என்று சொல்லி சரசு மா!.. என்று கத்தினான்.

அவர் உடனே கையில் கிரீன் டீயுடன் வர அதை வாங்கி ஒரு மிடுக்கு குடித்தான்.

பவானி, நீங்க லவ் பண்ண ஆரம்பித்து எவ்ளோ நாள் ஆகுது? ம்ம்  ஒரு  3 மந்த் இருக்குமா டா..

ம்ம்ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தான்.

பவானி, இங்கே இதன்யா எவ்ளோ நாள் தங்கி இருக்கா?

Why are you asking these kind of questions? என்று அவன் சலித்து கொண்டான். 


பவானி அவனை அதட்டி “ம்ம் கேட்டா பதில் மட்டும் சொல்லு டா..!”

“ம்ம் 2 மந்தஸ்!” என்று அவன் கவனம் போனில் இருக்க கூறினான். 

சிறிது நேரம் அமைதியாக இருந்தது. திடீரென பவானி சித்தார்த்திடம்  “ சித்து நீ பேபிக்கு பிளான் பண்ணி இருக்கியா!”

சித்து குடித்து கொண்டு இருந்த டீ புறை ஏறிட“ I…  can’t catch your point please repeat it !”

பவானி சலித்து கொண்டு “ நீயும் அவளும் பேபி க்கு பிளான் பண்ணி இருக்கீங்களா அப்டின்னு கேட்டேன்!”

சித், “இந்த மாம்! இவங்களுக்கு என்ன ஆச்சு! இது ஒன்னும் மட்டும் தான் இப்போ குறைச்சல் அவள் இன்னும் வர்ஜின்னா தான் இருக்கா இந்த மாம் எங்கே போய் விட்டார்கள்!” என்று நினைத்து கொண்டான். 

பவானி, “டேய் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு!”

சித், “அப்போ கல்யாணம் பற்றி  கேட்காமல் நேரா பேபி வரை போய் விட்டீர்கள்! அண்ட் அவள் சின்ன பொன்னு மாம் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்!” என்று இதற்கு மேல் இங்கு இருப்பது சரி இல்லை என்று நினைத்து அவன் எழுந்து கிளம்ப எத்தனித்தான்.

பவானி அவனின் தப்பிப்பு வேலையை கண்டு கொண்டு “சித்து நான் இன்னும் பேசி முடிக்கவே இல்ல உட்காரு..!” என அதிகாரமாக கூறினார். 

மாம் எனக்கு நிறைய வேலை இருக்கு.. என அவன் எழுந்து நடையிட்டாம். 

“சித்தார்த் ! ”என்று அதட்ட சித் வேறு வழி இல்லாமல் அமர்ந்தான்.

பவானி அவனை ஆராய்வது போல் பார்க்க அவனும் அதே போல் பார்த்து வைத்தான்.

அவர் பேச தொடங்கினார். பவானி, சித்து என்னை சீட்டிங் பண்ணனும் அப்டின்னு நினைத்த!  அதோட விளைவு ரொம்ப மோசமா இருக்கும்!  அண்ட் அவள் சின்ன பொன்னு தான்! ஆனால் உனக்கு வயசு அதிகம்! 

இதை கேட்டதும் சித்தார்த் முறைத்தான். 

பவானி, அப்படி பார்த்தால் அதுக்கு என்ன உன் வயசு இப்போ குறையவா போகுது. உனக்கு வயசு ஆகிட்டே தான் போகும். குறையாது! 

சித்,“ கடுப்புடன் அதுக்கும் இப்போ என்ன பண்றது?”

பவானி, “அதனால் சீக்கிரம் அடுத்த கட்டத்துக்கு போங்க, அப்புறம் கல்யாணம் பண்ணி என்ன ஆக போகுது!  தூய்மையான அன்பு , காதல் இருக்கும் இடத்தில் கல்யாணம் கூட தேவையில்லாத ஒன்னு, ஏன் என்றால்? கல்யாணம் பண்ணி எனக்கு என்ன வந்தது!” என்று வருத்த பட்டு பேசினார்.

சித், “மாம் இப்போ எதுக்கு இதை பற்றி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க…!”

பவானி, “சித் அம்மா சொல்றதை கேளு ரெண்டு வருஷம் எல்லாம் தள்ளி போட வேண்டாம். சீக்கிரம் அடுத்த கட்டத்துக்கு போங்க  என் வாரிசு வந்ததும் பிரம்மாண்டமாக கல்யாணம் பண்ணிக்கலாம். இல்ல? அதுக்கு முன்னாடி கூட பண்ணிக்கொள்ளலாம்!  இப்போ உனக்கு வயசு 30ஐ நெருங்க போகுது!  சோ சீக்கிரம் நான் சொன்னதை யோசித்து பாரு..!”

சித், “இல்ல மா என்னால் முடியாது!  ரெண்டு வருசம் கழித்து தான் எல்லாம்!” என்று அவன் மீண்டும் எழுந்து கொண்டான்.

பவானி, “சித் என்னோட ஆசையை கூட உன்னால் ஃபுல்பில் பண்ண முடியல! அப்படி தானே , இதுக்கு நான் இல்லாமல் இருந்து இருக்கலாம்!”என்று பேசி கொண்டே அழுவது போல் முகத்தை வைத்து கொண்டு சென்றார். 

சித் தன் தலையை அழுத்தி கோதி விட்ட படி ஒரு பெரு மூச்சை விட்டவன். “ம்ம் சரி அடுத்த கட்டத்துக்கு போறோம் போதுமா..!”

“ம்ம் நிஜமாவா..!”என அவர் அழுத முகத்தை மாற்றி புன்னகையுடன் பார்த்தார். 

சித், ம்ம் என்று இரண்டு அடிகள் எடுத்து வைத்தவன். “ இதை நீங்க அவள் கிட்ட சொல்லி விடுங்கள்!”என்று நடக்க ஆரம்பித்தான்.

பவானி, நான் எதுக்கு டா அவள் கிட்ட சொல்லணும்?

சித் அப்படியே நின்று “அவள் தானே பெற்று எடுக்க போகிறாள்! அவள் ஓகே சொன்னால் தான் இது நடக்கும்! இல்ல  ரெண்டு வருஷம் கழித்து தான் இது எல்லாம் புரியுதா! இதுல எந்த காம் ப்ரமைசும் இல்ல, அவள் வேண்டாம் என சொல்லி விட்டால் ,நீங்க கம்பள் பண்ண கூடாது முக்கியமா அவள மிரட்ட கூடாது!”

பவானி, “அதை நீ விடு எனக்கு என் பேரன் வேண்டும் சோ அவளை எப்படி சம்மதிக்க வைக்க போகிறேன் என்று பார் டா.. !”

சித் புருவம் நெருக்கி  அவரை திரும்பி பார்த்து “அப்படி என்ன பண்ண போறீங்க..!”

பவானி, “அது உனக்கு தேவை யில்லாத விஷயம் சோ உன் வேலையை நீ பாரு..!” என்று சொல்லி விட்டு சாப்பிட அழைக்க அந்த நேரம் வீட்டில் கேட்டின் முன் இருந்து போனில் அழைப்பு வந்தது.

சித்தார்த் என்ன என்பது போல் போன் எடுத்து பேச மறுமுனை சொன்ன பதிலில் அவன் கண்கள் எல்லாம் கோபத்தில் சிவந்தது.

 To be continued…

 பவானி இதன்யாவிடம் குழந்தை விஷயம் பற்றி பேசுவதை நினைத்து கொண்டு இருந்தார்.

அதே நேரம் சித் “இந்த மாம்க்கு என்ன ஆச்சு?  இப்போ பேபிக்கு என்ன அவசரம்? ஒரு வேளை பேபி பிறந்தால் இதன்யா நம்மை விட்டு செல்ல மாட்டாளா! இல்லை? அவளால் நான் இல்லாமல் இருக்க முடியாது!  ஆனாலும் மாம் சொல்வது வேலிட் பாயிண்ட் தான்!  ம்ம் என்று ஒரு பெரு மூச்சை விட்டு எது நடந்தாலும் ஓகே தான் ஆனால் அவள் விருப்பம் இல்லாமல் அவளை எடுத்து கொள்ள கூடாது.  பேபியும் அதே போல் தான்!” என்று தன்னை சம நிலை படுத்தி கொண்டு கதவு வரை சென்றான். 

அடுத்த புயலாக ரவிசந்திரன் வந்து விட்டார்.

(சித் இதன்யா வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போவதற்கு காரணமே ரவி சந்திரன் தான்.)

சித்தார்த் வெளியே செல்ல திரும்ப அந்த நேரம் சரியாக கேட்டில் இருந்து செக்யூரிட்டி அழைப்பு வந்தது. 

ஹலோ என்று சொல்லியவன் மறுமுனை சொன்ன செய்தியில் வாட்!என்று அதிர்ச்சி ஆகி கத்தினான். 


பவானி,என்னாச்சு சித்து என்று அவர் அருகே வந்தார். 

சித் உதடு துடிக்க மிஸ்டர் ரவி சந்திரன் வந்து இருக்காரு..

“என்ன அவரு எதுக்கு இங்கே வந்து இருக்காரு!” என்று யோசனையாக பவானி கேட்டார். 

சித் கோபமாக “ காலையில்  நல்ல மோட் இப்போ டோட்டல் ஸ்பாயில் இப்போ அந்த ஆள் முன்னாடி என்னால் போக முடியாது! சோ சீக்கிரம் போய் பேசி அனுப்புங்க எனக்கு முக்கியமா டெண்டர் மீட்டிங் எல்லாம் இருக்கு!” என பவானி கிட்ட கூறினான். 

பவானி, நானா!  என்று யோசித்து கொண்டே அப்படியே நிற்க 

கிருஷ்ணன் மேலே இருந்து மேலே கீழே இறங்கி கொண்டே “என்ன ஆச்சு பவானி?  இப்போ சித் எதுக்கு இவளோ கோபத்தில் இருக்கான்?”

சித் அந்த சோபாவில அப்படியே அமர்ந்து கொண்டு கைகளை இருக்கி மூடி திறந்தான்.

பவானி, அது வந்து ஒன்னும் இல்ல பா அது அவர் என திக்கி கொண்டு இருந்தார். 

கிருஷ்ணன், என்ன மா! 

பவானி, “அது ரவிசந்திரன் அவர் வந்து இருக்காரு..!”

 இந்த பெயரை கேட்டதும் கிருஷ்ணன் முகம் மாற அந்த நேரம் தூங்கி எழுந்து வெளியே வந்த ரோஸ் சித் கோபமாக அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு பவானியை பார்த்தாள். 

அவரும் அதே போல் இருக்க அந்த நேரம் மீண்டும் இன்டர்காமில் போன் வந்தது.

சித் இன்டர்காமை பார்த்து கண்கள் சிவக்க அமர்ந்து இருந்தான். 

ரோஸ்,  தாத்தா என்ன ஆச்சு?  என்று கேட்டு கொண்டே அவர் அருகில் வந்தாள்.

உன் டாடி வந்து இருக்காரு ! கேட்டுக்கு வெளியே தான் இருக்காரு.. என்று அவர் கூறினார். 

ரோஸ் சாதாரணமாக “ என் கிட்ட நைட்டு  சொன்னாரு நான் அதை சும்மா சொல்கிறார் அப்டின்னு விட்டு விட்டேன்! பட் சீரியசா வருவார் அப்டின்னு நான் எக்ஸ்பக்ட் பண்ணல! என்று அவள் சொல்லி  விட்டாள்.

பவானி, சித் இருவரது பார்வையும் ரோஸ் மேல் திரும்ப அவள் இதயம் வேகமாக துடித்தது.

சித்தார்த் கடுமையாக ஆனால் மெதுவாக நிதானமாக “உங்க பேத்தியை சாரி ரவிச்சந்திரனுடய  பொண்ணை கிளம்ப சொல்லுங்க..!”

இதை கேட்டு பவானி அமைதியாக எந்த வெளிப்பாடும் இல்லாமல் இருந்தாள். 

ரோஸ் கண்களில் கண்ணீருடன் “மம்மி எதுவும் சொல்லேன் இப்போ சைலன்டா இருக்க?”

பவானி சாதாரணமாக “நான் சொல்ல என்ன இருக்கு உனக்கு இஸ்டம் இருந்தால் நீ தாராளமா போகலாம்! சித்து சொன்னது சரி தானே..!”

ரோஸ் தேம்பி அழுது கொண்டே “இல்ல நான் போக மாட்டேன்! எனக்கு என் மம்மி மட்டும் தான் வேணும்..!” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மேலே இருந்து இதன்யா கீழே வந்தாள். 

அவள் ரோஸ்னி அழுது கொண்டு இருப்பதை பார்த்து பதறி அடித்து கொண்டே “மேம் என்ன ஆச்சு எதுக்கு அழரீங்க?” என்று அவள் அருகில் சென்றாள். 

சித்தார்த்தின் அழுத்தமான பார்வையை பார்த்து விட்டு உள்ளுக்குள் நடுங்கியவள். நேராக சித் அருகில் வந்து நின்றாள்.

கிருஷ்ணன், ரோஷ்னி உன் அப்பாவை உள்ளே கூட்டி வா!…

பவானி…? 

சித்…? 

இதன்யா…? 

அங்கே ரதி இவர்களை ஆட்டி படைக்க காத்து கொண்டு இருக்கிறாள். சித் – இதன்யா மாட்டி கொள்வார்களா? .. 

தொடருந்து படிங்க .stay read and tuned நெசமாகுறேன்! 

இந்த பேபி பிளான் பற்றி பவானி இதன்யா கிட்ட சொன்னால் என்ன நடக்கும்! அடுத்தடுத்த திருப்பம் காத்திருக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க! 

Comment pannunga.. 

EPI 104

பிரியா வழக்கம் போல் எதையும் நினைத்து கவலை படாமல் கல்லூரி கிளம்பினாள். 

அவள் கல்லூரி உள்ளே வந்ததும் அபிஜித் அதற்கு முன்னால் அவளுக்காக காத்திருந்தான்.  பிரியா ஹே பையா! என சொல்லி கொண்டே புன்னகையுடன் நடந்தாள். 

பிரியா! என சிரித்து கொண்டு அவனும் வந்தான். அவனை பார்த்ததும் அவ்வளவு சந்தோசம்! சாரு ரொம்ப பிஸி போல ஜாலியா லீவ் போடுற உங்க dept திட்ட மாட்டார்களா! என கேட்டாள். 

அபி, “பிரியா அதை விடு! இதோ நீ கேட்டியே! டைரி மில்க்!”

பிரியா கண்கள் விரிய நிஜமாவே இது எனக்கா!

ம்ம் உனக்கு தான்! 

பிரியா வாங்கி கொண்டாள்.“ சரி உனக்கு என்ன வாங்கி தரது!” என அதை பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். 

அபி, எனக்கு ஒன்னும் வேணாம்! 

பிரியா, ரெண்டு கலர் கோழி குஞ்சு வாங்கி தரட்டுமா! என சாப்பிட்டு கொண்டே அவனை பார்த்தாள். 

அபி நொந்து போனான். 

என்ன டா உன் முகம் இப்படி போகுது! 

என்ன டி சொன்ன? 

சாரி சாரி! 

ஹான் உனக்கு வேற என்ன வேணும்? எதாவது சொல்லு! 

ஹான் எனக்கு தோணல! 

பிரியா, இந்த சுடர் மணி அப்படி இல்லன்னா ஆனந்த் பனியன்! பிரிதிவி! ஜாக்கி! 

அபி புரியாமல் அவளை பார்த்தான். என்ன சொல்ற? 

பிரியா சிரித்து கொண்டே ஒன்னும் இல்ல விடு!. 

அபி சிறிது நேரம் கழித்து ஹே இன்னர் வியற பற்றி சொன்னியா? என சாக் ஆகி கொண்டே கேட்டான். 

பிரியா சிரித்து கொண்டே ஹே நான் கிண்டல் பண்ணேன்! உனக்கு நான் வாட்ச் வாங்கி தரேன்! 

அபி சாக் ஆகி அடி பாவி! நீ!.. உன்னை கட்டிக்க போறவன் செத்தான்! 

பிரியா, அது அவன் பாடு!  

அபி, உங்க அப்பா பன்றது தப்பே இல்ல டி! 

பிரியா, என்ன தெரியும் உனக்கு? 

அபி சிரித்து கொண்டே “ என் கிட்டயே இவ்வளவு வாய் பேசுற அடங்காமல் இருக்க அப்போ வீட்டில் உன்னை பார்த்து கொள்ளும் உங்க அப்பா நிலைமை ரொம்ப பாவம்!”

பிரியா உடனே சோகமாக  ஒரு நிமிடம் சாப்பிடுவதை நிறுத்தினாள். 

அபி, என்ன ஆச்சு நான் சொன்னதுக்கு கொவித்து கொண்டாயோ! சாரி சாரி பேசு பிரியா! 

பிரியா, இல்ல அபி ஒன்னும் இல்ல.. என உதட்டை துடைத்தாள். 

பரவாயில்லை சொல்லு! 

விடு நான் அப்புறம் சொல்றேன். 

அபி, உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்! 

என்ன? 

அபி அவள் அருகில் வந்து கை குட்டையை கொண்டு அவளின் கையை துடைத்து விட்டு கொண்டே “இந்த இன்னர் கிஃப்ட் எல்லாம் அவங்க லவ் பண்ற பயனுக்கும் பொண்ணுக்கும் தான் வாங்கி கொடுப்பாங்க! ஒரு வேளை உனக்கு என் மேல் அந்த மாதிரி!”

பிரியா , “செப்பல்ஸ் பிஞ்சிடும்!”

அபி, “அப்போ இனி எந்த பையன் கிட்டயும் இந்த மாதிரி பேசி விடாதே!” 

பிரியா,“நான் பேசும் ஒரே பையன் நீ மட்டும் தான்!”

அபி, “அப்டியா!”

பிரியா, “அப்!.. அப்!.. அப்!…”

“என்ன ஆச்சு?”  என அவள் தந்தி அடிக்க பேசுவதை பார்த்து பிரியா பக்கம் அபிஜித் திரும்பினான். 

பிரியா, அபி நீ முன்னாடி போ நான் வரேன்! என படபடப்புடன் பேசினாள். 

அபி, என்ன உன் முகமே சரி இல்ல! 

பிரியா, எனக்கு ஒன்னு வருது! 

அபி, “ஹே சாக்லேட் சாப்பிட்டு கொண்டே உள்ளே போவியா!”

பிரியா, “சாரி சாரி இந்தா வச்சிரு அப்புறம் சாப்பிடாத நான் வந்து சாப்பிடுவேன்!” என சொல்லி கொண்டே அவள் சுற்றிலும் முற்றிலும் பார்த்து கொண்டே ஓடினாள். 

அபி கொஞ்சம் தூரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தான். பிரியா மனதில் “அவன் தான்! அவனே தான் என்னை கண்களில் எரிப்பது போல் பார்த்து கொண்டு இருந்தானே! எவ்ளோ திமிர் இருக்கும்! அவனுக்கு எதுவும் கேடு வராதா!”என சொல்லி கொண்டே நடந்தாள். 

பிரியா, ஹப்பா நம்ம பிரம்மை! அந்த நாய் வராது சித்து தான் சொல்லி இருக்காரே! என நிம்மதி பெரு மூச்சை விட்டு திரும்பினாள். 

அவன் தான்! அவனே தான் நின்று கொண்டு இருந்தான். 

சத்ய ஜித் சாரி சாரி இப்போ அவன் சதீஷ் அவதாரத்தில் இருக்கிறான். 

பிரியா பயத்தை வெளியே காட்டி கொள்ள வில்லை. நாம் எதுக்கு பயப்பட வேணும்! தைரியம்!  பிரியா தைரியம்! நீ சாதாரணமான ஆள் இல்லை! 

பிரியா அவனை கண்டு கொள்ளாமல் தாண்டி நடந்தாள். 

சதீஷ் அதே கடுமையான பார்வையுடன் “யாரை தேடி இப்படி மூச்சு வாங்க வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்த!”

பிரியா எதுவும் சொல்லாமல் அவனை தாண்டி செல்ல!. 

சதீஷ், “அப்போ கோகுல் சாரி மிஸ் கோகுல பிரியாவுக்கு போன் வேணாமா!”

பிரியா அவன் முகத்தை பார்க்காமல் என் போனை கொடு! 

சதீஷ் அவளின் போனை சட்டை பையில் இருந்து எடுத்து இது தானே! உன் போன் சரியா! என அவளின் முன் காட்டினான். 

போனை பார்த்ததும் அந்த போன் பிரியா கிட்ட பேசியது. “ஹே அக்கா என்னை எடுத்துக்க உன்னை பார்க்காமல் நான் சார்ஜ் இல்லாமல் சாக கிடந்தேன்!”

“என் செல்லம்! என அவள் போனை பார்த்ததும் ஹே கொடு! இப்போ ஒழுங்கா மரியாதையா கொடு இல்ல நான் இப்போவே என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!”

சதீஷ், அன்னிக்கு நான் போன் கொடுத்ததுக்கு வேணாம் அப்டின்னு சொன்ன இன்னிக்கு வெட்கமே இல்லாமல் அவன் கிட்ட இருந்து சாக்லேட் வாங்கி சாப்பிடுற! 

“நீயும் அவனும் ஒண்ணா! அபிஜித் எனக்கு ரொம்ப ஒசத்தி!”

சதீஷ், அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்! 

பிரியா அவனை அலட்சியமாக பார்த்து விட்டு எனக்கு அபி பற்றி எல்லாமே தெரியும்! வந்துட்டான் பெருசா! உன்னை பார்க்கவே இரிடேட்டிங்கா இருக்கு! 

எனக்கு அவனை பற்றி தெரியும்! 

பிரியா புருவம் நெருக்கி என்ன தெரியும்? சொல்லு டா! 

சதீஷ் இதற்கு மேல் பொறுமை இழந்து உண்மையை உடைக்க முடிவு செய்தான். டாக்டர் அப்டின்னா ஒசத்தி தானே! கிரேட் VSA மல்டி ஸ்பசாலிட்டி ஹாஸ்பிடல் G.M and MBBS அண்ட் MD படிச்ச அவரு உனக்கு பெரிய இடத்தில் தான் இருப்பாரு! 

பிரியா , புரியாமல் என்ன சொல்ற? அபி இங்கே English படிக்கிறான்! நீ எதோ ஒலரிக்கிட்டு இருக்காத! என அவள் இரண்டடி வைத்தாள். 

சதீஷ், ஹான் உன் கையில் இப்போ உன் செல்லத்தை கொடுக்கிறேன். Google இருக்குமே கோகுல் அதை செக் பண்ணி பாரு, அப்போ உனக்கு பதில் தெரியும்! அவருக்கு வயசு 29 என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். என அவன் இரண்டடி நடந்தான். 

பிரியா வேகமாக கூகுள் உதவியுடன் சதீஷ் சொன்ன விஷயத்தை போட்டு செக் செய்தான். அதில் சஜசன்ல சித்தார்த் கூட அபிஜித் இருக்கும் படமும் இருந்தது. 

பிரியா இதயம் படபடக்க சித்துவுக்கும் அபி! அபி!. என திக்கினாள். 

சதீஷ் அவன் தலையை கோதி கொண்டே மிஸ்டர் கிருஷ்ணன் இருக்கே தானே அவருடைய தங்கை பேரன் தான் அபிஜித்! சித்தார்த் சார் அபிஜித்துக்கு அத்தை பையன்! 

பிரியா அப்படியே உறைந்து நின்றாள். சதீஷ் அவள் அருகில் வந்தான். என்ன ரொம்ப ஏமாற்றமா இருக்கா! அப்போ அவனை நீ லவ்! 

பிரியா கோபத்துடன் மீண்டும் சதீஷ் கன்னத்தில் அறைந்தாள். 

சதீஷ் அவளின் கையை பிடித்தான். அவளை அருகில் இழுத்து இதழுக்கு அருகே ஒட்டி இருந்த இனிப்பை மட்டும் சுவைத்து கொண்டான். ஆனால் இதழில் முத்தமிட வில்லை. 

பிரியா வேக மூச்சுடன் அவனை தள்ளி விட்டாள். எனக்கு உன்னை பிடிக்கல! உன்னை பார்த்தாலே அறுவருப்பா இருக்கு! தள்ளி போ! 

சதீஷ், “அவனுக்கு இன்னர் கிஃப்ட் பற்றி பேசும் போது இந்த அருவருப்பு எங்கே டி போச்சு!”

பிரியா, “நீயும் அவனும் ஒன்னு இல்ல, நான் யார் கூட பேசினால் உனக்கு என்ன டா! எனக்கு உன்னை பிடிக்கல! உனக்கு என்ன நான் யார வேணாலும் லவ் பண்ணுவேன்! ஆனால் உன்னை மட்டும் லவ் பண்ண மாட்டேன்!” 

சதீஷ் மனதில் நான் அவனோட தம்.. பி! என வாய் வரை வந்தது. சதீஷ்  அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான். 

பிரியா சத்தமாக ஹே உனக்கு என்ன டா தெரியும்? சொல்லு டா என சத்தமாக கூறினாள். 

சதீஷ் மனதில் அப்போ இது எல்லாம் கனவா! நம்ம சொன்னால் இது தான் நடக்கும் இவள் நம்மை மொத்தமாக வெறுத்து விடுவாள். அதனால் அவனை பற்றி நம்ம எதுவும் சொல்ல கூடாது. என தீர்க்கமாக முடிவுக்கு வந்தான். 

பிரியா, ஒரு பெரு மூச்சை விட்டு சரி நீ ஒன்னும் சொல்ல வேணாம் தயவு செய்து என் முன்னாடி வராத!. என சொல்லி விட்டு பின்னால் திரும்பி நடந்தாள். 

சதீஷ் அவளிடம் எதுவும் பேச வேண்டுமே என ஆசையுடன் ஒரு நிமிடம் ஒரே நிமிடம் பிளீஸ்! 

என்ன? என அவனை திரும்பி பார்த்தாள். 

சதீஷ், அன்னிக்கி நாம் எதோ கோபத்தில் அப்படி செய்து விட்டேன். பிளீஸ் சாரி! 

பிரியா, சாரி சொன்னால் நீ பண்ணது இல்லன்னு ஆகி விடுமா! 

சதீஷ், நீங்க வெனால் எனக்கு திருப்பி! 

ஹே என்ன தடம் மாறுது!. 

சதீஷ், இல்ல நீங்க என்ன பணிஸ் பண்ணாலும் ஏற்று கொள்கிறேன்!  என அவளின் உதட்டில் ஒட்டி இருந்த சாக்லேட் கரையை பார்த்து கொண்டே கூறினான். 

பிரியா அவன் கண்களை பார்த்து விட்டு உடனே கொஞ்சம் தன்னை சமன் செய்து கொண்டு அப்டியா! என கேட்டாள். 

ம்ம்! 

பிரியா எதையோ யோசித்து விட்டு என்னோட பனிஸ்மென்ட் அதை வாங்க கூட உனக்கு தகுதி இல்ல! போடா! என அவள் சென்றாள். 

சதீஷ்க்கு கோபமாக வந்தது. இருந்தாலும் கட்டு படுத்தி கொண்டான். இவளை எப்படி உசார் செய்வது? என முதன் முதலில் தோன்றியது. கீழே குனிந்து யோசித்து கொண்டே நின்றான். 

பிரியா போகும் போது டார்ணிங்ல அவனை ஒரே ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு வேகமாக ஓடி விட்டாள். 

****

இங்கே கிருஷ்ணன், ரோஸ்னி போய் உன் அப்பாவை கூட்டி வா!..

ரோஸ், “தாத்தா பிளீஸ் நான் போக மாட்டேன் நான் மம்மி கூட தான் அண்ட் சித்து கூட தான் இருப்பேன்!” என்று தேம்பி கொண்டே அழுதாள். 

கிருஷ்ணன், சரி இதை உன் டாடி கிட்ட நீயே சொல்லி விடு மா..!”

பவானி, நீ வெளியே போய் சொல்லி விட்டு வா. கிருஷ்ணன், அது மரியாதை இல்ல மா அவரை உள்ளே வர சொல்லுவோம். “இதன்யா ரூமுக்கு போ” என்று ஒரே நேரத்தில் சித், பவானி இருவரும் சொல்ல அவள் சரி என்று எதுவும் பேசாமல் மேலே சென்று விட்டாள்.

கிருஷ்ணன் போன் பண்ணி சொல்ல காவலாளிகள் அவரை உள்ளே விட்டனர், ரவி சந்திரன் இங்கு வருவது புதிது இல்லை.பவானியுடன் சேர்ந்து இருந்த நாட்களில் இங்கு வந்து இருக்கிறார். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் உள்ளே சென்றார். 

அங்கே மிடுக்காக தன்னை ஒத்த உடலமைப்பு மற்றும் முக பாவனையுடன் சித்தார்த் கால் மேல் கால் போட்டு கொண்டு ஒரு ராஜாவை போல் கம்பீரமாக போன் நோண்டி கொண்டு இருந்தான். 

ரவி அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார்.

அவனுடைய அறிவு , ஆளுமை எல்லாம் பவானி மற்றும் தன் தந்தை சந்திர மெளலி போல மிகவும் புத்தி கூர்மை உடையவன். அதனால் எப்பொழுதும் அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஆனால் ரதி விஷயம் என்று வரும் போது அவளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டு தர மாட்டார். அதே போல் தான் ரோஸ்னி அவருக்கு உயிரை விட மேலானவள்.

கிருஷ்ணன், ம்ம் வாங்க. உடனே ரவிசந்திரனின் பார்வை ரோஸ்னியை தேடியது.

பவானி வழக்கம் போல் அதே நிமிர்வுடன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சித் பக்கத்தில் அமர்ந்து இருந்தாள். அவள் உதட்டில் எப்பொழுதும் போல் ஒரு கசந்த புன்னகை ஒட்டி கொண்டு இருந்தது.

ரவி, பேபி டால்! என் ரோஸ்! என்று அழைத்தார். 

உடனே அவள் உள்ளே இருந்து முகத்தை கழுவி கொண்டு கொஞ்சம் பிரக்ஷ் ஆகி வந்தாள்.

ரவி அவளை பார்த்ததும் அருகில் செல்ல ரோஸ், “நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல நான் என் மம்மி கூட மட்டும் தான் இருப்பேன்! உங்க கூட வர மாட்டேன்! i hate you!” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள். 

ரவி அவளிடம் கொஞ்சல் மொழிகளாக பேச ஆரம்பித்தார். “பேபி என்னடா இப்படி பேசுற? டாடி உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா! இப்போ நம்ப வீட்டில் தாத்தா பாட்டி உனக்கு தான் வெயிட்டிங் வா டா செல்லம்! நம்ப போலாம்!”

ம்ம் மாட்டேன். ரவிக்கு கோபம் எட்டி பார்க்க “பேபி இப்போ என் கூட வர முடியுமா? முடியாதா?”

ரோஸ்,“ நான் மம்மி கூட தான் இருப்பேன். இதுக்கு மேல் பேச ஒன்னும் இல்ல நீங்க கிளம்பலாம்!”

ரவி அடுத்த நொடி “சரி உன் மம்மி வந்தால் வருவ தானே!”

சித் கைகளை இருக்கி மடக்கி கொண்டு அவரை பார்க்க அதற்கு மேல் பவானி, கிருஷ்ணன் இருவரும் பார்த்தனர்.

ரவி அவளை பார்த்து இன்றுடன்  தி கிரேட் சித்தார்த் கிருஷ்ணன் ஹான் சாரி சித்தார்த் ரவிசந்திரனுக்கு ஐ மின் உன்  உதவாகரை பையனுக்கு என் டாடி  மிஸ்டர் சந்திர மௌலி கொடுத்த டைம் முடிந்து விட்டது.

பவானி புரியாமல் திகைத்து பார்த்தாள். 

ரவி, “ஐ மின் உன் பையனுக்கு கல்யாணம் பற்றி என்று புன்னகைத்து கொண்டே அதனால் வந்து எல்லா பொறுப்பும் ஆரவ்க்கு மாற்றி எழுத சைன் போட்டு விட்டு போங்க அதுக்கு தான் கூப்பிட்டேன். அண்ட் என்ன தான் பிரிந்து இருந்தாலும் வீட்டில் நல்லது நடக்கும் போது ஒரு மரியாதை நிமித்தமாக வந்து கலந்து கொள்ள வேண்டும், இல்லன்னா ஓயாமல் நம்ம குடுமத்தை பற்றி காசிப் வந்து கொண்டேஇருக்கும் சோ வந்தால் நல்லா இருக்கும்!”என்று ரவி பேசி முடித்தார். 

பவானி, “ம்ம் நீங்க சொல்வது சரி தான் என் பையன் ஒன்னும் பொண்ணுங்க பின்னாடி இதே வேலையாக சுற்றும் மட்டமான இரத்தம் இல்ல!” என ரவியை குத்தி காட்டி விட்டு “அவன் என் இரத்தம் இப்போ சைன் போடணும் அவ்ளோ தான ம்ம் இன்னிக்கே வரோம் என் பையனை பேசியவங்களுக்கு வார்த்தையால் பதில் சொல்ல வேண்டாம் அவனோட செயலே உங்களுக்கு பதிலா அமையும்!” என்று அவள் கம்பீரமாக பேச ரவிக்கு கோபம் தலைக்கேறியது.

ரவி அடுத்து பேச வரும் நேரம் சித்,“ ம்ம் வந்த வேலை முடிந்தது . இப்போ மிஸ்டர் ரவிச்சந்திரன் கிளம்பலாம்!

இதை கேட்டதும் ரவி பற்களை கடித்து கொண்டே அவனை பார்த்து விட்டு ரோஸ்னியை பார்த்தார்.

கிருஷ்ணன், நாங்க இன்னிக்கு ஈவ்னிங் அங்கே இருப்போம். என்று கூறினார். 

ரவியால் எதுவும் பேச இயலாமல் ரோஸ்யை ஏக்க பார்வை பார்த்து விட்டு சென்றார்.

அதன் பின் அந்த இடம் மிகவும் அமைதியாக இருக்க சித் ஆபீஸ் கிளம்ப எழுந்தான்.

பவானி, “சித்து கண்ணா இப்போ தாத்தா, ரோஸ்னி, நான்க மூணு பேரும் இப்போ பெங்களூர் கிலம்பரோம்! நீயும் இதன்யாவும் ஈவ்னிங் கிளம்பி வந்திடுங்க.”

சித் பேச வர அதற்குள் பவானி, “இது முக்கிய தருணம்! உன்னோட அங்கீகாரம் அண்ட் உன்னுடைய இடத்தில் இதன்யாவுக்கான உரிமை, மற்றும் அவளுக்கான அங்கீகாரம் கிடைக்கணும்! சோ நம்ம டைம் வந்திடுச்சு!  இனி எந்த இடத்தில் பேசனுமோ அந்த இடத்தில் நிச்சயம் பேசணும்!  அண்ட் மொத்த சந்திரமௌலி, ரவியுடைய சொத்துக்கு எல்லாம் நீ தான் அதிபதியாக இருக்கனும்! என் வாரிசு உன்னுடைய வாரிசு தான் முதலில் அந்த குடும்பத்தில் காலடி எடுத்து வைக்கணும். வேற எதுவும் பேச இல்ல!” என்று சொல்லி முடித்தார். 

அதன் பின் பவானி ரோஸ்சை பார்த்து சீக்கிரம் கிளம்பு என்று சொல்லி விட்டு அவர் அறைக்கு சென்றார். 

சித்தார்த் நேராக அவன் வேலையை பார்க்க சென்றான். அவன் சென்ற அடுத்த அரை மணிநேரத்தில் மூவரும் கிளம்பி ஹாலுக்கு வந்தனர்.

இதன்யா என்ன டா நடக்குது! என்று திகைத்து கொண்டே கீழே தயங்கி கொண்டே வந்தாள். 

பவானி அவளை பார்த்து விட்டு “இதன்யா சீக்கிரம் இங்கே வா!”

அவள் வேக நடையுடன் அவள் அருகில் வர“ ம்ம் சித் கூட ஈவ்னிங் வந்திடு நாங்க இப்போ கிளம்புகிரோம்!”

அவள் எதுவும் தெரியாமல் “ம்ம் ஓகே ஆன்டி!” என்று தலையாட்டி வைத்தாள்.

பவானி புன்னகைத்து கொண்டே “உனக்கு ஒரு ட்ரெஸ் ஆடர் பண்ணி இருக்கேன். அதை வியர் பண்ணிட்டு வந்திடு!”  என்று அவள் தலையை வருடி விட்டு கிளம்பினார். 

அவளும் அவர்களுக்கு சிரித்த முகத்துடன் டாடா சொன்னாள். பின்னால் வரும் விபரீதம் அவளுக்கு தெரியவில்லை.

அந்த டெண்டரில் வழக்கம் போல் சித்தார்த்த்துக்கு தான் வெற்றி ஆனால் அவன்சந்தோஷ மனநிலையில் வர வில்லை. அவள் மனதில் அங்கு சந்திர மெளலி வீட்டில் ரதி,ரவி, ஆரவ், இவர்களை பார்க்கவே அவனுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை அதை நினைத்துகொண்டே வீட்டுக்கு வந்தான்.

 ஒரு வித களைப்புடன் வந்தவன் கண்களில் இதன்யா சிரித்த முகத்துடன் பவானி செலக்ட் செய்து ஆடர் செய்த உடையுடன்  சாதாரண ஒப்பனையுடன் அன்னநடையிட்டு கொண்டே கீழே நடந்து வந்தாள். ஆர்டர் செய்த ட்ரெஸ் போட்டு கொண்டு அதற்கு ஏற்ப அணிகலன் போட்டு இருந்தாள். 

சித்தார்த்  தலையை பிடித்து கொண்டே  சோபாவில அமர்ந்தான். என்னங்க என உடையை சரி செய்து கொண்டே அவனை பார்த்து சிரித்த முகத்துடன் நடந்து வந்தாள். 

அவன் அருகில் வந்ததும் தன்னை தானே ஒரு முறை சுற்றி விட்டு அவன் முன் புருவம் தூக்கி எப்படி இருக்கேன்? என ஆசையுடன் கேட்டாள். 

சித் அடுத்த நொடி நாட் பேட் என கூறி கொண்டே போனை நோண்ட ஆரம்பித்தான். 

இதன்யாவுக்கு இதை கேட்டதும் சப்பென ஆனது! ச்ச இவரு ஏன் இப்படி இருக்காரு? கொஞ்சம் கூட ரொமான்டிக் இல்லையே! அப்படியே இருந்தாலும் அது ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு! இல்லன்னா வத்தி கடக்குது! ஓவர் எக்ஸ்பக்டைசன் வச்சது என்னோட தப்பு தான் என நினைத்து ஒரு பெரு மூச்சை விட்டு எதிரில் உள்ள சோபாவில அமர்ந்தாள். 

சித்தார்த் அவளிடம் கேள்வியாக எங்கே மேடம் இந்த ட்ரெஸ் போட்டு கொண்டு கிளம்பி விட்டீர்கள் என்ன விஷயம்? 

இதன் யா, உங்களுக்கு விஷயம் தெரியாதா! அத்தை தான் எனக்கு இந்த ட்ரெஸ் ஆடர் பண்ணாங்க! இப்போ நம்ம அவங்க இருக்கும் இடத்துக்கு போகனும்?  

சித் ஆச்சரியமாக உனக்கு அங்கே வர சம்மதமா! 

இதன்யா உடையை நீவி கொண்டே ஆமா! அத்தை வர சொல்லி இருக்காங்க போயே ஆகனும்! என கூறினாள். 

சித், நீ நிஜமா தான் சொல்றியா உனக்கு சம்மதமா! 

ம்ம் இது என்ன கேள்வி எனக்கு சம்மதம்!  

சித்தார்த் மனதில் இவளுக்கு உண்மை தெரியாது போலயே!

.என்ன அப்படி பார்க்கிரீங்க?

ஒன்னும் இல்ல 

தொடரும்.

இதன்யா பெங்களூர் வர ஒத்துகொள்வாலா! ரதி மிகவும் சந்தோசமாக ஆரவ் ரவி சந்திரனுக்கு தான் அனைத்து சொத்துக்களும் கிடைக்கும் என நினைத்து கொண்டு இருக்கிறாள் இந்த சூழலில் சித்தார்த் – இதன்யா விஷயம் ரதிக்கு தெரிய அவளுடைய வெளிப்பாடு எப்படி இருக்கும்? 

அதை விட முக்கியமாக இதன்யா அங்கே செல்ல ஒத்து கொள்வாலா! அடுத்து என்ன நடக்கும்? அதிரடியான திருப்பத்துடன் நாளை சந்திப்போம்! 

சதீஷ் ( சத்ய ஜித்) – அபி ஜித் இருவரும் சகோதரர்கள்! 

சதீஷ் – சித்தார்த் என்ன உறவு அப்டின்னு கேட்டவர்களுக்கும் இந்த ud பதில் கிடைத்து இருக்கும் 

கதையை தொடர்ந்து படிங்க நடுவில் மிஸ் பண்ணா புரியாது!.. 

EPI 105

சித்தார்த் மீண்டும்  மணியை பார்த்தான். இன்னும்  நேரம் இருந்தது. அவளை பார்த்தான்.

இதன்யா  மிகவும் நொந்து போய் சித்தார்த் தன்னை ரசிக்க வில்லையே என்ற கடுப்பில்  கைகளில் போன் நோண்டி கொண்டு இருந்தாள்.

அவன் எதையும் யோசிக்க வில்லை அருகில் சென்று சட்டென்று மடியில் படுத்து கொண்டான். அவளது போனை பிடிங்கி அருகில் வைத்தவன் அவள் கைகளை தலையில் கோதி கொடுக்க சொல்ல அவள் அப்படியே பார்த்தாள். 

ஹே செய் டி ஐம் சோ சோ டயர்ட்! 

இதன்யா தலையில் கோதி கொடுத்து கொண்டே“ ஆன்டி, ரோஸ், தாத்தா எல்லாம் நம்ம ரெண்டு பேரையும் கிளம்பி வர சொன்னாங்க..!”

சித் அவளின் இடையில் கட்டி கொண்டு மூச்சு காற்று இடையில் உரச “அப்போ உனக்கு நிஜமாவே ஒகே வா நம்ப கிளம்பலாமா!”

ம்ம் வர சொன்னாங்க தானே அப்போ போகனும் தானே என்று சொல்லி வருடுவதை நிறுத்தி விட்டு அவன் முகத்தை பார்த்தாள்.

“ம்ம்ம்” இன்னும்  என்று மீண்டும் வருட சொன்னான்.

இதன்யா மீண்டும் வருடினாள். ஒரு சில நொடிகள் அதன் பின் எழுந்து அமர்ந்தவன். உடலை முறுக்கி சோம்பல் முறித்து கொண்டே அவளை ஆராய்ந்து பார்த்து விட்டு “இந்த கண்ணாடி என்ன பர்ப்பஸ்க்கு போடுற?”

“அது லைட்டா தலை வலிக்கும் அதுக்கு தான் வேற ஒன்னும் இல்ல.”

சித், “அப்போ 24 ஹவர்ஸ்சும் எதுக்கு டிபோட்டு இருக்க..!”

இதன்யா, “அது வந்து தலை வலிக்கு தான் போட்டேன். அதுக்கு அப்புறம் ச என் அக்கா தான்  எப்பொழுதும் போட்டுகிடே இருக்கணும், அப்டின்னு சொன்னா, சோ அதில் இருந்து நான் எப்பொதும் போட்டு கிட்டு தான் இருப்பேன்!”

சித் எதையோ இவள் அக்கா பெரிய கேடியா இருக்கா போலயே நல்ல வேலை அவளால் தான் இவள் நமக்கு கிடைச்சு இருக்கா!  என நினைத்தான். அதன் அவளிடம் “ இப்போ நம்ப போற இடத்துக்கு இதை எல்லாம் போட்டு வராத அண்ட் என்னை விட்டு எங்கேயும் போக கூடாது!”

இதன்யா அவனை பார்த்து கொண்டு  “ பார்ட்டிக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து விடுவோம் தானே!”

சித் அவளை சாதாரணமாக பார்த்து கொண்டே “ஹே நம்ப இப்போ பெங்களூர் போக போறோம் டி!”

“என்ன! பெங்களூரா! ந நான் எல்லாம் வர மாட்டேன்!” என கண்ணாடியை  மூக்குக்கு தள்ளி கொண்டே கூறினாள். 

சித் அவள் தாடையை பிடித்து அருகில் இழுத்து “நீ என் பொண்டாட்டி நினைவு இருக்கு தானே அண்ட் என் மம்மி கிட்ட வரண்ணு தானே சொன்ன!”

அவள் படபடக்கும் இதயத்துடன் ம்ம்..

சித், சத்தமா சொல்லு டி..

ஆமா.. என இமை படபடக்க கூறினாள். 

 சித், “அப்போ நீயும் தான் வரனும்! நான் சொல்றது புரியுதா!” என்று அவனின் பார்வை அவள் முகத்தை ஆராய்ந்து கொண்டு இருக்க அவள் மூக்கின் கீழ் முத்து முத்தாக வியர்வை பூக்கள் பூக்க அவன் அதை தன் ஆள்காட்டி விரல் கொண்டு துடைத்து விட்டு இதழில் பட்டும் படாமல் ஒற்றி எடுத்தான்.

இதன்யா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

சித், நான் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்! நீ தவறு செய்தால் அதை திருத்தும் கடமை இருக்கு சோ!.. என்று மீண்டும் அவளின் இதழில்  ஒற்றி எடுத்து விட்டு “இப்போ நம்ப போற இடம் கொஞ்சம் டேங்ஜர் என்னை விட்டு ஒரு நிமிடம் கூட போக கூடாது!”

ம்ம் ச சரி… என்று மூச்சு முட்ட சொல்லி விட்டாள்.

 சித்தார்த் அவன் விரல் அவளின் கழுத்துக்கு கீழே இறங்கி ஒற்றை விரலால் வருடி கொண்டே அவளின் முன் பகுதியை நெருங்க அவள் அவன் கைகளை குனிந்து பார்த்தாள்.

சித், “ஹே இன்னிக்கு பெர்ஃப்யூம் மிஸ் ஆகுது போ போய் ஸ்ப்ரே பண்ணிட்டு வா!”

அவன் சொன்ன அடுத்த நொடி அவனிடம் இருந்து விலகி “ம்ம்” கொட்டி வேகமாக ஓடினாள்.

சித் மனம் பக்கத்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பார்த்தாலே  இவளோ பயப்படுறாளே!  இவளை நாளைக்கு நான் எப்படி பிக் அப் பண்ணி! சம்பவம் பண்ணி! ச்ச… அதை நினைத்தாலே ஃபர்ஸ்ட் டைம் ஐம் fear லிட்டில் பிட்.! என நினைத்து கொண்டு அப்படியே அமர்ந்தான். 

அதன் பின் சித்தார்த் சதீஸ்க்கு போன் செய்தான். அடுத்து முடிக்கப்பட வேண்டிய அனைத்தும் சொல்லி விட்டு அவளுக்காக காத்திருந்தான்.

இதன்யா முகத்தை டன் கணக்கில் தொங்க போட்டு கொண்டு சோகம் வடிந்த முகத்துடன் ஹான் முக்கியமாக இதன்யா சித்தார்த்தின் கட்டளை  இல்ல ஆசை படியே கண்ணாடி இல்லாமல் இறங்கி வந்தாள்.

சித் அவள் நடந்து வருவதை பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டவன் ம்ம் போலாமா? ம்ம் என்று ஒற்றை பதில் சித் அவளுடன் கிளம்பினான்,

காரில் அந்த கதவுகளுடன் ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

சித் அவளை பார்க்க சிரிப்பு தான் வந்தது. இருந்தாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டு “ ஹேய் கதவு சரியா லாக் ஆகள அடுத்த டர்நிங்ல கீழே விழுந்து விடுவ!”

இதை கேட்டதும் அவள் துள்ளி கொண்டு அவன் அருகில் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

ஓட்டுநர் இது எதையும் பார்த்தாலும் அவரது பார்வை முழுவதும் சாலையில் தான் இருக்க வேண்டும் கொஞ்சம் கவனம் அல்லது கண்ணாடியில் பார்த்தால் கூட வேலை போய் விடும். அவர் மிகவும் கவனமாக ஓட்டி கொண்டு இருந்தார். 

இதன்யா மிகவும் மெதுவான குரலில் நீங்க பொய் தான சொன்னீர்கள்,டோர் லாக் ஆகி இருக்கு.

சித் அவளின் தோலில் கை பற்றி “ம்ம் பொய் தான் சொன்னேன் இப்போ என்ன?”

அவளால் அதுக்கு மேல் பேச முடியாமல் அமைதியாக இருந்தாள்.

சித், அந்த லேப்டாப் எடு?

அவள் எடுத்து நீட்டினாள்.

ம்ம் ஓபன் பண்ணு.

அதே போல் அவளும் செய்தாள்.

சித், ச்ச ஆன் பண்ணு டி ஒவ்வொன்றும் சொல்லி தான் செய்வியோ..

இதன்யா கண்களில் நீர் கோர்க்க “திட்டாதிங்க எனக்கு சிஸ்டம் பற்றி தெரியாது!”

சித் கோபமாக “ அன்னிக்கு என்ன சொன்னேன்?”

அவள் திகத்து பார்க்க

சித், “தெரியாது அபடின்ற வார்த்தை சொல்ல கூடாதுன்னு சொன்னேன் தான!”

ம்ம் ஆமா ஆனால் நான் கற்று கொள்கிறேன்.

சித், அவள் கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டு “இனி இந்த வாட்டர் ஃப்பால்ஸ் ஓபன் ஆச்சு அவ்ளோ தான் என்று கூறினான். 

அவள் சரி என தலை அசைத்தாள்.

சித், ம்ம் 12th ல என்ன குரூப்? Maths biology. எதுக்கு கேட்கறீங்க? அவன் அதற்கு பதில் சொல்லவே இல்லை அவன் கைகள் லேப் டாப்ல விளையாடியது. வேகவேகமாக எதோ ஒரு கொட்டேஷன் எதோ ஒரு புள்ளி விவரம் அதன் பின் ஒரு பை சார்ட் அதன் பின் மெயில் என என்ன என்னவோ செய்தான்.

அதற்குள் அவள் எண்ணுக்கு அவளுடைய அம்மா அழைக்க அவனிடம் இருந்து தள்ளி அமர சித் மீண்டும் அவளை இழுத்து இப்படியே பேசு இல்ல உன் மாம் கிட்ட நான் பேசுவேன்.

அவள் வேறு வழி இல்லாமல் அழைப்பை ஏற்று பேசினாள்.

வழக்கம் போல் நல விசாரிப்புகள் முடித்து விட்டு வைக்க அதன் பின் பிரியா கால் செய்தாள்.

ஹே தண்ட மாடு என்று ஒரு வேகத்தில் சொல்லியவள் . அதன் பின் சித்தார்த்தை ஒரு பார்வை பார்க்க அவன் தட்டச்சு செய்வதை நிறுத்தி பின் மீண்டும் டைப் செய்ய தொடங்கினான்.

பிரியா, ஹே ஜாலியா இருக்க போல என்னை நினைப்பு இருக்கா நாயே ஒரு போன் பண்ணியா!

இதன்யா, அது வந்து எனக்கு கொஞ்சம் ஸ்கூல்ல வேலை இருந்தது டி அதான் பேச முடியல.

பிரியா, வேற ஒன்னும் இல்லையா அவ்ளோ தான் டி நீ என்ன பண்ற அப்புறம் காலேஜ் எல்லாம் எப்படி போகுது என்று பவ்யம் நிறைந்த குரலில் பேசி கொண்டு இருக்க

பிரியா, ஹே என்ன ஆக்ட் விடுற பக்கத்தில் யாரு இருக்கா? 

இதன்யா தயங்கி கொண்டே அது வந்து அது என்று பேச வர சித் அவளுடைய போனை பிடுங்கி ஹலோ பிரியா டியர் நாங்க கொஞ்சம் பிஸியாக இருக்கோம். கால் ஹர் லேட்டர் என்று கட் செய்து போனை அவளிடம் கொடுத்தான். 

இதன்யா உறைந்து அமர்ந்து இருந்தாள். அருகில் வைத்து விட்டு வேலையை தொடர்ந்தான் சித்தார்த்துக்கு வேலை செய்யும் போது சத்தம் வந்தால் பிடிக்காது. இதன்யாவாக இருக்க விட்டு விட்டான். இந்த இடத்தில் வேறு யாரும் இருந்தால் அவ்வளவு தான்..

அவள் அமைதியாக அமர்ந்து இருக்க

சித் லேப்டாப்ல இருந்து பார்வையை

விலக்காமல் எனக்கு வொர்க் ல இருக்கும்

போது எந்த டிஸ்டர்பன்சும் இருக்க கூடாது

பிடிக்காது அண்ட் வீட்டுக்கு போய் பேசு ஆனால் நான் கூட இருக்கும் போது மட்டும் பேச கூடாது, காட் இட்,

இதன்யாவின் மனம் அதுக்கு பேசவே கூடாதுன்னு சொல்லி இருக்கலாம் இப்படி வெட்டி சீன் போட்டு கிட்டு இருக்கான்: என்று வாயில் முனகி கொண்டே ஜன்னலில் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள் அதன் பின் ஏர்போர்ட் வர இறங்கியவுடன் சித் மாஸ்க் எடுத்து போட்டு கொண்டான்: ஒரு கையில் லேப் டாப் பேக் இன்னொரு கையில் அவளுடைய கைகள் கோர்த்து கொண்டு உள்ளே சென்று போர்டிங் பாஸ் எடுத்துக்கொண்டு பிஸ்னஸ் கிளாஸில் உள்ளே செல்ல அவர்களை சுற்றி நான்கு பீம் பாய்ஸ் வழக்கம் போல் காவலுக்கு ஒரு சில அடிகள் எட்ட நின்று பின் தொடர்ந்தனர்.

இதன்யா அதிசயமாக அனைத்தும் வேடிக்க பார்த்து கொண்டு வர சித் அவளை நான் பார்த்து கொண்டு வந்தான். அதன் பின் ஜன்னல் சீட்டில் இதன்யா அவள் அருகில் 

சித்தார்த் அமர்ந்து கொண்டான் பிளைட் டேக் ஆப் ஆக இதன்பா ஒரு வித பரவசத்துடன் வெளியே வேடிக்கை பார்க்க அவள் கைகளுடன் கோர்த்து இருந்த கை

கொஞ்சம் நடுக்கம் எடுத்து வியர்க்க

இதன்யா என்ன ஆச்சு என்பதை போல்

பிளைட் டேக் ஆப் ஆக இதன்யா ஒரு வித பரவசத்துடன் வெளியே வேடிக்கை பார்க்க அவள் கைகளுடன் கோர்த்து இருந்த கை கொஞ்சம் நடுக்கம் எடுத்து வியர்த்து போனது. தனது உள்ளங்கையில் வித்தியாசம் உணர்ந்த அவள் சட்டென்று என்ன ஆச்சு என்பதை போல் திரும்பி பார்க்க.

அந்த கைகளுக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை. சித்தார்த் தான் அவனை பார்த்ததும் அவளுக்கு சட்டென்று சிரிப்பு வர உடனே திரும்பி சிரிக்க ஆரம்பித்தாள். ஆம் சித்தார்த்துக்கு நிறைய பயம் பதட்டம் என்று சொல்ல முடியாது. டேக் ஆப் மற்றும் லேண்டிங் ஆகும் போது மட்டும் கொஞ்சம் நடுக்கம் இருக்கும்,

சித் அவள் சிரித்து கொண்டு இருப்பதை 

C


அறிந்து ஹே இப்போ எதுக்கு சிரிக்கிற- இதன்யா தன்னை கட்டு படுத்தி கொண்டு நானா நான் ஒன்னும் சிரிக்கலயே என்று உதடு மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனை பார்த்து பேச. அவளால் சிரிப்பை அடக்க முடியாமல் போக வாய் விட்டு சிரித்து விட்டாள்.


இப்போ எனக்கு ரீசன் சொல்ற இல்ல நம்ப நேரா அங்கே போனதும் உன்னை தூக்கிட்டு போய் இந்த சிரிக்கும் ரெண்டு உதட்டையும் நான் சும்மா விட மாட்டேன் அப்புறம் உனக்கு தான் கஷ்டம் ஒழுங்கா சொல்லு டி

இதன்யா அவனிடம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “ நீங்க தானே பிசிக்ஸ் மேகனட் அப்டின்னு சொல்லிட்டு திரியுறீங்க!”

சித் புருவம் நெருக்கி வாட்? ம்ம் ஜேம்ஸ் வாட் என்று இதன்யா அவனை வாரினாள்.

உடனே “ஹே ரீசன் சொல்லு டி கடுப்பு காமெடி பண்ணிட்டு இருக்காத!”

இதன்யா அவனை பார்த்து “சார் தான் பிசிக்சிஸ்ட் ஆப்ட்ரால் இந்த பிளைட்ல வர கை எல்லாம் வேர்க்குது, நடுங்குது, ஆனால் பாருங்க பெரிய பிளாக் ஹோல ரிசர்ச் பண்ணி கண்டு பிடிக்கும் சைன்டிஸ்ட் மாதிரி படம் ஒட்டுறீங்க அதை நினைத்து சிரித்தேன். போதுமா!”

சித் அவளை தீர்க்கமாக பார்த்து “நான் எப்போதாவது பிசிக்ஸ் ஜீனியஸ் அப்டின்னு உன் கிட்ட சொல்லி எனக்கு நானே செல்ஃப் பிரமோட் பண்ணி இருக்கேனா?”

அவள் அமைதியாக இருந்தாள்.

அவன் கடுப்பாகி “பதில் சொல்லு டி.!”

இல்ல.

சித் அவளை பார்த்து “அப்புறம் எப்படி என்னை இப்படி பேசலாம்!”

அவள் எதோ நினைவு வந்தவாளாய் ஹான் நீங்க சொல்லல!  ஆனால் உங்க அசிஸ்ட் ரிஷி சார் தான் சொன்னாரு! ”

சித் என்ன சொன்னான்?

இதன்யா, “ E=mc 2 அப்டின்னு சொன்னாரு!”

“ஹே ஓவரா பேசுற? அவ்ளோ தைரியம் வந்திடுச்சு போல?”

இதன்யா, அது அப்படி இல்ல ஹான் நீங்க பதில் சொல்லுங்க?

என்ன பதில்? என அங்கு வைக்கபட்டு இருந்த ஜார்ணல்ச எடுத்து புரட்ட ஆரம்பித்தான். 

 இதன்யா சிரித்து கொண்டே “உங்களுக்கு ஃப்ளைட்ல வரது பயம் தானே!”

சித் அவன் பார்வையை கடுமையாக்கி கொண்டே “இது பயம் இல்ல ஜஸ்ட் ஒரு depression, அதுவும் இல்லாமல் கேர்ள்ஸ்க்கு இந்த மாதிரி விஷயம் பிடிக்கும் .எல்லா மனிதனுக்கும் பயம் இருக்கும். இல்லன்னு சொல்றவன் எதையோ மறைப்பான்!”

ஓ அப்படியா சரி இப்போ உங்களுக்கு பயமா! இல்லையா!அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க என அவள் படபடவென பொரிந்து தள்ளினாள்.  

சித் அவளின் அருகில் வந்து முகத்தை திருப்பி இதழுக்கு அருகில் நெருங்கியவன். அவளின் கீழ் உதட்டை அவன் இதழ் கொண்டு இழுக்க அவள் ஒரு வித அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

அதன் சித்தார்த் பின் எதுவும் தெரியாதது போல் சட்டென்று விலகி கொண்டவன்.  இப்பொழுது அவள் கைகளை கோர்க்க அது வியர்த்து இருந்தது.

சித்தார்த்  ஒரு குட்டி புன்னகை சிந்தி  கொண்டே “ இப்போ இதன்யாவுக்கு பயமா இருக்கு போல! அண்ட் இந்த ரியாக்ஷன்க்கு என்ன அர்த்தம்?”

அவள் இதயம் வேகமாக துடிக்க தண்ணிலைக்கி வந்தவள்.  அவன் பக்கம் திரும்பவே இல்லை. அந்த பஞ்சு போன்ற மேக கூட்டங்களை பார்க்க மாலை நேரம் ஆக போவதால் வானம் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் தெரிந்தது.

சித், ஹே பதில் சொல்லு டி.

இதன்யா அவனை கண்டு கொள்ளாமல் இருக்க

சித், ஹே யூ உன்னை தான் என்ன பண்ணீட்டு இருக்க.

ஹான் என்று அவள் திரும்பினாள்.

சித், “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே!”

அது அது எனக்கு. என்று அவள் திணற ஆரம்பித்தாள். 

சித் அவளை பார்த்து இரு புருவம் உயர்த்த கேட்டான். 

ஒன்னும் இல்ல என்று மீண்டும் திரும்பி கொண்டாள்.

அதற்கு மேல் அவன் அவளை தொந்தரவு செய்யவில்லை.

அந்த விமானத்தில்  உதவி மற்றும் சேவைக்கு இருக்கும் விமான பணிப்பெண்கள் ஹே சினி ஸ்டார் சித்தார்த் ரவிச்சந்திரன் ஈஸ் தேர் என்று சொல்ல அனைத்து பணிப்பெண்களும் சித்தார்த்தை பார்த்து விட்டு ஓடி வந்து அருகில்  பார்த்தனர்;

அதில் ஒருத்தி அவர்க்கு “இப்போ தான் பிரேக் அப் ஆச்சு நவ் ஹி ஈஸ் சிங்கிள் யா !”என்று சொல்ல.

 இன்னொருத்தி, “ஹே நான் போய் பேசி ஒரு செல்ஃபி அப்புறம் நம்பர் வாங்க போறேன்!”

இதன்யா எதேட்சயாக திரும்பி பார்க்க கூட்டமாக அங்கு இருக்கும் பணி பெண்கள் அனைவரும் அவனை பார்த்து பேசி கொண்டு இருக்க அவள் என்ன வா இருக்கும் எதுக்கு இவனை பார்த்து கொண்டு இருக்காங்க என்று யோசித்தாள்.

அப்பொழுது தான் அவன் சினிமா பிரபலம் என்று நினைவுக்கு வந்தது.

“அட மறந்தே போய் விட்டேனே. இவன் சித்தார்த் கிருஷ்ணா!” என்று நினைத்து கொண்டே அவள் கழுத்தில் இருக்கும் அந்த ரூபி கற்கள் பதித்த செயினை எடுத்து வாயில் வைத்து கொண்டு யோசித்து கொண்டு இருந்தாள். 

சித்தார்த் கைகளில் டாப் 10 மேகசீன்ஸ் எடுத்து புரட்டி கொண்டு இருக்க இதன்யாவின் பார்வை சித்து மற்றும்  அந்த பணிப்பெண்கள் என மாறி மாறி இருந்தாள். 

அதில் ஒருத்தி அவளது உடையை சரி செய்து கொண்டு உதட்டில் இன்னொரு முறை லிப்ஸ் ஸ்டிக் பட்டை தீட்டி கொண்டு கண்ணாடியில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு அவளது தோழிகளுடன் “ஹே கேர்ள்ஸ்  இப்போ நான் முதலில் போறேன்!”என்று சொல்ல ஆல் தி பெஸ்ட் என்று தம்ஸ் அப் என்று கைகளை காட்ட அவளுக்கு துணையாக இன்னொருத்தியும் கூடவே சென்றாள்.

அவர்கள் இருவரும் அருகில் வர வர இதன்யாவுக்கு கொஞ்சம் கோபம் பொறாமை எல்லாம் பொங்க ஆரம்பித்தது.

சித் சாதாரணமாக அவள் பக்கம் திரும்ப அவள் முகத்தில் எதோ வித்தியாசத்தை பார்த்து விட்டு நேராக பார்க்க அதற்குள் அந்த பெண்கள் இருவரும் பக்கம் வந்து நின்றனர்.

 அந்த பணிப்பெண் ,“சார் மே ஐ ஹெல்ப் யூ! என்று கேட்க.

சித்தார்த்தின் பார்வை இதன்யாவின் மேல் தான் இருந்தது.

இதன்யா அவனை ஒரு பார்வை பார்த்தாள். உடனே சித் பார்க்கிறான் என தெரிந்ததும்  அவள் பார்வை ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டது.

அந்தப் பணிப்பெண்களில் ஒருத்தி “சார் எனிதிங் யு வாண்ட்!” என்று புன்னகை முகமாக கேட்டாள். 

சித்தார்த்தின் மனம் கொஞ்சம் “ ஓ மேடம் ஜலஸ் மோட்ல இருக்காளா! ம்ம் கொஞ்சம் பத்த வைப்போம்!” என்று சொல்லி சிரித்தவன்.

ம்ம் மெனு என்ன என்று கேட்க அந்த பணிப்பெண் நயனமாக நின்று கொண்டு அந்த உணவு பண்டங்களின் பெயர்களை திருத்தமாக படிக்க படிக்க

இதன்யாவின் கண்கள் உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ளுக்குள் பொறாமை பொங்கிக் கொண்டிருந்தது. “எவ்வளவு தைரியம் இருந்தால் என் முன்னாடியே இப்படி அந்த பொண்ணு கிட்ட வாட்டர் பால்ஸ் உடைஞ்சு ஊத்திட்டு இருப்பான்?  இவனுக்கு இதுதான் வேலை போல! இதன்யா!.. நீ ஏமாந்துட்டடி! அய்யோ கல்யாணம் வேற பண்ணி தொலைச்சிட்ட டி!” என்று மனதில் புலம்பி கொண்டு இருந்தாள். 

அந்தப் பணி பெண் நிறைவு செய்துவிட்டு சித்தார்த்தை பார்த்தாள்.

சித், “எனக்கு ஒரு லெமன் டீ தட்ஸ் என்ட் ஆஃப் ஜஸ்ட் கோ” என்று சொல்லி முடித்தான். 

ஓகே சார்! என்று அந்த இரண்டு பெண்களும் ஓடினர் அவன் சொன்னது போலவே அந்த பெண் சரியாக லெமன் டீ போட்டு அழகாக அந்த ட்ராலியில் தள்ளிக் கொண்டு சித் முன்னால் அருகில் வந்தாள்.

அவள் மீண்டும் தன்னை ஒரு முறை சரி செய்து கொண்டு “எக்ஸ்க்யூஸ் மீ சார்!  நீங்க கேட்டது!” என்று அவன் முன் நளினமாக நீட்டினாள்.

சித்தார்த்தின் கள்ளப்பார்வையில் இதன்யாவை ஒரு பார்வை பார்த்தான்.

அவள் கைகள் இரண்டும் இறுக்கி மூடி கொண்டிருந்தாள். அதை பார்த்து ஒரு சிறு புன்னகையுடன் சித்தார்த் அந்த பெண்ணிடம் இருந்து லெமன்ட்டியை வாங்கிக் கொண்டான்.

ஓகே என்று சொல்லிவிட்டு அதை அப்படியே வைத்துக் கொண்டு அந்த மேகசீனை புரட்ட ஆரம்பித்ததான்.

அந்த பணிபெண் நின்று கொண்டிருந்தார்.

சித் புறுவம் நெருக்கி என்ன என்பதை போல் பார்த்தாள்.

அவள் குழைந்து கொண்டே “சார் டேஸ்ட் இட்! அதுக்கு தான் நான் வெயிட் பன்றேன்!”

 இங்கே சித்தார்த் அருகில் சரியா சொல்ல போனால் இதன்யாவிடம் வேக மூச்சு எடுக்கும் சத்தம் கேட்டது. 

சித்தார்த் ஒரு புன்னகையை சிந்தி விட்டு “ஓ பேபி ஜஸ்ட் ஒன் சிப் பண்ணு!” என்று சொல்ல அந்த பெண் ஆச்சர்யமாக பார்த்தாள். 

இதை கேட்டு சட்டென்று இதன்யா அவனை திரும்பி முறைத்தாள். 

சித் மீண்டும் பேபி உன்னை தான் என அழைத்தான். 

அந்த பணிப்பெண் புன்னகை மற்றும் சந்தோச மன நிலையில் அவனை பார்த்தாள். 

இதன்யா….? 

சித்தார்த்…? 

நாளை அவர்கள் சந்திர மௌலி அரண்மனையை வந்து அடைவர்! என்ன நடக்கும்? 

ம்ம் ஆரம்பிக்கலாமா! 

சோ நாளைக்கு ஆரம்பிப்போம்! 

தொடரும்.

Comment pannunga ratings konjam like share.. 

EPI 106

சித் ,  பேபி! என  இதன்யாவை பார்த்து “பேபி டுடே யு லுக் சம்திங் அட்ரேக்ட் மி , ஐ னோ திஸ் டோட்டலி ஸ்டுப்பிட் தாட்ஸ் உஃப்!” என்று ஒரு பெரு மூச்சை வெளி விட்டான்.

மேலும் சித் “பேபி ம்ம் டிரை இட் என்று இதன்யாவை பார்த்து அவள் இதழ்களுக்கு அருகில் கொண்டு செல்ல அவள் கொஞ்சம் அதிர்ச்சி ஆகி வேறு வழி இல்லாமல் ஒரு சிப் அருந்தனாள். 

அந்த பணிப்பெண் முகம் ஒரு நொடியில் அதிர்ச்சி ஆகி  வாடி போனது. 

இதன்யா, ஒரு சிப் குடித்து விட்டு அதன் பின் சித்தார்த்தை பார்த்தாள்.

சித், ம்ம் ஹவ் ஈஸ் இட்?

ம்ம்ம்ம். என ஒற்றை பதில் அளித்தாள். 

 சித், மேஜிக்கள் வோர்ட்ஸ் என்று சொல்லி அவனும் அதே கோப்பையில் ஒரு சிப் குடித்து விட்டு லைக்க ட்ரக் ஸ்மெல் பேபி!  என்று கூறினான். 

இதன்யா சங்கடத்துடன்  அந்த பணிப்பெண்ணை பார்த்தாள்.

அவள் சித்தார்த்தையும் இதன்யாவையும் மாறி மாறி பார்த்தாள்.

சித், என்ன என்பது போல் 

சார் இவங்க யா யார்?

சித்தார்த்தின் பார்வை கூர்மையாக்கி இன்னும் உங்களுக்கு சொல்லி தான் தெரியனுமா என்பது போல் இருந்தது. 

அவள் வேறு வழி இல்லாமல் “ஹேவ் அ நைஸ் ஜார்நி!” என்று சொல்லி உடனே சென்று விட்டாள்.

இதன்யா அதன் பின் புன்னகை முகமாக வெளியே பார்த்து கொண்டே வந்தாள்.அவள் உள்ளத்தில் சந்தோஷ மனநிலையில் பொங்கி கொண்டு எப்படி பெங்களூர் வந்தாள் என்றே தெரியவில்லை.

அவர்கள் இறங்க சித் மாஸ்க் போட்டு கொண்டு அவளின் கைகளை கெட்டியாக கோர்த்து பிடித்து அழைத்து சென்றான்.

இங்கே ரவிசந்திரன் வீட்டில் சந்திர மௌலி அமர்ந்து இருக்க சுற்றிலும் அவரது சொந்த பந்தமும் நின்று கொண்டு இருக்க ரதி  ஒரு வித திமிருடன் பேச ஆரம்பித்தாள். 

பவானி அவள் பேசுவதை பொறுத்து தன் கையில் மணியைப் பார்த்து கேட்டு கொண்டு இருக்க சித்தார்த் – இதன்யா இருவரும் எப்பொழுது வருவார்கள் என பார்த்து கொண்டு இருந்தாள். 

சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வர அவர்களை பிக் அப் செய்ய கார் இருந்தது. அவர்கள் காரில் ஏறியதும்  பாதுகாப்புக்காக ஸ்கார்ப்பியோ கார்கள் முன்னும் பின்னும் வந்து சேர்ந்து கொண்டது. 

சித்தார்த் அவன் லேப்டாப் பேக்ல இருந்து ஒரு ஆப்பிள் டேப் எடுத்து அவள் முன் நீட்டினான். 

அவள் என்ன என்பதை போல் பார்த்தாள். சித் அதில் சில படங்களை காட்டி அவர்களை பற்றி கூறி கொண்டே வந்தான். அங்கே சென்னையில் அவனின் நடத்தை வேறு மாதிரியாக இருந்தது. எப்பொழுது பெங்களூர் கிளம்ப வேண்டும் என்று பவானி சொன்னாரோ அப்பொழுதே அவன் நடத்தையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது அதை இதன்யா உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கிறாள். 

சித், “இது மிஸ்டர் சந்திர மௌலி!”

இதன்யா அந்த படத்தை பார்த்தி விட்டு “யார் இவங்க?”

சித், “இவர் ரோஸ்னியுடைய தந்தை வழி தாத்தா!”

இதன்யா அவனை விநோதமாக பார்த்தாள். 

சித், இவங்க ஸ்வர்ணம்! சந்திர மௌலியின் மனைவி இவங்க ரெண்டு பேருக்கும்  ரேவதி பொண்ணு ரேவதி! அவங்களுக்கு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு ஒரு பையன்! இவங்க மொத்தமா சந்திர மௌலி வீட்டில் செட்டிள் ஆகி இருக்காங்க! 

இதன்யா அந்த நபர்களின்  படங்களை  எல்லாம் பார்த்து ம்ம் கொட்டினாள். 

சித், இப்போ அடுத்து இவர் என ரவி சந்திரன், ஆரவ், ரதி மூவரும் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டு படத்தை காட்டினான்.

இதன்யா, ஹான் இவங்க உங்க டாடி! இது எங்க ஊர் நடிகை ரதி தேவி, அப்புறம் இது அவங்க பையன் பேர் பேர் தெரியல! என அவளின் பேச்சு சத்தம் மட்டும் இருக்க திடீரென அவள் திரும்பி சித்தார்த்தை பார்த்தாள். 

அவன் பார்வை வாள் வீச்சு போல் இருந்தது. அவள் பயந்து கொண்டு தன்னை சுதாரித்து சாரி! சாரி இனி இப்படி நடக்காது. என அவன் கைகளை பிடித்து கொண்டாள். பிளீஸ் பிளீஸ் சாரி சாரி!. 

சித் அவளின் கையை தட்டி விட்டு “மோஸ்ட் பாயிசன் பெர்சன்ஸ் இவங்க மூணு பேர் தான்! இவன் பேரு ஆரவ்! அப்புறம் இந்த ரதி இவங்க ரெண்டு பேர் கிட்டயும் நீ ஜாக்கிரதையா இருக்க வேணும்!”

ம்ம் சரிங்க என கையை பிடித்து கொண்டாள். 

சித் அவளிடம் “அங்கே யாரை பார்த்தும் நீ பயப்பட கூடாது! என் கூட தான் இருக்கனும் பை சான்ஸ் இங்கே தங்க வேண்டிய சூழ்நிலை கூட வர வாய்ப்பு இருக்கு சோ கவனமா இரு!” என்று கூறினான். 

 இதன்யா ஷாக் ஆகி “என்ன இங்கேயே தங்கனுமா?”

சித்தார்த் அவளை முறைத்து பார்த்தான்.“ சரி சரி நான் உங்க மனைவி உங்க கூட தானே இருக்கணும்!” என்று சொல்லி சமாளித்தாள்.

சித் அவளிடம் அங்கே யார் கிட்டயும் பேச கூடாது.

ம்ம் சரி என்று சொல்ல

அதன் பின் சித்தார்த் பவானிக்கு கால் செய்தான்.

அதை பார்த்த பவானி  முகத்தில் எந்த வெளிப்பாடும் இல்லாமல் சரி என்று வைத்து விட்டு ரதியின் பேச்சில் கவனம் செலுத்தினாள். 

சந்திர மெளலி அவளிடம் “இப்போ முடிவா என்ன சொல்ற?”

ரவி ஒரு பெரு மூச்சை விட்டு “என்ன மாமா முழு கதையும் கேட்டு விட்டு முதலில் இருந்து ஆரம்பிக்கிறீங்க! ரவி கேளுங்க என்று கண்களில் தன் கணவனிடம்  சைகை செய்தாள்.

ரவிசந்திரன், “டாடி நம்ம நெக்ஸ்ட் ஜெனரேசன கொண்டு போறது என் பையன் ஆரவ் தான் சோ ரதி சொன்னதை போல் முழு பொறுப்பையும் ஆரவ்க்கு கொடுத்து விடுங்கள். வேண்டும் என்றால் அவனுக்கு உதவியா சித்தார்த் இருந்து கொண்டு போகட்டும் என்று கூறினார். 

ரதி மனதில் “ம்ம் உன்னோட மனசில் இன்னும் அந்த சித்தார்த் எதோ ஒரு இடத்தில் இருக்கானா! ம்ம் அதையும் இல்லாமல் செய்வேன் டா!”  என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தாள். 

சந்திர மௌலியின் பார்வை பவானியை பார்க்க ரவியும் அவளை தான் பார்த்தார்.

ரதியின் மனம் உலைகளமாக கொதித்தது.  “முதல் பொண்டாட்டி நினைப்பு இன்னும் இருக்கோ! மொத்தமா முடிவு கட்டணும்!”

சந்திர மௌலி ,“நீ என்ன மா சொல்ற?”

 பவானி, “நான் இதுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என் சித்துவே வந்து சொல்வான்!”என்று சொல்லும் நேரம் நுழைவு வாயிலில் சித்தார்த் வந்து கொண்டு இருந்தான். 

அங்கு இருக்கும் பணியாள் ஒருவர் ஐயா நம்ம பெரியய்யா என கூறி கொண்டே வந்தார். 

ரதியின் பார்வை அந்த பணியாள் மீது பதிந்தது. 

அவள் முகம் பத்ரகாளி போல் முறைப்பது தெரிய

உடனே அந்த பணியாள் சுதார்த்து கொண்டு“ நம்ம சித்தார்த் ஐயா வந்து கொண்டு இருக்கிறார்கள்!”

ம்ம் வரட்டும் என்று அவர் நிம்மதியாக இருந்தார்.

சித்தார்த் நடந்து வரும் சத்தம் அங்கு இருக்கும் அனைவருக்கும் கேட்டது. அனைவர் பார்வையும் அவன் மேல் தான் இருந்தது. 

சந்திர மௌலி தன் வாரிசை கர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்தார். 

அவன்  கம்பீரமாக உள்ளே நடந்து தன் அம்மாவின் அருகில் போய் நின்றான். ரதியின் விசுவாசி எதோ அவளிடம் சொல்ல வர அவள் அதை கவனிக்க வில்லை.

சந்திர மௌலி அவனை பார்த்து “உனக்கு கொடுத்த டைம் முடிந்து விட்டது உன்னோட பதில் என்ன?”

சித் கொஞ்சம் தெனவட்டாக என்ன டைம்?  என கேட்டவன். அவரை தீர்க்கமான பார்வையில் “எனக்கு டைம் தர உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல! உங்களை நான் அப்படி ஒரு இடத்தில் வைத்து இருக்கேன்!”

அவன் சொல்லும் வார்த்தை ஊசியை இறக்குவது போல் இருந்தது.

அதை கேட்டு ரவிக்கு கோபம் வர ரதி அவர் கைகளை பிடித்து கொண்டார்.

சித், எனக்கு நிறைய பேசி பழக்கம் இல்ல ஏற்கனவே “இந்த  சித்தார்த்கிருஷ்ணனுக்கு பவானி group’s, corporates, இதை எல்லாம் பார்க்கவே நேரம் இல்ல!”

ரதி, “மாமா அப்டின்னா அவனை இந்த பத்திர பதிவு ரிஜிஸ்ட்ரேசன் எல்லாம் பண்ண சொல்லி விடுங்கள். இந்த சொத்துக்கும் சாரி இந்த சந்திர மௌலி குடும்பத்துக்கும் அதற்கு கீழ் வரும் எதுக்கும் சம்மந்தம் இல்லன்னு உறுதி வேணும்!”

சித் இதை கேட்டு மென் புன்னகை சிந்தினான்.

சந்திர மௌலி, என்ன சித்து! ரெடி பண்ணவா! 

சித்,  “ச்ச!  ச்ச! ச்ச! இன்னும் கொஞ்சம் உங்களை டென்ஷன் பண்ண நினைச்சேன். இட்ஸ் ஓகே இப்போ என் பவா ஒரு விஷயம் ஆசை பட்டு இருக்காங்க சோ அந்த காரணத்துக்காக இந்த சந்திர மெளலியோட மொத்த சாம்ராஜ்யத்தையும் நான் இப்போ லீட் பண்ண முடிவு பண்ணிட்டேன். ஆர் யூ ஹேப்பி பவா என்று கேட்டான். 

பவானி சிரித்து கொண்டே ம்ம் சாதோஷம்! என கூறினார். 

அவர்களின் உரையாடல் அனைத்தும் கேட்டு பொறுக்க முடியாத ரதி “என்ன ரெண்டு பேரும் சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கீங்களா!”என்று சொடுக்கு போட்டு கேட்டார். 

சித், ஹலோ இப்போ உங்களுக்கு என்ன வேண்டும் என்று கைகளை உதறி கொண்டே கேட்டான்.

ரதி இளனமாக “நீ இந்த சாம்ராஜ்யத்துக்கு ராஜாவா இருக்கும் போது உன் கூட சேர்ந்து ஆள இந்த குடும்பத்துக்கு வாரிசு வேணும்,அதுக்கு பொன்னு வேணும். ஐ மின் ராணி வேணும்! அதுக்கு நீ என்ன சொல்ல போற?” என்று சொல்லி முடித்தார்.

சித் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தான். ரதி உடனே சந்திர மௌலி பக்கம் திரும்பி “இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே மாமா! அவனுக்கு எந்த பொன்னும் ஜோடி சேர வாய்ப்பு இல்ல, அப்படி ஒன்னு இது வரை நடக்கல! அதனால் வந்து பாத்திரத்தில் சைன் போட்டு விட்டு போக சொல்லுங்க!”

சித்,  “உங்க கனவில் கூட நடக்காதது இப்போ நிஜத்தில் நடக்க போகுது நீங்க சைன் பண்ண ரெடியா இருங்க!” பத்ரா என்பவனுக்கு போன் செய்தான். அவன் பாடிகார்டுக்கு கால் செய்ய அனைவரும் என்ன செய்கிறான் என்று பார்த்தனர். 

ரதி, இப்போ என்ன பண்ண போற? டைம் வேஸ்ட் பண்ணாத சீக்கிரம்!   

சித் ரதியை பார்த்து கொண்டே  சந்திர மௌலியிடம் “இனி நீங்க தமிழில் தான் பேசனும்!” என்று சொல்லி விட்டு கதவை பார்த்தான். 

ஒரு காலடி சத்தம் கேட்டது.

சித் ஒரு குட்டி புன்னகை சிந்தி விட்டு அந்த வாயிலுக்கு சென்றான்.

ரதி என்ன நடக்கிறது?  என்று திகைப்பாக பார்த்தாள்.

சித்தார்த் அவன் கைகளை நீட்ட அவள் கைகளை கொடுத்தாள். சித் அவளின் தோல் மேல் கை போட்டு கொண்டு அணைத்த வாறு அவளை உள்ளே அழைத்து வர அனைவர் கண்களும் அந்த ஜோடியின் மீது தான் இருந்தது.

ஆரவ் வாய் பிளந்து கொண்டு பார்த்தான். எப்படி இது நடந்தது? என்று ரதி கண்கள் இரண்டும் வெளியே வரும் அளவுக்கு பார்க்க ரவி ஆச்சரியமாக பார்த்தார்.

இதன்யா அளவான ஒப்பனையுடன் மேற்கத்திய உடையில் அந்த நீண்ட கூந்தலில் ஒரே ஒரு கேட்ச் கிளிப் போட்டு கொண்டு கையில் ஒரு மெல்லிய பிளாட்டினம் வார்ச் ஒரு கையில் பிளாட்டினம் ப்ரெஸ்லெட் போட்டு இருந்தாள். கழுத்தில் அந்த சிவப்பு நிற ரூபி கற்கள் மின்னி கொண்டு இருந்தது. அவள் சித்தார்த்துடன் கையை பிடித்து கொண்டு ஒரு குட்டி புன்னகையுடன் ஒரு கையில் அவளது உடையை கீழே தரையாத வண்ணம் தூக்கி கொண்டு இளவரசி போல் நடந்து வந்தாள். 

சந்திர மௌலி சிரிப்புடன் பார்க்க ரேவதியின் (ரவிச்சந்திரனின் அக்கா)குடும்பம் ஆச்சரியமாக பார்க்க அதே போல் தான்

அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர்.

பவானி கண்களில் ஒளியுடன் நின்று கொண்டு இருக்க இதன்யா பவானியை பார்த்ததும் ஆன்டி என்று காலில் விழ செல்ல  உடனே பவானி “இதன்யா எப்போவும் என் பையன் கூட சந்தோஷமா இருக்கணும்!” என்று தமிழில் கூறினாள். 

அங்கு உள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள். ரதி முகத்தில் ஈ ஆட வில்லை என்பது போல் இருந்தது.

“ஹலோ மிசஸ் ரவி சந்திரன்… இந்த ராஜாவுக்கு ராணி இதோ  இவள் தான் ம்ம் தமிழில சொல்ல போனால் என் இதயராணி இதன்யா..ம்ம்ம்ம் தெளிவா சொல்ல போனால் என் ராணி..!”என சித்தார்த் கூறினான். 

ரதி உடனே  ரவியை பார்க்க “யாரோ ஒருத்தியை கூட்டி வந்து சொன்னால் எப்படி ஏற்று கொள்வது?” என அவர் கூறினார். 

சித் அதை யாரு சொல்றது அப்டின்னு விவஸ்தை இல்லாமல் போச்சு..

இதை கேட்டதும் சந்திர மெளலி சிரித்தார். 

ரவி, “ஹேய் ராஸ்கல் என்ன ஓவரா பேசுற

ரதி அவர் கைகளை பிடித்து கொண்டு “ விடுங்க இப்படி ரூடா பேச கூடாது!” என்று சமாதான படுத்தினாள். 

 அதன் பின் ரதி சந்திர மௌலியிடம் “யார் இவள்? என்ன படிப்பு? குடும்பம், தகுதி இது எதுவுமே தெரியாமல் எப்படி ஏற்று கொள்வது? நீங்களே கேளுங்க மாமா!” என்று கூறினாள். 

பவானி அந்த மேஜையில் இருந்த நியூஸ் பேபர் அனைத்தையும் விரித்து என் வருங்கால மருமகள் பற்றி இது சொல்லும் என்று கூறினார். 

உடனே சந்திர மெளலி அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க ரதி, ரவி இருவரும் அங்கு இருந்த ஆங்கில, மற்றும் கன்னட செய்தி தாளை எடுத்து பார்த்து விட்டு அவளை பார்த்தாள். 

பவானி தீர்க்கமாக“ ஸ்கூல்ல நடந்த ஆநிவல் டே ஆர்கனைஸ் பண்ணி சக்ஸஸ் பண்ணி இருக்கா! அது மட்டும்!”

சித், அது மட்டும் இல்லாமல் “இவள் ஒன்னும் காலேஜ் டிஸ்கண்டின்யூ பண்ணிட்டு நடிக்கல நல்ல படிப்பு, என் ஸ்கூலில் பெரிய இடத்தில் வொர்க் பண்றா!”

ரதி கைகளை இறுக்கி மடக்கி பற்களை நரணரத்தாள். 

சித்,  “தகுதி அந்த வார்த்தை சொல்லவே நமக்கு தகுதி இருக்கணும் மிஸ்டர் சந்திர மௌலி!” என்று கூறினான். 

அவர் உடனே ரதி, ரவியை பார்த்தார். 

பவானி,என் பையனுடன் முன் வாசல் வழியாக அவனுடைய காதலியாக வந்து இருக்கிறாள். இவள் தான் இந்த வீட்டின் அடுத்த வாரிசை பெற்று கொடுக்க போகிறாள்!

ஹான் ஒருவரை மறந்து விட்டேன். வேற யார் நம்ம இதன்யாதாங்க!. 

இதன்யா மனதில் என்ன டா நடக்குது இங்கே? என்னை வச்சு ஆள் ஆளுக்கு இங்கே டீல் போட்டு கிட்டு இருக்காங்க என நினைத்து கொண்டு நின்று இருந்தாள். 

பவானி, இந்த வீட்டு வாரிசு இவள் தான் பெற்று கொடுப்பாள். 

இந்த வார்த்தை அனைத்தும் நேரடியாக ரதி, மற்றும் ரவியை தாக்கியது.

அவர்கள் பேச வரும் முன் சந்திர மெளலி ஒரு பார்வை பார்த்தார். 

உடனே அவர்கள் வேறு வழி இல்லாமல் அமைதி ஆகினர். ரதியின் பார்வை இதன்யாவின் மீது இருந்தது. 

 சந்திர மௌலி,  “ம்ம் ஒகே அப்போ எல்லாம் சிறப்பா முடிந்தது. எல்லாருக்கும் எல்லாமே புரிந்து இருக்கும்! இப்போ  பவானி சொன்னது போல என்னோட எல்லாமே  பார்க்க போவது சித்தார்த் தான்! எனக்கு அடுத்து எல்லாமே அவனுக்கு தான்  அவனோட ஜோடி இந்த வீட்டோட மருமகள் இதன்யா  சரி தானே சித்து!” என்று அவனை பார்த்தார். 

சித்தார்த் இந்த விஷயத்தை அலட்டி கொள்ளாமல் ஒரு பார்வையை சிந்தினான்‌. ஆனால் பவானி ம்ம் சரி தான் மாமா என்று வெற்றி புன்னகையை சிந்தினாள்.

ரவி டாடி டிரை டூ அண்டர்ஸ்டென்ட் மி என  பேச வர

 சந்திர மௌலி அதிகார தோரணையில் “ஜஸ்ட் ஸ்டாப் இட்  ரவி அந்த பொண்ணை பற்றி எல்லாமே எனக்கு தெரியும்! சோ இதில் என் பேரன் ஏமாறவும் இல்லை  ஏமாற்றவும் இல்லை!  இப்போ தான் சரியான முடிவு சரியான இணையை தேர்வு செய்து இருக்கிறான். என்னை ஏமாற்ற முடியாது !

ரவியால் அதற்கு மேல் எதுவும் பேச முடிய வில்லை. 

சந்திர மௌலி, ஜோசப் என்று அழைத்தார். 

உடனே அவர் மொத்த டாக்குமென்ட் details பென்டிரைவ் லேப்டாப் சொத்து பத்திரம் என அனைத்தும்  எடுத்து வந்தார். 

ரதி அதை வெந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

ரவி சந்தேகமாக  மீண்டும் பேச வர சந்திர மெளலி,“ இந்த முடிவு ஏற்கனவே எனக்கு தெரியும்! அதனால் முன்னாடியே நான் எல்லாத்தையும் என் சித்தார்த் பேருக்கு பவர் ஆஃப் அட்டர்னி எழுதி விட்டேன்! இதில் எதுவும் பிரச்னையா மிசஸ் ரதி! அண்ட் ரவி! என்று கேட்டார். 

சித், நான் சித்தார்த் கிருஷ்ணன் தான் சோ இது என் பவாவுக்காக. என்று சொல்லி அதை பவானியிடம் கொடுத்தான். 

பவானி  சிரித்த முகத்துடன் “அதை இதன்யா கிட்ட கொடு டா!”

இதை கேட்டதும் அவளுக்கு உள்ளுக்குள் எதோ பெரிய பாறையை வாங்குவது போல் ஒரு உணருவு தோன்றியது .

உடனே அவள் “ஆன்டி நீங்களே!. என சொல்ல வர பவானி  ஷ்ஷ பிடி என்று அவள் கைகளில் திணித்தார். 

அவள் சித்தார்த்தை பார்த்தாள்.

“ம்ம் வாங்கிக்க டி!” என்று அவன் வாய் மொழியாக சொல்ல அனைவர் பார்வையும் அவன் மீது தான் இருந்தது.

சித்தார்த் இவ்வளவு உரிமையா யாரிடமும் பேசி பார்ந்ததே இல்லை. ஓகே நாங்க கிளம்புறோம்.

ரதி ரவியை பார்க்க உடனே அவர் வாய் திறக்கும் முன் பவானி மிஸ்டர் ரவி சந்திரன் சொன்னது மறந்து விட்டதா சித்து நமக்கு எதுக்கு தேவையில்லாத காசிப்ஸ் சோ இந்த நிச்சயம் கல்யாணம் வரை நம்ம இங்கேயே இருப்போம்.

சந்திர மௌலி, ம்ம் சரி தான் என்று சொல்ல பவானி இதன்யா அவர் கிட்ட blessings வாங்கிக்க என்று மெளளியை காட்டினார். 

சித் , “மாம் திஸ் ஈஸ் ரிடிகுலஸ் திங்க்!”

அவள் அவன் கைகளை பற்றி “என்னங்க!”

ம்ம்

இதன்யா,  அவர் உங்க தாத்தா தானே வாங்க என்று அவள் கண்களால் கெஞ்சுவது போல சுருக்கினாள்.

ரவி, ஆரவ் இருவரும் அவர்களை தான் பார்த்தனர்.

ரவி இருவரையும் பார்க்க ஆரவ் இதன்யாவின் கண்களையும் மூக்கையும், பார்த்தான். “என்ன கண்ணு! மூக்கு இவனுக்கு எப்படி இப்படி தொக்கா ஒரு நாட்டு கட்டை மாட்டுச்சு! சும்மா சொல்ல கூடாது நச்சுன்னு இருக்காளே!” என்று மனம் அவள் மேல் ஆசை கொண்டது. 

ரவி சித்தார்த் மற்றும் இதன்யாவின் ஜோடியை பார்த்தான்.

சித் ம்ம் வா என்று அவள் கைகளை பிடித்து கொண்டு ஸ்வர்ணம் மற்றும் சந்திர மௌலி அருகில் வந்து நின்றான். 

இதன்யா மட்டும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். சந்திர மெளலி மனம் நிறைவாக ஆசிவதித்தார்.

ஓல்ட் மேன் என்னோட ரூம் ஐ மின் எங்க ரூம் எது?

“ம்ம் உனக்காக  ஒரு floor காத்திருக்கு!” என்று அவர் கூறினார். 

ஸ்வர்ணம் இதன்யாவை தொட வர டோண்ட் டச் மை கேர்ல் என்று சொல்லி நெஞ்சோடு அணைத்து அழைத்து சென்றான்.

அந்த நேரம் ரதி ரவியிடம் “டாலிங்!”

ரவி, சாரி ரதிமா I didn’t expect this இப்படி அவன் வருவான் என எனக்கு தெரியாது. 

“இட்ஸ் ஓகே ரவி இப்போ நமக்கு இந்த சொத்து முக்கியம் இல்ல ரோஸ்னி வாழ்க்கை தான் ரொம்ப முக்கியம்!” என ரதி அடுத்த பகடை காயை கச்சிதமாக நகர்த்த ஆரம்பித்தாள். 

ரவி உடனே திடுக்கிட்டு “என்ன சொல்ற என் பேபி டால் வாழ்க்கைகு என்ன பிரச்னை வர போகுது!”

ரதி உங்களுக்கு புரியலயா ரவி என சில விஷயங்களை கூறினாள். 

அதை கேட்ட ரவி சந்திரன் உடனே சீற்றத்துடன் சந்திர மௌலியிடம் “அப்பா இப்போவே ரோஸ்னி கல்யாணம் பற்றி இப்போவே பேசி விடுங்கள்!” என்று கூறினார். 

உடனே பவானி, ரோஸ் இருவரும் முறைத்து பார்க்க சித் அப்படியே நின்றான்.

அடுத்து என்ன நடக்குமோ?

Comment pannunga ratings konjam like share 

இந்த எபிசோடில் உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? 

நவீன் பற்றி கேட்டீங்க! அவன் சரியான நேரத்தில் வருவான்! சோ எல்லார்க்கும் முக்கியத்துவம் தரணும் அவனுக்கு பாதி கதை காத்திருக்கு அதுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. 

தொடரும்…

EPI 107

ரவி  அதிகாரம் கொண்டு ரோஸ்னிக்கு மாப்பிள்ளை வீட்டார் நாளைக்கு வருகிறார்கள். ஆரவ் என்கேஜ்மென்ட் முடிந்ததும் அவளுக்கு நிச்சயதார்த்தம் என்று கூறினார். 

இதை கேட்டதும் சித்தார்த் நடந்து சென்றவன் அதே இடத்தில் நின்றான். 

பவானி, ரோஸ், இருவரும் ரவிசந்திரனை பார்ந்து முறைத்தனர். 

இதன்யா கொஞ்சம் அதிர்ச்சி கலந்த  கவலையுடன் சித்துவை பார்த்தாள்.

ரவி மற்றும்  ரதி, சந்திர மௌலி என அந்த இடத்தில் இருக்கும் அனைவர் பார்வையும் சித்து மீது இருந்தது. 

சித் மிகவும் சாதாரணமாக கபீர்! கபீர்!.. என அழைத்தான். உடனே  ஒரு பாடி கார்ட் ஓடி வந்தான்.

யெஸ் பாஸ்! என்று அவன் முன் வந்து நின்று “பாஸ் இப்போ நான் என்ன செய்யனும்!”

“ம்ம் என்னோட பிளோர, ஐ மின் நான் ஸ்டே பண்ற ஏரியாவுக்கு ஃபுல் ஃபோர்ஸ் செக்யூரிட்டி அறெஞ் பண்ணு!” என்று சொல்லி விட்டு கூலாக ஒரு கையில் பிராபர்ட்டி சூட்கேஸ் இன்னொரு கையில் இதன்யா என உற்சவமாக சென்று விட்டான்.

அவனையே பார்த்துக் கொண்டு இருந்த அனைவருக்கும் புஷ் என்று ஆனது.

அடுத்த பார்வை அனைவரும்  பவானி பக்கம் திரும்ப ரோஸ் தவிப்பாக தன் அம்மாவை பார்த்தாள்.

பவானி அதே போல் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் ரவியை தாண்டி நடந்து சென்றாள். 

சந்திர மெளலி  புன்னகை செய்தார்.

அப்பா! என்று ரவி கத்தினார்.

ரோஸ் கோவமாக, “excuse me mister ரவி சந்திரன்!”

“பேபி டால் என்ன மா டாடி உனக்கு!” எப்போவுமே என்று பேச வந்தார்.

உடனே ரோதினி “ ஜஸ்ட் ஸ்டாப் இட் என் வாழ்க்கையை முடிவு பண்ண நீங்க யாரு?”

ரவி, “நீ என்னோட பொன்னு டா! எதுக்கு மா இப்படி பேசுற!” என்று அருகில் வந்தார்.

ரோஸ், “அப்போ நானா இல்ல இந்த ஆரவா! இப்போவே சொல்லுங்க!”

ரவி, “ரெண்டு பேரும் தான் டா இது என்ன கேள்வி ?”

ரோஸ் சிரித்து கொண்டே “லவ், அண்ட் மேரேஜ் உங்களுக்கு வேணும்னா அன்கண்டீஷனலா இருக்கலாம்! பட் எனக்கு கண்டிசனல், எனக்குன்னு ஒரு கொள்கை வரமுறை இருக்கு. நான் ரிஷியை தான் கட்டிப்பென்! உங்க அதிகாரத்தை  ஆரவ் கிட்ட காட்டி அதே இடத்தில் நிறுத்தி கொள்ளுங்கள்!” என்று கூறினாள்.

இதை கேட்டதும் அடுத்த வார்த்தை ரவியால் பேச முடியாமல் போனது.போதும் என்று சந்திர மெளலி கூறினார். 

அனைவரும் அவரை பார்த்தனர். ரவி, அப்பா என்று சொல்லி கொண்டே கிட்ட வந்தார்.

சந்திர மௌலி, “ரோஸ்னி குட்டி நீங்க ரிஷயை இங்கே வர சொல்லுங்க! அதுக்கு அப்புறம்  பேசி கொள்ளலாம். அப்போ தான அவரை நாங்களும் புரிந்து கொள்ள முடியும்!”

ரோஸ், “அவர் எதுக்கு இங்கே வரனும்? அது எல்லாம் முடியாது!”

ரதி, “அது எப்படி குட்டி! அவர் நல்லவரா? கெட்டவரா? அப்டின்னு எங்களுக்கு தெரியும்! அவர் உனக்கு பொருத்தமான பையனா! அப்டின்னு தெரிந்து கொள்ள தான்  நான்  அப்புறம் டாடி  உங்க தாத்தா எல்லாருக் அப்படி சொல்றாங்க!  ஆனால் நீ அவரை தவறாவே பார்க்கிற!” என்று ரவிக்கு ஆதரவாக பேசினாள் .

அதன் பின் ரதி அவள் வில்லி வேலையை ஆரம்பித்தாள்.ரதி மிகவும் கவலைபடும் முகத்தை வைத்து கொண்டு “எனக்கும் டாடிக்கும் உன் வாழ்க்கை தான் முக்கியம்! ஒரு வேளை ரிஷி இங்கே வரல அப்டின்னா உனக்கே அவர் மேல்!… என நிறுத்தி  அவருக்கு உன் மேல் ஒத்து வரல அப்டின்னு தானே அர்த்தம்!  அதுக்கு அப்புறம் எந்த மாற்றமும் மறுப்பும் இல்லாமல் நாங்க சொல்ற பையனை தான் கட்டிக்கனும்!  ரிஷப் வர்மா டாப் பிஸ்னஸ் மேன்!உன்னை கட்டிக்க ரொம்ப விருப்பம் அப்புறம் உன் முடிவு ரிஷியா? ரிஷப்பா? யோசி!”

ரதி பொடி வைத்து அவளை சிக்க வைக்க பிளான் போட்டு விட்டாள். என்று தெரிந்து கொண்ட ரோஸ்னி உடனே “ சரி நான் ரிஷியை வர சொல்றேன்!” என்று சொல்லி விட்டு தன் அப்பாவை முறைத்து கொண்டே அறைக்கு சென்று விட்டாள்.

அவள் சென்ற அடுத்த நொடி அங்கு இருக்கும் அனைவரும் ரதியை மிகவும் கேவலமாக பார்த்துவிட்டு ரேவதி குடும்பம் உள்ளே செல்ல அதேபோல் ரவி மற்றும் ரதி இருவரையும் சந்திரமௌலி ஒரு ஏளன புன்னகையுடன் பார்த்து டைம் காட் இட் ஹப்பென்ட் என சொல்லி சிரித்து விட்டுச் சென்றார்.

ரதி அவர்கள் அனைவரும் கேவலமாகவும் வெறுப்பாகவும் பார்த்து செல்வதை உள்ளுக்குள் எரிந்து கொண்டு கைகளை இருக்கி மடக்கி கோபம் மற்றும் வெப்ப மூச்சுடன் சிவந்த கண்களுடன் அவளது அறைக்கு அமைதியாகச் சென்றாள். பின்னால் ரவியும் சென்றார்.

ஆரவ் சித்தார்த் ப்ளோரை  காட்டமாக பார்த்து கொண்டு இருந்தான்.  “எதுவும் செய்யணும்!  அந்த பிகர் நமக்கு கிடைச்சா நல்லா இருக்கும்!” என்ற பெருமூச்சு விட்டுக் கொண்டே சென்றான்.

அவனுக்கு இந்த சொத்துக்கள், குடும்ப வாரிசு அதைப்பற்றி எல்லாம் பெரிதாக கவலை இல்லை ஏனென்றால் அது அனைத்தையும் ரதி பார்த்துக் கொள்வாள். 

இங்கே சித்தார்த் இதன்யா இருவரும் அவர்களது பிரம்மாண்ட அறைக்கு வந்ததும் அந்த பிராப்பர்ட்டிஸ் அடங்கிய சூட் கேஸை அருகில் உள்ள டீ பாய்யின் மீது வைத்தவன் தனது ஷீவை கழட்டிவிட்டு சோபாவில் அமர்ந்து உடனே லேப்டாப் எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

இதன்யா அவனிடம் “என்னங்க உங்க டாடி!”

சித்தார்த் கடுமையான பார்வையை அவள் மீது வீசினான். 

அவள் உடனே “சாரி அந்த சார் உங்க ரோஸ் நம்ம ரோஷினி மேம்க்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு சொல்லிட்டாரே!  அதுக்கு நீங்க எதுவுமே சொல்லாம வந்துட்டீங்க! பாவம் ரோஸ் ஆனால் நீங்க!” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

சித்தார்த் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் டைப் செய்ய ஆரம்பித்தான்.

இதன்யார் அதை பார்த்து சலித்துக் கொண்டே “இவருக்கு வேற வேலை இல்ல எப்போ பார்த்தாலும் இதே வேலைதான் அதை தடவிக்கொண்டு இருக்கிறது மட்டும் தான் தெரியும் போல என்று நினைத்துக் கொண்டு அந்த சூட்கேஷ பார்த்தாள் .

அவள் சித்தார்த்திடம் இது எல்லாம் எவ்வளவு பணம் இருக்கும் ஒரு 70 கோடி இருக்குமாங்க.

இதைக் கேட்டதும் அவன் ஒரு குட்டி புன்னகை செய்து கொண்டு இடியட் கேர்ல் இது பல கோடிகள் அண்ட்  நீ சொன்னது நம்ம ஸ்கூல் மதிப்பு கூட இல்ல டி என்று கூறினான்.

 “அய்யோ! அப்டின்னா மொத்த பணமும் இந்த ரூம் முழுக்க வைக்க கூட இடம் பத்தாதுபோலயே!” என இதன்யா ஆச்சரியமாக அதிர்ந்து கூறினாள். 

சித்தார்த் அவளை வினோதமாக பார்த்தான் உடனே அவள் முகம் மாறி அப்போ நான் உங்க கிட்ட வாங்கிய கடன் உங்களுக்கு கால் தூசுக்கு கூட சமம் இல்ல சரி தானேட

ம்ம்ம்ம் ஆமா என்று சித், அந்த சூட் கேசை எடுத்து கொடு.

ம்ம் இந்தாங்க என்று அவள் அவனிடம் நீட்டினாள். 

சித், ஹே கொண்டு வா இங்கே என் பக்கத்தில் வந்து உட்காரு. 

இதன்யா அதே போல் அவன் அருகில் அமர்ந்து கொண்டு அவன் செய்வதை பிரமிப்பாக பார்த்து கொண்டு இருந்தாள்.

திடீரென்று அவள் அவனிடம் “அப்போ உங்க கூட நான் இருந்தால் தான் இது எல்லாம் உங்களுக்கு சொந்தமா!”

“ம்ம் அது சந்திர மௌலி சொத்துக்கு மட்டும் தான் கிருஷ்ணன் சொத்துக்கு  நான் தான் எல்லாமே!” என சித் கூறினான். 

இதன்யா பிரமிப்பாக “அப்போ! அப்போ! இதில் எனக்கும் சொந்தம் இருக்கா! அப்போ நான் பணக்காரியா!”

அவன் அவளை பார்க்காமல் “இந்த சித்தார்த் கிருஷ்ணா உன் கூட இருக்கும் போது நீ ஸ்டார்ஸ் கூட வாங்கலாம்…!”

நிஜமா வா? என கண்கள் விரிய கேட்டாள். 

ம்ம் ஆமா.

“அப்போ நான் உங்களை விட்டு போகும் போது எனக்கு பணம் எல்ளோ தருவீங்க!”

சித் அவளை பார்க்காமல் “எவ்ளோ வேணும்!”

“இந்த சூட் கேஸ் மொத்தமும் தருவிங்களா!”

ம்ம் எடுத்துக்க..

இதன்யா மின்னும் கண்களுடன் “நிஜமா வா!”

“ம்ம் இப்போ கூட உனக்கு எல்லாம் மாற்றி தர முடியும். நாளைக்கு செஞ் பண்ணட்டுமா எல்லாமே உன்னோட நேம் க்கு மாற்றி விடலாம்!”

“ம்ம்ம்ம்!” என்று தலையாட்டிவவள் ஒரு சில நிமிடம் கூட ஆக வில்லை உடனே  அதற்குள் இதன்யா “எனக்கு வேண்டாம்!” என்று அந்த பெட்டியை சித் எதிரில் உள்ள மேஜையில் வைத்து விட்டு போன் எடுத்தாள்

ஏன்?  என்று அவன் கேட்டான்.

 இதன்யா,“ ம்ம் அது பொய் சொல்லவா? உண்மை சொல்லவா? 

நீ சொல்லு நான் முடிவு பண்றேன். என்று சித் அவளை ஒரு நிமிடம் பார்த்தான். 

இதன்யா ஒரு வித பயத்துடன் “சத்தியமா இந்த பணத்தை எல்லாம் எனக்கு செலவு பண்ண தெரியாது!”

சித் இதை கேட்டு குட்டி புன்னகை சிந்தினான். 

இதன்யா அவனிடம் “நான் சொன்னது உண்மையா? பொய்யா?”

ம்ம்ம்ம் என்று அவன் எதுவும் சொல்லாமல் அனைத்து பத்திரமும் சரி பார்த்து கொண்டு இருந்தான். 

அவள் சிணுங்கி கொண்டே சொல்லுங்க! என கேட்டாள். 

அவன் வெயிட் பேபி என்று ஒவ்வொரு பத்திரமும் படித்து பார்த்து வேலையை பார்த்தான். 

அவள் கோபமாக “ஹே சித்தார்த்! இப்போ சொல்ல போறியா? இல்லையா? என்று அவன் லேப்டாப்பை பிடுங்கி மூடி வைத்து விட்டு அவனை பார்த்தாள். 

சித் அவன் அருகில் முக வாயை பிடித்து “இப்போ என்ன சொன்ன?” என்று அவன் முகத்தை அருகில் நெருங்கினான் .

அவள் இதயம் வேகமாக துடிக்க “அது அது தெரியாமல் நேம் சொல்லி விட்டேன்! சாரி! சாரி!” என்று கண்களை மூடி கொண்டாள்.

சித் இதை கேட்டு ரசித்து அவளை பார்த்தான். 

இதன்யா அவனிடம்  “இப்போ சொல்லுங்க  நான் சொன்னது உண்மையா?பொய்யா?”

“ம்ம் உன்னை பற்றி எல்லாமே தெரியும்! நீ எனக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்ப!”

அவள் திக்கி கொண்டு “ம்ம் இல் இல்லையே!”

ஓ அப்படியா சரி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்ன சொன்னீங்க மேடம்! என்று சொல்லி அவன் டையை கலட்டி அருகில் போட்டவன் அவளை நெருங்கி வந்தான்.

இதன்யா அவனிடம் இருந்து தப்பிக்க எழுந்து ஓட பார்த்தாள். 

சித் அவளின் இடையுடன் இழுத்து படுக்கையில் தள்ளி அவனும் அவள் மேல் படற இதன்யா கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள். 

இதன்யா அவனை திடீர் என்று ஒருமையில் அழைக்கவும் அதைக் கேட்டதும் சித்தார்த் அவன் வேலையை நிறுத்திவிட்டு அவள் அருகில் நெருங்கினான் உடனே அவனிடம் இருந்து தப்பிக்க அவள் எழுந்து ஓட பார்க்க அவளை இடையோடு இழுத்து படுக்கையில் தள்ளினான்.

சித்தார்த் அவள் மேல் படர்ந்து அவள் முகத்தை பார்த்து “என்ன சொன்ன! என்ன சொன்ன? ஏன் பேர் சொல்றியா அந்தளவுக்கு தைரியம் வந்துருச்சா ம்ம்ம்!”

இதன்யா இதை கேட்டதும் அது! அது! எதோ ஒரு கோபத்துல சும்மா சொல்லி விட்டேன். இனி சொல்ல மாட்டேன் என்று கண்களை உருட்டி உருட்டி பேச அதிலிருந்து அவன் அதில் இருந்து மீள முடியாமல் அவள் இதழ்களை 

வருட இதன்யா அவனையும் அவன் வருடுவதையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

சித்தார்த் என்ன என்பதை போல் புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லை என்று இடவலப்பக்கமாக தலையாட்ட உடனே அவள் இதழை வருடி பார்க்க அவள் வேக மூச்சை எடுத்து விட்டாள். 

சட்டென அவன் இதழ் ஒட்டி கொண்டது. அவள் கண்களை மூடிக்கொள்ள சித்தார்த் அந்த முத்த யுத்தத்தில் ஆழ்ந்திருந்தான். அவனது கைகள் அவளது ஆடையில் நுழைய பின்னால் இருந்த கொக்கி கழட்ட அவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் கழுத்து வளைவில் எப்போழுதும் போல் முகத்தை புதைத்துக் கொண்டு கொண்டான்.

சித்தார்த் அவள் காதில் ” என்கிட்ட எத்தனை சொத்து இருந்தாலும் என்னால எல்லாத்தையும் வாங்க முடியல, ஆனால் நான் வாங்காதது ஒன்னு இந்த உலகத்துல இருக்குது என்ன தெரியுமா!”

என்ன? என மெதுவாக கேட்டாள். 

சித், “எனக்கு சொந்தமாகதது ஒன்னு இருக்கு தெரியுமா!” என்று கேட்க அவள் கிறக்கமாக இருந்தாலும் அவன் சொல்வதை கேட்டு மெதுவாக கண்களைத் திறந்தாள்.

சித்தார்த் கண்களில் மயக்கம், ஏக்கம் என காதல் வலி ஒருபக்கம் இருந்தது. 

சித், “உன்னை என்னால் சொந்தமாக்க முடியலையே! என்கிட்ட இத்தனை பணம் இருந்தும், நீ உன்னை எனக்கு …!” என்று நிறுத்தி தரவே இல்லையே என்று சொல்லி விட்டு உடனே அவளிடமிருந்து விலகினான். 

அந்த நேரம் அவனை இழுத்து இதன்யா என்ன நினைத்தாளோ! அவன்  இதழில் முத்தமிட்டாள்.

அவன் பிடி இறுகியது. அவனுக்கு தெரியும் இதன்யாவுக்கு எப்பொழுதும் அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஆனால் அதை அவன் சொல்லி அவள் வெளிக்காட்ட வேண்டும் என்ற ஒரு நிலை வரக்கூடாது! என்று நினைத்திருந்தான்.

இருந்தாலும் இப்பொழுது அவனால் அவளிடம் இருந்து மீள முடியவில்லை. இதன்யா முத்தம் கொடுத்து கொண்டே ஏதோ பேச வர அதற்குள் அவனது போன் அடித்தது.

சித்தார்த்தின் போன் அடித்ததும் சட்டென்று தன்னிலைக்கு வந்தவள் உடனே அவனிடமிருந்து விலகினாள்.

அவள் தோள்பட்டையிலிருந்து இறங்கி இருந்த உடையை சரி செய்து கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு “என்ன சொன்ன?”

அவள் அமைதியாக இருக்க “ஏதோ என்கிட்ட சொல்ல வந்த ! என்ன?”என்று ஆர்வமாக கேட்டான்.

“அது போன் அடிக்குது” எடுத்து பேசுங்க என்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

சித் உடனே போனை பார்க்க அதில் தாரா கில்லர் என்று இருந்தது .

அவன் மனதில் “அதானே பார்த்தேன்! என்னை டிஸ்டர்ப் பண்றதுக்கு இந்த உலகத்துல வேற யாரு இருக்கா! ரெண்டு பேர் தான் ஒண்ணு அந்த குருவா இருப்பான். அப்படி இல்லன்னா, இந்த தாராவா தான் இருக்கணும்!” என்று கடுப்பில் போனை எடுத்து பேச ஆரம்பித்தான்.

“ஹலோ!”

“ஹலோ சித்து எங்கடா இருக்க?”

“நான் பெங்களூர்ல இருக்கேன்!” என கூறினான். 

இதன்யா எங்க இருக்கா என்று தாரா கேட்டாள்.

உடனே சித்தார்த், அவள் என் கூட தான் இருப்பா, இது என்ன கேள்வி என்று அவன் கேட்டான்.

சரி ஒகே அப்புறம் என்று அவள் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள். 

சித், “என்ன விஷயம்? என்ன செய்யணும் சீக்கிரம் சொல்லு!”

தாரா, “ம்ம் இது தான் சித்து உன் கிட்ட எனக்கு பிடித்த விஸ்யம்…!”

சித், ஸ்ட்ரைட் டூ தி பாயிண்ட் என்று அவன் கடுமையாக கூறினான். 

அவள் தயங்கி கொண்டே “இப்போ நான் ஒரு படம் பண்ணிட்டு இருக்கேனே! அதுக்கு நீ தானே ப்ரொடியூஸ் பண்ற!”

“ஆமா…!”

“எனக்கு ஒரு முக்கியமான.. ஒரு விஷயம்.. ஒரு வேலை…உன்னால் ஆக வேண்டியது இருக்கு!”என தாரா தயங்கி கொண்டே இருந்தாள். 

சித்து , கம் டு த பாயிண்ட்ஸ் தாரா என்று சலித்து கொண்டான்

 தாரா, “கோபப்படாதே ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டே அது ஒன்னும் இல்ல போ நடக்கப் போற அந்த ஸ்கிரிப்ட்ல ஒரு நாலஞ்சு சீன் பாண்டிச்சேரியில் வைக்கிற மாதிரி நீ டைரக்டர் கிட்ட பேசுறியா!”

எதுக்கு.. என்று அவன் தூண்டில் போட்டான். 

ஒரு இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தாள்.

தாரா அமைதியாக இருக்க

சித் போனை காதில் வைத்து கொண்டே பால்கனி பக்கம் நடந்து எதுக்கு இப்ப பாண்டிச்சேரியில் சீன் வைக்க சொல்ற அதுக்கு என்ன ரீசன்?  என்று அழுத்தமாக  கேட்டான். 

 தாரா, “நான் சும்மாதான் கேட்டேன்! விடு!”

சித் அடுத்த வார்த்தையில் அவளை மடக்கினான். உடனே சித் “ஐ திங்க் சொல்லப்போனால் உதயன் அங்கே இருக்காரு சரிதான!”

இதைக் கேட்டதும் தாராவுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. அவள் சந்தோசத்தில்  சித்து குட்டி!  என்னோட பெஸ்ட் பிரண்ட்!  என் தங்கம்!.

சித், போதும் டி நிறுத்து! 

“ஆமா டா அவர் பாண்டிச்சேரியில் ஒரு மீட்டிங் போயிருக்காரு த்ரீ டேஸ் தான் இருப்பார்! அதனால தான் கேட்டேன்!” இந்த முறை எப்படியும் பேசணும் அதான் என்று அவள் கெஞ்சுவது போல் கேட்டாள். 

சரி இப்பவே நான் டைரக்டர் கிட்ட பேசுறேன்.

பத்திரமா போயிட்டு வா என்று சொல்லி அவன் சொன்னதும் சரி வைக்கிறேன் பாய் என்று அவள் கூறினாள். 

“ஒரு நிமிஷம்!”

“என்னடா!”

சித், “அங்க போய் ஓவரா அட்வான்டேஜ் எடுத்து அவன் கிட்ட அவன் கூட சுத்திட்டு இருக்காத!  ஏற்கனவே ஓவரா சீன் போடறான் அவனை பார்த்தாலே எரிச்சலா இருக்கு!”

அவள் மனதில்  ம்ம் உனக்கு என் உதயன் மேல் பொறாமையாக இருக்கா என கண்டுகொண்டு “சித்து கண்ணா அதுல எந்த மாற்றமும் இல்லை!நான் தான் உனக்கு பெட்டு!” என்று தாரா கூறினாள்.

ம்ம் என ஒற்றை பதில் அளித்தான். 

அதன் பின் தாரா சித்தார்த்திடம் உனக்கு நான் முக்கியமா? இதன்யா முக்கியமா?

சித்தார்த்தன் தலையை கோதி கொண்டு “ஆல் வேஸ் லிட்டில் ஹார்ட் தான்!”

தாரா இதை கேட்டு கோபம் பொங்க “  அவள கொஞ்சிவ ஆனா நான் மட்டும் கூடாது அப்படி தானே!”

சித் அவளிடம்“ பத்திரமா போயிட்டு வா எனக்கு அங்கபோயிட்டு டைமுக்கும் மெசேஜ் பண்ற கேர்புல்லா இரு என்று வைக்க தாரா அவனிடம் குரு கிட்ட சொல்ல மாட்ட தானே!”

சித், “நான் குருகிட்ட சொல்ல மாட்டேன் பட் அவனே கண்டுபிடிச்சா என்னால் எதுவும் பண்ண முடியாது!” என்று சொல்லிவிட்டு டேக் கேர் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

அதன் பின் திரும்பி இதன்யாவை பார்க்க அவள் எழுந்து தனது போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்து அவள் அருகில் “என்னடி சொன்ன? என்னை பார்த்து என்ன சொன்ன? எதோ சொல்ல வந்த!”

“அது! அது! ஒன்னும் இல்ல ஏதோ அது மறந்து போச்சு விடுங்க அதை பத்தி பேச வேண்டாம்!”

“நீ சொல்லுடி!”

இல்ல வேண்டாம் விடுங்க என்றுசொல்லிவிட்டு அவள் எழுந்து பால்கனி பக்கம் செல்ல.

சித் அதற்கு மேல் அவளை வற்புறுத்த வில்லை.

இங்கே கீழே ரவிச்சந்திரன் ரதிதேவியின் அறையில் ஒரு யுத்தமே நடந்து கொண்டிருந்தது “எப்படி எப்படி இது சாத்தியமானது!எப்படி அவனுக்கு இப்படி ஒரு பெண் கிடைத்தாள்? அதுவும் அவள் அந்த லீனாவை விட பன்மடங்கு செழிப்பாகவும் அழகாகவும் இருக்கிறாள்!  நிச்சயமாக அவளுக்கு வயது குறைவாகத்தான் இருக்கும்!  இந்த சித்தார்த் வலுவாக ஒரு பெண்ணை பிடித்துக் கொண்டான்!”

ரதி மேலும் “இதை இப்படியே விடக்கூடாது ஏதாவது செய்து அவர்களை பிரித்து விட வேண்டும்!  இந்த ரிஷி வரட்டும் கைவசம் ஒரு செக் நம்மிடம் இருக்கிறது! அவனை வைத்து எதுவும் காய் நகர்த்த வேண்டும்” என  என்று நினைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். 

அவள் அருகில் ரவி வந்து அமர்ந்தார். உடனே அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க “ரவி டார்லிங் பாத்திங்களா என்ன நடந்தது என்று? இப்போ எதுவுமே நமக்கு சொந்தமில்லை! நம்ம கையை விட்டு ரோஷினி குட்டியும் போயிட்டா!  சொத்து எல்லாமே நம்ம கையை விட்டு போயிடுச்சு!நம்மள அந்த பவானி ரொம்ப பழி வாங்கிட்டா!”என்று சொல்ல ரவிச்சந்திரனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

ரதி, நீங்க மட்டும் என்ன செய்வீங்க?  நீங்க யாருக்கு பேச முடியும்?  என்று முதலை கண்ணீர் வடித்துக் கொண்டே சரி நீங்க பிரஷ் ஆவிட்டு வாங்க நம்ம சாப்பிட போலாம். இனிமேல் என்னென்ன பார்க்க வேண்டியது இருக்குமோ! தெரியலயே?  என்று மிகவும் கவலை தொயிந்த குரலில் கூறினாள். 

ரவி, சரி நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று சொல்லி பாத்ரூம் சென்றான்.

அதன் பின் அவள் சூழ்ச்சி வேலைகளை ஆரம்பித்தாள். இந்த ரோஸ் னி கல்யாணம் இந்த நிச்சயதார்த்தம் இது இரண்டில் ஏதாவது கெடுத்து விட வேண்டும்.ரோஸ்னியை ரிஷப்புக்கு கல்யாணம் செய்து

அந்த ரிசியை வைத்து இதன்யாவை சித்தார்த்திடமிருந்து பிரிக்க வேண்டும். மொத்த சொத்துக்களுக்கும் ஆரவ்க்கு தான் அவன் தான் முதன்மையாக இருக்க வேண்டும். இதை கட்டாயம் நான் செய்து விடுவேன் என்று அவளுடைய கையாள் ரஞ்சினியை அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னாள்.

இங்கே ரோஸ்னி எப்படியாவது ரிஷியை வர வைக்க வேணும் என நினைத்து கொண்டே பவானியை பார்க்க வந்தாள். 

இங்கே சித்தார்த் – இதன்யா…ரதியின் திட்டத்தில் மாட்டி கொள்வார்களா? 

தொடரும்… 

நாளை பார்ப்போம்! 

Comment pannunga like share pannunga.. 

EPI 108

அனைவரும் சாப்பிட அழைக்கப்பட்டனர்.  இங்கே ரோஷினி பவானி அறையில் “அம்மா விஷ்யம் ரிஷியை வர சொல்லுங்கம்மா!”என்று பேச வந்தாள். 

அவர் போன் செய்தார். “ஹலோ ரிஷி..நான் பவானி பேசுறேன்!”

ரிஷி, சொல்லுங்க அத்தை.

நீங்க பெங்களூர் உடனே வர முடியுமா ஒரு த்ரீ டேஸ் ஒரு ஃபங்ஷன் இருக்கு என பவானி கூறினாள். 

ரிஷி ஒரு சில நிமிடம் யோசித்து விட்டு “சரிங்க அத்தை நான் நாளைக்கு காலைல வரேன்!” என்று சொல்லி வைத்து விட்டான்.

பவானி அவன் சொன்னதை ரோஷினிடம் சொல்ல அவள் சந்தோஷமாக “ஓகே மம்மி !”என்று கட்டியணைத்துக் கொண்டாள்.

அதன் பின் அனைவரும் உணவு மேஜையில் கூடியிருக்க ஸ்வர்ணம், சந்திரமௌலி, ரேவதியின் குடும்பம் ரவி தேவி என அனைவரும் அமர்ந்திருந்தனர். 

சித்தார்த் இதன்யா இருவர் மட்டும் இன்னும் வரவில்லை. சிறிது நேரத்தில் பவானி,  ரோஷினி என அவர்களும் ஒன்று சேர்ந்தனர்.

ரவி சந்திரமௌனிடம் “அப்பா இன்னும் எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க சாப்பிடலாமே..!”

 “உனக்கு வேண்டுமென்றால் நீ சாப்பிடு நான் என் பேரன் வந்ததும் தான் சாப்பிடுவேன்!”என்று சொல்ல ரதியின் கைகள் இருக்க முடியது.

அனைவரும் அமர்ந்திருக்க சித்தார்த் மெதுவாக அந்த படிகளில் இருந்து இறங்கி வந்தான். அவன் அவள் காதுகளில் “ நீ தாண்டி எனக்கு ஊட்டி விடனும்!”

“அதெல்லாம் முடியாது எல்லாரும் இருக்காங்க வேண்டவே, வேண்டாம்! இதெல்லாம் நடக்காது!”

“ஊட்டி விட போறியா? இல்லையா?”

“மாட்டேன்!”

“சரி உன்ன எப்படி பாத்துக்கணுமோ அப்படி பார்த்துக்கிறேன் !”என்று சொல்லிவிட்டு கோபமாக அவளை விட்டு விலகி நடந்தான். 

அவள் அவன் கைகளைப் பிடித்து “கோபம் வேண்டாம்! நான் உங்களுக்கு நம்ம ரூம்ல ஊட்டி விடுறங்க! இங்கே எல்லாரும் இருக்காங்க! என்று அவள் தயங்கி பெரியவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்குற மாதிரி இருக்காது. நான் சொல்றத புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் எனக்காக!” என்று அவள் கெஞ்சினாள். 

சரி ஓகே இப்போ  எனக்கு சர்வ் மட்டும் பண்ணு.

ம்ம் டன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்துக்கு வந்து  அவள் பவானி அருகில் அமர்ந்து கொண்டாள்.

இத்தனை நேரம் அவர்கள் இருவரும் மிகவும் மெதுவாக படி இறங்கி வர அதை ரதி மட்டுமில்லாம மொத்த குடும்பமும் ஆச்சரியமாக பார்த்தது.

ரதி கண்கள் சிவந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

ஆரவ் ஹான் என்று பெரு மூச்சை விட்டு அவளை பார்த்தான்.

சித்தார்த் யாரையும் கண்டு கொள்ளாமல் இதன்யா  வைத்த உணவை சாப்பிட ஆரம்பிக்க

அவன் அவள் கைகளை பிடித்து அவன் வாய்க்கு அருகில் கொண்டு வர எல்லோரும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

ரவி அவனை உருத்து பார்க்க இதன்யா கண்களால் வேண்டாம் என்று சைகை செய்தாள்.

அவன் முறைத்து விட்டு அவள் கைகளை விட அவள் இப்பொழுது வேறு வழி இல்லாமல் அவனுக்கு ஊட்ட வாய்க்கு அருகில் கொண்டு செல்ல சித்தார்த் ரவி, மற்றும் ரதி இருவரையும் ஒரு பார்வை பார்த்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். 

இங்கே பிரியா மண்டையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.  

இலக்கியா போனை நோண்டி கொண்டே அவள் அமர்ந்து இருக்கும் இடத்துக்கு வந்தாள். ஹே என்ன பண்ற? என பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள். 

“நான் படிக்கிறேன்! இப்போ எதுக்கு என் கிட்ட பேசற? என்னை எதுவும் அப்பா கிட்ட மாட்டி விட வந்து இருக்கியா!”

இலக்கியா சிரித்து கொண்டே நீ எல்லாம் என்னோட லிஸ்ட்லயே இல்ல! அதை விட டாடிக்கி நான் சொல்லாமலேயே  உன்னை பார்த்தாலே திட்டுவாரு! சோ சும்மா வந்தேன்! என அவளின் பையை ஆராய அதில் அபி கொடுத்த டைரி மில்க் பாதி சாப்பிட்டு மீதி வைக்கப்பட்டு இருந்தது. 

இலக்கியா, ஹே இது உனக்கு எப்படி கிடைத்தது? 

பிரியா, என் பிரென்ட் கொடுத்தாள். அதை எதுக்கு நான் உன் கிட்ட சொல்லணும்! முதலில் போ! என அவளுடைய போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். 

இலக்கியா, இரு உன்னை என்ன செய்கிறேன் பார் டி! 

போடி குள்ள குரங்கு! என சொல்லி கொண்டே பிரியா நோண்டி கொண்டு இருக்க பூர்ணா கால் செய்தாள். 

ஹே பூசு! 

பூரணா, ஹே ஒரு சம்பவம் ஆகி போச்சு! 

என்ன ஆச்சி? 

பூர்ணா, நம்ம dept காயத்ரி மேம் அண்ட் English dept ரகு சார் ரெண்டு பேரும் லவ் பன்றாங்கன்னு ஒரு புரளி போயிட்டு இருக்கு!. 

பிரியா ஆர்வத்துடன் இப்போ அடுத்து என்ன டி ஆச்சு? நிஜமாவே ரெண்டு பேரும் லவ்வா! 

“இது எல்லாம் ஃபர்ஸ்ட் பெஞ்ச் நாயுங்க செய்த புரளி அப்டின்னு தோணுது! மேம் இன்னிக்கு அழுது கிட்டே பஸ்ல ஏறினார்கள்! இப்போ அடுத்து என்ன நடக்கும் அப்டின்னு தெரியல இது பிரின்சி ரூம் வரைக்கும் போயிடுச்சு! இப்போ கரெஸ்பாண்ட்டென்ட் வர சொல்லி இருக்காங்க டி!”என பூர்ணா கூறினாள். 

இதை கேட்ட பிரியா அப்படியா என பேசி கொண்டே திரும்ப அங்கே கோபமாக இளங்கோ நின்று கொண்டு இருந்தார். 

பிரியா பதட்டத்துடன் போனை கட் செய்தாள். இளங்கோ புருசன் நெருக்கி கொண்டே சாப்பிட வா! உன் கிட்ட கொஞ்சம் பேசணும்!  

பிரியா மனதில் குள்ள குரங்கு என்னை மாட்டி விட்டு விட்டாய் தானே! என போனை வைத்து விட்டு வெளியே வந்தாள். 

அங்கே அவள் கண்ட காட்சி இலக்கியா எதுவுமே தெரியாதது போல் லேப் டாப் மற்றும் போனில் அவளின் படிப்பு தொடர்பான வேலையை செய்து கொண்டு இருந்தாள். 

குட்ட குரங்கு! உன்னை என்ன செய்கிறேன் பாரு டி! என நினைத்து கொண்டே வந்தாள். 

கலா, என்ன ஆச்சு டி! 

ஒன்னும் இல்ல மா என தலை அசைத்தாள்.

இளங்கோ சாப்பிட அமர்ந்தார். பிரியா அமர்ந்தாள். 

சரியாக அவள் உணவு தட்டில் வைக்கும் நேரம் இளங்கோ, படிப்பு முடிய எவ்ளோ நாள் இருக்கு! 

பிரியா சாப்பிடுவதை விட்டு தன் தந்தையை பார்த்தாள். இலக்கியா, டாடி அக்காவுக்கு மூணு செம் இருக்கு!. 

பிரியா தன் தங்கையை முறைத்தாள். 

இளங்கோ, சரி M. SC பண்ணிட்டு அடுத்து என்ன பண்ண போற!. 

பிரியா, அப்பா முதலில் இதை படித்து முடிக்கிறேன் அப்புறம் மற்றதை பற்றி யோசிக்கலாம்!. 

இலக்கியா, அக்கா why don’t you thinking about national eligibility test!  (NET) 

பிரியா,அப்பா நான் B.Ed படிக்க போறேன்!. 

இலக்கியா, அப்போ TET எழுத போறியா! அப்புறம் எதுக்கு அக்கா pg பண்ண? 

பிரியா, அப்பா நான் PG – TRB try பண்ண போறேன்!. என இலக்கியா சொல்ல சொல்ல மாற்றி கொண்டே இருந்தாள். 

இளங்கோ பிரியாவை ஒரு பார்வை பார்த்தார். 

பிரியா அமைதி ஆகி விட்டாள். அவளும் தன் தந்தையை பார்த்தாள். 

இளங்கோ, “எதை தான் செய்ய போற நிமிடத்துக்கு நிமிடம் மாற்றி கொண்டே இருக்க ஒன்னு சொல் புத்தி இருக்கணும் அப்படி இல்லன்னா சுய புத்தி இருக்கணும் ஆனால் உனக்கு ரெண்டுமே இல்ல! உனக்கு அப்புறம் பிறந்தவள் தானே இலக்கியா அவள் அவளோட முடிவில் எவ்ளோ உறுதியா இருக்கா! இப்போ படிச்சு முடிச்சு என்ன பண்ண போற தங்கம்!”

இலக்கியா, டாடி நான் படிச்சு முடிச்சு GATE prepare பண்ணுவேன் நல்ல ஸ்கோர் பண்ணா MBA பண்ணுவேன். அப்படி இல்லன்னா நீங்க சொன்ன மாதிரி அப்ராட் டிரை பண்ணுவேன்! எல்லாமே உங்க முடிவு டாடி!  

கலாவின் பார்வை இலக்கியா மீது தான் இருந்தது. என்ன என்ன சொல்றா? ஹான் என பெரு மூச்சை விட்டாள். 

பிரியா உள்ளுக்குள் கடுப்புடன் அமர்ந்து இருந்தாள். என்ன வாழ்க்கை டா தலைவா! இப்போ என்ன பண்ணுவேன்!. 

இளங்கோ, பிரியா! 

அப்பா!. 

என்ன பண்ண போற? 

பா நான் b. Ed!. 

இளங்கோ, நீ டீச்சரா! நீயே ஒரு தடவை இமாஜின் பண்ணி பாரு!. 

பிரியா, சரி பா இப்போ நான் என்ன பண்ணனும்! என வாய் விட்டு கேட்டு விட்டாள். 

இலக்கியா, அக்கா உனக்கு post office ல நீ உருப்படியா வாங்கின 10 th mark base ல posting விட்டு இருக்காங்க இப்போ கொஞ்ச நாளின் அதே 10 th qualification பட் வேற போஸ்டிங் இப்போ தான் annonce பண்ணி இருக்காங்க! Central government post சோ இது தான் அப்பாவோட ஆசை! அதனால் நீ!. 

பிரியா கண்களில் கண்ணீர் கோர்க்க உதட்டை கடித்து கொண்டு எழுந்தாள்.

கலா, பிரியா!  

மா எனக்கு எதும் வேணாம்! என்னை மாமாச்சி வீட்டுக்கு அனுப்பி விடு! நான் போறேன்! எனக்கு இங்கே புடிக்கல! 

இளங்கோ, பிரியா!  

ப்பா நீங்க எனக்கு ஃபீஸ் கட்ட வேணாம்! இப்போ என்னோட படிப்பு உங்களுக்கு முக்கியம் இல்ல அவளை படிக்க வைங்க நான் சொன்னது போலவே நாளைக்கு மாமாச்சி வீட்டுக்கு போறேன்!  

கூடாது! உனக்கு திமிர் ஜாஸ்தி ஆகி போச்சு!. 

பிரியா, அப்டியா! சரி அப்போ நான் இனி சாப்பிட மாட்டேன்! என சொல்லி உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டாள். 

இலக்கியா எழுந்து சென்று அக்கா! அக்கா! என்ன கா அப்பா பாவம் உன்னோட நல்லதுக்கு தானே இப்படி சொல்றாரு! வா கா!. 

இளங்கோ சாப்பிடாமல் எழுந்து செல்ல போக இலக்கியா, டாடி! டாடி! விடுங்க அக்கா தெரியாமல் பேசி விட்டாள். நீங்க சாப்பிடாமல் போனால் நானும் சாப்பிட மாட்டேன் என அழுவது போல முகத்தை வைத்து கொண்டாள். 

அதன் பின் இளங்கோ, இலக்கியா இருவரும் சாப்பிட்டனர். 

கலா எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அனைத்தும் எடுத்து வைத்தார். 

பிரியா உள்ளே சென்று அமர்ந்து படுக்கையில் ஒரு முறை புரண்டாள். 

ஹே ஹே பிரியா no செல்லம் நீ கேங் லீடர் நீ தான் நாலு பேரை அழ வைக்கணும்! ஆனால் நீ அழுது சளி மூக்கோடு நின்றால் நினைத்து பார்க்கவே கேவலமா இருக்கு டி என உள் மனம் கூறியது. 

ஒரு சில நேரத்தில் கதவு தட்ட பட்டது. ஹே குட்ட குரங்கு ஓடி போயிடு நாயே! 

கலா, ஹே நான் அம்மா டி! 

மா இப்போ என்ன வேணும்? 

கலா, நீ கதவை திற!. 

மாட்டேன்!. 

கலா, அப்போ நான் மாமன் கிட்ட போன் பண்ணி உன்னை கூட்டி போக வேண்டாம் அப்டின்னு சொல்லி விடுவேன்!  

பிரியா வெடுக்கென திறந்தாள். “இப்போ என்ன வேணும்! உன் பங்குக்கு என்னை ஹாஸ்பிடல் டோக்கன் கொடுக்க போக சொல்ல போறியா!”

கலா, எந்த வேலையும் கேவலம் இல்ல!. 

பிரியா, அப்போ நீ போக போறியா!. 

கலா, உன் வாயை குறை டி! 

அதை சொல்ல தான் வந்தியா போ! என கதவை சாத்த சென்றாள். 

கலா, நீ பசி தாங்க மாட்ட அதான்! 

பிரியா, நீ ஒன்னும் எனக்கு கருணை காட்ட வேணாம்! 

கலா, அப்போ இனி என்ன சாப்பிடுவ!  

பிரியா, இப்போதைக்கு டைரி மில்க் சாப்பிடுவேன் அப்புறம் நாளைக்கு பசி எடுத்தால் snickers சாப்பிடுவேன்!. என சொல்லி கொண்டே கதவை சாத்த 

கலா, என் சமையலை சாப்பிடாமல் நீ நம்ம வீட்டு டாய்லெட் யூஸ் பண்ண கூடாது! 

ஏன் என கேட்டு கொண்டே கதவை திறந்தாள். 

கலா, இதையெல்லாம் சாப்பிட்டு நீ மணி கணக்கா போய் உட்காருவ!. ஒன்னும் வராது 

மா! என கத்தி கொண்டே அவள் கதவை சாத்த செல்ல.. .

கலா, சரி அப்போ உனக்கு ஆம்லெட் வேணாம் தானே சுட சுட போட்டு வச்சேன் அதை இலக்கியாக்கு கொடுத்து விடுகிறேன்!. 

ஆம்லெட் எனும் வார்த்தை நாக்கை நாட்டிய மாட செய்ய பிரியா வேகமாக கதவை திறந்து கொண்டு மா! மா என்ன சொன்ன? 

ஒன்னும் இல்ல போடி! என திரும்பி நடந்து கொண்டே சென்றார். 

பிரியா, மா எவ்ளோ தூரம் கெஞ்சி இருக்க நான் உனக்காக சாப்பிட்டு போறேன். என ஆம்லெட் வாசனையை முகர்ந்து கொண்டே வந்தாள். 

கலா முகத்தை மாற்றி கொண்டு அவ்ளோ கஷ்ட பட வேணாம் டி விடு!. நான் இலக்கியாக்கு கொடுக்கிறேன். 

பிரியா, அப்போ அவள் தான் உன்னோட பொண்ணு என்னை நீ!  

கலா, ஹான் உங்க ரெண்டு பேரையும் நான் செவ்வா சந்தையில் எடுத்திட்டு வந்தேன்!. 

பிரியா, சரி சரி இப்போ ஆம்லெட் தர போறியா இல்லையா!  

கலா, எதுக்கு டி இத்தனை வீம்பு! என கையில் ஆம்லெட் நீட்டினாள். 

பிரியா, மம்மி உனக்கு ஒன்னும் தெரயாது.  உன்னோட புருஷர் ஓவரா போயிட்டு இருக்காரு நான் ரொம்ப  கஷ்ட பட்டு என்னோட இயல்பை அடக்கி கொண்டு இருக்கேன்!  

கலா, எனக்கும் இதுக்கும் எந்த சம்மதமும் இல்ல என சாதம் போட வந்தார். 

பிரியா அவரின் கழுத்தை கட்டி கொண்டு மா மா இன்னும் ஒரே ஒரு ஆம்லெட் பிளீஸ் மா கெஞ்சி கெஞ்சி காலில் விழுகிறன்!. 

கலா சிரித்து கொண்டே மீண்டும் வெங்காயம் பொடியாக நறுக்கி செய்ய ஆரம்பித்தார். 

பிரியா அதை சாப்பிட்டு விட்டு மா நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது நாளைக்கு நான் மாமாச்சி வீட்டுக்கு போயிடுவேன்!  

கலா, ஹே அடி வாங்க போற! 

பிரியா, முடியாது! நான் நாளைக்கு போக தான் போறேன்! என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. என சொல்லி விட்டு அவள் நாளைக்கு ஒரு நாள் பாத்ரூம் டாய்லெட் யூஸ் பண்ணி கொள்கிறேன்! என சொல்லி விட்டு படுக்கைக்கு சென்றாள். 

அடுத்த நாள் சித்தார்த் சொன்னதை போலவே படக்குழு அனைவரும் பாண்டிச்சேரியில் வந்து இறங்கினர்.அங்கே ஒரு காதல் காட்சி நாயகியும் நாயகனும் ரெஸ்டாரன்ட் செல்வது அதன் பின் கடற்கரையில் ஒரு சில காட்சிகள் என திட்டமிட்டு இருக்க அருகில் உள்ள 7 ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கு புக் செய்து இருக்க

டிடக்டீவ் சொன்னதை போலவே தாரா உதயன் தங்கி இருக்கும் பக்கத்து அறையில் தங்க ஏற்பாடு செய்து இருந்தாள். உதயனுக்கு இந்த விஸ்யம் எதுவும் தெரியாது அவன் தன்னுடைய புராஜெக்ட் வேலையில் மும்முரமாக இருக்க. இரவு தான் அறைக்கு வந்தான்.

தாரா அவளுடைய அசிஸ்டன்ட்டுடன் கீழே சென்று சாப்பிட்டு விட்டு அறைக்கு செல்ல 

லிஃப்ட் பக்கம் சென்றாள். உதயன் 3 வது தளத்தை தட்டி விட்டு கண்ணை மூடி நின்று கொண்டு இறுக்கமாக இருந்த டையை கொஞ்சும் லூஸ் செய்து விட்டு நின்று கொண்டு இருக்க.

கிரவுண்ட் பிளோர்ல இருந்து 2வது தளத்தில் கதவுகள் திறக்க அவன் கண்களை திறந்தான். தாரா உள்ளே ஏற ஒரு அடி வைத்தவள் அவனை பார்த்ததும் அவள் உடனே பின் வாங்கி கொண்டாள்.

உதயன் மனம் இப்பொழுது ரெக்கை இல்லாமல் பறந்தது. அவன் உடலில் இருந்த களைப்பு எல்லாம் எப்படி கரைந்தது என்றே தெரியவில்லை. தாரா நேராக படிகளை நோக்கி சென்றாள். அவளுடைய அசிஸ்டன்ட் என்னாச்சு ஆச்சு மேம் என்று கேட்டுக்கொண்டேபின்னால் சென்றாள்.

தாரா அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நேராக படிகளை நோக்கி சென்றாள். என்ன மேம் ஆச்சு அது ஒன்னும் இல்ல எனக்கு 

படிகளில் நடக்கணும் போல தோணுச்சு

அதனால தான் லிஃப்ட்ல போகல

உதயன் சிந்தையில் என்னாச்சு இவளக்கு ஒருவேலை நம்ம மேல கோவத்துல இருப்பா போல&; இன்னும் நம்மள புரிஞ்சுக்கலையா; அவன் அறிவோ&; அவ புரிஞ்சுக்கலைன்னா நமக்கு என்னடா உதயா, உன் வேலையை நீ பாருடா தேவையில்லாத வேலை உனக்கு என்று சொல்ல.

உதயனின் மனம்,அப்போ அளை பார்த்த உடனேயே மனசு துள்ளிக்கிட்டு குதிரை போல ஓடுச்சே அதுக்கு என்ன அர்த்தம்:என்னோட அலுப்பு, கவலை, சோர்வு எல்லாம் அவள் முகத்தை பார்த்து அடுத்த செகண்ட் இல்ல ரொம்ப பிரிஸ்கா இருக்கே இதுக்கு என்ன காரணமா இருக்கும்.?

அவனது அறிவு உனக்கு தெரியாதா என்ன? இது அதுவா இருக்குமா நான் மனசார விரும்புறேன்னு தோனுதா அப்போ நான் தாராவை லவ் பண்றேன்னு அர்த்தமா என்று 

சொல்லவும்… அந்த லிப்டிங் கதவுகள் திறக்கவும்

சரியாக இருந்தது.

உதயன் எதிர்பார்க்காத ஒன்று அவளுடைய அரை அவனது அரைக்கு அருகில்

இருப்பதுதான்.

உதயன் தாராவில் பற்றி மனதில் நினைத்துக் கொண்டு லிப்டிலிருந்து நடந்து சென்றான் அப்பொழுது பின்னால் இருந்து சில குரல்கள் கேட்டது

தாரா அவளது அசிஸ்டன்டிடம் “நீ உன்னோட ரூமுக்கு போ நான் இதுக்கு மேல போகிறேன் இங்க ஃபேன்ஸ் கூட இல்லை.”

‘ஓகே மேம்’ என்று சொல்லிவிட்டு அவள் வேகமாக அவளது அறைக்குச் செல்ல.

தாரா போனை நோண்டிக்கொண்டே உதயனை தாண்டி நடந்து சென்றாள். உதயன் அவளை அவனது தளத்தில் பார்த்ததும் ஒரே ஆச்சரியம்! 

இருக்காளே! நம்மள பாத்தும் பாக்காத

அப்போ அவ இங்கதான் இருக்காளா! உதயா அன்னைக்கு விட இன்னிக்கு செம்மையா மாதிரி போறாளே ஒரு வேலை நம்மள பிடிக்கவில்லையோ நம்ம சொன்னதை எல்லாம் உண்மைன்னு நினைச்சுட்டு இருக்காளா! இருக்கும்? என்று நினைத்துக் கொண்டு அவன் அதே இடத்தில் நிற்க நேராக அவளது அறையை திறந்து கொண்டிருந்தாள்

உதயன் என்ன ஒரு மிராக்கிள் அவள் நம்மபக்கத்துல தான் இருக்கா எப்படியும் பேசணுமே! என்ன பேச? என்ன பேசி? என்று யோசித்துக் கொண்டே அருகில் சென்றான்.

தாரா அவன் வருவதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு சட்டென்று கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று மூடினாள்.

உதயனுக்கு புஸ்சென்று ஆனது, இப்படி முகத்தில் அடிச்ச மாதிரி போய்ட்டா என்று முகத்தை தொங்க போட்டுக்கொண்டு அவன் அறையை திறந்து உள்ளே சென்றான். 

தாரா உள்ளே சென்றதும் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது சக்சஸ்! நம்ம நினைச்சது நடந்திருச்சு அவன் நம்மள தான் பாத்துட்டு இருந்தான்.சோ ஸ்வீட்! பிரில்லியன்ட் மைண்ட்! அவன் உன்னோட உதயன்டி அதில் உனக்கு சந்தேகமே வேண்டாம் உன்ன தான் பாத்துட்டு இருந்தான் என்னைக்கு தான் டா என்கிட்ட வந்து பேச போற என்று நினைத்துக் கொண்டே இப்படி விழுந்தாள்.&

இப்படி தாரா நினைத்து கொண்டு இருக்க அந்த நேரம் கதவு தட்டப்பட்டது. உடனே அவள் தன்னை சரி செய்து கொண்டு கதவை திறக்க ரக்சன் நின்று கொண்டு இருக்க உதயனும் கதவை திறந்தான்.

ரக்ஷன் உதயனிடம் சாரி ஃபார் தி டிஸ்டர்ப் யூ தப்பா காலிங் பெல் அடித்து விட்டேன். உதயன் இட்ஸ் ஓகே என்று கதவை சாத்த செல்ல தாரா கதவை திறந்தாள். என்ன ரக்ஷு இந்த பக்கம்! உதயன் கதவை பூட்டாமல் அப்படியே விட்டு உள்ளே சென்றான். அப்பொழுது தான் அவள் 

பேசுவது கேட்கும் அதனால் அப்படியே செல்ல அதை தாரா கவனிக்க தவற வில்லை.

அது ஒன்னும் இல்ல தாரா வரயா அப்படியே ஜாலியா பீச் போயிட்டு வரலாம். ம்ம் வேண்டாமே நாளைக்கு போலாம். ஹே பிளீஸ் வா இங்கே எனக்கு கம்பனி இல்ல அப்படியே ஸ்கிரிப்ட் டிஸ்கஸ் பண்ணலாம். தாரா அவனை பார்த்து சிரித்து கொண்டே டேய் அதை உன்னோட தியாவுக்கு கால் பண்ணி டிஸ்கஸ் பண்ணு என்னை விடு..

அவன் சுற்றிமும் பார்த்து விட்டு தியா வரா அதான் உள்னை கூப்பிட்டேன் ஹே ஃபிராடு பயலே என்று சண்டைக்கு வர அது அது ஒன்னும் இல்ல உன்னோட கார் கீ வேணும் என்று அவன் கேட்க இது தான் விஷயமா இந்தா என்று தாரா கொடுக்க அவன் அவளை தோழி ரீதியில் கட்டி அணைத்து விட்டு சென்றான்.

உதயன் அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தான். எப்படி

அவளிடம் பேசுவது. நம்மை யாரோ ஒருவர் போல் பார்க்கிறாள். என்று நினைத்து கொண்டு இருக்க உதயா இப்போவே பேசிடு அப்புறம் நாளைக்கு ஷூட்டிங் போய் விடுவாள் என்று மனம் சொல்ல

சரி போய் பேசுறேன் என்று மனதை திட படுத்தி கொண்டு சென்றான். தாரா கதவை லாக் செய்தாள் அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அதை நினைத்து மீண்டும் வந்து உட்காரும் நேரம் கதவு தட்டப்பட்டது. 

தாரா கதவை திறந்தாள். 

அங்கே…? 

தொடரும்…

இன்னிக்கு எந்த பார்ட் பிடித்து இருந்தது. சொல்லிட்டு போங்க!. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 109

 உதயன் மனதில் அவளிடம் பேசுவது. நம்மை யாரோ ஒருவர் போல் பார்க்கிறாள். என்று நினைத்து கொண்டு இருந்தான். 

அவன் மனதில் “உதயா இப்போவே பேசிடு அப்புறம் நாளைக்கு ஷூட்டிங் போய் விடுவாள்!… சரி போய் பேசுறேன்!” என்று மனதை திட படுத்தி கொண்டு சென்றான்.

தாரா கதவை லாக் செய்தாள். அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அதை நினைத்து மீண்டும் வந்து உட்காரும் நேரம் கதவு தட்டப்பட்டது.

தாரா யார் என்பதை போல் கதவை திறக்க உதயன் ஒரு வித படபடப்பில் நின்று கொண்டு இருந்தான்.

தாரா கதவை திறந்து கொண்டு“ஹலோ யார் வேண்டும்?  நீங்க தப்பா வந்து விட்டீர்கள்! என்று சொல்லி எதோ நினைவு வந்தவளாய் ஹலோ நீங்க!”

அவனோ “நான் உதயன்!” என்று அவளை ஏக்கமாக பார்த்தான். 

அவள் மனம் “எனக்கு தான் தெரியுமே உதயன் ஸ்மைலி கில்லர் !”என்று நினைத்து கொண்டு “ இப்போ என்ன வேணும்?”

“அது ந நான் உங்க உங்க கிட்ட பேசணும்!”

ஓ சரி சொல்லுங்க! என்ன விஷயம் என்று கதவில் சாயிந்து கொண்டு கேட்டாள்.

உதயன், “நான் உங்க கிட்ட ஸ்ட்ரேஞ்சரா பேச வரல உங்களுக்கு என்னை தெரியும் தான!” என படபடக்க நின்றான். 

ம்ம் தெரியும் சொல்லுங்க என்று அவள் அவனை மேல் இருந்து கீழ் வரை பார்த்தாள்.

உதயன், க்கும் என தொண்டையை சிறும்பினான். 

ம்ம் சொல்லுங்க.

உதயனுக்கு என்ன பேச என்று ஒன்றும் தெரிய வில்லை வார்த்தைகள் அனைத்தும் உதட்டில் சிக்கி கொண்டது.

தாரா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் மனதில் “என்ன டி இப்படி இருக்க இவன் கிட்ட என்ன இருக்கு! அது தான் எனக்கும் தெரியல நாள் பூரா அவனை பார்க்க சொன்னாலும் பார்ப்பேன்!”

உதயன் விலவிலத்து போனான். அவன் அவளிடம் “ ஒன்னும் இல்ல நான் என் அறைக்கு போறேன்!”

தாரா, ஹே!

அவன் அதிர்ச்சி ஆகி திரும்பி பார்த்தான். 

“நான் உன் கிட்ட பேசலாமா!”

ம்ம் என்று அவன் பதில் அளித்தது தான் தாமதம் உடனே அவன் கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.

அவனுக்கு இதயம் வேகமாக துடித்தது. தாரா எதிர் பார்க்காத ஒன்று எப்பொழுது  உதயன் கடைசியாக அவளை அந்த அறையில் இருந்து விட்டு வந்ததில் இருந்தே அவன் அவனாக இல்லை. இன்று வரை தாராவை தான் நினைத்து கொண்டு இருக்கிறான்.

உதயன் அந்த அறையில் அப்படியே நிற்க தாரா “என்ன ஆச்சி வந்து உட்காருங்க! உங்களை எதுவும் பண்ண மாட்டேன்!”

இதை கேட்டதும் அவனுக்கு கோபம் வர “நீங்க  நடந்ததை இன்னும் மறக்கள அப்படி தானே!நான் நீங்க இருந்த சூழ்நிலை சரி இல்லன்னு தான் அப்படி பேசினேன் இப்போ நீங்க இப்படி பேசுவது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!”

தாரா அவனை பார்த்து “அப்போ நான் சுயநினைவில் கேட்டு இருந்தால் நீங்க ஓகே சொல்லி இருப்பீங்க! அப்படி தானே!”

உதயனுக்கு வார்த்தைகள் வர வில்லை.  அவன் தடுமாற  ஆரம்பித்தான்.

தாரா ,“சரி விடுங்க நான் சும்மா சொன்னேன்!”

அவன் பார்வை மென்மையாக மாறியது.

தாரா அவன் அருகில் வந்து என் கிட்ட எதுவும் சொல்லனுமா?”

ம்ம் ஆமா

என்ன?

நம்ம ரெண்டு பேரும் ஒரு நல்ல ப்ரெண்ட்ஸ்ஸா இருக்கலாமே என்று உதயன் அவளை பார்த்தான். 

“நான் உங்களை என்னோட காதலனாக தான் பார்ப்பேன்! அதில் எந்த மாற்றமும் இல்லை.அதனால் இது வேண்டாம்!” என தாரா தீர்க்கமாக கூறினாள். 

அவனுக்கு இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் திரும்பினான். 

தாரா அவனிடம்  “ஒரு நிமிடம் நீங்க இன்னும் ஸ்ரீமதி, நித்யாவுக்கு  ஐ மின் ரெண்டு பேருக்கும் சொந்தம் ஆகல தானே!”

உதயன் மனம் போச்சு டா கண்டு பிடித்து விட்டாளோ! என்று நினைத்து கொண்டே அவன் திரும்பினான்.

தாரா அவனை பார்த்து “இன்னும் நீங்க யாருக்கும் சொந்தம் ஆகல! அதனால் உங்க மேல ஆசை வைப்பது தவறு இல்லன்னு, என் மனசு சொல்லுது அதனால I wanna date with you?” என சாதாரணமாக கூறினாள். 

இதை கேட்டதும் அவன் ஷாக் ஆகி பார்த்தான். 

தாரா, “உங்களுக்கு விருப்பம் இல்லன்னா வேண்டாம் ஆனால் நான் இப்போ கூட உங்களை நினைத்து கொண்டு தான் இருக்கேன் நீங்களும் அப்படி நினைத்து என்னை லவ் இப்போவ் பண்ணனும்  அப்டின்னு நான் எதிர் பார்க்கல ஜஸ்ட் டேட் பண்ணலாம்!  உங்க கூட இந்த உலகத்தையே சுற்றி பார்க்கனும்!” என்று சொல்லி விட்டு அவனை பார்த்தாள். 

உதயன்….?

ரிஷி அடுத்த நாள் வருவதாக சொல்லவும் இங்கே ரிஷியின் அம்மா ராதிகா அங்கே போய் யார் யாரிடம் எப்படி பேச வேண்டும். என்று சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார். 

ரிஷியின் தந்தை சீனிவாசன், “ராதி நீ ரொம்ப ஓவரா பண்ற இது ஒன்னும் சரி இல்ல!”

நீங்க கொஞ்சம் கம்முன்னு இருங்க. என்று சொல்ல

ரிஷி, சீனிவாசன் இருவரும் சலித்து கொண்டனர்.

மா போதும் விடு என்று அவன் சில குழப்பத்தில் தூங்க சென்றான்.

அடுத்த நாள் காலை அனைவரும் பரபரப்பாக இருந்தனர் ரஞ்சிதா வீட்டுக்கு வந்து விட்டாள்.

இனி என்ன என்ன நடக்குமோ என்று ரேவதி குடும்பம் பார்த்து கொண்டு இருந்தது. 

இன்று இதன்யாவின் விடியல் சித்தார்த்தின் மார்பில் தான் விடிந்தது.

சித் போனை நோண்டி கொண்டே அவளை பார்க்க இன்னும் தூங்கி கொண்டு இருந்தாள்.

சித் அவளை சீண்ட எண்ணி “ஹே உன் ட்ரெஸ் எல்லாம் சிதறி கடக்கு சீக்கிரம் வியற் பண்ணு இப்படி பப்பி சேமா இருந்தால் அப்புறம் மறுபடியும் எனக்கு மோட் மாறும்!”

இந்த வார்த்தையை கேட்டதும் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள்.

இதன்யா அவளது உடையை பார்க்க அது நன்றாக தான் இருந்தது.

சிதறி கிடக்க வில்லை.

சித் வேண்டும் என்றே பொய் சொல்லி இருக்கிறான்.

அவள் “உங்களை!.. எதுக்கு இப்படி டிஸ்டர்ப் பண்ணீங்க!”

சித், ஹே இப்போ நீ வராமல் இருந்தால் எல்லோரும் இப்படி தான் நினைத்து கொண்டு இருப்பார்கள்.

என்ன சொல்றீங்க? என்று அவள் கேட்டாள்.

“ம்ம் ஆமா இந்த தளத்தில் நீயும் நானும் தான் இருக்கோம்!  இப்போ நீ என்னோட நெஞ்சில் பில்லோ மாதிரி யூஸ் பண்ணி தூங்கியதால் நான் வெளியே போக முடியல அதனால் எல்லோரும் இந்நேரம் என்னையும் உன்னையும் பற்றி ரொம்ப சென்சாரா யோசித்து இருப்பாங்க!”

இதன்யா அவனை பார்த்து “உங்களை யார் போக வேண்டாம்ன்னு சொன்னது? போயிருக்க வேண்டியது தானே!

சித், அதுக்கு நீ என்னை விடனும்! 

இதன்யா அவளையே ஒரு முறை பார்த்து கொள்ள மொத்த உடலையும் அவள் அவன் மேல் போட்டு இருந்தாள்.

தன்னை சுதாரித்து கொண்டு சாரி ஸாரி பிளீஸ் என்று சொல்லி நகர..

சித் அவளை பிடித்து அவனுக்கு கீழே கொண்டு வந்தவன் “உன்னோட சாரி வேண்டாம்!  கொஞ்ச நேரம் இப்படியே இரு டி!”என்று அவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான்.

இதன்யாவின் மூச்சு வேகமாகியது அவன் தாடி அவளை எதோ செய்ய உடலில் உள்ள முடிகள் எல்லாம் எழுந்து நின்றது.

அந்த இடத்தை ஈர படுத்த இதன்யா உதடு கடித்து பொறுத்து கொண்டாள். ஒரு வேளை அவள் சிணுங்கி  இருந்தால் அவன் எல்லை மீறி இருப்பான்.

அதன் பின் சிறிது நேரத்தில் அவன் கைகள் அவள் மேல் ஊரிட எல்லா இடத்தையும் கைகளில் தேடி கொண்டான்.

கழுத்துக்கு கீழ் முதல் முறை தீண்ட அவள் கட்டு பாட்டை மீறி சிணுங்கி விட  உடனே அந்த சத்தத்தில் அவளை விட்டு வேகமாக குளியலறை சென்று விட்டான்.

அதன் பின் குளித்து முடிக்க இதன்யாவும் குளித்து முடித்து அவளுடைய நீண்ட கூந்தலில் ஒரு கிளிப் போட்டு அவனுடன் சேர்ந்து கீழே வந்தாள்.

ஆரவ் மனதில் இன்று எப்படியும் அவளை நெருங்கி விட வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான். அனைவரும் சாப்பிடுவதில் கவனம் செலுத்த ரஞ்சிதா சைகை செய்ய சந்திர மௌலியிடம் “மாமா இன்னும் ரிஷி வரவே இல்லையே!”

அந்த நேரம் ஒரு சில பணியாளர்கள் முன்னால் வர ரிஷி அழகான கோட் சூட்டில் பாந்தமாக நடந்து வந்து கொண்டு இருந்தான்.

இதன்யா மனசில் “அய்யோ சீனியர்!” என்று சொல்லி கீழே குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள். 

இங்கே பிரியா என்ன செய்கிறாள்? 

அடுத்த நாள் பரபரப்பாக எழுந்தவள் உணவை தவிர்த்து விட்டு சமையலறை சென்று எங்கே இருக்கு? எங்கே இருக்கு! ஹை இந்தா இருக்கு! என சொல்லி கொண்டே ஸ்டவுக்கு அருகே உள்ள அஞ்சறை பெட்டியின் அடியில் இருந்து சிறு சில்லறைகள் மற்றும் இரண்டு 50 ரூபாய் தாள்களை எடுத்து கொண்டு தன் போனின் பேக் கவரில் வைத்து மறைத்து கொண்டு வாட்டர் பாட்டிலுக்கு தண்ணீரை ஊற்றி கொண்டு அருகில் உள்ள பூஸ்ட் டப்பாவில் இருந்து கையில் நிரக்க கொட்டி கொண்டு சுவைத்து சுவைத்து திரும்பி நின்று நக்கி கொண்டு இருந்தாள். 

தன் தாய் வரும் அறவம் கேட்டதும் அவசர அவசரமாக பூஸ்ட் முழுவதும் நக்கி கொண்டு இருக்க கலா வேகமாக உள்ளே வந்தவர். பெரிய எருமை அங்கே ஒளிந்து கொண்டு என்ன பண்ணிட்டு இருக்க? 

மா! ஒன் ஒன்னும் இல்ல மம்மி!. 

கலா அவளின் காதை பிடித்து திருகி கொண்டே எருமை வயசு ஆகுது எருமை இப்போ போய் பூஸ்ட் கொட்டி நக்கிட்டு இருக்க? 

பிரியா, மா விடு வலிக்குது!. 

கலா, இட்லி சுட்டு இருக்கேன்! சாப்!. 

பிரியா, உன்னோட இட்லி எனக்கு வேணாம்! 

கலா, பசிக்கும் டி! இன்னிக்கு லேப் அப்டின்னு சொன்ன? 

பிரியா, அதுக்கு தான் பூஸ்ட் கொஞ்சம் சாப்பிட்டு இருக்கேன்! நீ கவலை பட வேணாம்!  

கலா, ஹே காலேஜ்ல மயக்கம் போட்டு விழுந்தா அவ்ளோ தான்!  

பிரியா, மா அது தான் என்ன பண்றதுன்னு தெரியல!. 

கலா, அப்போ சாப்பிட்டு போடி!. 

பிரியா, “மா நீ வேற என் கூட படிக்கிற புள்ளைங்க பொத்து பொத்தின்னு மயக்கம் போட்டு விலுகுதிங்க கேட்டால் சாப்பிடல அணிமிக் அப்டி இப்டிண்ணு சொல்றாங்க! ஆனால் பாரு நானும் எவ்வளவு முயற்சி பண்ணாலும் எனக்கு வரவே மாட்டிகுது!”

கலா, அவங்க நிஜமாவே சாப்பிடாமல் இருப்பாங்க டி!

பிரியா, அப்போ என்னை நீ சிம்பாலிக்கா நிறைய தின்னி பண்டாரம் அப்டின்னு சொல்ல வரியா! 

கலா சிரித்து கொண்டே நான் நேரடியா சொல்றேன்! நீ ரொம்ப ரொம்ப கொஞ்சமா சாப்பிடுற! 

பிரியா, வஞ்ச புகழ்ச்சி அணியா!  இனி உன் கையால நான் சாப்பிடவே மாட்டேன்!  என சொல்லி கொண்டே அவள் வெளியே வர.. 

கலா, இரு டி இதுல லெமன் ரைஸ் கூடவே உருகிளங்கு பொரியல் இருக்கு! 

பிரியா ஒரு நிமிடம் கண்ணை மூடி கொண்டாள். சத்திய சோதனை!  சாப்பாடா! இல்ல சத்தியமா!  என மூளை கேள்வி கேட்க!. மனம், சோறு தான் என கூறியது. மானம் கெட்ட மனசே!. உன் மனசு உன்னை போல தானே இருக்கும் என பின்னால் குரல் கேட்டது. 

அது கலா தான்!. 

பிரியா ஒரு நிமிடம் உடலை குலுக்கி கொண்டு உன் லெமன் சோரை நீயே சாப்பிடு!  ஒன்னும் வேணாம்! என சொல்லி விட்டு அவள் கிளம்ப அங்கே இளங்கோ நின்று கொண்டு இருந்தார். 

பிரியா அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு அம்மா நான் மாமா வீட்டுக்கு போறேன்! என சொல்லி விட்டு அவள் கிளம்பினாள். 

உடனே இலக்கியா, அக்கா இன்னிக்கு லேப்ன்னு சொன்ன உன்னோட ஷி, லேப் கோட் இந்தா! என பவ்யமாக நீட்டினாள். 

இளங்கோ பிரியாவை கடுமையாக பார்த்து விட்டு இதையாவது ஒழுங்கா படிப்பியா! என் காசு வேஸ்ட் தான் போல! பேசாமல் உன்னை படிக்க வைத்த காசுக்கு நகை பண்ணி இருக்கலாம்! அதை விட உன்னை கல்யாணம் கட்டி கொடுத்து இருக்கலாம்!  

கலா, என்னங்க நீங்க ரொம்ப ஓவரா தான் போறீங்க!  

இலக்கியா, மா அப்பாவை!  

சின்ன எருமை வாய அடக்கு,  ஓவர் ஆட்டமோ! உன்னோட துணி மொத்தமும் வந்து துவைக்கிற! அதான் உன் அக்கா மேல் ஓவர் பாசம் வச்சு இருக்கியே அவளோட துணியும் ஊற வச்சுட்டு நான் ஸ்கூல் கிளம்புகிறேன்! மூணு மணிக்கு வந்து சும்மா தானே இருக் வந்து துணி துவை என கூறி விட்டு அவர் உள்ளே சென்றார். 

இலக்கியா, ஹே அம்மா என உள்ளுக்குள் திட்டி தீர்க்க 

பிரியா, கடவுள் இருக்கான் பிரியா என சொல்லு கொண்டே அவள் கிளம்பினாள். 

இலக்கியா தன் தந்தையை பார்க்க அவர் பிரியாவை பார்த்து கொண்டே கிளம்பினார். 

பிரியாவின் அம்மா கலா தொடக்க பள்ளி ஆசிரியர். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கிறார். அரசு பணி!  பள்ளி அவர்களின் வீட்டின் பக்கத்தில் நடக்கும் தொலைவில் தான் இருக்கிறது. 

இலக்கியா, டாடி என்னை கவுத்து விட்டீங்கள்! இப்போ மொத்த வேலையும் நான் செய்யணும்! கொஞ்சம் ஓவராக தான் பொரோமோ! மறுபடியும் அவளை வீட்டுக்கு வர வைக்கணும் அப்போ தான் நம்ம ராஜ்ஜியம் நடக்கும் என நினைத்து கொண்டே கல்லூரி கிளம்பினாள். 

பிரியா வெளியே வந்து ஷூ போட்டு கொண்டு இருக்க கலா, இப்போ வீட்டுக்கு மேடம் வர மாட்டீங்களா! 

பிரியா, ஆப்கோர்ஸ் அதுல என்ன சந்தேகம்! நான் அம்மாச்சி வீட்டுக்கு போறேன்! பாய்!

கலா, எருமை வெறும் நூறு ரூபாய் போதுமா! 

பிரியா கள்ள முளியுடன் எப்படி மா கண்டு பிடிச்ச? 

கலா, நான் டீச்சர் டி!  

பிரியா, அதான் எப்படி கண்டு புடிச்ச? 

கலா சிரித்து கொண்டே வாய் உன்னோட வாய் டி!. 

சரி மா சீக்கிரம் கிளம்பி போ என சொல்லி விட்டு கிளம்பினாள். 

கலா இது எங்கு போய் முடியுமோ என நினைத்து கொண்டு பள்ளிக்கு கிளம்பினாள். 

எப்பொழுதும் போல் நேரமே பிரியா கல்லூரிக்கு வந்து விட்டாள். 

அவள் கல்லூரி வந்ததும் முதலில் பூர்ணா மற்றும் வினோலினா இருவருக்கும் அழைப்பு விடுத்தாள். இருவரும் எடுக்க வில்லை. 

பிரியா என்ன செய்வது என யோசித்து கொண்டே திரும்ப அங்கே கல்லூரியின் முதல்வர் மற்றும் கெமிஸ்ட்ரி dept hod அவர்களின் கூடவே இங்கிலீஷ் dept hod அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். 

பிரியா மனதில் அய்யோ எல்லா ஆசிட்ஸ்சும் ஒரே இடத்தில் இருக்கே! என நினைத்து கொண்டே திரும்ப அங்கே நாலு பீம் பாய்ஸ் நடந்து வர அவர்களுக்கு நடுவில் ஆப்பிள் கிரீன் ஃபார்மல் சர்ட்டில் ஒயிட் பாட்டம் என கையை உதறி கொண்டு டக் செய்து கொண்டே சதீஷ் கம்பீரமாக நடந்து வந்தான். 

பிரியா முதலில் சித் என நினைத்து கொண்டு பார்க்க அப்பொழுது தான் அந்த முகத்தை பார்த்ததும் அது சதீஷ் என தெரிந்தது. “இ…வ…ன் எ…ங்…கே இ…ங்..கே!” என இழுத்து கொண்டே கூறினாள். 

 முதல்வர் முதலில் பிரச்சனையை கூறவும் சதீஷ் அவரை மரியாதையுடன் நீங்க போங்க சார் என  அனுப்பி வைத்து விட்டு dept hod யை பார்த்தான். 

சதீஷ் கண்ணாடியை கலட்டி விட்டு புருவம் நெருக்கிய பார்வையில் ஒரு கையை இடையில் வைத்து கொண்டு இன்னொரு கையில் போனை மேயிந்து கொண்டு  “சொல்லுங்க என்ன விஷயம்?” என கேட்டான். 

அவர்கள் விஷயத்தை சொன்னதும் சதீஷ், இதுக்கு என்ன முடிவு எடுத்து இருக்கீங்க? 

கெமிஸ்ட்ரி dept hod, “சார் அதை நீங்க தான் சொல்லணும்! எல்லா ஸ்டூடெண்ட்சும் இதை பற்றி பேசி கிண்டல் கேலி அப்டின்னு போயிட்டு இருக்கு சார்!”

சதீஷ், ம்ம் 

நீங்க என்ன சொல்ல வரீங்க? என english dept hod பக்கம் திரும்பி நின்றான். ஆனால் பார்வை போனில் தான் இருந்தது. 

இங்கிலீஷ் dept hod, சார் எங்க dept ஸ்டாப்ஸ் எல்லாம் ரொம்ப டிக்னிடி அதனால்!. 

சதீஷ் பார்வை இப்பொழுது இங்கிலீஷ் dept hod மீது ஒரு முறை அழுத்தமாக பதிந்தது. 

உடனே அவர் அது வந்து சார் என கொஞ்சம் பதட்டத்துடன் பேச சதீஷ், உங்க prose, poems, details, essay,  grammer எல்லாம் இங்கே நான் கேட்கல! காட் இட்!. என மெதுவாக ஆனால் கொஞ்சம் அழுத்தத்துடன் கூறினான். 

பிரியா மனதில் “யார் சாமி இவன்?”என ஓடி கொண்டு இருந்தது. 

இங்கிலீஷ் dept hod கொஞ்சம் பயந்து extremely sorry சார்!. .

சதீஷ், இதை இவ்வளவு பெரிய விஷயமா கரெஸ்பான்டென்ட் வரைக்கும் கொண்டு வர அப்படி என்ன அவசியம் வந்தது? அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்து இருந்தால் இருக்கட்டுமே! அது அவகளோட தனிப்பட்ட விஷயம்! இதில் ரெண்டு dept பேசி சண்டை போட்டு டைம் வேஸ்ட்!. 

கெமிஸ்டரி dept hod, சார் இதை பார்த்து நாளைக்கு ஸ்டூடென்ஸ் கெட்டு! 

சதீஷ் இரு புருவம் தூக்கி கொண்டே கம் அகைன்! 

சார் அது வந்து  என தயங்கி கொண்டே நின்றார். 

சதீஷ், இந்த வயசில் லவ் பண்ணாமல் பின்னே எப்போ லவ் பண்றது சொல்லுங்க! 

இதை இரண்டு head of the department  எதிர் பார்க்க வில்லை. 

சதீஷ் போனை ஆஃப் செய்து பின்னால் தூக்கி போட அதில் ஒரு காவலன் பிடித்து கொண்டான். கை சட்டையை மடக்கி கொண்டே சதீஷ் அவர்கள் இருவரையும் பார்த்து “சரியோ தப்போ அதை தெரிந்து கொள்ளட்டுமே! நீங்க எந்த காலத்தில் சார் இருக்கீங்க? ஆயிரம் தடை போட்டாலும் இந்த இளம் இரத்தம் எல்லாத்தையும் தள்ளி தகர்த்து எரிந்து விட்டு அப்படி என்ன தான் இருக்கு அப்டின்னு அதை ஆராய பார்க்கும்!”

அவர்கள் இருவரும் அமைதியாக இருக்க சதீஷ், நீங்க பெருசா இதை போட்டு பெனட்றேட் பண்ணிக்க வேணாம்! பேசுற வாய் எத்தனை நாளுக்கு பேசும்! அது தானாக ஒயிந்து விடும் முதலில் உங்க ஸ்டாப் கிட்ட கொஞ்சம் ஆறுதலா பேசுங்க may be அவங்க friends ஆ கூட பேசி இருக்கலாம் அதை பார்க்கும் கண்கள் தப்பா நினைக்குது!  

அவர்கள் இருவரும் சதீஷ் சொல்வது சரி என பட்டது. ஓகே சார் நாங்க பார்த்து கொள்கிறோம்!  என இருவரும் நடந்தனர். 

சதீஷ் ஒரு பெரு மூச்சை விட்டு இவ்வளவு தூரம் வந்து விட்டோம் அப்படியே அவளை ஒரு முறை பார்த்து விட்டு செல்லலாம் என தோன்ற உடனே தரிசனம் தந்தாள் ஆனால் வேறு விதமாக அது இருந்தது. 

பிரியா சதீஷ் பேசும் அனைத்தையும் கேட்டு கொண்டு இருக்க.. 

அப்படி என்ன பார்த்திட்டு இருக்க? என அவளின் பொடனிக்கு பின்னால் இருந்து திடீரென ஆண் குரல் கேட்க பயந்து கொண்டே திரும்பி பார்த்தாள். 

அபி, அங்கே என்ன? அதுவும் அந்த ராஸ்கல் இருக்கும் பக்கம் பார்த்திட்டு இருக்க? 

பிரியா, அபி நாயே! என சொல்லி அவனை அடிக்க ஆரம்பித்தாள். 

ஹே ஹே எதுக்கு டி இப்படி அடிக்கிற!  வலிக்குது!  

பிரியா, நான் நான் பயந்து போய்ட்டேன் டா! மாடு! என உண்மையாகவே கூறினாள். வேக மூச்சுடன் நின்று கொண்டு இருந்தாள். 

அபி, சரி அங்கே என்ன பார்த்திட்டு இருந்த? 

பிரியா, நான் அந்த சதீஷ பார்த்திட்டு இருந்தேன்! 

எதுக்கு அவனை பார்த்து கொண்டு இருந்த? .

பிரியா, ஹே நான் சித்து அப்டின்னு நினைச்சு பார்த்திட்டு இருந்தேன்! 

அபி புருவம் நெருக்கி சித்து! சித்துவ உனக்கு தெரியுமா! 

பிரியா, அய்யோ உளறி விட்டேனே!  என கள்ள முழி முழித்தாள்.

அபி, சொல்லு! சொல்லு பிரியா! 

பிரியா,  ஹான் எனக்கு தெரியும்! உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லட்டா, என் பிரென்ட் இதன்யா அப்புறம் சாண்டல் வுட் ஆக்டர் சித்து ரெண்டு பேரும் லவ் பண்றாங்க! 

அபி, அந்த குட்டியா குட்டயா அழகா கியூட்டா இருக்குமே அந்த டீச்சரா! 

ம்ம் ஆமா என்று சொன்னவள் திடுக்கிட்டு உனக்கு எப்படி தெரியும்? என பிரியா அவனை பார்த்தாள். 

அபி….? 

சதீஷ்…? 

பிரியா…? 

தொடரும்…

பிரியா கேரக்டர் யார் யாருக்கு பிடித்து இருக்கு! டெய்லி பிரியா வர மாதிரி epi வேணுமா! 

இதன்யா வேணாமா? 

யாரை பிடிச்சு இருக்கு சொல்லுங்க? அதுக்கு தகுந்த மாதிரி போடுகிறேன்!  

Comment pannunga ratings konjam like share.. 

EPI 110

பவானி, மாமா அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை மற்றவர்கள் மரியாதை இல்லாமல் கூப்பிடுவது எனக்கு பிடிக்கல என்று கூறினாள்.

 இதை கேட்டதும் ரவி, ரதி முகம் மாறியது. 

சித், “மாம் யூ ஆழ்வேஸ் ஸ்மார்ட் பட் உங்க செலக்சன் இப்போ சரியா இருக்கு- ஐ மின் ரிஷி உங்க தேர்வு தானே!” என்று சொல்லி அந்த வெள்ளி கரண்டியில் உணவை அழகாக சாப்பிட்டான்.

ரிஷி வந்தவன் நேராக பவானி அருகில் வந்து அத்தை! என்று காலில் விழுந்தான். 

பவானி, மாப்பிள்ளை என்ன  நீங்க எழுங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை என்று கூறினார். 

இதை கேட்டதும் ரோஸ் முகத்தில் உண்மையாகவே ரோஜா பூத்து இருந்தது அவ்வளவு அழகாக இருந்தாள்.

ரிஷி நேராக சித்தார்த் அருகில் சென்றான்.

“மாமா” என்று அழைத்தான். 

“ம்ம் டிராவல் எப்படி இருந்தது!”

ம்ம் ஒன்னும் பிரச்னை இல்ல மாமா என்று சொல்லி விட்டு சந்திர மெளலி, ஸ்வர்ணம் இருவருக்கும் வணக்கம் சொன்னான்.

அதன் பின் இதன்யாவை பார்த்து இரு புருவம் தூக்கினான். 

சீனியர் என்று உதடு வரை வார்த்தை இதன்யா கூறினாள்.

உடனே சித், க்கும் என்று தொண்டையை கனைத்தான்.

இதன்யா தன்னை சுதாரித்து கொண்டு அண்ணா எப்படி இருக்கீங்க! என்று கேட்டாள்.

ம்ம் குட் தனு என்று பழக்க தோஷத்தில் சொல்லி விட்டான்.

அதை ரதி, ரஞ்சி இருவரும் நோட் செய்து கொண்டனர்.

ரஞ்சிதா ரதியிடம் கிட்ட தட்ட ஆறு வருடங்களாக வேலை செய்து கொண்டு இருக்கிறாள். லீனா மற்றும் சித்தார்த் இருவரையும் இந்த நிலைக்கு அதாவது கட்டம் கட்டி தூக்கியது இவள் தான்!. 

அனைவரும் உணவு சாப்பிட்டு முடிய இதன்யாவுக்கு அங்கே இருக்கும் சூழல் அவளுக்கு ஒரு வித இறுக்கத்தையும் பயத்தையும் கொடுக்க அவள் சித்தார்த் அருகில் வந்தாள். 

அவன் செய்தி தாள்களில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தான். இதன்யா, என்னங்க! ஹலோ உங்களை தான்.

ம்ம் என்று பதில் சொல்லி கொண்டே  அவன் கவனம் பங்கு சந்தை மற்றும் நாட்டு நடப்பு செய்திகளில் இருக்க.

அதன் பின் அவள் அமைதி ஆகி விட்டாள்.

 இதன்யா அவனை விட்டு ஒரு அடி கூட பிரிய வில்லை.

சித் அவளின் அமைதியை பார்த்து விட்டு சிறிது நேரம் கழித்து “என்ன வேணும்! எது பேசினாலும் முழுசா கம்யூனிகேட் பண்ணனும், அப்போ தான் ஒரு கான்வர்சேசன் ஃபுல்ஃபில் ஆகும்!”

இதன்யாவின்  மனம் அதை யார் சொல்வது? அதை யார் சொல்வது அப்டின்னு விவஸ்தை இல்லை என்று சலித்து கொண்டது.

சித் அவள் அமைதியாக இருப்பதை பார்த்து “சொல்லு டி! என்ன வேணும்,  இல்ல எதுவும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கியா?

அவள் தயங்கி கொண்டே “அது ஒன்னும் இல்ல! எனக்கு இங்கே எதோ ஒரு மாதிரி இருக்கு! இங்கே இருக்க மனுஷங்க வித்தியாசமா ரொம்ப அமைதியா உங்களை போலவே இருக்காங்க! ரொம்ப பணக்கார தன்மையா இருக்கு!”

சித் அவள் மேல் பார்வையை பதிய விட்டான்.

அவள் அமைதியாகி விட்டாள். 

சித், ம்ம் முழுசா சொல்லு லிட்டில் ஹார்ட் என்று அவளின் கைகளை ஆதரவாக வருடி கொண்டே கேட்டான் 

இதன்யா, எனக்கு எனக்கு கொஞ்சம் வெளியே போகனும்! அடைத்து வைத்தது போல் இருக்கு! 

சித்,  “இதுக்கு போய் இவளோ தயக்கமா நான் இப்போவே உன்னை வெளியே கூட்டி போறேன்! எங்கே போகலாம் சொல்லு?”

உடனே அவள் கூகிள் மேப் எடுத்து அந்த இடத்தை ஆராய பவானி அவர்கள் இருவரும் அமர்ந்து இருப்பதை பார்த்து அருகில் வந்தார்.

பவானி, சித்து இதன்யாவை எங்கேயும் கூட்டி போகனும் அப்டின்னு பிளான் பண்ணி இருக்கியா? 

என்ன ஆச்சு பவா? என்று சித் கேட்டான் 

பவானி, “இல்ல இதன்யாவுக்கு லோன்லியா இருக்கும். நம்ம எல்லாரும் அவளுக்கு புதுசு! சின்ன பொண்ணு இத்தனை பேருக்கு நடுவில் நம்ம மூணு பேரை தானே தெரியும்! அவங்க வீட்டு நியாபகம் கூட வருமே!”

சித், “என் கூட இருக்கும் போது யார் நியாபகமும்  வராது!”

பவானி சிரித்து கொண்டே “போதும் போதும் இப்போ நம்ம இன்னும் கொஞ்ச நேரத்தில் ஃபார்ம் ஹவுஸ் போக போறோம் அதனால் அங்கே ஹார்ஸ் ரைடு இருக்காம். சித் கண்கள் மின்னல் வெட்டியது. ம்ம் ஓகே மா நான் சும்மா இங்கே கார்டன்க்கு கூட்டி போறேன்!” என்று கூறினான். 

இதன்யா போனில் ஒரு இடத்தை பிடித்து ம்ம் இங்கே போலாம் என்று கண்களில் ஒளி மின்ன கூறினாள்.

சித், “வேண்டாம் டி இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ப ஃபார்ம் ஹவுஸ் போக பொரோம்.

அப்டின்னா என்ன ? என்று அவள் கேட்டாள்.

சித், ம்ம் அதை நீ வந்து பார்த்து தெரிந்து கொள் இப்போ  வெளியே நான் கார்டன் கூட்டி போறேன் என்று சொல்லி அவள் கைகளை பிடித்து கொள்ள இருவரும் ஒட்டி கொண்டு போவதை அந்த இடத்தில் உள்ள அத்தனை பேரும் பார்த்தனர். 

ரஞ்சி, “எப்படி மேடம் இது சித்தார்த் தானா எனக்கு ஆச்சரியமா இருக்கு அந்த பொன்னு கிட்ட இப்படி ஒட்டி கிட்டு இருக்கான். எப்பொழுதும் யாரையும் பக்கத்தில் நெருங்க விட மாட்டான் ஆனால் இங்கே சீன் தலை கீழா இருக்கே!”

ரதி, “ம்ம் அதுக்கு தான் உன்னை வர வைத்தேன் எதுவும் செய் எந்த கதை வேண்டும் என்றாலும் கட்டி விடு அந்த ரிஷி, அண்ட் இதன்யா இவங்க ரெண்டு பேரையும் வைத்து ரூமர் பண்ணு பிரச்னை செய்! இவங்க  ரெண்டு பேரும் ஒன்றாக படித்து இருக்கிறார்கள்.  எனக்கு ஒரே கல்லில் மூன்று மாங்காய்!” என்று கூறினார். 

ரஞ்சிதா, ம்ம் இதை நீங்க சொல்ல தேவை இல்லை மேடம் நான் பார்த்து கொள்கிறேன் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்.

இதன்யாவுக்கு அந்த கார்டன் மிகவும் பிடித்து இருக்க சித் அங்கு உள்ள சேரில் அமர்ந்து அவளையும் போனையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான்.

இதன்யா அங்கு உள்ள வாத்து மற்றும் பறவை கூட்டத்தை துரத்தி கொண்டு அந்த லவ் பர்ட மற்றும் மீன்களுக்கு உணவு கொடுத்தாள். ஒரு வெள்ளை பந்து போன்ற ஒரு முயல் சுட்டியாக அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருக்க அதை பார்த்து விளையாட ஆரம்பித்தாள். 

அவள் அவனிடம் எங்க வீட்டு பக்கம் நிறைய மயில் இருக்கும்!. 

சித், மயில் அப்டின்னா! 

இதன்யா, மயில் தெரியாதா! நம்ம நேஷனல் பேர்ட!  

சித், peacock!. 

ம்ம் ஆனால் நீங்க மோசம் மயில் கூட தெரியாது அப்டின்னு சீன் போடுறீங்க!  

சித், லிட்டில் ஹார்ட் அது தமிழ் பேரு எனக்கு எப்படி தெரியும்!. 

இதன்யா, சாரி சாரி உங்க மதர் டன்க் கன்னடம் நான் மறந்து போய்ட்டேன்!  

சித், உனக்கும் இனி மதர் டங்க் கன்னடம் தான்! என இரு புருவம் தூக்கினான். 

உடனே அவள் அங்கு ஓடும் முயல் பக்கம் திரும்பி கொண்டாள். 

அதை பார்த்ததும் ஆசையாக இருக்க அவள் சித் அருகில் வந்து “என்னங்க! சித்! சித்து! ஹே சித்தார்த்!”

அவன் பார்வையை அவள் பக்கம் திருப்பினான்.

இதன்யா, எனக்கு அந்த ராபிட் வேணும் ஒரே ஒரு போட்டோ பிளீஸ் பிளீஸ் என்று கெஞ்சி கொண்டே கேட்டாள். 

சித் அந்த முயலை பார்த்து விட்டு “ no way அதோட ஸ்கின்ல டர்ட்டி ஜெர்ம்ஸ் இருக்கும் அண்ட் அது பார்க்க அழுக்கா இருக்கு உன் கை அண்ட் டிரஸ் எல்லாம் அழுக்கு ஆகி விடும்!”

அவள் அவனிடம் பிளீஸ்! பிளீஸ்! பிளீஸ்! என்று குழந்தை போல் கெஞ்ச உடனே அவளின் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது.

சித் வேணும் என்றே “அப்போ கிஸ் மி ஒன்! 

இதன்யா அவ்ளோ தான  என அவனின் கன்னத்தில் உடனே முத்தம் பதித்தாள். 

சித்து, அடி பாவி அந்த ராபிட்டுக்காக கிஸ் பண்ற!

இதன்யா, நீங்க கேட்டது நான் கொடுத்து விட்டேன் எனக்கு இப்போ வேணும்!

சித் சிரித்து கொண்டே அங்கு உள்ள பனியாள அழைத்தான்.

அந்த முயலின் காதை பிடித்து அவர் இதன்யாவின் கைகளில் தூக்கி கொடுக்க அவள் “அச்சோ அழகு சோ ஸ்வீட் !”என்று கொஞ்சி கொண்டே வாங்கினாள்.

சித் மீண்டும் போனை நோண்டி கொண்டு அமர்ந்தான்.

இதன்யா என்னங்க ஒரு ஃபோட்டோ பிளீஸ் என்று அவள் கெஞ்ச அந்த நேரம்

அவனுக்கு ஒரு முக்கியமான போன் கால் வந்தது.

“ஹே லிட்டில் ஹார்ட் இட்ஸ் இம்பார்ட் கால் நான் பேசி வருகிறேன்!” என்று அவன் போன் பேச கொஞ்சம் தள்ளி சென்றான்.

அந்த நேரம் ஆரவ் இந்த தருணத்தை பயன்படுத்தி கொண்டு இதன்யாவின் அருகில் வந்தான்.

சித்தார்த் போனை எடுத்து கொண்டு பேச செல்ல இதன்யா அந்த முயலை தொட்டு கொஞ்சி கொண்டே “அழகி எவ்ளோ அழகா இருக்கீங்க உங்களுக்கு கேரட் வேணுமா என்று அதை கொஞ்சி கொண்டு இருக்க அது அப்படியும் இப்படியும் ஆடியது!”

“ஹே அழகி துள்ள கூடாது என்னால் பாலன்ஸ் பண்ண முடியல!” என்று சொல்லி கொண்டு இருக்க ஆரவ் சுற்றியும் பார்வையை சுழல விட்டு சித்தார்த் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவள் அருகில் வந்தான்.

ஆரவ், “என்ன கண்ணு? இந்த மூக்கு சும்மா அழகா இருக்கே! இவனுக்கு மட்டும் எப்படி நாட்டு கட்டையா மாட்டுறாளுங்க!” என்று நினைத்து கொண்டே ஒவ்வொரு அடிகளாக அவள் அருகில் வந்தான்.

ஆரவ் அவளின் மிக அருகில் வரவும் அவளின் மேல் ப்ளூ பெர்ரி வாசம் அவனை சுண்டி இழுத்தது.

இன்று அதிகமாக வாசனை வீச அந்த சித்தார்த் தான் காரணம் இவளை தொந்தரவு செய்து மேக் அப் செய்கிறேன் என்று அவளை அருகில் இழுத்து அங்கும் இங்கும் தொட்டு கொண்டே அதிகமாக போட்டு விட்டான். 

ஆரவிற்கு இதன்யாவின்  குணம் பற்றி தெரிய வில்லை. அவளின் அருகில் நெருங்கி “ஹே சுவீட்டி நீ கார்ஜியசா இருக்க!” என்று சொல்ல

இதன்யா யார் அது என்று திரும்பி பார்த்தாள்.

அவள் முன் மிக அருகில் நெருக்கமாக ஆரவ் நின்று கொண்டு இருந்தான். 

உடனே இதன்யா பின்னால் தள்ளி நின்று கொண்டே எதுவும் சொல்லாமல் அந்த முயலை விட்டு சித்து சென்ற பக்கம் சென்றாள்.

“ஹலோ நான் ஆரவ் ரவி சந்திரன் என்னை பார்த்து நீ பயப்பட தேவையில்லை அண்ட் நம்ம எல்லாம் ஒன்னு!” என்று இன்னும் நெருங்கி கைகளை நீட்டினான். 

அவனின் பார்வை அவளுக்கு ஒரு வித வெறுப்பை தர இதன்யா,“ நீங்க யாருன்னு எனக்கு தெரியாது!” என்று சொல்லி கொண்டே அவள் பின்னால் திரும்பி நடந்தாள்.

“ஹே நில்லு சுவீட்டி நான் ஒன்னும் பண்ண மாட்டேன்!” என்று அவள் கைகளை சட்டென்று பிடிக்க இதன்யாவுக்கு கோபம் வர பின்னால் திரும்பி அடிக்க கை ஓங்கி பின் தயக்கத்துடன் கீழே போட்டாள். 

 அதன் பின் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு மைன்ட் யுவர் பிஸ்னஸ் தேவையில்லாத வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம் என்று சொல்லி சென்றாள். 

ஆரவ், அவனை விட நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன் ஓவரா சீன் போட வேண்டாம். உன்னை நான் என் கூட வைத்து கொள்கிறேன் என் கிட்ட வந்திடு உன்னை நான் என்று சொன்ன வார்த்தை வாயில் இருக்க.

ஆரவ் கண்ணத்தில் அறைந்து இருந்தாள்.

ஆரவ் இதை எதிர் பார்க்க வில்லை. 

அவள் தான் இதன்யா! ஆள் காட்டி விரலை காட்டி மிரட்ட வர அதற்குள் சித்தார்த் வந்தான். 

“வாட்ஸ் கோயிங் ஆன்?”

என்னங்க என்று ஓடி சென்று அவன் கைகளோடு கோர்த்து கொண்டாள்.

சித், என்ன ஆச்சு என்று சொல்லி கொண்டே ரதி வர பின்னால் ரஞ்சிதா வந்தாள்.

ஆரவ் கன்னத்தை பிடித்து கொண்டு நத்திங் மம்மி வா போலாம் என்று இதன்யாவை மீண்டும் தின்பது போல் ஒரு பார்வை வீசி சென்றான்.

இதன்யா,அவன்! அவன்! உங்களை தவறா பேசினான் எனக்கு கோபம் வந்தது அதனால் என்று அவள் நிறுத்த..

சித் பார்வையை கூராக்கி அதனால் என்று அவள் கையை இறுக்கி பிடித்தான். 

இதன்யா,  நான் அவனை அடித்து விட்டேன்! நான் செய்தது தப்பா? சாரி எனக்கு தெரியாது!

சித், என்ன அடித்து விட்டாயா!

ம்ம் ஆமா என்று கண்கள் கலங்க பூனை குட்டி போல் அவள் நின்றாள். 

சித் அவளை கட்டி கொண்டு ம்ம் எந்த கை அடித்தது? இந்த கையா! என்று அந்த விரலுக்கு முத்தம் பதித்தான்.

அவள் ஆச்சரியமாக பார்த்தாள்.

சித்து, ம்ம் இப்படி தான் ரொம்ப போல்டா இருக்கணும் புரியுதா!

ம்ம் என்று டிங் டிங் என்று தலையாட்டினாள்.

சித்தார்த் பார்வையை சுழல விட அங்கே சித்தார்த்தின் காவலாளிகள் ஒருவர் கூட இல்லை.

இங்கே வீட்டில் அனைவரும் ஃபார்ம் ஹவுஸ் கிளம்ப தயாராக இருக்க உள்ளே வந்தவன்.

சித், கபீர்! என்று சத்தமாக அழைக்க அவன் சத்தத்தை கேட்டு அந்த தளத்தில் உள்ள மொத்த பாடி கார்ட்ஸ்ம் வந்து சேந்தனர்.

கபீர் பயந்து கொண்டே பாஸ் ! என்று அழைக்க சித்தார்த் ஒரு கையில் இதன்யாவின் கையை கோர்த்து கொண்டு இன்னொரு கையில் போனை எடுத்து கொண்டு “இங்கே இருக்க அத்தனை பேரையும் உடனே டிஸ்மிஸ் பண்ணிடு!அண்ட் யூ!”என்று சொல்லி அவன் கன்னத்தில் ஒரு அரை விட்டான் .

அங்கு உள்ள அனைவரும் அதிர்ச்சி ஆகி பார்க்க இதன்யா அவன் கபீரை அடித்த அடியில் விழி பிதுங்கி நடுங்கி போய் விட்டாள். அவள் கைகள் நடுங்கி நின்றாள்.

இது சித்தார்த்தின் உள்ளுக்குள் இருக்கும் இன்னொரு அவதாரம். அன்று சதீஷ் என்னும் சத்யஜீத் பார்த்து பயந்தது போல் இன்று இதன்யா பார்த்து நின்று கொண்டு இருக்கிறாள். 

கபீர் கன்னத்தை பிடித்து  கொண்டே பாஸ் என்று அடுத்த வார்த்தை பேச வர…

“ என் கிட்ட குரல் உயர்த்தி பேசும் அளவுக்கு தைரியம் வந்து விட்டதா!” என புன்னகையுடன் ஆனால் அழுத்தமாக கூறினான். 

“பாஸ் இல் இல்ல பாஸ்!” என்று அவன் கெஞ்சி கொண்டு இருக்க அங்கு உள்ள காவலர்கள் எல்லாம் பயத்தில் கொஞ்சம் நடுக்கம் கண்டனர்.

அந்த நேரம் சித்துவின் பார்வை ஆரவ் மேல் விழுந்து அதன் பின் கபீர் பக்கம் திரும்பி “உனக்கு என் கிட்ட வேலை செய்யும் தகுதி இல்ல!” என்று சொல்லி வேலையாளையும் பார்த்தான். 

அவர்கள் அனைவரும் வியர்க்க விரு விறுக்க நின்று கொண்டு இருந்தனர்,

சித்,“ இன்னும் ஒரு நிமிடம் என் கண் முன்னாடி நின்னாலும் அவ்ளோ தான்!” என்று மிகவும் மெதுவான குரலில் கேட்டான். 

கபீர், “ பாஸ் இனி எந்த தப்பும் நடக்காது பாஸ் என்னோட தவறு தான் நான் பவானி மேம் கூப்பிடதால் அங்கே போய் இருந்தேன். இதன்யா மேம் தனியா இருப்பது எனக்கு தெரியல பாஸ் பிளீஸ்!” என்று காலில் விழுந்து கெஞ்சினான். 

சித், “நீ தெரிந்து செய்தால் என்ன? தெரியாமல் செய்தால் என்ன? மொத்தத்தில் எல்லாத்துக்கும் நீ தான் ரெஸ்பான்சிப்ல்! இப்போ என்ன பண்ற உன்னை டிஸ்மிஸ் பண்றதுக்கு முன்னால் நீ போயிடு இல்ல மொத்தமா போயிடுவ!”என்று கண்களில் தீ பொறி பறக்க பேசினான். 

அங்கு உள்ள அனைவரும் ஒரு வித நடுக்கத்துடன் சித்தார்த்தை பார்த்து கொண்டு இருந்தனர்.

பவானி, சித்து என்று அழைக்க .

“மாம் இது தப்பு தான் நான் அவ்ளோ தூரம் சொல்லி இருக்க இந்த பெல்லோ தனியா விட்டு போயிருக்கான்!இந்த இடத்தில் நம்மல தவிர நிறைய பிட்ச், ஸ்லம் டாக் சுற்றி கொண்டு இருக்கும்!”

ரதி கோபம் கொண்டு “என்ன  மாமா நீங்க அமைதியாக இருக்கீங்க அவன் பேசி கொண்டே போறான்!”

சித், மிஸ்டர் சந்திர மௌலி அப்போ  உண்மையாவே இங்கே நான் சொன்ன அனிமல்ஸ் தான் இருக்கா அது தான் குறைக்குது போல என மிகவும் கற்று தெளிந்தவனாக பேசினான். 

ரதி அடுத்த வார்த்தை பேச வர ரஞ்சி அவள் கைகளை பிடித்து கொண்டாள்.

சித், “குறைக்கும் நாய் கடிக்காது!  ஆனால் இங்கே இருப்பது எல்லாம் நாய் இல்ல, ஓநாய் சோ இப்போ நீயும் அது போல் தான் நான் புது டீம் அரேன்ஜ் பண்ணி 10 மினிட்ஸ் ஆகுது இப்போ நீங்க கிளம்பலாம்!”

இதை எல்லாம் பார்த்த ஆரவ்வுக்கு ஒரு நிமிடம் உயிர் போய் வந்தது.

சித்தார்த்தின் இந்த அவதாரத்தை அவன் முதன் முதலாக பார்க்கிறான். இனி இவளிடம் வைத்து கொண்டால் நம்மை கொன்று கூட புதைத்து விடுவான் என்று தோன்றியது.

சித்தார்த் பற்றி இங்கு இருக்கும் யாருக்கும் முழுதாக தெரிய வில்லை. அதுவும் குறிப்பாக ரதி மற்றும் ரவிசந்திரன் இருவரும் அவனை மிகவும் சாதாரணமாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். 

சித் அதன் பின் பத்ரா என்ற பாதுகாவலர் தலைமையில் மொத்தம் 20 ஆட்கள் அதில் ஆறு பேர் இதன்யாவை சுற்றி இருக்க மீதி பவானி. ரிஷி, ரோஸ்னி என சுற்றி இருந்தனர். 

சித்துவின் வழக்கமான பாதுகாவலர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.

ரேவதி பவானியிடம் “இந்த பொண்ணு உண்மையாகவே யாரு? பவானி!  சித்து இவளை அப்படி பாதுகாக்கிறான்!” என்று கேட்க

அதற்கு அவள் சிரித்து கொண்டே நேற்று சொன்னதை நீ கவனிக்க வில்லையா?  இவள் தான் வரும்காலத்தில் அவனுக்கு எல்லாம் என்று சொல்லி விட்டு முன்னால் நடந்தனர்.

அந்த நேரம் கார் வர சந்திர மௌலி, சித்து கண்ணா உனக்காக மெர்சிடஸ் கார் என்று சொல்லி சாவியை நீட்டினார். 

சித், “ம்ம் இது வேண்டாம் என்று சொல்லி அவன் சென்று விட்டு பின் இதுக்கு பதில் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி வையிங்க இனி அடிக்கடி சில பேர் ஹாஸ்பிடல் போக வேண்டி வரும்!” என்று சொல்லி கொண்டே இதன்யாவின் கைகளை பிடித்து சென்றான்.

ரவி அங்கு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது எதுவும் கேள்வி கேட்கும் நிலையில் அவர் இல்லை. 

சித் காரில் ஒரு பக்கம் கதவை திறந்து விட்டு இதன்யா ஏறியதும் இன்னொரு பக்கம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

டிரைவர் பயந்து கொண்டே ஓட்ட ஆரம்பித்தார்.இதன்யா ஒரு வித பயத்தில் மழையில் நனைந்த கோழி குஞ்சு போல் நடுங்கி கொண்டு அமர்ந்து இருந்தாள்.

சித் போனில் பத்ராவுக்கு பேசியவன் அதன் பின்  சதீஸ்குக்கு கால் செய்தான். 

சதீஷ், பாஸ் !

எங்கே இருக்க? 

காலேஜ்!.. 

சித், அப்போ இங்கே?

சதீஷ், காலேஜ்ல கொஞ்சம் பிரச்னை போயிட்டு இருக்கு! நான் என்ன பண்ணட்டும்? பாஸ்! 

சித், ஓகே ஐ வில் மேனேஜ் என சொல்லி கொண்டே கட் செய்தான். அதன் பின் ஜக்கு பாய்க்கு அழைப்பு விடுத்தான். 

பாஸ்! 

சித், என்னோட P.A இங்கே வரனும்! 

ஒகே பாஸ் நான் உடனே சொல்றேன்! என சொல்லி விட்டு  ஜக்கு பாய் போனில் ஸ்டார்ஜியா என்னும் பெண்ணுக்கு அழைத்தான். 

ம்ம் அந்த கபீர வீட்டுக்கு இஞ்சார்ஜா போட்டு விடு என்று சொல்லி வைத்தான்.

சித் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டே அவள் கைகளை பிடிக்க அவளோ ஒரு வித பயத்துடன் இன்னொரு பக்கம் திரும்பினாள்.

சித்தார்த்தின் பார்வை டிரைவர் பக்கம் திரும்ப அவனின் பார்வை தன் மேல் படுகிறது என்று தெரிந்ததும் காரை நிறுத்தினார்! 

சித்தார்த் உதடுகளில் ம்ம் என்று ஒரு வைப்ரேட்டிங் சவுண்ட் அவ்வளவு தான் “யெஸ் சார்!”என்று சொல்லி கொண்டே காரில் இருந்து இறங்கி வேறு பக்கம் பார்ப்பது போல் நின்று கொண்டான்.

சித்தார்த்தின் காரை பின் தொடர்ந்து வந்த பாதுகாப்பு கார்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் தூரம் தள்ளி காரை நிறுத்தி கொண்டனர்.

சித், “லிட்டில் ஹார்ட் வாட் ஹெப்பன் பேபி!” என்று மிகவும் மென்மையான குரலில் பேசினான்.

இதன்யா!..? 

இங்கே பிரியா கேட்ட கேள்விக்கு அபி…? சதீஷ்….?

தொடரும்.. 

நாளை பார்ப்போம்! பிரியா இந்த story ல stress buster சோ அந்த கேரக்டர் அதிகமா கண்டன்ட் இல்ல..இதன்யா – சித்தார்த் மேரேஜ் அண்ட் ஃபேமிலி தான் மெயின் கண்டன்ட் அதை விட முக்கியமான ஆள் இனி தான் கதைக்குள் வர போறாங்க! 

சித் படம் நடிக்க ஆரம்பிக்கும் போது இந்த இதன்யா- சித் லவ் அண்ட் மேரேஜ் வேற மாதிரி இருக்கும்.  நவீன்  ஒரு பக்கம் இதன்யா என பைத்தியமா அவளை தூக்க துடிக்கும் போது அபொடியே சித்தார்த்தை  பைத்தியமா விரும்பும் இன்னொரு மெயின் கேரக்டர் வந்து எல்லாத்தையும் மாற்ற போகுது! 

So twist நிறைய இருக்கு! 

“Stay read நெசமாகுறேன்!”

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 111

இதன்யா சிறிது பயத்தில் அமர்ந்து கொண்டு இருந்தாள். இப்பொழுது அவன் இருக்கும் அவதாரம் முற்றிலும் புதிது! அவளது முக மாற்றத்தை கவனித்த சித்தார்த் அந்த கார் ஓட்டுனரை ஒரு பார்வை பார்த்தான்.

உடனே பார்வையை புரிந்து கொண்ட அவர் சார் காரை நிறுத்தி விட்டு வெளியே காத்திருக்கிறேன். ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தான்.

அவர் வெளியே சென்றதும் சித் அவளின் அருகில் ஒட்டி அமர்ந்தான். லிட்டில் ஹார்ட் என்ன ஆச்சு டி என்று முகத்தை நிமிர்த்தி கேட்டான்.

ஒன் ஒன்னும் இல்ல! என்று அவள் கீழே குனிந்து கொண்டு கூறினாள். 

சித்,“ ஹே பேபி ச்ச இங்கே பாரு லிட்டில் ஹார்ட் – என் இதன்யாவுக்கு என்ன ஆச்சு?” என்று அவள் கைகளை வருடினான்.

சித், “என் கிட்ட எதுவும் கேட்கணுமா!”

அவள் அமைதியாக இருந்தாள்.

ஹேய்! என்று கைகளில் முத்தமிட்டு கொண்டே “எதுக்கு இப்படி அமைதியா இருக்க என்ன குழப்பம்?” என்று ஒவ்வொறு விரல்களுக்கும் முத்தமிட்டான்.

இதன்யா, “ நீங் நீங்க எப்பொழுதும் இப்படி தானா! எது உண்மை? என் கிட்ட நீங்க ஆக்ட் பண்றீங்களா!”என்று தயங்கி கொண்டே கேட்டாள்.

சித்தார்த் இதை கேட்டு சிரித்து கொண்டே “ நீ பார்த்தது எல்லாமே உண்மை தான்!”

இதன்யா, “அப்போ என் கிட்ட வேற மாதிரி நடந்து கொள்கிறீர்கள்!”

“ம்ம் அப்படி இல்ல உனக்கு அப்படி தோணுது!”

அவள் தயங்கி கொண்டே எனக்கு புரியல!

சித் அவளின் முகத்தை திருப்பி “எதுக்கு புரியனும்!”

அவள் சாக் ஆகி ஹான் என்று புருவத்தை உயர்த்தினாள்.

சித் அவளிடம் நெருங்கி அவன் மூச்சு காற்றை அவளுக்குள் அதிர்வை ஏற்படுத்தும் விதமாக “ உன் கிட்ட நான் எப்படி இருக்கிறேன் அது மட்டும் தான் முக்கியம்! வெளியே எப்படி இருக்கேன்னு நீ யோசிக்க வேண்டாம்! சிலது புரியாமல் இருப்பது தான் நல்லது!” என்று அவளின் இதழில் குனிந்தான் அவள் கண்கள் மூடி கொண்டது.

சித் இதழ் கொண்டு வருட அவள் தவித்து போனாள். முத்தமிடாமல் அவளின் தவிப்பை பார்த்தவனுக்கு அது ஒரு போதையை போல் இருந்தது. அவள் கண்களை திறக்காமல் பின்னால் நகர அவளின் இதழில் இதழ் பதித்தான்.

இருவர் மூச்சும் சூடானது அவளின் உடையில் உள்ள ஜிப் அங்கே கைகள் செல்ல “என்னங்க நம்ப இப்போ காரில் இருக்கோம் தள்ளி போங்க பிளீஸ்!”

சித்,“ அப்போ வீட்டுக்கு போனதும் இன்னும் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக்கவா!” என்று அவளின் கீழ் உதட்டை மோகம் கொண்டு இழுத்தான்.

அவள் முகம் செவ்வானமாய் வெட்கத்தில் சிவந்தது. ஒன்றுமே நடக்காது என்று அவளுக்கு தெரியும் இதன்யாவின் விருப்பம் இல்லாமல் சித்தார்த் அவளை எடுத்து கொள்ள மாட்டான்.

இதை பற்றி அவள் நினைத்து கொண்டு இருக்க அதன் பின் ஓட்டுநர் வந்து காரை ஸ்டார்ட் செய்தார்.

*******

பிரியா, உனக்கு எப்படி தெரியும்? 

அபி திடுக்கிட்டு என்ன கேட்கிற? புரியல பிரியா! 

பிரியா அவனை உருது பார்த்து சொல்லு சித்து பற்றி முதலில் உனக்கு எப்படி தெரியும்? 

அபி, எப்படி தெரியும்? 

பிரியா, ஹே ஹே பேச்சை மாற்றாத!. இதன்யா பற்றி எப்படி தெரியும்! 

அபி, அது நீ தானே சொன்ன? 

அவள் புரியாமல் நானா!  

ம்ம் நீ தான் சொன்ன? சித்து உன் ஃப்ரெண்ட் யாரு எதோ தனியா கொரியாண்டர்!. 

பிரியா, ஹே அவள் இதயா!  

ம்ம்! ஆமா இதயா!. என சொல்லி கொண்டே அபி அவளின் கையை பிடித்து ஒரு டார்க் சாக்லேட் வைத்தான். 

பிரியா மீண்டும் அவனை பார்த்து “ஹே அவள் குட்டியா கியூட்டா அழகா இருப்பாள் அப்டின்னு உனக்கு எப்படி தெரியும்!”

அபி, “அய்யோ இவள் இப்படி துருவி துருவி கேட்கிறாளே ஒரு வேளை எல்லா விஷயமும் தெரிந்தால் என் கிட்ட பேசாமல் போய் விடுவாளோ! இப்போதைக்கு என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்னோட ப்ரெண்ட் இவள் மட்டும் தான்!”என யோசித்து கொண்டு இருந்தான். 

ஹே அபி! அபி! சொல்லு டா! 

அபி, “அது வந்து ஹான் நீயே குட்டையா குட்டியா இருக்க அப்போ உன் ப்ரெண்ட் கூட அப்படி தானே இருப்பா!” அதை வச்சு சொன்னேன். 

பிரியா, இங்கே பக்கத்தில் வா! என அழைத்தாள். 

கஷ்ட பட்டு எட்சிளை முழுங்கி கொண்டே அருகில் வந்தான். 

பிரியா அவன் அருகில் எக்கி நின்று நீ என்னை விட குட்டி தான் நான் தான் உயரம் அதிகம்! 

அபி, ஹே நான் தான் டி ஹைட்டு!  

அப்போ அப்போ இங்கே வா! என அவனை கை பிடித்து படிகட்டு பக்கம் அழைத்து சென்று அவள் ஒரு படி மேல் ஏறி கொண்டாள். ம்ம் தம்பி பையா இப்போ சொல்லு யாரு ஹைட்டு!. 

“நீ தான் டி!” என சலித்து கொண்டான். 

பிரியா அவனுடைய தோல் மேல் கை போட்டு கொண்டு ம்ம் சூப்பரா இருக்கு தானே என எதிரில் உள்ள நோட்டீஸ் போர்ட் கண்ணாடியில் இருவரும் நிற்பதை பார்த்தாள். 

ம்ம் என அவனும் அவள் தலையில் கொம்பு வைத்து காட்டினான். 

இருவருக்கும் நடுவில் அவன் வந்து நின்றான். சதீஷ் தான்! 

அதாவது நோட்டீஸ் ஃபோர்ட் பக்கம் வந்து நின்றான்.  

அவனின் பின்னால் படிக்கட்டுகள் பக்கம் காவலாளிகள் ஒரு நிமிடம் சதீஷ் மற்றும் அபிஜித் இருவரையும் மாறி மாறி பார்த்தனர். 

அபி அவர்களை முறைத்து பார்த்தான். உடனே திரும்பி கொண்டனர். 

சதீஷ், என்ன நடக்குது! என அவனுடைய பார்வை அபியின் மேல் போட்டு இருக்கும் கைகள் மீது சென்றது. 

பிரியா, அவனின் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் சட்டென கையை எடுத்து கொண்டாள். 

அபி, என்ன வேணும்!  

சதீஷ் பார்வை பிரியாவை துளைத்து எடுக்க பிரியா சார் ஒன்னும் இல்ல சும்மா என தள்ளி நின்றாள். 

அபி, நீ எதுக்கு டி பயப்படுற!  

பிரியா, அபி கம்முனு இரு டா அவன் ஒரு மண்ட கசாயம்!   

சதீஷ், உங்க ரெண்டு பேருக்கும் இங்கே என்ன வேலை நீ எந்த dept என அபியை பார்த்து வேண்டும் என்றே கேட்டான்!  

அபி அவனை முறைத்தான். சதீஷ், இரு புருவம் தூக்கி கொண்டு அப்படி எல்லாம் பார்க்க கூடாது. நான் இந்த காலேஜ்கு கரெஸ்பான்டென்ட்!. 

பிரியா இப்பொழுது சதீஸ பார்த்தாள். உடனே அவன் சுதாரித்து கொண்டு “என்ன கேர்ள்? என கேட்டான். ம்ம் என்ன dept? இப்போவே உங்க ரெண்டு பேரையும் சித்தார்த் கிருஷ்ணா கிட்ட சொல்லட்டா!”

பிரியா, சார் இவன் இங்கிலீஷ் dept அப்புறம் நீங்க சித்துவுக்கு போன் பண்ணி என்ன சொல்லுவீங்க? நானும் சொல்லுவேன்! இங்கே உங்களோட கூஜா என உதட்டை கடித்து கொண்டு சதீஷ் கரெஸ்பான்டென்ட்!. அப்டின்னு சொல்லிட்டு திரியிராப்பல!  

சதீஷ், “இப்போதைக்கு நான் தான் எல்லாமே இப்போ சித்தார்த் கிருஷனா அண்ட் இதன்யா ரெண்டு பேரும் இங்கே வர டூ வீக்ஸ் ஆகும்!  சோ மொத்த பொறுப்பும் என் கிட்ட தான் கொடுத்திட்டு போயிருக்காங்க!”

பிரியா,“இனி நம்ம பருப்பு வேகாது அதனால வெள்ளைக்கொடி காட்டிருடி  என  நினைத்து கொண்டு சரி சரு சார் விடுங்க!”

அபி பாயிந்து கொண்டு “கரஸ்பாண்டன் னா பெரிய கொம்பா!..அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நாங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தோம்!”

பிரியா அவன் கையை பிடித்துக் கொண்டு “அபி சொல்றத கேளுடா! தேவையில்லாத பிரச்சனை வேண்டாம்! நம்ம யாரும் வம்பு தும்புக்கும் போகாம அமைதியா இருக்கலாம் டா !இப்போ நம்மளோட பருப்பு வேகாது!”

“நான் dept கேட்டேன்!”

பிரியா, சார் அவன் இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் சார் என்று கூறினாள். 

உடனே சதீஷ் இது என்ன பிளாக்! 

இது இங்கே எந்த பிளாக்கும் இல்ல சார் ரெண்டு பக்கமும் வழி ஃப்ரீயா தான் இருக்கு…

அபி இத கேட்டு உதடு கடித்து சிரிக்க சதீஷ்,“ யு! நான் இது என்ன பிளாக் என்று கேட்டேன்!”

பிரியா, அவள் பார்வையை சுழற்றிக் கொண்டே சார் இது கூடவா உங்களுக்கு தெரியல இது சயின்ஸ் ப்ளாக்!

சதீஷ், அப்போ ஆர்ட்ஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டுடென்ட் இங்க என்ன வேலை? என்று கேட்டான்.

சார் நாங்க ரெண்டு பேரும்!..

சதீஷ், நீங்க ரெண்டு பேரும்…

அபி, இப்போ உங்களுக்கு என்ன வேணும்?

சதீஷ் உடனே கைய உதறி கொண்டு சரி நான் உன் கிட்ட பேசல!  ஹே கேர்ள் உன்னோட டிபார்ட்மென்ட் HODயயூம் அண்ட்  உன் பக்கத்துல நிக்கிறாரே அவரோட டிபார்ட்மெண்ட் HODயையும் கூட்டி கொண்டு என்னை  வந்து பிரின்ஸ்பால் ரூம்ல மீட் பண்றியா! 

 பிரியா , ஒரு நிமிடம் எச்சிலை விழுங்கி கொண்டே வேணாம் சார் நாங்க எந்த தப்பும் பண்ணல சும்மா பேசிட்டு இருந்தோம்! இப்போ என்ன இவன் எங்க இருக்க கூடாது அவ்வளவு தானே அபி நீ உன்னுடைய  வேலைய பாரு!  நான் என் வேலையை பாக்குறேன்!  நம்ம இன்டெர்வல்ல மீட் பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டே அவள் உடனே கிளம்பினாள்.

அவனை முறைத்து பார்க்க இப்போ எதுக்கு என்ன முறைச்சு பாக்குறீங்க நீங்க ஸ்டூடண்டு தெரியும் தானே! 

பிரியா,“ உடனே ஏண்டா பிரச்சனை பண்ற சாரு பெரிய இடம் வாடா தம்பி வா போலாம் என்று திரும்பினாள். 

அபி செல்லவும் அவனை பார்த்து விரைந்து நிற்க முறைத்துக் கொண்டே சென்றான்

பிரியா அவளது லேப் பக்கம் திரும்பவும் அவள் சென்று கொண்டு இருக்க  சதீஷ் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

பிரியா வெகு தொலைவில் சென்று அந்த பக்கம் திரும்பி கொண்டாள் நேராக அவளுடைய நட்பு வட்டங்கள் வரவும் அந்த இடம் கொஞ்சம் அனைத்து மாணவர்களும் வரும் நேரம் ஆகிவிட்டதால் கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.

அபி வேகமாக கைசட்டையில் மடக்கி கொண்டே நேராக சதீஷ் என்னும் சத்ய ஜித் அருகில் வந்தான்.

என்னடா வேணும்? 

சதீஷ்,  பிரதர் நானும் பொறுமையா போயிட்டு இருக்கேன்!  நீ ரொம்ப பண்ற?   சரியில்ல அவ்வளவு தான் சொல்லிட்டேன்.

“உனக்கு என்னடா உன் வேலை ம**  பாத்துட்டு போக வேண்டியது தானே!  என்னோட லைன்ல நீ எதுக்கு வர!”

 அபி, என்ன ராஸ்கல்ஸ் அப்படி பார்கிரீங்க! அங்கிருந்த பாடிகார்ட் அனைவரும் பார்த்துட்டு இருக்கீங்க.. சதீஷ் இதை கேட்டு சிரித்தான்.

அபி,  “ஒழுங்கா இனி என் பக்கம் நீ வந்த உன்னை என்ன பண்ணுவேன்னு! தெரியாது !”

சதீஷ் உடனே அவகிட்ட நீ ஸ்டூடண்ட்  சொல்லிட்டு இருக்க நான் அதை அவ கிட்ட சொல்லிட்டா என்ன பண்ணுவ? 

அபி, என்ன பிளாக்மெயில் பண்றியா? 

நான் எதுக்கு பிரதர் பிளாக் மெயில் பண்ணனும்!  நீ நடிக்கிற உன் கூட சேர்ந்து நானும் நடிக்கிறேன்!  அவ்வளவுதான் விடு! 

அபி,  என்னடா வாய் ஓவரா போகுது நீ பண்றது எல்லாம் மறந்துட்டியா.

“நான் என்ன பண்ணுன உன்னோட செலக்சன் ரொம்ப புவரா இருக்கு புரியுதா!  ஏதோ என்னால நீ மேக் அப் லேடி கிட்ட இருந்து தப்பிச்ச புரியுதா இல்லையென்றால் நீ நல்லா சிக்கியிருப்ப!” என்று கூறினான்.

அபி, உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்! என நடையிட்டான். 

சதீஷ், அண்ணயா! நான் நிஜங்கா பிளான் பண்ணி செய்ய லேது!  

அபி, “உனக்கும் அவளை தெரியும் தான சரியா! என்னை அவமான படுத்த தானே அந்த நாளில் சொன்ன! என்னை நம்ம வீட்டில் நானா, அம்மா, அத்தை, மாவா, தாரா எல்லார் முன்னாடியும், சின்ன நானா எல்லாரும் என்னை எப்டி பார்த்தாங்க அதுக்கு காரணம் நீ மட்டும் தான்!”

சதீஷ், “உனக்கு எதுவும் புரியல அண்ணா ! இது எல்லாமே அந்த சயந்தன் பிளான் எனக்கே இப்போ தான் தெரியும்! சித்து சொன்னான்! நீக்கு அர்த்தமாயிந்தா! நான் நிறுத்தல  என்ன நடந்திருக்கும் தெரியுமா! அவள் உன்னை கொன்னு போட்டு இருப்பா! இப்போ வரைக்கும் யாரும் உன்னை எந்த ஒரு பொன்னும்  நெருங்காமல் சித்து பார்த்து கொண்டு இருக்கான். இப்போ புரியுதா!”

அபி, அப்படியே செத்து போறேன்!  

சதீஷ், அந்த வீட்டில் நான் இல்லாமல் எல்லாரும் இருக்கலாம் ஆனால் நீ இல்லாமல் உங்க அப்பாவால் இருக்க முடியாது. 

அபி, ஹான் நீ இல்லாமல் உன்னோட அம்மாவால் இருக்க முடியாது. 

சதீஷ்( சத்ய ஜித்), உனக்கும் அம்மா தானே! 

அபி,  எச்சையை என்னை அவமான படுத்திய உன்னை தானே பிடிக்குது! நாயே! F** you trash.. 

சதீஷ், அண்ணயா!. 

அபி, “என்னை நிம்மதியா விடு!” என சொல்லி விட்டு அவன் சென்று விட்டான். 

இங்கே சித்தார்த் கார் நேராக  அந்த பண்ணை வீட்டில் நுழைந்தது.

ஆரவ்க்கு கண்கள் இதன்யாவை விட்டு எடுக்க முடிய வில்லை.

அவளின் சிவந்த உதடுகளை பார்த்து விட்டு சித்தார்தை பார்த்தான். “எப்படியும் அவள் எனக்கு வேண்டும் அதுக்கு எதுவும் முயற்சி செய்வேன் டா!” என்று நினைத்து கொண்டான்.

அதன் பின் நிஷாவின் குடும்பம் வந்து சேர்ந்தது. ஆரவின் வருங்கால மனைவி இன்னும் மூன்று நாட்களில் நிச்சயதார்த்தம் ஆக போகிறது.

நிஷா செட்டி பணத்தில் முக்கி எடுத்த கர்வம் தான் மட்டும் தான்  என்னும் அகந்தை, அது மட்டும் இல்லாமல் அவள் தான் பேரழகு!  என்று மனதில் நினைத்து கொண்டு இருக்கும் ஒருத்தி தான் நிஷா செட்டி! 

இன்னும் சில நெருங்கிய சொந்தங்கள் வந்து இருந்தனர். அவர்கள் அந்த வீட்டின் உள்ளே சென்றதும் பெரியவர்கள் அனைவரும் பேசி சிரிக்க ஆரம்பிக்க சிறியவர்கள் அனைவரும் குதிரை லாயத்துக்கு சென்றனர். அவர்களுக்கான குதிரையை தேர்ந்து எடுக்க சென்று இருந்தனர்.

அவள் சித்தார்த் கைகளை கோர்த்து கொண்டாள். அவன் அதை பற்றி கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை சுற்றி பார்த்து ஆராய்ந்து கொண்டு இருந்தான்.

என்ன யோசிக்கிறீரக?

ம்ம் அது உனக்கு புரியாது! என சித்தார்த் கூறினான். 

 இதன்யா,“ இப்போ சொல்ல போறீங்களா இல்லையா!”

“ம்ம் சரி சொல்றேன்! இந்த இடத்தில் இதே மாதிரி ஃபார்ம் ஹவுஸ் அண்ட் போட்டிங் இது ம்ம் கிட்ட தட்ட ரசார்ட் மாதிரி பில்ட் பண்ணா எவ்ளோ புராஃபிட் வரும் அப்டின்னு ஒரு சின்ன கணக்கு போட்டு கொண்டு இருந்தேன்!”

இதன்யா இதை கேட்டதும் சலித்து கொண்டே “இந்த லேப் டாப், மீட்டிங், பிஸ்னஸ் இதை தவிர உங்களுக்கு எதுவுமே தோனாதா! இப்போ புதுசா கோபம் வேற! டான் மாதிரி இருக்கீங்க!”

சித், என்ன தோணனும் என்று புருவம் நெருக்கி கேட்டான்.

ஒன்னும் இல்ல என்று சொல்லி வேறு பக்கம் திரும்பி கொண்டாள்.

எனக்கும் தோணும்! என்று அவன் அந்த குதிரை லாயத்தின் மேல் பார்வையை செலுத்தினான். 

என்ன தோணுது! என்று அவள் ஆர்வமாக கேட்டாள்.

ம்ம் உன்னை எதுவும் செய்ய… ம்ம் நிறைய தோணுது.

இதை கேட்டதும் அவள் முகம் வெட்கத்தில் மாறியது.

இதன்யா தன்னிலைக்கு வந்து பின் “எப்போ பார்த்தாலும் இதை தான் நினைத்து கொண்டு இருப்பீங்களா!”

சித் அவன் சிகையை கோதி கொண்டே “என்ன டி கொடுமை! அப்படி பேசினால் அதுக்கு ஒரு டயலாக் வச்சு இருக்க!  இப்படி பேசினால் இதுக்கு வழக்கம் போல் ரெண்டு டயலாக் வச்சு இருக்க! என்னை என்ன பண்ண சொல்ற! நீ எப்படி சொன்னாலும் நான் அப்படியே சரியா செய்வேன்!” என்று கண்ணடித்து அவளை அருகில் இழுத்தான்.

“அச்சோ! யாரும் பார்க்க போறாங்க பட்ட பகலில் இப்படி நம்மை சுற்றி இத்தனை கார்ட்ஸ் போட்டு வச்சு இருக்கீங்க, எனக்கு கூச்சமா இருக்கு தள்ளி போங்க!”

சித், “சரி சரி என்ன பண்றது  உன் மனசில் என்னை பற்றி நினைத்து கொண்டு  இருப்பதை சொன்னால் நீ இப்போ ஓவரா சீன் போடுற! இட்ஸ் ஓகே” என்று சொல்லி விட்டு அவன் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டான்

 அனைவரும் குதிரை பக்கத்தில் இருப்பதை பார்த்து இதன்யா,“ புத்தா புத்தா வாயேன்! எனக்கு குதிரை மேல் போகனும் அப்டின்னு ஆசையா இருக்கு!”

சித், ஹே வாட் டிட் யூ சே!

அவள் சட்டென்று தன்னிலைக்கி வந்து “சாரி சாரி வாங்க நம்ம ரெண்டு பேரும் போலாம்! என்று சொல்லி அவனை இரண்டு கைகள் கொண்டு இழுத்தாள்.

ம்ம் வரேன் என்று அவளை அழைத்து சென்றான்.

குறிப்பிட்ட இடைவெளியில் அந்த காவலர்கள் வந்து கொண்டு இருந்தனர்.

சித்தார்த் அங்கு இருக்கும் குதிரையை பார்த்து கொண்டு இருக்க நிஷா சித்து அருகில் வந்தாள்.

“ஹே சித்தார்த் வாட் அ சர்ப்பிரைஸ்!” என்று கட்டி அணைக்க வர அதற்குள் அவன் இதன்யாவின் மேல் கைகளை போட்டு கொண்டான்.

பத்ராவின் ஆட்கள் அவளை சித்தார்த் அருகில் நெருங்க விடாமல் தடுத்தனர்.

நிஷா, ஹே நான் யாருன்னு தெரியுமா?

அதில் ஒருவன் “நீங்க யாராக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்ல நீங்க சார் பக்கத்தில் நெருங்க கூடாது!” என்று அவளை எச்சரிக்கும் விதத்தில் சொல்லி விட்டு நின்று கொண்டனர்.

நிஷா, இதன்யாவை பார்த்து விட்டு அவள் யார்?

“மேம் அது எங்க லேடி பாஸ்! சித்தார்த் சாரோட பியான்சி!”

இதை கேட்டதும் நிஷாவுக்கு தூக்கி வாரி போட்டது.

“எப்படி இது சாத்தியம்! எங்கு இருந்து இவளை பிடித்து வந்தான்?”என்று நினைத்து கொண்டு இருக்க அதற்குள் சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் சேர்ந்து ஸ்டீபன் என்ற ஒரு அரேபியா நாட்டு குதிரையை தேர்ந்து எடுத்தனர்.

இதன்யா, இப்போ இப்போ இப்போவே போலாம்! என உற்சாகமாக கூறினாள். 

சித், “ம்ம் ஆனால் குதிரையில் போகும் பொழுது இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் வியர் பண்ண கூடாது. அப்போ என் கிட்ட வேற ட்ரெஸ் இல்லையே!”

டோண்ட் வொரி லிட்டில் ஹார்ட் நம்ம ரெண்டு பேருக்கும் ஆல்ரெடி ட்ரெஸ் வாங்கி வச்சு இருக்கு வா ரெடி ஆகி வரலாம்… என்று அவளை தோலோடு அணைத்து கூட்டி சென்றான்.

நிஷா மீண்டும் அவனிடம் பேச முயற்சி செய்ய அப்பொழுது சித் அவளை ஒரு எழன பார்வை பார்த்து கொண்டு உள்ளே செல்ல இதன்யா அவளை பாவமாக பார்த்தாள்.

நிஷா மனதில் “ரெண்டு முறை அதுவும் இந்த நிஷாவை மதிக்காமல் சென்று விட்டாயா டா! அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டு போகிறாள்! நான் உங்களை சும்மா விட மாட்டேன். இந்த சந்திர மெளலியுடைய மொத்த சொத்து அது எனக்கு தான்!” என்று சபதம் போட்டு கொண்டு சென்றாள்.

இங்கே உள்ளே அவனது அறையில் இரண்டு ஜோடி உடைகள் ஒரே மாதிரி இருந்தது.

அதில் ஒன்று“Mr Right” என்றும் பெண்கள் உடையில் “Mrs Always Right” என்றும் எழுதி இருக்க அதை அவள் ஆர்வமாக பார்த்தாள். கவுபாய் போன்று உடை இருந்தது.

சித் அவனது உடையை கலட்டி விட்டு இந்த புதிய உடைக்கி மாறி இருந்தான்.

இதன்யா அந்த உடையை பார்த்து ஆராய்சி செய்து கொண்டு இருந்தாள். “ஹே என்ன டி பண்ற நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா! ஒன்னும் வேணாம் உங்க வேலையை நீங்க பாருங்க!” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள்.

“இந்த ஜிப் மட்டும் பிளீஸ் கலட்டி விடுங். ம்ம் வா!” என்று சொல்லி அதை கலட்டி விட்டான் அவள் உள்ளே சென்று அவனை போலவே உடை அணிந்து கொண்டு தன்னை ஒரு முறை சரியாக இருக்கிறேனா!  என்று பார்த்து கொண்டே அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள்.

சித்தார்த்தின் கவனம் போனில் இருக்க அவள் மெதுவாக அவன் அருகில் வந்து நின்று உடையை சரி செய்து கொண்டே க்கும்..

அவன் நிமிர்ந்து “பார்க்க எப்படி இருக்கேன்!” என்று அவள் ஆர்வமாக கேட்டான். 

சித்….?

அபிக்கும் – சதீஸிக்கும் நடுவில் என்ன பிரச்னை? 

யாரு இந்த சயந்தன்? 

இந்த ஃபார்ம் ஹவுஸ்ல சுவாரசியமா என்ன நடக்க போகுது ? இது எல்லாத்தையும் நெக்ஸ்ட் epi ல பார்க்கலாம்! 

இன்னிக்கு epi எப்படி இருந்தது? 

Comment pannunga ratings konjam like share pannunga 

தொடரும்… 

EPI 112

சித்தார்த்தின் கவனம் போனில் இருக்க அவள் மெதுவாக அவன் அருகில் வந்து நின்று உடையை சரி செய்து கொண்டே “க்கும்…”

அவன் நிமிர்ந்து பார்த்தான். 

“எப்படி இருக்கேன்?” என்று அவள் ஆர்வமாக கேட்க.

சித் அவளை புருவம் நெருக்கி பார்த்தான்.

அவள் முகம் சோகமாக “என்ன? எதுவும் சொல்லுங்க?  நான் நல்லா இல்லையா?” என்று பாவமாக கேட்டாள். 

இங்கே பக்கத்தில் வா! என்று அவன் அழைத்தான். 

அவள் தயங்கி கொண்டே வந்தாள்.

இங்கே உட்காரு. அவள் அருகில் அமர்ந்தாள். 

“அங்கே இல்ல டி இங்கே!” என்று அவன் மடியை காட்டினான். அவள் சிரித்து கொண்டே அமர்ந்தாள்.

அவள் இடையில் கைகளை கோர்த்து கட்டி கொண்டான்.

“எதுவும் சொல்லவே இல்ல!”

“ம்ம்! சொல்ல ஒன்னும் இல்ல நாட் பேட்!” என்று அவனின் வாசத்தை உள் இழுத்தான்.

இதன்யா அப்போ இந்த ட்ரெஸ் எனக்கு வேண்டாம்.

சித் அவளின் காதுக்கு அருகில் “ம்ம் அப்போ ஓகே செம்மையா இருப்ப!”

“ஹே மோசம் தள்ளி போங்க!”

சித், சரி நான் சும்மா சொன்னேன். ஒரு நிமிடம் என்று அவளின் அவிழ்த்து விடபட்ட கூந்தலை பின்னால் போட்டு விட்டு சரி செய்தவன் உடனே அந்த கௌபாய் தொப்பியை போட்டு விட்டு இதழில் ஒற்றி எடுத்தான்.

அதன் பின் இதன்யா அவளது போனை எடுத்து “உங்களுக்கு என் கூட போட்டோ எடுக்க ஆசை தானே சோ வாங்க ஒரு கிளிக் எடுக்கலாம்!”

சித் அவளை ஆச்சரியமாக பார்த்தான். 

“அட வாங்க எல்லாம் உங்களுக்காக மட்டும் தான் எனக்கு எல்லாம் இல்ல!”

சித் சிரித்து கொண்டே “ம்ம் ஆமா டீச்சர்! எனக்கு ரொம்ப ஆசை!” என்று சொல்லி ஒரு சில போட்டோஸ் எடுத்து தள்ளினர்.

“ம்ம் எல்லா போட்டோஸ்லயும் நீங்க தான் ரொம்ப அழகா இருக்கிங்க நான் நல்லாவே இல்ல!”என்று அவள் டெலிட் செய்ய போனாள். 

சித்தார்த் ம்ம் சரி தான்.

அவள் அவனை பார்த்து “அப்போ நான் அழகு இல்லையா? இல்ல நிறைய பேர் உன்னை விட அழகா இருக்காங்க!”என்று சித்தார்த் அவனுடைய தொப்பியை அணிந்தான்.

இதை கேட்டதும் அவள் உதடு துடிக்க “அப்போ நான் வரல உங்களுக்கு தான் என்னை விட அழகா இருப்பவங்களை தெரியுமே! அவங்க கூட போங்க, எனக்கு இப்போவே ஊருக்கு போகனும்! சீக்கிரம் அதுக்கு ஏற்ப்பாடு பண்ணுங்க!”

“ம்ம் சரி!” பண்றேன் என்று பத்ராவுக்கு கால் செய்தான்.

“எல்லாம் ரெடியா?”

“ம்ம் எல்லாம் ரெடி பாஸ் நீங்க சொன்ன மெல்வின் குதிரையை தான் செலக்ட் பண்ணி வச்சு இருக்கேன்! வாங்க!” என்று சொல்லி வைத்தான். 

இதன்யா ம்ம் சரி கிளம்பு உன்னை விட்டு வருகிறேன்.

அவள் எழுந்து முகத்தை தூக்கி கொண்டே நடந்து வந்தாள்.

“சரி இப்போ யார் கூட ஹார்ஸ் ரைடிங் போக போறிங்க?”

“உனக்கு எதுக்கு? உன்னோட வேலையை நீ பாரு!”  இதையெல்லாம் கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் கோர்க்க உண்மையாகவே வருத்தம்அடைந்தாள்.

பவானி அவர்கள் இருவரையும் பார்க்க எதோ சண்டையில் இருப்பது போல் தோன்றியது.

உடனே அவள் மனம் “இப்படி இருந்தால் நமக்கு எப்படி பேர குழந்தை கிடைப்பது?  இதற்கு எதுவும் செய்ய வேண்டும் இவர்கள் நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு சென்று இருப்பர். ஆனால் இருவரும் பாதுகாப்பாக இருந்தால் என்ன செய்வது? இந்த ஃபார்ம் ஹவுஸ் அந்த மாதிரி எந்த பொருளும் கிடைக்காது.!” நம் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டார்.

அதற்கான வேலைகளை அவர்கள் அறையில் செய்து வைக்க ஆட்களை அனுப்பி வைத்தார். இங்கு இன்னும் இரண்டு நாட்கள் தங்கி விட்டு தான் செல்ல போகிறார்கள்.

அவள் கோவமாக முகத்தை வைத்து கொண்டு வர சித், ஹே இதன்யா! 

அவளிடம் பதிலே இல்லை.

உன்னை தான் டி நில்லு. என்ன என்று பற்களை கடித்து கொண்டே கேட்டாள். 

“ப்பா உன் முகத்தை பார்க்க சகிக்கள!”

அவள் உதடு துடிக்க “அப்போ! அப்போ எதுக்கு என்னை கல்யாணம் பண்ணீங்க? உங்களுக்கு பிடித்த பொண்ணை அதுவும் அழகான பெண்ணை கட்டிக்க வேண்டியது தானே!”

“ம்ம் அதுவும் சரி தான் என்ன பண்றது எல்லாம் அந்த குரு சொன்னான் அதான்! ஆனால் இனி மூணு வருஷத்துக்கு முடியாது!”

அவள் மனம் கவலையில் முக்கி எடுத்தது போல் மாறியது.

அந்த நேரம் நிஷா, ஆரவ், ரவி, ரதி, ரேவதியின் மகள் ரம்யா, மற்றும் மகன் யஸ்வின் ரோஸ், ரிஷி இருவரும் ஒரே குதிரையில் ஏறி கொண்டு இருந்தனர்.

ரிஷி மிகவும் கோபமாக இருந்தான் இவ்வாறு அவளுடன் ஒட்டி கொண்டு செல்வது அவனுக்கு சங்கடத்தை தந்தது.

ரோஸ், “சாரி மிஸ்டர் ரிஷி மம்மி சொன்னதால் தான் கலந்து கொண்டேன் இப்போ வேற வழி இல்லை!”

ரிஷி, “எனக்கு இந்த போட்டி எல்லாம் ஒண்ணுமே தெரியாது உங்களுக்கும் எனக்கும் எவ்ளோ வித்தியாசம் பார்த்தீர்களா உங்க அப்பாவுக்கு என்னை சுத்தமா பிடிக்கவே இல்லை!” என்று அவன் வருத்தம் கொண்டு கூறினான்.

அவள் “பிளீஸ் எனக்காக இந்த நிச்சயதார்த்தம் முடியும் வரை இருங்கள்!” என்று சொல்லி குதிரையின் மேல் கவனம் செலுத்தினாள்.அனைவரும் தனித்தனி குதிரையில் ஏறிகொண்டனர். அந்த  குதிரை சவாரிசெய்ய மிகவும் நன்றாக இருக்கும்.

ஆரவ் கண்கள் இதன்யாவை தழுவி செல்ல ரதி அவனை அதட்டி தன்னிலைக்கு கொண்டு வந்தான்.

‘சந்திர மெளலி ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அவரவர்களுக்கு உண்டான சில டாஸ்க் கொடுத்து ஒரு கொடியில் கடிதம் கட்டப்பட்டு இருக்கும்.  அந்த கடிதத்துடன் இருக்கும் கொடியை யார் எடுத்து கொண்டு முதலில் வருபவர்களுக்கு பரிசு என அறிவித்து இருந்தார்.

நிஷா பாயிந்து கொண்டு குதிரையை வழி நடத்தி கொண்டு செல்ல அதன் பின் ரதி, ரவி, ஆரல் என அனைவரும் சென்று இருந்தனர். அங்கே சித்தார்த் மற்றும் இதன்யா மட்டும் தான் அதே இடத்தில் இருந்தனர்.

சித் அவளின் முகத்தை பார்க்க அவள் இன்னும் கோபத்தில் இருந்தாள்.

சித், சரி விடு இப்போ வரயா இல்லையா?

நான் வரல. என்று அவள் அங்கு இருக்கும் ஒரு சேரில் அமர்ந்து கொண்டாள்.

பவானி அவர்கள் இன்னும் செல்லாமல் இருப்பதை பார்த்து விட்டு “இதன்யா!” என்று குரல் எழுப்ப ஆன்ட்டி என சட்டென்று திரும்பினாள்.

பவானி, நீ தான் வின் பண்ணனும் ரெண்டு பேரும் சேர்ந்து போங்க. என்று கூறினார். 

“ஓகே ஆண்டி!” என்று சொல்லி வேறு வழி இல்லாமல் சித் அருகில் வந்தாள். அவன் மீண்டும் போன் நோண்டி கொண்டு இருந்தாள்.

“வாங்க போலாம் ஆன்டி சொல்லி விட்டார்கள்!”

சித், “அப்போ என்னை விட என் அம்மா தான் உனக்கு முக்கியமா!”

“ம்ம் ஆமா எனக்கு அவங்க தான் முக்கியம்!”

சித், “இந்த வாய்க்கு உன்னை தனியா கவனிக்கிறேன் டி! இப்போ எனக்கு இந்த ரேஸ் தான் முக்கியம்!” என்று சொல்லி குதிரையில் அழகாக ஏறியவன் அவள் கைகளை பிடித்து ஒரே இழுப்பில் மேலே கொண்டு வந்தான்.

ரஞ்சிதா அங்கு அவர்களை தான் நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள். ஒரு மிகப்பெரிய திட்டத்தை தயார் செய்து விட்டாள்.

அதன் பின் குதிரை ஓட சித், “நல்லா கட்டிக்க டி இல்ல கீழே விழுந்து விடுவ!”

ம்ம் எல்லாம் எனக்கு தெரியும். என்று அவள் வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள்.

நிஷா ப்ளூ டூத்தில் யாரிடமோ பேசி கொண்டு அவளது வேலையை ஆரம்பித்தாள்.

ரதியும் அதே போல் சித் ஜெயிக்ககூடாது என்று அவர்கள் பாதையில் குதிரை மிரண்டு போகவும் அதை திசை திருப்பி தண்ணீரில் தள்ளி விட பிளான் செய்து இருந்தாள்.

இதன்யா, “ஹலோ நம்ம சிவப்பு கொடி நட்டு இருக்கும் பாதையில் போகனும் நீங்க எங்கே போறீங்க?”

சித் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் குதிரை செலுத்துவதில் கவனமாக இருந்தான்.

நிஷா, டாட் நீங்க சொன்னது போலவே அந்த சந்திர மெளலி ரேசின்க் வச்சு இருக்காரு!

“ம்ம் அவ்ளோ தான் மா நீ கொஞ்சம் கொஞ்சமா அவர் மனசுல இடம் பிடி இந்த போட்டியில் ஜெயிக்க அங்கே  நான் ஏற்கனவே ஆட்களை செட் பண்ணி அந்த சித்து வை கவுக்க பிளான் பண்ணி விட்டேன். அந்த மொத்த சொத்தின் மகாராணி நீ தான் கவலை படாத!” என்று கூறினார். 

ரதி, “சித் செல்லும் வழி தடத்தை பார்த்து விட்டு இவன் எதுக்கு தொடர்பே இல்லாமல் இந்த சிவப்பு கொடி பாதையில் செல்கிறான்? அப்போ நிச்சயம் இதில் எதோ விவரம் இருக்கு!” என்று சொல்லி நிஷா ஆரவ்வ் இருவருக்கும் சித் பற்றி கூறினார். 

அவர்கள் போகும் தடத்தை மாற்றி சித் வழியில் வந்தனர். இவனை விட மிகவும் வேகமாக சென்று கொண்டு இருக்க . ஒரு சில நிமிடம் கழித்து சித் மெதுவாக குதிரையை வழி நடத்தினான்.  அவர்கள் தூரம் கண்ணுக்கு மறையும் நேரத்தில் குதிரையை திசை மாற்றி வழி நடத்தினான்.

இதன்யா அவன் பேச்சில் ஏற்கனவே நொந்து போனவள் எதுவும் பேசாமல் அமைதியாக வர ஒரு சில நொடிகளில் அவன் அந்த ஊதா வண்ண கொடியை எடுத்து கொண்டு அதில் உள்ள கடிதத்தை எடுத்து அவளிடம் பத்திர படுத்தி விட்டு அவன் சட்டையின் பின்னால் அதே போன்ற 5 கடிதத்தை எடுத்து ஒவ்வொரு வண்ண கொடியிலும் கட்டி வைத்தான்.

இதன்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை இவன் என்ன செய்கிறான்?  என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். மீண்டும் 5 நிமிடத்தில் குதிரைக்கு தாவி இருந்தான். ஒரு குறிப்பிட்ட தூரம் வர குதிரையை திசை திருப்ப சிலர் ரதி, மற்றும் நிஷாவின் அப்பா சில வேலைகள் பட்டாசு வெடிக்கும் சத்தம்  செய்து இருக்க குதிரை மிரண்டு இருவரையும் கீழே தள்ளியது.

சித்தார்த் குதிரையில் ஏறிகொண்டு கொஞ்ச தூரம் செல்ல திடீர் என்று பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும் குதிரை பயந்து துளுக்கி கொண்டே திமிர சித்தார்த் தன்னை சுதாரித்து கொண்டு குதித்து விட இதன்யா அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்ததால் அப்படியே பின்னால் விழுந்து விட்டாள்.

சித்தார்த் பதறி கொண்டே அவள் அருகில் சென்றான். “ஹே இதுக்கு தான் என்னை கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கனும்!” என்று அவளை தூக்க வர

இதன்யா அவன் கையை தட்டி விட்டு உதடு துடிக்க “நீங்க வேணும்ன்னு பிளான் பண்ணி செய்து இருக்கீங்க!”

அவன் அவளை புருவம் நெருக்கி பார்த்து அவளை கட்டாயமாக தூக்கி கொள்ள அந்த நேரம் தூரத்தில் இருந்து ரதி, நிஷா, ஆரவ் என வர இதன்யா அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள். ரதி எழன புன்னகையுடன் “இதுக்கு தான் ஓவரா ஆட கூடாது அப்படி ஆடினால் அடுத்த நிமிடம் கீழே விழுந்து விடுவ!”

சித் அவள் சொல்வதை கண்டு கொள்ளாமல் “லிட்டில் ஹார்ட் எங்கே வலிக்குது? ரொம்ப பெயினா இருக்கா பேபி!”என்று நடந்து கொண்டே சென்றான்.

நிஷா அதை திருப்தியுடன் பார்த்து விட்டு ஆன்டி வாங்க நம்ப போய் லெட்டர் எடுத்து கொண்டு செல்லலாம் என்று நேராக அந்த கொடி நட்டு வைத்த இடத்துக்கு சென்றனர்.

அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் என்றால் எல்லா கொடிகளிலும் ஒரு கடிதம் தொங்கி கொண்டு இருந்தது. நிஷாவின் மூளை இந்த நேரத்தில் மழுங்கி போனது. அவள் ரதியிடம் ஆன்டி இதில் எல்லா லெட்டரும் ஓபன் பண்ணி படித்து பார்த்து விட்டு அப்புறம் அதில் இருந்து ஆளுக்கு ஒன்னு எடுத்து செல்லலாம். 

ரதி இதை கேட்டதும் யோசனையாக இருக்க.

நிஷா அவளை மீண்டும் மீண்டும் அழைக்க “ஹான் என்று தண்ணிலைக்கு வந்தவள் ம்ம் என்ன சொன்ன?”

அவள் மீண்டும் அனைத்தும் ஒரு முறை சொல்ல அதில் இருந்து ரதி, ரவி, நிஷா, ஆரவ் என நால்வருக்கு மட்டும் அந்த கடிதத்தை பிரித்து பார்க்க எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருந்தது.

அதில் இன்னும் ரதிக்கு சந்தேகம் ஏற்ப்பட உடனே அடுத்து ரம்யா, யஷ்வந்த் கொடிகளில் என்ன இருக்கு என்று பார்க்க அதிலும் அதே எழுத்துக்களும் இருக்க உடனே அதை நிஷா அதே இடத்தில் கிழித்து போட்டு விட்டு ஆளுக்கு ஒன்றை எடுத்து கொண்டு குதிரைய செலுத்தி கொண்டு சென்றார்கள். 

அப்பொழுது தான் இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி ரம்யா, ரவி, யஸ்வந்த் வந்து கொண்டு இருந்தனர்.

ரதி ரவியின் அருகில் வந்து வாங்க டார்லிங் நம்ப போலாம் என்று அங்கு இருந்து அழைத்து சென்று போக ரம்யா, 

யஸ்வந்த் இருவர்க்கும் இவர்கள் தான் அந்த கடிதத்தை எடுத்து இருப்பர் என்று தெரிந்தது.

யஸ்வந்த் அதே இடத்தில் நின்று கொண்டான் அவனுக்கு ரதியை சுத்தமாக பிடிக்காது.

ரம்யா,“ விடு யஷ் அவங்க இப்படி தான்! உனக்கு தெரியும் தானே! அப்புறம் எதுக்கு தேவையில்லாம ஃபீல் பண்ற?”

அவன் கைகளை இறுக்கி மடக்கி கொண்டே “நம்ம இப்படி இருக்க காரணமே இந்த *ரதி தான் எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கல!எல்லாம் மம்மியை சொல்லணும்!”

ரம்யா, விடு டா அதான் சித்தார்த் வந்து விட்டானே! இனி இந்த ரதி ஆட்டம் செல்லாது.

ம்ம் நானும் அதுக்கு தான் காத்திருக்கிறேன்.

இந்த ஆரவ் நாய் வீட்டை விட்டு தாத்தாவை விட்டு போகனும். என்று சொல்லி பேசி கொண்டே செல்ல ஆரம்பித்தனர்.

சித்தார்த் அவளை தூக்கி கொண்டு மெதுவாக நடந்தான். “ஹே என்ன டி சாப்பிடுற ரொம்ப வெயிட் ஆ இருக்க!”

“அப்படியா! அப்போ இப்போவே இப்போவே உடனே கீழ இறக்கி விடுங்க!”

சித் அவளின் கோபத்தை பார்த்து விட்டு “இல்ல இல்ல சும்மா சொன்னேன்!”

இல்ல வேண்டாம் விடுங்க என்று துள்ளி கொண்டே இருக்க சரி இப்போ இறக்கி விடனும் அவ்ளோ தான என்று சொல்லி கொண்டே சித் இறக்கி விட அவள் காலில் சுளுக்கு பிடித்து இருக்க தடுமாறி விழ போனவளை மீண்டும் பிடித்து கொண்டான்.

இந்த வாயை மட்டும் கொஞ்சம் குறைத்து கொள் என்று சொல்லி மீண்டும் தூக்கி கொண்டான்.

இதன்யா அவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்க்க சித்,“ ஹேய் இங்கே என்னை பாரு!”

மாட்டேன்!

சித் அவளின் நெற்றியில் முத்தம் பதித்தான். அவள் கை கொண்டு துடைத்தாள். “ஓ அவ்ளோ தைரியம் வந்திடுச்சு போல!” என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

அவள் இதழ் நோக்கி குனிய அவள் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பினாள்.

சித் கோபமாக “இப்போ என்ன ஆச்சு? என்னை ஊருக்கு அனுப்புங்க ஒரு அழகான பொண்ண கூட்டி வந்து இந்த வேலை எல்லாம் பண்ணுங்க!”

சித் சிரித்து கொண்டே “அதான் கல்யாணம் ஆகி போச்சே எந்த பொண்ணை வைத்து கொள்வது!”

இதன்யா கோபமாக “அவ்ளோ கஷ்டபட வேண்டாம் நமக்குள்ள வெறும் ஒப்பந்தம் தானே சோ நீங்க எத்தனை பொண்ணை வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம்!”

சித், “ம்ம் உனக்கு எந்த பிரச்னையும் இல்ல தானே!”

எனக்கா எனக்கு என்ன பிரச்னை! என்று அவள் பற்களை கடிது கொண்டு பேசினாள். 

சித் , “அப்போ ஒகே எனக்கு நீயே ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி கொடு ஒரு நைட்டுக்கு!.. ம்ம் வேண்டாம் ஒரு வேளைக்கு மட்டும் போதும் ஹிப்பு லிப்பு எல்லாம் ஹாட்டா இருக்கணும்!என்னோட ஒவ்வொரு டச்சிங், எல்லாத்துக்கும்  என் நெஞ்சில் அப்படியே! உன்னோட பாஷையில் சொல்ல போனால் சப்ளிமெஸன் ஆகனும்!” அவள் அவனை வெட்டி விடும் பார்வை பார்க்க கண்களில் நீர் கோர்த்து கொண்டது

சித், அதுவும் இல்லாமல் நான் ஆக்டர் உன்னை விட ரொம்ப அழகு வேற சோ – என்று அவளை பாக்க.

இதன்யா அழுதே விட்டாள். என்ன ஆச்சு! ஒன்னும் இல்ல என்று அழுதாள்.

அதற்குள் பத்ரா வந்து விட உடனே அந்த இரு சக்கர BMW பைக்கில் ஏறி அமர்ந்தான் இதன்யாவ மெதுவாக அமர்ந்து கொண்டாள்.

சித் , “ஹேய் கட்டிக்க டி!”

மாட்டேன்.

“சரி இன்னொரு முறை விழுந்தால் நான் பொறுப்பு இல்ல!” என்று வண்டியில் வேகத்தை கூட்டினான்.

அவள் பயந்து கொண்டே கட்டி கொண்டாள்.

சித் சின்ன சிரிப்புடன் ரதி.ரவி வருவதற்கு முன் வேகமாக அவர்கள் ஃபார்ம் ஹவுஸ் வந்து சேர்ந்தனர்.

அவள் கஷ்ட பட்டு இறங்கி வர அதை பார்த்து பவானி ஓடி சென்று “என்ன ஆச்சு இதன்யா! ”

சித், ஒன்னும் இல்ல மா அவளோட கால் சுளுக்கு இருக்கு என்று சொல்ல.

அந்த நேரம் ரவி, ரதி, நிஷா, ஆரவ் நால்வரும் வந்தனர்.

சித்தார்த்  பார்வை பத்ராவை நோக்கியது.  அவன் உடனே பட்டாசு பற்ற வைத்தான்.

ரவி கீழே விழ வில்லை அவர்க்கு குதிரை சவாரி கை வந்த கலை ஆனால் ரதி, நிஷா, ஆரவ் மூவரின் குதிரையும் துழுக்கி கொண்டு போக ஒரே சிலுப்பில் பொத்தென்று கீழே விழுந்தனர். அங்கு இருக்கும் அனைவரும் அதை பார்த்து சிரிக்க.)

ரவி, ஸ்டாப் இட் நான்செண்டஸ் என்று இறங்கி கொள்ள

சித், உங்க வெற்றியை கொண்டாட தான் இந்த வெடி கொஞ்சம் பத்திரமா வெடி பத்ரா நீ என்ன சின்ன குழந்தையா என்று சொல்லி திட்டினான்.

அங்கு நடக்கும் அனைத்து விஷயமும் சந்திர மெளலிகு நன்றாக புரிந்தது. ரதிக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் வலியில் துடித்தாள்.

ரவி அவள் அருகில் வந்து தூக்கி விட அப்பொழுது தான் ரிஷி, ரோஸ், ரம்யா, யஷ்வந்த் என நால்வரும் குதிரையில் வந்து இறங்கினார்.

நிஷா ஒரு வாரு எழுந்து அந்த கடிதத்தை எடுத்து கொண்டு சந்திர மௌலி அருகில் செல்ல ரதியின் பார்வை சித்தார்த்தின் மேல் இருந்தது.

அவன் எந்த உணர்வும் இல்லாமல் பார்த்து கொண்டு இருக்க அவளுக்கு சந்தேகம் உறுதியானது.

ரதி மனதில் இவன் நிஜமாவே தோற்று விட்டானா! என்ன நினைக்கிறான்?  எதோ வில்லங்கம் இருக்கோ?  என்று நினைத்து நிஷாவை பார்க்க அவள் சந்திர மௌலி கைகளில் கொடுத்தாள்.

“தாத்தா நீங்க சொன்னதை போல் நான் ஜெயித்து விட்டேன்!” என்று நீட்டினாள்.

அதை அவர் படிக்கும் முன் ஒரு நிமிடம் என்று சொல்லி இதன்யா உன் கிட்ட இருக்கும் லெட்டர் அண்ட் பிளாக் ரெண்டையும் கொடு என்று அவளை கைகளில் பூ போல் ஏந்தி கொண்டு அருகில் சென்றான்.

அவள் ஒரு வித தயக்கத்துடன் நீட்ட அவர் சிரித்து கொண்டே வாங்கினார்.

நிஷா, தாத்தா முதலில் நான் தான் கொடுத்தேன் என்னோடது ஓபன் பண்ணுங்க.

சந்திர மௌலி  அவள் சொன்னதை போலவே  நிஷாவின் கடிதத்தை  ஓபன் செய்து பார்ந்து விட்டு அதை அருகில் கீழே போட்டார்.

அங்கு இருக்கும் அனைவர் முகமும் மாற நிஷாவுக்கு மிகவும் அவமானமாக போனது.

சித், ஹலோ சார் இப்போ என் பேபி டார்ன்!.

இதை கேட்டதும் அவர் சிரித்து கொண்டே ஓபன் செய்து பார்க்க அதில் இந்த ஃபார்ம் ஹவுஸ் பத்திரம் இருந்தது.

ரதி உடனே  கையில் இருக்கும் பேப்பர் மற்றும்  எடுத்து கொண்டு வந்தார். 

இதில் என்னோட பேர் இருக்கு மாமா! என சொல்லி கொண்டே நீட்டினாள். 

சந்திர மெளலி, சித்து கொடுத்தது தான் அசல் கடிதம் உன் கையில் அண்ட் உன் வருங்கால மருமகள் நிஷா கையில் இருப்பது எல்லாமே போலி..!

அனைவருக்கும் அதிர்ச்சி ஆக இருக்க சித் தந்திர புன்னகையை சிந்திநான்.

ரதிக்கு இப்பொழுது தான் புரிந்தது. சித் முன்னாடியே அனைவர் பெயரிலும் அதாவது ரதி, ஆரவ், ரவி, ரம்யா, யாஷ் என அவர்கள் பெயரில்  போலியாக தயாரித்து ஸ்வர்ணத்தின்  பெயரை மாற்றி ஒவ்வொரு கொடியிளும் கட்டி இருக்கிறான். உண்மையில் அந்த பத்திரத்தில் அந்த ஃபார்ம் ஹவுஸ்  சுவர்ணத்தின் பெயரில் தான் இருந்து இருக்கிறது.

ரதி, இப்போ இதுக்கு என்ன அர்த்தம் மாமா..?

சந்திர மௌலி…? 

இதன்யா துள்ளி கொண்டே வர அவன் அவளை படுக்கையில் பொத்தென்று போட்டுவிட்டு கதவை சாத்தினான். இப்பொழுது அவன் பார்வை மாறி அவளை நெருங்கி வர?

தொடரும்.

அடுத்து என்ன நடக்கும்? 

Comment pannunga ratings konjam like share 

EPI 113

ரதி திடுக்கிட்டு “அது எப்படி மாமா!” என்று பேச வர

சந்திர மௌலி,  “ஸ்டாப் இட்!  வாட் அ ரப்பிஸ் தாட்ஸ்? என் கிட்ட என் முன்னாடியே திருட்டு வேலை! ஆனால் இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கள அதையும் உண்மை போல் எடுத்து வந்து என் கிட்ட காட்டி ஏமாற்று வேலை செய்கிறீர்கள்?  எல்லா பத்திரத்திலும் பேர் வேற போட்டு இருக்கு.  உங்க இஸ்தத்துக்கு போட்டு இப்படி திருட்டு வேலை ச்ச சொல்லவே நாக்கு கூசுது!”

நிஷாவுக்கு அவமானம் மற்றும்  மிகவும்  கோபத்தை தர அவள் சித்தார்த் மற்றும் இதன்யாவை தான் கொலை செய்வது போல் பார்த்தாள்.

சித், “வந்த வழி அந்த மாதிரி இருக்கும்  சோ இது இப்படி தான்!”என்று கூறினான். 

இதை கேட்டதும் ரவிக்கு கோபம் கொதித்தது.

சந்திர மெளலி, இந்த லட்சணத்தில் என்னோட பிஸ்னஸ உங்க கிட்ட கொடுத்தால் எப்படி இருக்கும்?  என்று கேட்க யாருடனும் பதில் இல்லை.

சித், ம்ம் நல்ல சம்பவம் ஒகே நானும் என் பேபியும் ரொம்ப டயர்ட் சோ நாங்க கிளம்புகிறோம்.

சந்திர மௌலி, சித்து கண்ணா இந்த பத்திரம்!

சித் திரும்பாமல் இதை “இந்த வீட்டு மருமகள் ஐ மின் என் பேபி பேரில் எழுதி விடுங்கள்!” என்று சொல்லி கொண்டே சென்றான்.

சித்தார்த் அவன் அறையை நோக்கி  செல்ல பின்னால் அவனது பாதுகாவலர்கள் அனைவரும் சென்றனர்.

இதன்யா துள்ளி கொண்டே வர “வாட் ஹப்பென் பேபி எங்கே வலிக்குது?”என சித்தார்த் கொஞ்சலுடன் கேட்டான். 

“பிளீஸ் என்னை விடுங்!  நீங்க ஒன்னும் என் மேல் அக்கறை இருப்பது போல் நடிக்க வேண்டாம்!”

சித், “டென்ஷன் பண்ணாத அப்புறம் மேடம்க்கு தான் சேதாரம்!”என்று சொல்லி கொண்டே அறைக்குள் வந்தான். அந்த பாதுகாவலர்கள் அவர்களின் அறைக்கு வெளியே நின்று கொண்டனர்.

அவன் அவளை படுக்கையில் பொத்தென்று போட “ஹா அவுச்சு வலிக்குதே!” என்று அவள் கத்தினாள்.

“காட் டேம்ன்!”என்று பெரு மூச்சை வெளிவிட்டு  சித்தார்த் கதவை சாத்தினான். 

இப்பொழுது அவன் பார்வை மாறி அவளை நெருங்கி வந்தான்.

அவள் கண்களில் கண்ணீருடன் இயலாமையில் சுய பட்சாதாபம் ஏற்பட்டது.

சித் உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தான்.

இதன்யா கண்ணை மூடி கொண்டே “கிட்ட வர வேண்டாம்!”

“லிட்டில் ஹார்ட் டுடே வெறி ஹாட் பேபி சோ இன்னிக்கி இப்போ ரெட் பேபி என்ன ஆச்சு? எதுக்கு இவ்வளவு கோபம்?” என சித்தார்த் கேட்டான். 

நத்திங் என்று சொல்லி கொண்டே பின்னால் நகர்ந்தாள்.

சித் அவனது உடையை இலகுவாக்கி கொண்டே வந்தான். இதன்யா  சுளுக்கி கொண்ட காலில் நகர்ந்து கொண்டே அருகில் உள்ள பில்லோவை சித்தார்த் மீது தூக்கி போட்டாள். 

சித், “பேபி நான் கஷ்டபட்டு நல்லவனா இருக்கேன் என்னை bad பாயா மாற்றாத!” என்று சொல்லி அவன் முகம் கொஞ்சம் கடுமையாக மாற ஒரு தலையணையை கட்டி கொண்டு அப்படியே அமர்ந்தாள்.

சித் உதடு மடித்து கடித்தவன். அவள் அருகில் அமர்ந்தான்.

அவள் கைகளை பிடிக்க அவளோ வழியும் கண்களுடன் கையை தட்டி விட்டாள்.

சித், “எனக்கு க்ரை பண்ற பொண்ணை பிடிக்காது! அண்ட் இப்போ என்ன பிரச்னை அதை சொல்லு?”

“ஒன்னும் இல்ல!” என வெடுக்கென்று கூறினாள்.

சித் ஒரு பெரு மூச்சை விட்டு “இப்போ அந்த அழகான பொன்னு மேல தான உனக்கு கோபம்!”

இல்லவே இல்லை.. என்று அவள் தலையணையில் முகம் புதத்து கூறினாள்.

“சரி நான் இப்போவே அந்த பியூட்டி கிட்ட….!” என்று இழுக்க அவள் தலையணையில் இருந்து முகத்தை எட்டி பார்த்தாள்.

சித், அப்போ போகவா!

ம்ம் போங்க. என்று மீண்டும் முகம் புதைத்து கொண்டாள்.

ஒரு சில நிமிடம் கழித்து நிமிர்ந்து பார்த்தாள் அவன் போனை நோண்டி கொண்டு இருந்தான்.

இதன்யா,“ நீங்க எதுக்கு இன்னும் இங்கேயே இருக்கீங்க போக வேண்டியது தானே?”

சித் ம்ம் அதுவும் சரி தான் என்று அவள்அருகில் வந்தான்.

இதன்யா திடுக்கிட்டு “என் பக்கத்தில் எதுக்கு வரிங்க?”

சித் அவள் அருகில் நெருங்கி“ நீ ஒன்னும் அழகான பொண்ணு இல்லை. என்று முத்தமிட அருகில் வந்தான். 

அவள் பின்னால் தலையை நகர்த்தி “அது சரி தான் நான் அழகு இல்லை எனக்கே தெரியும் இப்போ என்ன பண்றீங்க?”

சித், “இந்த கிஸ்…! ம்ம்  ஐ மின் அழகான பொண்ணு அது எனக்கும் உனக்கும் பிறக்க போற பொண்ணு தான்! இந்த உலகத்திலேயே ரொம்ப அழகா இருப்பாள் அவளுடைய கண்கள் உன்னை போல் இருக்கும்..!”

இதன்யா அவனை புரியாமல் பார்த்தாள். ஒரு பக்கம் சிலிர்ப்பு மற்றும் உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்தது. 

சித் மேலும் “என் பொண்ணு அவளுடைய மூக்கு உன்னை போல் தான்! ஆனால் அவளுடைய மூளை, அறிவு அண்ட் கலர் எல்லாம் என்னை போல் இருக்கும்!  ஐ திங்க் நமக்கு பேபி பிறந்தால் அவளுக்கு உன்னை போல நீளமான முடி இருக்கும்!” என்று அவளின் கூந்தலை நீவி கொண்டே அவள் முகத்தை பார்த்தான்.

இதன்யா,“ என்ன? என்ன சொல்றீங்க?”

“ம்ம் இந்த உலகத்தில் அழகான பொன்னு என்னால் உனக்கு பிறக்கும் குழந்தை தான்!” என்று இருபுருவம் தூக்கினான்.

அவள் திடுக்கிட்டு “என..எனக்கு புரியல!” என சித்தார்த்தின் முகத்தை பார்த்தாள். 

சித்,“ அடி மக்கு நீ அழகி உன்னை விட அழகு உனக்கு பிறக்கும் அதாவது   நமக்கு பிறக்கும் குழந்தை தான்!”என்று கூறினான். 

இதன்யா, இமை கொட்டாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

சித் இரு புருவம் தூக்கி கொண்டே “அப்போ புரொடெக்ட் ரெடி பண்ணவா!” என்று அவளின் முடியை பின்னால் எடுத்து போட்டு அவளின் இதழில் குனிந்தான்.

இதன்யா தன்னிச்சையாக கண்கள் தரையை பார்க்க  வெட்கத்துடன் அவன் சட்டை காலரை பிடித்து கொண்டாள்.

இந்த ஒரு முத்தம் மேல் உதடு கீழ் உதடு கொஞ்சம் அவளின் டங்க் என அனைத்தும் சுவைத்தான். சித் அவளின் காதுக்கு அருகில் ஒதுங்க அந்த நேரம் கதவு தட்ட பட்டது.

இங்கே கீழே நிஷாவுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

அவள் ஒரு இடத்தில் அமர்ந்து அங்கு உள்ள கண்ணாடியை உடைக்க போக புருவம் தூக்கினான். அவள் திடுக்கிட்டு “என..எனக்கு புரியல!”

இங்கே கீழே நிஷாவுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அவள் ஒரு இடத்தில் அமர்ந்து அங்கு உள்ள கண்ணாடியை உடைக்க போக 

ரதி,“ புத்திசாலி மாதிரி யோசிக்கணும் அதை விட எதிரியொட பலவீனம் என்னன்னு தெரிந்து கொண்டு தான் மூவ் பண்ணனும். ஆனால் நீ இப்படி இருக்க!”

நிஷா கோபத்தில் “ஆன்டி!. எப்படி? எப்படி? இது நடந்தது? இப்போ அது அந்த ஒன்னும் இல்லாதவள் யாருண்ணே தெரியல? இப்படி எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒருத்திக்கு போய் விட்டது!அதை விட சந்திர மெளலி தாத்தா இப்போ என்னை எவ்வளவு கேவலமாக பேசி விட்டார். அதை என்னால் ஐ கான் ட்!” என்று கோபத்தில் கண்கள் சிவந்தது.

அவள் பேசுவதை கேட்டு கொண்டே வந்த ரஞ்சிதா, “இந்த கோபத்தை சந்தர்ப்பம் வரும் போது காட்டணும்! அந்த சந்தர்ப்பத்தை நாங்க உருவாக்க போறோம். இப்போ கவலை படாத! அந்த சித்தார்த் ஆடட்டும் ஆனால் இந்த மொத்த சொத்தின் மகாராணி நீ தான் கவலை படாத!”என்று சொல்ல மூவரும் தந்திர புன்னகையை சிந்தினர்.

ரஞ்சிதா , “மேம் எல்லாமே ரெடி இதோ அந்த ரிஷி, அண்ட் இதன்யா ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் அத்தனை படமும் இங்கே இருக்கு.

ரதி, “ம்ம் இப்போ வேண்டாம் நம்ம ஆரவ் – நிஷா இன்கேஜ்மென்ட் அன்னிக்கு தான் இந்த விஷயம் எல்லார்க்கும் தெரியணும் இப்போவே நம்ப காட்டி பிரச்னை பண்ணா அது சரி வராது. அந்த ரிஷியை இதன்யா கூட அப்படி இப்படி இருக்க மாதிரி அதை அந்த  சித்தார்த் , அந்த ரோஸ் அப்புறம் முக்கியமா அந்த***பவானி பார்க்கனும். அவ்ளோ தான் மொத்த கும்பலும் தூக்கில் இல்ல நீங்களே எங்களை கொன்றுவிடுங்கள்!  என்று சொல்லுவார்கள்!  அப்போ இருக்கு! இந்த ரதி பற்றி அப்போ தெரியும்!”என்று குரோத புன்னகையை சிந்தினாள்.

இங்கே மேலே சித்தார்த் அவளின் இதழில் இருந்து ஒரு க்ரிப்புக்காக இடையை பிடித்து அவளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நேரம் போன் விடாமல் அடித்தது.

அதை கண்டு கொள்ளாமல் அடுத்து அவளின் உடையில் உள்ள பட்டன் மேல் கைகள் சென்றது. கதவு வேகமாக தட்ட பட்டது.

சித் மனதில் “ எனக்காகவே எங்கு இருந்து தான் இப்படி வருவீர்கள்!” என்று நினைத்து கொண்டு எழுந்தான்.

 அதன் பின் வேகமாக அவளின் உடையை சரி செய்து விட்டு அவளை பார்த்து பெரு மூச்சை விட்டவன்.

நேராக கதவை திறக்க அங்கே பதட்டத்துடன் பவானி நின்று கொண்டு இருந்தார்.

சித், “வாட் பவா?”

டேய் 4தள்ளு என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தார்.

அங்கே இதன்யா படுக்கையில் சங்கடத்துடன் அமர்ந்து கொண்டு இருக்க

அவர் , இதன்யா இன்னும் வலிக்குதா எந்த இடத்தில் சுளுக்கு பிடித்து இருக்கு? அது இங்கே காலில் அத்தை என்று அவள் மெதுவாக அசைய வலித்தது.

பவானி,“ சரி மா சரி இதே ட்ரெஸ்ல இருக்க வேண்டாம் போய் ட்ரெஸ் மாற்று!”

ம்ம் சரிங்க அத்தை என்று எழுந்து மாற்ற முயற்சி செய்தாள். கால் மிகவும் வலித்தது.

சித், “மாம் ஒன் மிணிட்!”என்று சொல்லி அவளை தூக்கி டிரெஸ்ஸிங் ரூம் சென்று விட்டு வெளியே வந்தான்.

அவள் அந்த இறுக்கமான உடையை கலட்டி விட்டு வேறு உடையை தேட அங்கே எந்த உடையும் இல்லை.புதிது புதிதாக கண்ணாடி போன்ற புடவைகள் அதாவது வெயிட்லெஸ் புடவைகள் இருக்க அவள் தயக்கத்துடன் “ச்ச இதை எப்படி போடுவது!” என்று நினைத்து கொண்டு அருகே உள்ள ஒரு பெரிய பெட்டியை திறந்து பார்த்தாள்.

அதில் நைட் டிரஸ் இருந்தது. அது இதை விட மோசமாக இருக்க இப்பொழுது வேறு வழி இல்லாமல் அந்த நைட் ட்ரெஸ் எடுந்து போட்டு கொண்டு மேலே ஒரு டவலை போர்த்தி கொண்டு கஷ்ட பட்டு அவனை அழைத்தாள்.

என்னங்க! என்னங்க! என்று அழைத்தாள்.

சித் ஒரு நிமிடம் அவள் உடை மாற்றி விட்டாளா என்று உறுதி படுத்தி கொண்டு கதவை திறக்க அங்கே அவள் அணிந்து இருந்த உடையை பார்த்து தொண்டையில் குறுகுறுத்தது. அவன் கண்கள் அவளை அளவெடுத்தது. 

இதன்யா தலையை குனிந்து கொண்டு “பிளீஸ் என்னை கிண்டல் பண்ணாதீங்க! இங்கே இந்த மாதிரி ட்ரெஸ் தான் இருக்கு! அத்தை வேற வெளியே இருக்காங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல!”

சித், மென் புன்னகையுடன் அவன் உணர்வுகளை அடக்கி கொண்டு அவளை பூ போல் தூக்கியவன் வெளியே வந்து  மீண்டும் படுக்கையில் மெதுவாக அமர வைத்தான்.

அவள்  வெள்ளை நிறத்தை விட இதன்யா தேன் கலந்த பாலின் நிறத்தில் இருந்தாள். உண்மையில் கவர்ச்சியாக இருக்கும் நிறம் அது டஸ்கி கலர் தான் அவன் எட்சில கூட்டி விழுங்கி கொண்டு அமைதியாக ஒரு இடத்தில் நின்று கொண்டான்.

பவானி அவர்களின் நிலையை கண்டு கொண்டாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் “எங்கே வலி இருக்கு காலை நீட்டு நான் டாக்டரை வர சொல்லி இருக்கேன்!”

சித், மாம் என்று பேச வர.

“டேய் அது லேடி டாக்டர் தான் அதுவும் கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர்கள் தான் ஓவரா பண்ணாத!” என்பது போல பார்க்க இதன்யா புன்னகைத்தாள். 

பவானி, “இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள். நீங்க சாப்பிட கீழே வர வேண்டாம். நான் மேலே அனுப்பி வைக்கிறேன். அண்ட் நாளைக்கு உனக்கு என்ன ட்ரெஸ் வியர் பண்ணனும் அப்டின்னு காலையில் இந்த அறைக்கு அனுப்பி வைக்கிறேன் டேய் அவளை பத்திரமா பார்த்துக்க அவன் ரொம்ப கஷ்டப் படுத்தினால் என் கிட்ட சொல்லு மா!”என்று சிரித்து பேசி கொண்டே சென்று விட்டார்.

பவானி சென்றதும் சித்தார்த்  உடனே காவலாளிகளிடம் டாக்டர் மற்றும் உணவை தவிர எதற்கும் தொந்தரவு செய்ய கூடாது என்று சொல்லி விட்டு கதவை சாத்தினான்.

சித் அவர் சென்றதும் வந்து கதவை தாளிட்டு விட்டு அவளை பார்க்க அதற்குள் இதன்யா அந்த படுக்கையில் இருக்கும் போர்வையை எடுத்து கழுத்து வரை போர்த்தி கொண்டாள்.

அங்கே இதன்யா படுக்கையில் இல்ல போர்வையை உடலில் சுற்றி கொண்டு இருக்க அவன் எதுவும் சொல்லாமல் வந்து அமர்ந்து அவன் லேப் டாப்பை ஓபன் செய்து வேலையை தொடங்கினான். சிறிது நேரத்தில் டாக்டர் வந்தார்.

அந்த மருத்துவ பெண்மணி அவளை பரிசோதனை செய்து விட்டு வலி இல்லாமல் இருக்க ஒரு ஊசி போட்டு விட்டு வலி நிவாரணி கொடுத்து விட்டு சென்றார்.

சித்தார்த் இதன்யாவை ஒரு பார்வை பார்த்தான். உடனே ac ரிமோட் எடுத்து ஆஃப் செய்து விட்டு வேலை தொடர்ந்தான்.

வேறு எதற்கு அவளை போர்வைக்குள் இருந்து வெளி வர வேண்டும் அதற்கு மட்டும் தான்.

கொஞ்ச நேரத்தில் இதன்யாவுக்கு உள்ளுக்குள் வியர்க்க ஆரம்பித்தது. ஏற்கனவே கால் வலிக்க இப்பொழுது வியர்க்கவும் அந்த உடையில் சங்கடமாக இருந்தது.

சித்தார்த்தின் பார்வை லேப்டாப்ல இருந்து கொண்டே அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். “எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போற.?”

அவள் என்ன என்பது போல் பார்க்க

சித் அவளை ஒரு பார்வை பார்த்து“ நீ எவ்ளோ நேரம் போர்வைக்குள் இருக்க போற கொஞ்சம் வெளியே வாடி!”

“ந! நான் வர மாட்டேன்!”

“என்னாச்சு?”

“எனக்கு அது ஒன்னும் இல்ல!”

இல்லையே அப்படி ஒன்னும் இல்ல.

சித் , “ஐ திங்க் இப்போ மேடம்க்கு சையா இருக்கா! அப்போ வெளியே வாடி!”என்று இரு புருவமும் தூக்கி கொண்டே பார்த்தான்.

இதன்யா வழியும் வியர்வையை துடைத்து கொண்டே நான் எப்படி வெளியே வருவது? எனக்கு இப்போ காலில் சுளுக்கு  அது வேற வலிக்குது!” என்று சொல்லி அருகில் உள்ள டவலை எடுத்து மூடி கொண்டே போர்வையை விலக்கினாள்.

சித்தார்த்தின் பார்வை அவள் மேல் ஒரு நிமிடம் தொட்டு மீண்டது.

அவள் அவனை பார்க்காமல் தரையை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தாள்.

சித் அவளை கண்டு கொள்ளவில்லை.  அந்த நேரம் கதவு தட்டபட்டதும் திறக்க சென்றான்.

அங்கே ஒரு பணியாள் உணவு ட்ராலியுடன் நின்று கொண்டு இருந்தார்.

உடனே அவர் உள்ளே வர சித் பார்வையை வீசினான்.

ஐயா நான் கிளம்புகிறேன் என்று சொல்லி அவர் உடனே சென்று விட்டார்.

இனி யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம்.

ம்ம் ஒகே பாஸ் என்று சொல்லி கதவை சாத்தினர்.

சித் உணவுகளை இரு தட்டுகளில் போட்டு கொண்டு அவள் அருகில் எடுத்து சென்றான். “வா வா பேபி வந்து சாப்பிடு!”

“இங்கேயே கொடுங்க!”என இதன்யா படுக்கையை விட்டு வரவே இல்லை. 

“வாட் ஹேபிட்?  பெட்ல சாப்பிடுவது பேட் ஹாபிட்!  நீ டீச்சர் தானே டிசிஐபிளின் இருக்கா டி!”

அவள் கோபத்தில் “எனக்கு டிசிபிளின் இல்ல, இப்போ அதுக்கு என்ன? தெரிந்து தானே என் கூட இருக்கீங்க! எனக்கு உங்களை போல் டிசன்டா சாப்பிட தெரியாது! இன்னும் இந்த மூணு வருசம் பொறுத்து கொள்ளுங்கள்..!” என்று முகத்தை தூக்கி கொண்டே கூறினாள்.

சித் மனம் “இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. என்னை விட்டு போகனும் அப்டின்னு எண்ணம் இன்னும் வருதா! உன்னை இப்படியே விட கூடாது இரு டி…!”என்று நினைத்து கொண்டான். அவன் இதை அப்படியே விட வில்லை. 

சித், “ம்ம் சரி இதுக்கு மேல் நான் என்ன பண்ணமுடியும், இன்னும் மூணு வருஷம் எனக்கு வேற வழி இல்லை! சோ இப்போ ஒரு நல்ல பொண்ணா பார்க்கனும் இப்போ இருந்தே பழகி கொள்ள வேண்டும்!”

இதன்யா அவனை முறைத்து கொண்டே பார்க்க கண்களில் இயலாமையின் நிறமாக கண்ணீர் வந்தது.

சித்தார்த் அவள் அருகில் வந்து அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விட ஆரம்பித்தான்.

முதலில் முடியாது என்று தலையசைத்தாள் . அவன் முறைப்பு அவளை திடுக்கிட வைக்க உடனே சாப்பிட ஆரம்பித்தாள்.

அதன் பின் சித்தார்த் சாப்பிட்டு முடித்ததும் எழுந்து சென்றான். அந்த பாத்திரங்களை அந்த ட்ராலியில் வைத்து வெளியே வைத்து விட அந்த பணியாள் எடுத்து சென்றணர்.

இதன்யா சும்மா இருக்க வில்லை. அவள் மனதில் “ மூணு வருஷம் அவ்ளோ தான் இல்ல என்னை தூக்கி போட்டு விடுவீர்கள்! உங்க வாயை திறந்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்! நீ என்னை விட்டு போக கூடாது அப்டின்னு சொல்லவே மாட்டீங்க! அப்படி தானே! சொல்ல வேண்டாம்! எனக்கு நீங்க இல்லாமல் இருக்க முடியல நான் முழுசா உங்க கிட்ட அடிமையா ஆகி விட்டேனே! என்னை இப்படி யார் பாதுகாப்பாக என்னுடைய கண் அசைவுக்கு கூட பதிலை தெரிந்து கொண்டு  உடனே செய்து முடித்து விட்டு தான் என் முன்னாடி வருவீர்கள்! ஆனால் இது எல்லாமே  மூணு வருஷம் தான்ல” என்று சித்தார்த் பற்றி நினைத்து கொண்டு இருந்தாள்.

அவள் “ம்ம் அதுவும் சரி தான் இனி இன்னும் விலகி இருக்கணும்! என்று நினைத்து கொண்டாள். 

சித்தார்த் எதையும் கவனிக்க வில்லை. ஆனால் இதன்யாவால் சும்மா இருக்க முடிய வில்லை. 

உடனே இதன்யா சித்தார்த்தை பார்த்து கொண்டே  “ம்ம் மூணு வருஷம் தான் அதுவும் நல்லது தான் உங்களுக்கு நான் பெண் பார்த்து தருகிறேன்!”ஹான் வேண்டாம்! வேண்டாம் உங்க டேஸ்ட் பட்ஸ ப்ற்றி எனக்கு தெரியாது!” என அவளே கேள்வியை சொல்லி  பதில் கூறி கொண்டாள். 

சித் ஒரே ஒரு பார்வையுடன் அவன் வேலையை தொடர்ந்தான். 

உடனே இதன்யா, மூணு  வருஷம் கழித்து நான் கூட முன்னேற போறேன் ம்ம் உங்க டேஸ்ட் நல்லா இருக்கும் அந்த விகாஷ் அவர் கூட ஸ்மார்ட் தான் சோ உங்களுக்கு ஓகே வா! என்று சொல்லி கொண்டே அவன் முகத்தை பார்த்தாள்.

சித்தார்த் தின் கையை தட்டச்சு செய்வதை நிறுத்தியது. உள்ளுக்குள் ஒரு இரத்த காட்டாறு தயாராகி கொண்டு இருந்தது.

இதன்யா மேலும் அவனிடம் இருந்து எதுவும் இந்த காதல் வார்த்தைகள். உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது. உன்னை பிடிக்கும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறுவான். என நினைத்து கொண்டு   சும்மா இருக்காமல் “இங்கே இருந்து போனதும் அவர் கிட்ட பேச போறேன்! கொஞ்ச நாளில் அக்கா வளைகாப்பு வருது சோ அதுக்கு அவர் வருவார்.. என்று சொல்லி கொண்டு இருந்தாள். 

சித்தார்த்தின் கோபம் எல்லையை மீறி அவள் அருகில் வந்தவன் அவளை படுக்கையில் தள்ளி தாடையை பிடித்தான்.

“என்ன சொன்ன? கம் அகைன்!”

அவள் அவனின் எதிர் பாரா தாக்குதலில் பயந்து கொண்டே நடுங்கினாள்..

சித்தார்த்  அத்தோடு விடாமல் அவளின் இதழில் வன்மையாக முத்தமிட ஆரம்பித்தான். அந்த டவலை வீசி எறிந்தவன் கண்களில் அவள் வசீகரம் இன்னும் தூபம் போட உள்ளுக்குள் புயல் உருவாகியது.

அவளது உடையில் கைகள் இறுக்கமாக மேயின்து கொண்டு இருக்க அவன் கசக்கியதில் அவளின் பெண்மை பாடுபட்டது.

சித் கோபத்துடன் “ நான் உன் புருஷன் இந்த மூணு வருஷம் நீ என்னை கேட்காமல் எங்கேயும் நகர கூடாது. அந்த bas*** விகாஷ் வாட் எவர்!  அவனை பற்றி இன்னும் ஒரு தடவை உன் வாயில் இருந்து வார்த்தை வந்தது அவன் அதுக்கு அப்புறம் உயிரோடு இருக்க மாட்டான்!”

இதன்யா….? 

சும்மா இருந்த அவனை தூண்டி விட்டு விட்டாயே டி! 

அடுத்து என்ன பண்ண போறான்? 

காத்திருங்கள் நாளை பார்ப்போம்!. 

உங்க comment and like and share இதுக்கு எல்லாம் நான் வெயிட்டிங்? 

நாளைக்கு என்னோட சித்து டார்லிங் என்ன பண்ண போறான். 

தொடரும்.. 

EPI 114

“இந்த கப்பர்ட் உள்ளே பிஸ்டல் இருக்கு உன் கண்ணு முன்னாடியே அவனை முடித்து கட்டி விடுவேன்!” என குரலில் அழுத்தம் கொண்டு கூறினான். 

சித்தார்த்தின் இரும்பு பிடியில் அவளின் மெல்லிய உடை கிழிந்து விட கைகளை கொண்டு மறைத்தாள்.

அவள் மறைத்ததும் இன்னும் கோபம் பொங்கி விட அவள் கைகளை வலுக்கட்டாயமாக நகர்த்தி விட்டு அவன் உதடுகளை ஈர படுத்தி கொண்டே முதல் முறையாக அவளின் கழுத்துக்கு கீழே ஈர படுத்த ஆரம்பித்தான்.

இதன்யாவுக்கு இது சுக வேதனையாக இருந்தது. ஆனால் கண்களில் நீர் மட்டும் நிற்க வில்லை. அவன் பல் தடம் பதித்த அவள் சிணுங்கி கொண்டே முனக அது இன்னும் போதையை தந்தது.

நான் எதிர் பார்த்த பதில் இதுவா? என்னை மூன்று வருடத்துக்கு பங்கு போடுகிறான்?  இவனுக்கு நான் கை பாவையா! என்னை எதுவும் செய்வானா! என அவளின் தவறை மறந்து மாறி பேசியது. 

அவள் கண்களை மூடி அவனின் செய்கையில் மனம் வேதனையுடன் படுத்து கொண்டு இருக்க அந்த நேரம் அவனுடைய போன் அடித்தது, கதவும் தட்டி கொண்டே இருந்தனர்.

சித்தார்த்  என சில கெட்ட வார்த்தையை கூறி கொண்டே எழுந்தவன் தன்னிலை பெற்று அவளை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. அவளை அசையாமல் தூக்க அருகில் வந்தான். கைகளை தட்டி விட்டாள்.

இதன்யாவின் கண்களில் கண்ணீர் ஓடி கொண்டே இருந்தது. சித் அவளை வலுக்கட்டாயமாக அந்த டிரெஸ்ஸிங் ரூம் தூக்கி சென்று அமர வைத்து விட்டு கதவை சாத்திஎவன் கோபமாக கதவை திறக்க

சித்தார்த் அவளை உள்ளே விட்டு உடையை சரி செய்து கொண்டே தன் தலையை அழுத்தி கோதியவன் கதவை திறந்தான். அங்கே சந்திர மெளலி நின்று கொண்டு இருந்தார்.

சித்தார்த்தின் பார்வை கூர்மையாக இருந்தது. “உங்களுக்கு மெனார்ஸ் இருக்கா? எதுக்கு இந்த நேரத்தில் வந்து டிஸ்டர்ப் பண்றீங்க?”

சந்திர மெளலி சிரித்து கொண்டே “சித்து கண்ணா டைம் 730 தான் ஆகுது அதுக்குள்ள தூங்கி விட்டாயா?”

சித், “டூ யூ ஹெவ்வ சென்ஸ் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விட மாட்டிங்களா! நான் மட்டும் இல்ல! இந்த ரூம்ல என்னோட கப்பில் இருக்காங்க!”

அவர் சுதாரித்து “அது வந்து கண்ணா!”

சித், “இந்த காரணத்துக்காக தான் பவா கிட்ட அத்தனை முறை சொன்னேன் நாங்க நேராக  கிருஷ்ணன் வீட்டுக்கு போயிருந்தால் என்னோட லிட்டில் ஹார்ட்க்கு இப்படி நடந்து இருக்காது.!”

சந்திர மெளலி, “நீ எவ்ளோ பெரிய ஃபோர் ஜெர் அப்டின்னு எனக்கு தெரியும் டா! நீ தானே பிளான் பண்ணி எல்லா கொடியிலும் லெட்டர் வைத்த? அண்ட் அது கூட புரோபர்டி பேப்பர் மாற்றி வைத்த?”

இதை சொல்ல தான் கஸ்ட பட்டு கீழே இருந்து  ஒவ்வொரு படிகளாக ஏறி மேலே வந்தீங்களா! என்று அவன் உருது பார்த்து கேட்டான். 

அவர் சிரித்து கொண்டே “அப்போ உனக்கு என் மேல் பயம் இல்லையா!” என்று அவர் புருவம் நெருக்கி கேட்டார்.

இந்த சித்தார்த் கிருஷ்ணன் யாரை பார்த்ததும் பயப்படனும் அப்டின்னு அவசியம் இல்ல! இப்போ ரெண்டு சாம்ராஜ்யத்தை கட்டி ஆள போகும் நான் உங்களை பார்த்து பயந்தால் எப்படி இருக்கும்! எனக்கு நீங்க எல்லாம் ஒரு பொருட்டு இல்லை! அண்ட் அந்த இரிட்டேடிங் பெல்லோ மிசஸ் ரவிச்சந்திரன்  இன்னொரு மென்டல் நிஷா ரெண்டு பேரும் என்னை கீழே தள்ளி பிளான் பண்ணாங்க நான் அவங்களை தள்ளினேன்!”

சந்திர மௌலி அவன் பேசுவதை ரசித்து கொண்டு இருந்தார். 

சித், “இந்த உலகம் ரொம்ப தந்திரமானது! சோ நானும் தந்திரமா யோசிக்கணும்! இல்லை என்றால் எனக்கு மேல் ஒருத்தன் இருப்பான்!  அவனுக்கு மேலே இன்னொருத்தன் இருப்பான்!”

அவர் எதுவும் பேச வில்லை. ஏன் என்றால் மொத்த தொழில் மூளையும் சித்தார்த் கிட்ட இருக்கிறது. 

சித், “நான் செய்தது சரி அது எனக்கு தெரியும்! அண்ட்  உங்களுக்கும் அது சரியா தெரியணும் அப்படின்ற அவசியம் இல்ல!  சோ இப்போ என்ன பண்ணாலும் எப்படியும் ஜெயித்தது நான் தான்! அதனால் என் லிட்டில் ஹார்ட் பேருக்கு மாற்றி விடுங்கள்…!” என்று சொல்லி விட்டு பத்ராவை முறைப்பது போல் ஒரு பார்வை பார்த்தான்.

“சாரி பாஸ் இனி யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க!”என்று சொல்லி தலை குனிந்து கொண்டான்.

சந்திர மெளலி, “சித்து ஒரு நிமிடம்..!”

இன்னும் என்ன ஓல்ட் மேன்!.

நாளைக்கு உன் பாட்டி ஸ்வர்னாவுக்கு பர்த் டே.

சித், அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? என்று அசலாட்டாக பதில் அளித்தான்.

“ஒன்னும் இல்ல அந்த போட் ஹவுஸ் உன் லிட்டில் ஹார்ட்க்கு வேணுமா வேண்டாமா!”

சித்தார்த்தின் கண்கள் மினுமினுத்தது. அவன் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் “அதுக்கு நான் என்ன பண்ணட்டும் என்னால் முடியாது சீக்கிரம் போய் தூங்குங்க..!”

சந்திர மௌலி, “நீ பெருசா ஒன்னும் பண்ண வேண்டாம் உன் லிட்டில் ஹார்ட் ஒரு சூப்பர் கிஃப்ட் தந்தால் போதும்!”

சித், என்ன கிஃப்ட்?

சந்திர மௌலி “எல்லாமே நான் சொல்ல முடியாது நீயும் கொஞ்சம் யோசி..!”

சித், “என் கிருஷ்ணன் தாத்தாவாக இருந்தால் நான் யோசித்து என் பெஸ்ட் கொடுப்பேன்! நீங்க எனக்கு அவ்ளோ க்ளோஸ் இல்ல , அதனால் நீங்களே சொல்லி விடுங்கள் எனக்கு இப்போ ஒரு லண்டன் புராஜெக்ட் மீட்டிங் இருக்கு!”

இதையெல்லாம் கேட்டு அவர் மனம் புண் பட்டாலும் அதை வெளி காட்டி கொள்ள வில்லை.

“ம்ம் அப்போ ஒரு கேக் செய்து கொடு போதும். இனி உன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க!” என்று சொல்லி விட்டு கீழே இறங்கினார்.

சித் எதையோ யோசித்து கொண்டே உள்ளே வந்தான்.இப்போ இதை வேற அவள் செய்யணுமா! என்று நேராக டிரெஸ்ஸிங் ரூம் சென்றான்.

அவள் முகத்தை கவலையில் முக்கி எடுத்தது போல் வைத்து கொண்டு இருக்க அவன் எதுவும் காட்டி கொள்ளாமல் அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றான்.

ட்ரெஸ் வேறு கிழிந்து இருக்க தன்னை தானே பார்த்து கொண்ட அவளுக்கு சுய பட்சாதாபம் எழுந்தது.

சித் டாக்டர் கொடுத்த மருந்து எடுத்து கொண்டு அவள் காலில் பூச வர அவள் மெதுவாக நகர்ந்தாள்.

சித், “இப்போ ரொம்ப ஓவரா பண்ற அறிவு கெட்டவளே!”

இதன்யா உதடு துடிக்க ராகத்தோடு ஹம் .ஹிஹிம்…. மம்…. அஅஅம்.  ஹ! ஹ!.. என்று அழுது கொண்டு இருந்தாள்.

சித்தார்த்துக்கு அவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது உதட்டை கடித்து சிரிப்பை அடக்கி கொண்டான்.

அவள் கண்களை துடைத்து கொண்டு எரிக்கும் பார்வையுடன் பார்த்தாள்.

அவன் உடனே முகத்தை கடுமையாக வைத்து கொண்டான்.

சித், “என் கூட இந்த மூணு வருஷ கல்யாண வாழ்க்கையில் இருந்து கொண்டு நீ யாரை விரும்பினாலும் அது எனக்கு துரோகம் செய்வது தான்! அது மட்டும் இல்லாமல் இங்கே என்னை சுற்றி ரதி, ரவி,அண்ட் இப்போ புதுசா ஒரு மென்டல் நிஷா அதோட  ஜோடி பழைய மென்டல் ஆரவ் டாக் இவங்களுக்கு விஷயம் தெரிந்தால் அவ்ளோ தான்!”

இதன்யா, “அப்போ நீங்க மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா! அப்படி தானே!”

சித் அவளை பார்த்து “என்ன டி கொடுமையா இருக்கு! எல்லாமே ஸ்டார்ட் பண்ணது நீ! ”

நானா நான் என்ன பண்னேன். 

சித் தீர்க்கமாக பார்த்து “நீ தானே என்னை ஒப்பந்த் திருமணம் செய்து கொண்ட?”

அவள் அமைதியாக இருக்க

சித், “சரி அதை விடு உனக்கு தான் என் மேல் விருப்பம் இல்லையே! என்னை பிடிக்காது, நீ என்னை லவ் கூட பண்ணல சரி தானே!”

அவள் பேய் அரைந்தது போல் பார்த்தாள்.

“ஹே வாயை திறந்து சொல்லு டி!”

“ம்ம் ஆமா..!”

சித் தந்திர புன்னகையை சிந்தி கொண்டே “ம்ம் அவ்ளோ தான் பிரச்னை முடிந்தது. இப்போ நம்ப கணவன் மனைவியாக நடித்து கொண்டு இருக்கோம். எல்லார் முன்னாடியும் நம்ம இப்படி தான் இருக்கணும். இதுக்கு கடைசியாக உனக்கு செட்டில் பண்ணி விடுவேன்!”

“இல்ல எனக்கு புரியல!” என கூறினாள். 

சித், “உனக்கு என்னை பிடிக்கல அப்போ? நான் யார் கூட போனால் உனக்கு என்ன மூணு வருஷம் ஒப்பந்தம் முடிந்து கிளம்பி விடு!”

இதன்யா, “உங்களுக்கு தான் என்னை பிடித்து இருக்கே நீங்க எதுக்கு வேற யார் கூடவும் போகனும்?”

 சித்,“ ஹான் இது ஒரு நல்ல கேள்வி எனக்கு உன்னை பிடிக்கும்! ஆனால் என்னை விட்டு போக அதாவது உன்னோட கடனை கழித்து விட்டு போக ஒப்பந்த திருமணம் செய்து கொண்ட உன்னை நான் எப்படி மூணு வருசம் கழித்து நிறுத்த முடியும்? அதை விட உனக்கு தான் என் மேல் லவ் இல்லையே!”என இரு புருவம் தூக்கினான். 

இதற்கு அவள் என்ன பதில் சொல்வாள். அவளுக்கு தான் வெளிச்சம். 

சித்தார்த், “எனக்கு உன்னை பிடிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை அப்போ உனக்கு என் கூட இருக்க ஓகே வா இந்த கிஸ், இந்த ஹக் அதுக்கு அப்புறம் நெக்ஸ்ட் லெவல் போகனும்!” என்று அவன் சட்டை பட்டனை கழட்டி விட்டு அவள் அருகில் நெருங்கினான். 

இதன்யாவின் இதயம் படபடக்க வேண்டாம்! வேண்டாம்! என்று பின்னால் நகர்ந்தாள்.

சித் கசப்பான புன்னகை சிந்தி கொண்டே “ம்ம் என்னோட தொடுதல் தான் உனக்கு அறுவருப்பா இருக்குமே!  சோ உன்னை எடுத்க்க மாட்டேன் நீயா என் கிட்ட வந்து என்னை எடுத்துக்கோங்க அப்டின்னு நீயா வந்து சொல்லணும்! என் கிட்ட அப்படி நீ  சொல்லும் போது தான் உன்னை எடுத்து கொள்வேன்!”

இதன்யாவின் இதயம் வேகமாக துடித்தது. 

சித்,  “இந்த முத்தம் , அணைப்பு எல்லாம் எனக்கு தோணும் போது கொடுப்பேன். நான் ஆண்பிள்ளை என் கூட என்னோட படுக்கையில் படுத்து தூங்கும் உன்னை எதுவும் செய்யாமல் இருந்தால் நான் ஆண்பிள்ளை இல்ல டி- எல்லாமே செய்வேன். ஆனால் உன்னை எடுத்துக்க மாட்டேன்!”

அவன் வார்த்தை ஒவ்வொன்றும் அவளுக்கு கேட்க கேட்க இதயம் படபடத்தது. குப்பென்று வியர்த்தது.

சித்தார்த் அவள் மூக்கின் கீழ் வியர்த்த முத்துக்களை ஒரு விரல் கொண்டு துடைத்தவன்.

“ம்ம் கால் காட்டு!”

இதன்யா, வேண்டாம் நானே போட்டு கொள்கிறேன்.

சித் அவளை எரித்து விடுவது போல் பார்த்தான்.

“என்னோட ட்ரெஸ் கிழிந்து இருக்கு அதான்!” என்று தலையை குனிந்து கொண்டே சொன்னாள்.

சித் கொஞ்சம் காந்த குரலில் “அன்னிக்கு என்னை ஃப்ரீ ஷோ பார்த்த ஆனால் அதுக்கு நான் ஒன்னும் சொல்லவே இல்லையே! இன்னிக்கு நீ கொஞ்சம் கால்  காட்ட ஓவரா சீன் போடுற!”

ச்சீ என்று காதுகளை பொத்தி கொண்டாள்.

என்ன டி ச்சீ சொல்ற ! ம்ம் கால் காட்டு-

இதன்யா வேண்டாம்! வேண்டாம்! நான் வேற ட்ரெஸ் மாற்றி கொள்கிறேன் அதுக்கு அப்புறம் மருந்து போட்டு கொள்கிறேன்.

சித், சரி போய் எடுத்துக்க என்று சொல்லி கொண்டே அருகில் உள்ள அவன் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

நானா நான் எப்படி போக முடியும் என்று கேட்டு கொண்டே அவள் அவனை முறைத்தாள்.

சித், இப்போ என்ன பண்ண சொல்ற? நீங்க

இதன்யா,  போய் எடுத்து வாங்க.

“நான் எடுப்பது பிடிக்கல அப்டின்னு சொல்ல கூடாது!” என சொல்லி கொண்டே சென்றான். 

ம்ம் சரி போங்க என்று சொல்ல சித் உள்ளே சென்றான்.

அங்கு உள்ள உடைகளை பார்த்ததும் தொண்டை குருகுருத்தது. எதை செலக்ட் பண்றது என்று யோசித்து விட்டு அவளிடம் கேட்க நினைத்தான். 

அந்த உடைகளை பார்த்ததும் கண்டு கொண்டான். இது மொத்தமும் இந்த பவா வேலை தான்! 

சித், ஹே உனக்கு நைட் ட்ரெஸ் வேணுமா? இல்ல சாரி வேணுமா?

இதன்யா இந்த முறை “புடவை எடுத்து வாங்க!”

சித்தார்த் அதை ஆராய்ந்து ஒரு கரு நீல கலர் நெட் புடவையை எடுத்தான். அவள் அணிந்து இருக்க எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்று இருந்தது.

சித்தார்த் மனதில் “எனக்கு என்னமோ பெங்களூர்ல இருந்து போறதுக்குள் அவள் எனக்கு சொந்தமாக போகிறாள்ன்னு உள் மனசு சொல்லி கிட்டே இருக்கே!”

“ம்ம் இருக்கும்! சான்ஸ் இருக்கு! இப்போ டெய்லியும் 24 ஹார்ஸ் அவள் கூட தானே இருக்கிறேன்! கட்டாயம் லிட்டில் ஹார்ட் வருவாள் டா!” என்று நினைத்து கொண்டு வேகமாக மூச்சை விட்டவன். வெளியே சென்றான்.

சித் வெளியே வந்து அந்த புடவையை நீட்ட இதன்யா என்ன பாதி தான் இருக்கு மீதி எங்கே?

சித், “ஐ டோண்ட் நோ நீ கேட்ட நான் எடுத்து வந்தேன். இனி என்னால் போக முடியாது என்னமோ பண்ணு!”என்று சொல்லி அதை போட்டு விட்டு அவன் லேப் டாப்பை ஓபன் செய்து அமர்ந்து கொண்டான்.

இதன்யா அந்த புடவையையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

என்ன லுக்கு?

அவள் தயங்கி கொண்டே “நீங்க கொஞ்சம் வெளியே போங்க நான் எப்படி சேன்ஜ் பண்றது.?”

என்னால் போக முடியாது. என சித் இன்னும் நன்றாக அமர்ந்தான். 

அவள் பிளீஸ் போங்க கால் வலிக்குது.

சித், “என்னை கொடுமை பண்ற டிஇது மட்டும் என் மம்மிக்கு தெரிந்தால் நீ அவ்ளோ தான்!”

என்ன? என்று அவள் திடுக்கிட்டு கேட்டாள்..

****

இங்கே பிரியா நேராக கலாவின் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். 

அவளது பாட்டி பாப்பாத்தி அவளை பார்த்து என்ன இன்னிக்கி இங்கே வந்து இருக்க? 

அப்போ நான் வந்தது உனக்கு புடிக்கல அப்படி தானே நான் இப்போவே கிளம்புகிறேன்! 

“நான் எப்போ கண்ணு அப்படி சொன்னேன் எப்பவுமே உன்னை இங்க அனுப்ப விட மாட்டாரு. உன்மேல ரொம்ப பாசமாச்சே எப்படி இன்னைக்கு விட்டார் என்று கேட்க வந்தேன் அவ்வளவுதான்! ”

உடனே “பிரியா என் மேல எல்லாம் அப்பாவுக்கு பாசம் இல்ல அம்மச்சி! இலக்கியா மேல தான் அவருக்கு இப்போ பாசம் அம்மச்சி! எனக்கு அங்க இருக்க விட இங்க இருக்க தான் புடிச்சிருக்கு ஏன் நான் இங்கே இருக்கக் கூடாதா? இல்லை  நீ திரும்பி அனுப்பிருவியா!”

 அவர் சிரித்துக் கொண்டே “உனக்கு என்னடா தங்கம்! நான் உன் கூட இருக்கேன்டி செல்லம் வாங்க! உனக்கு என்ன வேணும் சொல்லு? அம்மாச்சி உனக்கு எல்லாமே செஞ்சு தரேன்!”

அவளது  துப்பட்டாவை கழட்டி அங்கு உள்ள கொடியில் போட்டுவிட்டு நேராக டிவியின் அருகில் அமர்ந்தவள்.  “அம்மாச்சி இப்போதைக்கு எனக்கு டீ வேணும்!  கூடவே  ரஸ்க், பிஸ்கட் எல்லாமே கொண்டு வந்துடுங்க!  மாமாச்சி எல்லாம்  வாங்கி வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்!  சோ அத ரெடி பண்ணி கொண்டு வாங்க!  அதுக்கப்புறம்,  நைட் என்ன சாப்பிடறதுன்னு நம்ம ரெண்டு பேரும் பிளான் பண்ணுவோம்!”என்று கூறிக்கொண்டு அமர்ந்தாள்‌. 

மாமா கோபால் அவரது மனைவி அகிலா அவர்களின் குழந்தை தரணி அவனுக்கு இப்பொழுது தான் ஆறு வயது ஒன்றாம் வகுப்பு படிக்கிறான் பாலு கவர்மென்ட் பஸ்ல நடத்துனராக அரசு பணியில் இருக்கிறார். 

அதைப்போலவே அவளது அம்மாச்சி அனைத்தையும் செய்து கொண்டு வந்து வைக்க அவள் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க முதலில் தரணி ஸ்கூல் முடித்து அகிலாவுடன் வந்தான்.

ஹே தரணி என்ன பண்ற? மாமாச்சி எங்க? 

எங்க அப்பா ஆபீஸ் போயிட்டாங்க என்று கூறினான்.

“அத்தை!”

அகிலா,  வா பிரியா!  என்று சொல்லிக் கொண்டே நேராக அவர்களுக்கு எதிர்ப்பக்கம் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார்.

கோபால் மற்றும் அகிலா இருவரும் தனி குடுத்தனத்தில் இருக்கின்றனர். 

தரணி அவளையும் அவள் கையில் உள்ள கப்பையும் பார்த்தான்.

ஒரு தட்டில் பிஸ்கட் மற்றும் ரஸ்க்கள் இருக்க இன்னொரு தட்டில் இஞ்சி மற்றும் ஏலக்காய் வாசம் நாசியை துளைத்தது .சுடச்சுட டீ  அதை ஒரு சிப் செய்து கொண்டே ரசுக்கு மற்றும் பிஸ்கட் இரண்டையும் தொட்டு தொட்டு சாப்பிட்டாள்.‌

தரணி அவளை பார்த்துக் கொண்டிருக்க..“ தரணி உங்க வேண்டுமா?”

“ஆமா எனக்கு வேணும்!”

அப்போ நீ அம்மாச்சி கிட்ட வாங்கிக்கோ என்று திரும்பி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். 

அனைத்து சேனலையும் மாற்றி நேராக செட்ரிக் மற்றும் ஜென் என்னும் இருவர் பள்ளிப் பருவ கதை ,  குழந்தைகள் பார்க்கும் சேனலில் ஓடிக்கொண்டிருந்தது. 

அதை போட்டுக் கொண்டு வாயில் ஜொள்ளு ஊற்ற பார்த்து கொண்டு இருந்தாள். 

பாப்பாத்தி வெளிய வந்து இருவரையும் பார்த்துக் “ஏ பிரியா கண்ணு என் பேர நின்னுட்டு இருக்கான்! நீ பாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்க!

தரணி,  பாட்டி எனக்கு அவளோடது வேணாம்!  அவ பேட் கேர்ள் எனக்கு நீ வேற போட்டு கொடு!  என  குழந்தை மொழியில் கூறினான்.

சரி முதல்ல கை கால் கழுவிட்டு வாடா கண்ணா நான் உனக்கு போட்டு தரேன்.

அவன்  வேகமாக அகிலா கிட்ட சென்று உடையை மாற்றிக் கொண்டு  அவரிடம் டீ பிஸ்கட் வாங்கிக்கொண்டு அவள் அருகில் வந்து சாப்பிட ஆரம்பித்தான்.

 தரணி சாப்பிட்டு கொண்டே  ஹே நீ இதையா பார்ப்ப? 

ஆமா இது எனக்கு பிடிக்கும் !

உடனே தரணி , நீ இன்னும் வளரவே இல்ல! 

பிரியா அப்போ நீ எதை பார்ப்பா? 

நான் எல்லாம் உன் ரெஞ் இல்லை நீ வளரவே இல்ல!  

பிரியா உடனே சேனல்களை மாற்றி சோட்டா பீம் போட்டு விட்டு அவனை பார்த்தாள்.

 தரணி, இது! இத யார் பாப்பாங்க? 

 அடப்பாவி என்ன சொல்லிக் கொண்டே வேறு சேனல்கள் போட்டால் அதில் ஒன்றில் டோரிமான் ஓடிக்கொண்டிருந்தது. இன்னொரு சேனலில் சின்-சான் ஓடிக்கொண்டிருந்தது.

உடனே தரணி உனக்கு பொண்ணுங்களுக்கான பீலிங்கே இல்லடி.

பிரியா ஷாக் ஆகி “என்னடா இப்படி எல்லாம் பேசுற?

“ஆமா யாராவது இத போய் பாப்பாங்களா?”

“நீ ஒரு தத்தி!” என்று சொல்லி டிவியை ஆப் செய்தான். 

“ ஆமா உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது போடா! என்ன சொல்லிக் கொண்டே சமையல் அறை சென்று கொஞ்சம் பொட்டுக்கடலை, கொஞ்சம் வேர்க்கடலை என சாப்பிட்டு வந்தாள். 

தரணி,  எப்ப பார்த்தாலும் தின்னுகிட்டே இருப்பியா! 

 உனக்கு என்னடா போடா என்று சொல்லிக் கொண்டு அவள் மறுபடியும் அமர்ந்து கொண்டு போனை நோண்டினாள்.

தரணி உள்ளே சென்று அவன் அவனுக்கான வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் எடுத்து வந்தவன். அம்மா நானே பிரியா கூட படிக்கிறேன்!  என்று நோட்டை எடுத்துக்கொண்டு சென்றான் .

அகிலா சிரித்துக்கொண்டே “சரி போடா!” என அவரது வேலைகளை பார்த்தார்.

பநைட்டுக்கு என்ன சமைக்கிறது நீயே சொல்லு? 

அம்மாச்சி நைட்டு வசமா தக்காளி சாப்பாடு செஞ்சுருங்க.. கூடவே தயிர் பச்சடி போட்டுருங்க!

தரணி,  ஆத்தா எனக்கு அது பிடிக்காது! 

பிரியா , நீ எதுக்குடா எங்க அம்மாச்சி வீட்டுல சாப்பிடுற? உங்க வீட்ல போய் சாப்பிடு! 

தரணி,  அம்மாச்சி இவளை எதுக்கு வீட்டுக்கு விட்டீங்க?  இவளை அத்தை வீட்டுக்கு அனுப்புங்க? 

உனக்கு சொல்லித்தர மாட்டேன் போடா! 

சரி சொல்லிட்டு போ எங்க டாடி வரட்டும் உனக்கு நாளைக்கு நான் சாக்லேட்டை வாங்கி தரமாட்டேன்.

பிரியா சரி  நான் உனக்கு சொல்லித் தரவா என்று இருவரும் அமர்ந்து அவனுக்கு ஹோம் ஒர்க்கு சொல்லி தர நாக்கு தள்ளியது.

என்னடா இவ்வளவு டஃப்பா இருக்கு? எப்படிடா படிக்கிற ?பப்ளிக்க விட ரொம்ப டஃப்பா இருக்கு? 

நீயும் நானும் ஒன்னுனு நினைச்சியா? எனக்கு எல்கேஜிலயே கிராஜவேஷன் வாங்கினேன் தெரியுமா! 

அடேங்கப்பா நீங்க  பெரிய ஆட்டக்காரக தான் என்று கூறியவள் சிரித்துக் கொண்டே அவனுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக் கொடுத்துவிட்டு கஷ்டப்பட்டு அவளது புத்தகங்களை முதல்முறையாக தூசி தட்டி எடுத்து திருப்பி பார்த்தாள் .

உடனே உணவு தயாரானது அகிலா தரணி இருவரும் அவர்களது வீட்டில் உணவு சாப்பிட பாப்பாத்தி பிரியா இருவரும் சாப்பிட  தரணி ஓடிச்சென்று பிரியாவுடன் அமர்ந்து கொண்டான்.

அவள் சிரித்துக் கொண்டும் பேசி விளையாடிக் கொண்டும் உணவை முடித்தாள்.

அந்த நாள் மிகவும் நன்றாக சென்றது காலையில் எழுந்ததும் அவளது மாமா பாலு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வர..

பிரியா கல்லூரி கிளம்பி கொண்டே  “மாமாச்சி குட் மார்னிங்!” என்று சிரித்துக் கொண்டே நான் காலேஜ் போயிட்டு வரேன் என்று சொல்லவும் பின்னால் இளங்கோ கூடவே வரவும் சரியாக இருந்தது. 

தொடரும்..  

EPI 115

“இந்த கப்பர்ட் உள்ளே பிஸ்டல் இருக்கு உன் கண்ணு முன்னாடியே அவனை முடித்து கட்டி விடுவேன்!” என குரலில் அழுத்தம் கொண்டு கூறினான். 

சித்தார்த்தின் இரும்பு பிடியில் அவளின் மெல்லிய உடை கிழிந்து விட கைகளை கொண்டு மறைத்தாள்.

அவள் மறைத்ததும் இன்னும் கோபம் பொங்கி விட அவள் கைகளை வலுக்கட்டாயமாக நகர்த்தி விட்டு அவன் உதடுகளை ஈர படுத்தி கொண்டே முதல் முறையாக அவளின் கழுத்துக்கு கீழே ஈர படுத்த ஆரம்பித்தான்.

இதன்யாவுக்கு இது சுக வேதனையாக இருந்தது. ஆனால் கண்களில் நீர் மட்டும் நிற்க வில்லை. அவன் பல் தடம் பதித்த அவள் சிணுங்கி கொண்டே முனக அது இன்னும் போதையை தந்தது.

நான் எதிர் பார்த்த பதில் இதுவா? என்னை மூன்று வருடத்துக்கு பங்கு போடுகிறான்?  இவனுக்கு நான் கை பாவையா! என்னை எதுவும் செய்வானா! என அவளின் தவறை மறந்து மாறி பேசியது. 

அவள் கண்களை மூடி அவனின் செய்கையில் மனம் வேதனையுடன் படுத்து கொண்டு இருக்க அந்த நேரம் அவனுடைய போன் அடித்தது, கதவும் தட்டி கொண்டே இருந்தனர்.

சித்தார்த்  என சில கெட்ட வார்த்தையை கூறி கொண்டே எழுந்தவன் தன்னிலை பெற்று அவளை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. அவளை அசையாமல் தூக்க அருகில் வந்தான். கைகளை தட்டி விட்டாள்.

இதன்யாவின் கண்களில் கண்ணீர் ஓடி கொண்டே இருந்தது. சித் அவளை வலுக்கட்டாயமாக அந்த டிரெஸ்ஸிங் ரூம் தூக்கி சென்று அமர வைத்து விட்டு கதவை சாத்திஎவன் கோபமாக கதவை திறக்க

சித்தார்த் அவளை உள்ளே விட்டு உடையை சரி செய்து கொண்டே தன் தலையை அழுத்தி கோதியவன் கதவை திறந்தான். அங்கே சந்திர மெளலி நின்று கொண்டு இருந்தார்.

சித்தார்த்தின் பார்வை கூர்மையாக இருந்தது. “உங்களுக்கு மெனார்ஸ் இருக்கா? எதுக்கு இந்த நேரத்தில் வந்து டிஸ்டர்ப் பண்றீங்க?”

சந்திர மெளலி சிரித்து கொண்டே “சித்து கண்ணா டைம் 730 தான் ஆகுது அதுக்குள்ள தூங்கி விட்டாயா?”

சித், “டூ யூ ஹெவ்வ சென்ஸ் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விட மாட்டிங்களா! நான் மட்டும் இல்ல! இந்த ரூம்ல என்னோட கப்பில் இருக்காங்க!”

அவர் சுதாரித்து “அது வந்து கண்ணா!”

சித், “இந்த காரணத்துக்காக தான் பவா கிட்ட அத்தனை முறை சொன்னேன் நாங்க நேராக  கிருஷ்ணன் வீட்டுக்கு போயிருந்தால் என்னோட லிட்டில் ஹார்ட்க்கு இப்படி நடந்து இருக்காது.!”

சந்திர மெளலி, “நீ எவ்ளோ பெரிய ஃபோர் ஜெர் அப்டின்னு எனக்கு தெரியும் டா! நீ தானே பிளான் பண்ணி எல்லா கொடியிலும் லெட்டர் வைத்த? அண்ட் அது கூட புரோபர்டி பேப்பர் மாற்றி வைத்த?”

இதை சொல்ல தான் கஸ்ட பட்டு கீழே இருந்து  ஒவ்வொரு படிகளாக ஏறி மேலே வந்தீங்களா! என்று அவன் உருது பார்த்து கேட்டான். 

அவர் சிரித்து கொண்டே “அப்போ உனக்கு என் மேல் பயம் இல்லையா!” என்று அவர் புருவம் நெருக்கி கேட்டார்.

இந்த சித்தார்த் கிருஷ்ணன் யாரை பார்த்ததும் பயப்படனும் அப்டின்னு அவசியம் இல்ல! இப்போ ரெண்டு சாம்ராஜ்யத்தை கட்டி ஆள போகும் நான் உங்களை பார்த்து பயந்தால் எப்படி இருக்கும்! எனக்கு நீங்க எல்லாம் ஒரு பொருட்டு இல்லை! அண்ட் அந்த இரிட்டேடிங் பெல்லோ மிசஸ் ரவிச்சந்திரன்  இன்னொரு மென்டல் நிஷா ரெண்டு பேரும் என்னை கீழே தள்ளி பிளான் பண்ணாங்க நான் அவங்களை தள்ளினேன்!”

சந்திர மௌலி அவன் பேசுவதை ரசித்து கொண்டு இருந்தார். 

சித், “இந்த உலகம் ரொம்ப தந்திரமானது! சோ நானும் தந்திரமா யோசிக்கணும்! இல்லை என்றால் எனக்கு மேல் ஒருத்தன் இருப்பான்!  அவனுக்கு மேலே இன்னொருத்தன் இருப்பான்!”

அவர் எதுவும் பேச வில்லை. ஏன் என்றால் மொத்த தொழில் மூளையும் சித்தார்த் கிட்ட இருக்கிறது. 

சித், “நான் செய்தது சரி அது எனக்கு தெரியும்! அண்ட்  உங்களுக்கும் அது சரியா தெரியணும் அப்படின்ற அவசியம் இல்ல!  சோ இப்போ என்ன பண்ணாலும் எப்படியும் ஜெயித்தது நான் தான்! அதனால் என் லிட்டில் ஹார்ட் பேருக்கு மாற்றி விடுங்கள்…!” என்று சொல்லி விட்டு பத்ராவை முறைப்பது போல் ஒரு பார்வை பார்த்தான்.

“சாரி பாஸ் இனி யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க!”என்று சொல்லி தலை குனிந்து கொண்டான்.

சந்திர மெளலி, “சித்து ஒரு நிமிடம்..!”

இன்னும் என்ன ஓல்ட் மேன்!.

நாளைக்கு உன் பாட்டி ஸ்வர்னாவுக்கு பர்த் டே.

சித், அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? என்று அசலாட்டாக பதில் அளித்தான்.

“ஒன்னும் இல்ல அந்த போட் ஹவுஸ் உன் லிட்டில் ஹார்ட்க்கு வேணுமா வேண்டாமா!”

சித்தார்த்தின் கண்கள் மினுமினுத்தது. அவன் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் “அதுக்கு நான் என்ன பண்ணட்டும் என்னால் முடியாது சீக்கிரம் போய் தூங்குங்க..!”

சந்திர மௌலி, “நீ பெருசா ஒன்னும் பண்ண வேண்டாம் உன் லிட்டில் ஹார்ட் ஒரு சூப்பர் கிஃப்ட் தந்தால் போதும்!”

சித், என்ன கிஃப்ட்?

சந்திர மௌலி “எல்லாமே நான் சொல்ல முடியாது நீயும் கொஞ்சம் யோசி..!”

சித், “என் கிருஷ்ணன் தாத்தாவாக இருந்தால் நான் யோசித்து என் பெஸ்ட் கொடுப்பேன்! நீங்க எனக்கு அவ்ளோ க்ளோஸ் இல்ல , அதனால் நீங்களே சொல்லி விடுங்கள் எனக்கு இப்போ ஒரு லண்டன் புராஜெக்ட் மீட்டிங் இருக்கு!”

இதையெல்லாம் கேட்டு அவர் மனம் புண் பட்டாலும் அதை வெளி காட்டி கொள்ள வில்லை.

“ம்ம் அப்போ ஒரு கேக் செய்து கொடு போதும். இனி உன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க!” என்று சொல்லி விட்டு கீழே இறங்கினார்.

சித் எதையோ யோசித்து கொண்டே உள்ளே வந்தான்.இப்போ இதை வேற அவள் செய்யணுமா! என்று நேராக டிரெஸ்ஸிங் ரூம் சென்றான்.

அவள் முகத்தை கவலையில் முக்கி எடுத்தது போல் வைத்து கொண்டு இருக்க அவன் எதுவும் காட்டி கொள்ளாமல் அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றான்.

ட்ரெஸ் வேறு கிழிந்து இருக்க தன்னை தானே பார்த்து கொண்ட அவளுக்கு சுய பட்சாதாபம் எழுந்தது.

சித் டாக்டர் கொடுத்த மருந்து எடுத்து கொண்டு அவள் காலில் பூச வர அவள் மெதுவாக நகர்ந்தாள்.

சித், “இப்போ ரொம்ப ஓவரா பண்ற அறிவு கெட்டவளே!”

இதன்யா உதடு துடிக்க ராகத்தோடு ஹம் .ஹிஹிம்…. மம்…. அஅஅம்.  ஹ! ஹ!.. என்று அழுது கொண்டு இருந்தாள்.

சித்தார்த்துக்கு அவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது உதட்டை கடித்து சிரிப்பை அடக்கி கொண்டான்.

அவள் கண்களை துடைத்து கொண்டு எரிக்கும் பார்வையுடன் பார்த்தாள்.

அவன் உடனே முகத்தை கடுமையாக வைத்து கொண்டான்.

சித், “என் கூட இந்த மூணு வருஷ கல்யாண வாழ்க்கையில் இருந்து கொண்டு நீ யாரை விரும்பினாலும் அது எனக்கு துரோகம் செய்வது தான்! அது மட்டும் இல்லாமல் இங்கே என்னை சுற்றி ரதி, ரவி,அண்ட் இப்போ புதுசா ஒரு மென்டல் நிஷா அதோட  ஜோடி பழைய மென்டல் ஆரவ் டாக் இவங்களுக்கு விஷயம் தெரிந்தால் அவ்ளோ தான்!”

இதன்யா, “அப்போ நீங்க மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா! அப்படி தானே!”

சித் அவளை பார்த்து “என்ன டி கொடுமையா இருக்கு! எல்லாமே ஸ்டார்ட் பண்ணது நீ! ”

நானா நான் என்ன பண்னேன். 

சித் தீர்க்கமாக பார்த்து “நீ தானே என்னை ஒப்பந்த் திருமணம் செய்து கொண்ட?”

அவள் அமைதியாக இருக்க

சித், “சரி அதை விடு உனக்கு தான் என் மேல் விருப்பம் இல்லையே! என்னை பிடிக்காது, நீ என்னை லவ் கூட பண்ணல சரி தானே!”

அவள் பேய் அரைந்தது போல் பார்த்தாள்.

“ஹே வாயை திறந்து சொல்லு டி!”

“ம்ம் ஆமா..!”

சித் தந்திர புன்னகையை சிந்தி கொண்டே “ம்ம் அவ்ளோ தான் பிரச்னை முடிந்தது. இப்போ நம்ப கணவன் மனைவியாக நடித்து கொண்டு இருக்கோம். எல்லார் முன்னாடியும் நம்ம இப்படி தான் இருக்கணும். இதுக்கு கடைசியாக உனக்கு செட்டில் பண்ணி விடுவேன்!”

“இல்ல எனக்கு புரியல!” என கூறினாள். 

சித், “உனக்கு என்னை பிடிக்கல அப்போ? நான் யார் கூட போனால் உனக்கு என்ன மூணு வருஷம் ஒப்பந்தம் முடிந்து கிளம்பி விடு!”

இதன்யா, “உங்களுக்கு தான் என்னை பிடித்து இருக்கே நீங்க எதுக்கு வேற யார் கூடவும் போகனும்?”

 சித்,“ ஹான் இது ஒரு நல்ல கேள்வி எனக்கு உன்னை பிடிக்கும்! ஆனால் என்னை விட்டு போக அதாவது உன்னோட கடனை கழித்து விட்டு போக ஒப்பந்த திருமணம் செய்து கொண்ட உன்னை நான் எப்படி மூணு வருசம் கழித்து நிறுத்த முடியும்? அதை விட உனக்கு தான் என் மேல் லவ் இல்லையே!”என இரு புருவம் தூக்கினான். 

இதற்கு அவள் என்ன பதில் சொல்வாள். அவளுக்கு தான் வெளிச்சம். 

சித்தார்த், “எனக்கு உன்னை பிடிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை அப்போ உனக்கு என் கூட இருக்க ஓகே வா இந்த கிஸ், இந்த ஹக் அதுக்கு அப்புறம் நெக்ஸ்ட் லெவல் போகனும்!” என்று அவன் சட்டை பட்டனை கழட்டி விட்டு அவள் அருகில் நெருங்கினான். 

இதன்யாவின் இதயம் படபடக்க வேண்டாம்! வேண்டாம்! என்று பின்னால் நகர்ந்தாள்.

சித் கசப்பான புன்னகை சிந்தி கொண்டே “ம்ம் என்னோட தொடுதல் தான் உனக்கு அறுவருப்பா இருக்குமே!  சோ உன்னை எடுத்க்க மாட்டேன் நீயா என் கிட்ட வந்து என்னை எடுத்துக்கோங்க அப்டின்னு நீயா வந்து சொல்லணும்! என் கிட்ட அப்படி நீ  சொல்லும் போது தான் உன்னை எடுத்து கொள்வேன்!”

இதன்யாவின் இதயம் வேகமாக துடித்தது. 

சித்,  “இந்த முத்தம் , அணைப்பு எல்லாம் எனக்கு தோணும் போது கொடுப்பேன். நான் ஆண்பிள்ளை என் கூட என்னோட படுக்கையில் படுத்து தூங்கும் உன்னை எதுவும் செய்யாமல் இருந்தால் நான் ஆண்பிள்ளை இல்ல டி- எல்லாமே செய்வேன். ஆனால் உன்னை எடுத்துக்க மாட்டேன்!”

அவன் வார்த்தை ஒவ்வொன்றும் அவளுக்கு கேட்க கேட்க இதயம் படபடத்தது. குப்பென்று வியர்த்தது.

சித்தார்த் அவள் மூக்கின் கீழ் வியர்த்த முத்துக்களை ஒரு விரல் கொண்டு துடைத்தவன்.

“ம்ம் கால் காட்டு!”

இதன்யா, வேண்டாம் நானே போட்டு கொள்கிறேன்.

சித் அவளை எரித்து விடுவது போல் பார்த்தான்.

“என்னோட ட்ரெஸ் கிழிந்து இருக்கு அதான்!” என்று தலையை குனிந்து கொண்டே சொன்னாள்.

சித் கொஞ்சம் காந்த குரலில் “அன்னிக்கு என்னை ஃப்ரீ ஷோ பார்த்த ஆனால் அதுக்கு நான் ஒன்னும் சொல்லவே இல்லையே! இன்னிக்கு நீ கொஞ்சம் கால்  காட்ட ஓவரா சீன் போடுற!”

ச்சீ என்று காதுகளை பொத்தி கொண்டாள்.

என்ன டி ச்சீ சொல்ற ! ம்ம் கால் காட்டு-

இதன்யா வேண்டாம்! வேண்டாம்! நான் வேற ட்ரெஸ் மாற்றி கொள்கிறேன் அதுக்கு அப்புறம் மருந்து போட்டு கொள்கிறேன்.

சித், சரி போய் எடுத்துக்க என்று சொல்லி கொண்டே அருகில் உள்ள அவன் போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

நானா நான் எப்படி போக முடியும் என்று கேட்டு கொண்டே அவள் அவனை முறைத்தாள்.

சித், இப்போ என்ன பண்ண சொல்ற? நீங்க

இதன்யா,  போய் எடுத்து வாங்க.

“நான் எடுப்பது பிடிக்கல அப்டின்னு சொல்ல கூடாது!” என சொல்லி கொண்டே சென்றான். 

ம்ம் சரி போங்க என்று சொல்ல சித் உள்ளே சென்றான்.

அங்கு உள்ள உடைகளை பார்த்ததும் தொண்டை குருகுருத்தது. எதை செலக்ட் பண்றது என்று யோசித்து விட்டு அவளிடம் கேட்க நினைத்தான். 

அந்த உடைகளை பார்த்ததும் கண்டு கொண்டான். இது மொத்தமும் இந்த பவா வேலை தான்! 

சித், ஹே உனக்கு நைட் ட்ரெஸ் வேணுமா? இல்ல சாரி வேணுமா?

இதன்யா இந்த முறை “புடவை எடுத்து வாங்க!”

சித்தார்த் அதை ஆராய்ந்து ஒரு கரு நீல கலர் நெட் புடவையை எடுத்தான். அவள் அணிந்து இருக்க எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்று இருந்தது.

சித்தார்த் மனதில் “எனக்கு என்னமோ பெங்களூர்ல இருந்து போறதுக்குள் அவள் எனக்கு சொந்தமாக போகிறாள்ன்னு உள் மனசு சொல்லி கிட்டே இருக்கே!”

“ம்ம் இருக்கும்! சான்ஸ் இருக்கு! இப்போ டெய்லியும் 24 ஹார்ஸ் அவள் கூட தானே இருக்கிறேன்! கட்டாயம் லிட்டில் ஹார்ட் வருவாள் டா!” என்று நினைத்து கொண்டு வேகமாக மூச்சை விட்டவன். வெளியே சென்றான்.

சித் வெளியே வந்து அந்த புடவையை நீட்ட இதன்யா என்ன பாதி தான் இருக்கு மீதி எங்கே?

சித், “ஐ டோண்ட் நோ நீ கேட்ட நான் எடுத்து வந்தேன். இனி என்னால் போக முடியாது என்னமோ பண்ணு!”என்று சொல்லி அதை போட்டு விட்டு அவன் லேப் டாப்பை ஓபன் செய்து அமர்ந்து கொண்டான்.

இதன்யா அந்த புடவையையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

என்ன லுக்கு?

அவள் தயங்கி கொண்டே “நீங்க கொஞ்சம் வெளியே போங்க நான் எப்படி சேன்ஜ் பண்றது.?”

என்னால் போக முடியாது. என சித் இன்னும் நன்றாக அமர்ந்தான். 

அவள் பிளீஸ் போங்க கால் வலிக்குது.

சித், “என்னை கொடுமை பண்ற டிஇது மட்டும் என் மம்மிக்கு தெரிந்தால் நீ அவ்ளோ தான்!”

என்ன? என்று அவள் திடுக்கிட்டு கேட்டாள்..

****

இங்கே பிரியா நேராக கலாவின் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். 

அவளது பாட்டி பாப்பாத்தி அவளை பார்த்து என்ன இன்னிக்கி இங்கே வந்து இருக்க? 

அப்போ நான் வந்தது உனக்கு புடிக்கல அப்படி தானே நான் இப்போவே கிளம்புகிறேன்! 

“நான் எப்போ கண்ணு அப்படி சொன்னேன் எப்பவுமே உன்னை இங்க அனுப்ப விட மாட்டாரு. உன்மேல ரொம்ப பாசமாச்சே எப்படி இன்னைக்கு விட்டார் என்று கேட்க வந்தேன் அவ்வளவுதான்! ”

உடனே “பிரியா என் மேல எல்லாம் அப்பாவுக்கு பாசம் இல்ல அம்மச்சி! இலக்கியா மேல தான் அவருக்கு இப்போ பாசம் அம்மச்சி! எனக்கு அங்க இருக்க விட இங்க இருக்க தான் புடிச்சிருக்கு ஏன் நான் இங்கே இருக்கக் கூடாதா? இல்லை  நீ திரும்பி அனுப்பிருவியா!”

 அவர் சிரித்துக் கொண்டே “உனக்கு என்னடா தங்கம்! நான் உன் கூட இருக்கேன்டி செல்லம் வாங்க! உனக்கு என்ன வேணும் சொல்லு? அம்மாச்சி உனக்கு எல்லாமே செஞ்சு தரேன்!”

அவளது  துப்பட்டாவை கழட்டி அங்கு உள்ள கொடியில் போட்டுவிட்டு நேராக டிவியின் அருகில் அமர்ந்தவள்.  “அம்மாச்சி இப்போதைக்கு எனக்கு டீ வேணும்!  கூடவே  ரஸ்க், பிஸ்கட் எல்லாமே கொண்டு வந்துடுங்க!  மாமாச்சி எல்லாம்  வாங்கி வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்!  சோ அத ரெடி பண்ணி கொண்டு வாங்க!  அதுக்கப்புறம்,  நைட் என்ன சாப்பிடறதுன்னு நம்ம ரெண்டு பேரும் பிளான் பண்ணுவோம்!”என்று கூறிக்கொண்டு அமர்ந்தாள்‌. 

மாமா கோபால் அவரது மனைவி அகிலா அவர்களின் குழந்தை தரணி அவனுக்கு இப்பொழுது தான் ஆறு வயது ஒன்றாம் வகுப்பு படிக்கிறான் பாலு கவர்மென்ட் பஸ்ல நடத்துனராக அரசு பணியில் இருக்கிறார். 

அதைப்போலவே அவளது அம்மாச்சி அனைத்தையும் செய்து கொண்டு வந்து வைக்க அவள் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க முதலில் தரணி ஸ்கூல் முடித்து அகிலாவுடன் வந்தான்.

ஹே தரணி என்ன பண்ற? மாமாச்சி எங்க? 

எங்க அப்பா ஆபீஸ் போயிட்டாங்க என்று கூறினான்.

“அத்தை!”

அகிலா,  வா பிரியா!  என்று சொல்லிக் கொண்டே நேராக அவர்களுக்கு எதிர்ப்பக்கம் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார்.

கோபால் மற்றும் அகிலா இருவரும் தனி குடுத்தனத்தில் இருக்கின்றனர். 

தரணி அவளையும் அவள் கையில் உள்ள கப்பையும் பார்த்தான்.

ஒரு தட்டில் பிஸ்கட் மற்றும் ரஸ்க்கள் இருக்க இன்னொரு தட்டில் இஞ்சி மற்றும் ஏலக்காய் வாசம் நாசியை துளைத்தது .சுடச்சுட டீ  அதை ஒரு சிப் செய்து கொண்டே ரசுக்கு மற்றும் பிஸ்கட் இரண்டையும் தொட்டு தொட்டு சாப்பிட்டாள்.‌

தரணி அவளை பார்த்துக் கொண்டிருக்க..“ தரணி உங்க வேண்டுமா?”

“ஆமா எனக்கு வேணும்!”

அப்போ நீ அம்மாச்சி கிட்ட வாங்கிக்கோ என்று திரும்பி கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். 

அனைத்து சேனலையும் மாற்றி நேராக செட்ரிக் மற்றும் ஜென் என்னும் இருவர் பள்ளிப் பருவ கதை ,  குழந்தைகள் பார்க்கும் சேனலில் ஓடிக்கொண்டிருந்தது. 

அதை போட்டுக் கொண்டு வாயில் ஜொள்ளு ஊற்ற பார்த்து கொண்டு இருந்தாள். 

பாப்பாத்தி வெளிய வந்து இருவரையும் பார்த்துக் “ஏ பிரியா கண்ணு என் பேர நின்னுட்டு இருக்கான்! நீ பாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்க!

தரணி,  பாட்டி எனக்கு அவளோடது வேணாம்!  அவ பேட் கேர்ள் எனக்கு நீ வேற போட்டு கொடு!  என  குழந்தை மொழியில் கூறினான்.

சரி முதல்ல கை கால் கழுவிட்டு வாடா கண்ணா நான் உனக்கு போட்டு தரேன்.

அவன்  வேகமாக அகிலா கிட்ட சென்று உடையை மாற்றிக் கொண்டு  அவரிடம் டீ பிஸ்கட் வாங்கிக்கொண்டு அவள் அருகில் வந்து சாப்பிட ஆரம்பித்தான்.

 தரணி சாப்பிட்டு கொண்டே  ஹே நீ இதையா பார்ப்ப? 

ஆமா இது எனக்கு பிடிக்கும் !

உடனே தரணி , நீ இன்னும் வளரவே இல்ல! 

பிரியா அப்போ நீ எதை பார்ப்பா? 

நான் எல்லாம் உன் ரெஞ் இல்லை நீ வளரவே இல்ல!  

பிரியா உடனே சேனல்களை மாற்றி சோட்டா பீம் போட்டு விட்டு அவனை பார்த்தாள்.

 தரணி, இது! இத யார் பாப்பாங்க? 

 அடப்பாவி என்ன சொல்லிக் கொண்டே வேறு சேனல்கள் போட்டால் அதில் ஒன்றில் டோரிமான் ஓடிக்கொண்டிருந்தது. இன்னொரு சேனலில் சின்-சான் ஓடிக்கொண்டிருந்தது.

உடனே தரணி உனக்கு பொண்ணுங்களுக்கான பீலிங்கே இல்லடி.

பிரியா ஷாக் ஆகி “என்னடா இப்படி எல்லாம் பேசுற?

“ஆமா யாராவது இத போய் பாப்பாங்களா?”

“நீ ஒரு தத்தி!” என்று சொல்லி டிவியை ஆப் செய்தான். 

“ ஆமா உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது போடா! என்ன சொல்லிக் கொண்டே சமையல் அறை சென்று கொஞ்சம் பொட்டுக்கடலை, கொஞ்சம் வேர்க்கடலை என சாப்பிட்டு வந்தாள். 

தரணி,  எப்ப பார்த்தாலும் தின்னுகிட்டே இருப்பியா! 

 உனக்கு என்னடா போடா என்று சொல்லிக் கொண்டு அவள் மறுபடியும் அமர்ந்து கொண்டு போனை நோண்டினாள்.

தரணி உள்ளே சென்று அவன் அவனுக்கான வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் எடுத்து வந்தவன். அம்மா நானே பிரியா கூட படிக்கிறேன்!  என்று நோட்டை எடுத்துக்கொண்டு சென்றான் .

அகிலா சிரித்துக்கொண்டே “சரி போடா!” என அவரது வேலைகளை பார்த்தார்.

பநைட்டுக்கு என்ன சமைக்கிறது நீயே சொல்லு? 

அம்மாச்சி நைட்டு வசமா தக்காளி சாப்பாடு செஞ்சுருங்க.. கூடவே தயிர் பச்சடி போட்டுருங்க!

தரணி,  ஆத்தா எனக்கு அது பிடிக்காது! 

பிரியா , நீ எதுக்குடா எங்க அம்மாச்சி வீட்டுல சாப்பிடுற? உங்க வீட்ல போய் சாப்பிடு! 

தரணி,  அம்மாச்சி இவளை எதுக்கு வீட்டுக்கு விட்டீங்க?  இவளை அத்தை வீட்டுக்கு அனுப்புங்க? 

உனக்கு சொல்லித்தர மாட்டேன் போடா! 

சரி சொல்லிட்டு போ எங்க டாடி வரட்டும் உனக்கு நாளைக்கு நான் சாக்லேட்டை வாங்கி தரமாட்டேன்.

பிரியா சரி  நான் உனக்கு சொல்லித் தரவா என்று இருவரும் அமர்ந்து அவனுக்கு ஹோம் ஒர்க்கு சொல்லி தர நாக்கு தள்ளியது.

என்னடா இவ்வளவு டஃப்பா இருக்கு? எப்படிடா படிக்கிற ?பப்ளிக்க விட ரொம்ப டஃப்பா இருக்கு? 

நீயும் நானும் ஒன்னுனு நினைச்சியா? எனக்கு எல்கேஜிலயே கிராஜவேஷன் வாங்கினேன் தெரியுமா! 

அடேங்கப்பா நீங்க  பெரிய ஆட்டக்காரக தான் என்று கூறியவள் சிரித்துக் கொண்டே அவனுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக் கொடுத்துவிட்டு கஷ்டப்பட்டு அவளது புத்தகங்களை முதல்முறையாக தூசி தட்டி எடுத்து திருப்பி பார்த்தாள் .

உடனே உணவு தயாரானது அகிலா தரணி இருவரும் அவர்களது வீட்டில் உணவு சாப்பிட பாப்பாத்தி பிரியா இருவரும் சாப்பிட  தரணி ஓடிச்சென்று பிரியாவுடன் அமர்ந்து கொண்டான்.

அவள் சிரித்துக் கொண்டும் பேசி விளையாடிக் கொண்டும் உணவை முடித்தாள்.

அந்த நாள் மிகவும் நன்றாக சென்றது காலையில் எழுந்ததும் அவளது மாமா பாலு வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வர..

பிரியா கல்லூரி கிளம்பி கொண்டே  “மாமாச்சி குட் மார்னிங்!” என்று சிரித்துக் கொண்டே நான் காலேஜ் போயிட்டு வரேன் என்று சொல்லவும் பின்னால் இளங்கோ கூடவே வரவும் சரியாக இருந்தது. 

தொடரும்..

EPI 116

சித், “குட் மார்னிங் சார்!” என்று மிகவும் பணிவுடன் பேசினான்.

ரத்ன குமார்  அந்த பக்கம் ஒரு சின்ன  புன்னகையுடன் “எப்படி இருக்கீங்க?”

“நான் குட் சார்!”

அதன் பின் சித்தார்த் மிகவும் அமைதியாக இருந்தான். 

“என்ன சித்து எதுவும் பேசுங்க!”

 சித், “சாரி சார் நீங்க என்னோட இன்ஸ்பிரேசன், திடீர்னு கால் பண்ணதும்… நான் கொஞ்சம் ஆல் செட் சார், இப்போ என்னோட புரோடாக்ஸன் கம்பனியில் இருந்து எதுவும் படம் பண்ண ஐடியா வைத்து இருக்கீங்களா!”

இதை கேட்டதும் ரத்னம் சிரித்து கொண்டே“ பரவாயில்லையே! எனக்கு ஹீரோ கூட சேர்ந்து  புரோடுயூசர்  கிடைத்து விட்டாங்க!”

சித் ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின் நிதானித்து என்னோட புரொடக்சன் கம்பனியில் இப்போதைக்கு  சைன் பண்ண  ஐ மின் அவெயிலபில் ஹீரோஸ் ரக்ஷன், ஆரவ், அண்ட் ராகேஷ் கண்ணா கூட படம்….  ஐ மின் யாரை செலக்ட் பண்ணி இருக்கீங்க?”

ரத்ன குமார் மிஸ்டர் சித்து நான் உங்க கிட்ட இதை எதிர் பார்க்கல…

நான் எதுவும் தவறா சொல்லி விட்டேனா? என சித்தார்த் கேட்டான். 

அவர் நிதானமாக “எனக்கு சுற்றி வளைத்து பேசும் பழக்கம் இல்ல, நான் நேரா விஷயத்துக்கு வருகிறேன். என் படத்தில் நீங்க தான் ஹீரோ அண்ட் எப்போ கம் பேக் கொடுக்க போறீங்க?”

சித் இதை கேட்டதும் ஒரு நிமிடம் திடுக்கிட்டு முதலில் அமைதி ஆகினான்.

ஹலோ சித்தார்த்! இந்த கதை உங்களை வைத்து தான் நான் எழுதி இருக்கேன். 

சித், என்ன சொல்றீங்க?

அவர் கொஞ்சம் சீரியசாக நான் இந்த கதையை எழுந்தும் போதே உங்களை வைத்து தான் எழுதினேன். இது உங்களுக்கான கதை நிச்சயமாக சொங்குறேன் இது உங்க கரியர்ல a+bகு அடுத்து இது ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.. 

சித் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான்.

ரத்ன குமார், “அண்ட் முக்கியமா ஒரு விஷயம் உங்களை வாரிசு நடிகர் அப்படின்ற பெயரை இனி யாரும் சொல்ல மாட்டாங்க. உங்களுக்கான ஒரு இடம் நிச்சயம் எல்லார் மனதிலும் பிடிப்பீங்க என்று சொல்லி உங்களுடைய அழைப்புக்கு நான் காத்து கொண்டு இருக்கிறேன். யோசித்து சொல்லுங்கள் என்று வைத்து விட்டார்.”

சித் ஒரு சில நிமிடங்கள் அதே இடத்தில் நின்றவன். அதன் பின் தன்னை சரி செய்து கொண்டு உள்ளே வந்தான்.

இதன்யா உடையை அணிந்து கொண்டு எப்பொழுதும் போல் சின்ன பொட்டு தலைக்கு டவலை கட்டி இருந்தாள். கண்களை மூடி கொண்டு வாயில் எதையோ முனுமுனுத்து கொண்டே எதையோ கீழே குனிந்து அவள் போனை பார்த்து கொண்டு இருந்தாள். சித்தார்த் நேராக சோபாக்கு வந்து அமர்ந்தான்.

அவள் கைகளில் உள்ள கண்ணாடி வளையல் குலுங்கும் சத்தம் மட்டும் தான் காதில் கேட்டு கொண்டு இருந்தது.

சித் சட்டென்று திரும்பி பார்த்தான் ஒரு வித சந்தேகத்துடன் எழுந்தவன் அவள் அருகில் சென்று பார்த்தான்.

அவள் போனை மறைத்து இருந்தாள். 

அவன் அருகாமை மிகவும் நெருக்கமாக இருக்க சட்டென்று திரும்பி படபடக்கும் விழிகளில் என் என்ன ஆச்சு?

அவனது பார்வை அவளின் போனில் இருந்தது. ஒரு வித பதட்டத்துடன் கைகளை பிசைந்து கொண்டு பார்த்தாள்.

சித் இன்னும் நெருங்க அவள் அங்கும் இங்கும் அசைந்தாள்.ச்ச என்று உச்சி கொட்டியவன் 

அந்த டிரெஸ்ஸிங் டேபிலில் இருக்கும் போனை எடுத்து பார்த்தான்.

அதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் படம் இருந்தது.

இதன்யா சாமி கும்பிட்டு கொண்டு இருந்து இருக்கிறாள் என்று தெரிந்தது.

அவளையும் போனையும் மாறி மாறி பார்த்தவன் அவள் கைகளில் கொடுத்து விட்டு அவன் இடத்துக்கு போய் அமர்ந்து கொண்டான்.

“சரணம் சரணம் சண்முகா போற்றி சரணம் சரணம் சண்முகா போற்றி!” என மனமுருகி உண்மையாகவே முழு பக்தியுடன் கும்பிட்டாள். அவள் சாமி கும்பிடும் தருணம் மனதில் எந்த ஒரு சாம்பலும் சஞ்சலுமும் இருக்காது அவள் ஒரு தனிகாட்டில் முருகன் பாதத்தில் தன் பக்தியை அர்பணித்து கொண்டு கும்பிடுவது போல நினைத்து கொள்வாள். 

இதன்யா மீண்டும் சாமி கும்பிட்டு விட்டு திருநீற்றை நெற்றியில் பூசி கொண்டு தன் அம்மாக்கு கால் செய்தாள். தினமும் அவளின் வீட்டில் உள்ள நபர்களுக்கு இரண்டு முறை கட்டாயம் போன் செய்வாள். அப்படி இல்லையென்றால் ஒரு முறையாவது பேசி விடுவாள். 

அதன் பின் மாமா, அக்கா, அதன் பின் நந்தனுக்கு வாட்ஸ் அப்பில் கால் செய்தாள்.

அது வரை பொறுமையாக அவன் வேலையை செய்து கொண்டு இருந்தான்.

இதன்யா பிரியாவின் எண்ணுக்கு அழைக்கவும் உடனே அவள் அருகில் சென்று போனை பிடிங்கியவன்.

என்ட் ஆப். என்று சொல்லி போனை படுக்கையில் போட்டான்.

நான். என்று இதன்யா சொல்ல வர

சித் டேபிள் மேல் இருக்கும் லேப் டாப்ல எதோ செய்து கொண்டே “முதலில் உன் மம்மி, அப்புறம் உன் மம்மிடைய தம்பி, அடுத்து உன் அக்கா, என்று பெரு மூச்சை விட்டு அடுத்து உன் அண்ணா சோ எல்லார் கிட்டயும் பேசி விட்ட இன்னும் யார் கூட பேச இருக்கு?”

“அது நான் பிரியா…!”

லேப் டாப்ப மூடி வைத்து கொண்டே அவளை பார்த்தவன்.

அப்போ என் கூட எப்போ டி டைம் ஸ்பென்ட் பண்ணுவ? 

அவங்க எல்லாரும் தான் உனக்கு முக்கியமா? அவள் சலித்து கொண்டாள்.

அவள் மனதில் “இந்த கேள்வியை முதலில் நீ கேட்கலாமா டா?  காலையில் இருந்து மதியம் இரவு என ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருக்கிறேன். இருவரும் ஒட்டி கொள்ள வில்லை. ஆனால் அப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறான். இதற்கு மேல் எப்படி டா டைம் ஸ்பென்ட் பண்ண சொல்ற?”

சித் அவளின் மனதை படித்தவன் போல் “என் கூட இருந்தால் மட்டும் போதுமா. என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும் டி! பேசணும்!” என்று சொல்லி கொண்டே எழுந்து நின்றான். 

அவள் கைகளை கோர்த்து கொண்டு ஒரு நிமிடம் மேல் இருந்து கீழ் வரை பார்த்தான். சித் புருவம் நெருக்கியதை பார்த்து என்ன ஆச்சு?  என்று உடையை சரி செய்தாள்.

அவள் எதிர் பாராத நேரத்தில் அவளின் இதழில் ஒற்றி எடுத்து விட்டு ம்ம் இப்போ பெர்பெக்ட் என்று சொல்லி வெளியே வந்தார்கள்.

கீழே உணவு மேஜையில் அனைவரும் கூடி இருந்தனர்.

பவானி மேற்பார்வையில் தான் இன்று சமையல் ஸ்வர்ணத்துக்கு இன்று பிறந்த நாள் அதனால் சிறப்பு விருந்து என அவள் பிறந்த நாளுக்கு செய்து இருந்தார்.

ஆரவ், நிஷா, ரஞ்சிதா, அதன் பின் ரதி, ரவி, ஸ்வர்ணம், ரேவதி, குடும்பம், ரிஷி, ரோஸ், என அமர்ந்து இருக்க சித் அவளின் கைகளை பிடித்து கொண்டே இறங்கி வந்தான்.  பின்னால் வழக்கம் போல் இரு காவலாளிகள் வந்தனர்.

சந்திர மெளலி அருகில் சித் அமர்ந்து கொண்டு இதன்யாவுக்கு அமர உதவி செய்தான்.

பவானி சந்திர மௌலிக்கு பரிமாறி விட்டு ஸ்வர்ணம், ரேவதி என அனைவருக்கும் வைக்க ரதி அவளுக்கு போட்டியாக எழுந்து வேண்டும் என்றே பரிமாறினாள்.

ரவி அனைத்தையும் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தார். ரதி பரிமாற ரவி உணவுகளை பார்த்து விட்டு ஒரு வாய் எடுத்து சாப்பிட்டவுடன் அவரின் பார்வை பவானி பக்கம் சென்றது.

சந்திர மௌலி, இட்ஸ் யுநிக் டேஸ்ட் ரொம்ப அருமையாக இருக்கு மருமகளே! ரதி புன்னகையுடன் அவரை பார்க்க அவரின் பார்வை சென்றதை பார்த்ததும் உள்ளுக்குள் பவானியை கொல்லும் ஆத்திரம் வந்தது.

பவானி சிரித்து கொண்டே இட்ஸ் ஓகே மாமா பிறந்த நாள் வாழ்த்துக்கள் அத்தை என கன்னடத்தில் வாழ்த்து சொல்லி விட்டு அமர்ந்து கொண்டார்.

சித்தார்த் “பவா இட்ஸ் டைம் வேஸ்ட் உன்னோட இந்த காஸ்ட்லி திறமையை அண்ட் ரெசிப்பி எல்லாம் லீக் பண்ணாத இது எல்லாம் 7 ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி ஆப்ட்டர் ஆல் இந்த பர்த் டே ஓல்ட் லேடிக்கு இந்த புட் வேணுமா!” இதை கேட்டதும் ஸ்வர்ணம் முகம் வாடி போனது. 

இதன்யா அவனை அதட்டி “என்ன பேசுறீங்க? இப்படி பெரியவங்க கிட்ட பேச கூடாது! அவங்க உங்களுடைய பாட்டி!” என்று காதுக்கு அருகில் கூறினாள்.

ரவி, பவானியின் உணவை ரசித்து சாப்பிட்டு கொண்டு இருக்க அதை ரதி இயலாமையும் பார்த்து கொண்டு இருந்தாள். அவர் காதுகளில் இந்த வார்த்தை விழுந்ததும் அவர் சந்திர மெளளியிடம், டாடி மற்றவர்கள் எதுக்கு சமைக்க வேண்டும் கண்ட நாய்களின் தேவையில்லாத பேச்சு எல்லாம் கேட்க வேண்டி இருக்கு!

அதற்கு சித்..?

இங்கே பிரியா..? 

மாமச்சி! என புன்னகையுடன் பாலுவை அழைத்தாள். 

“அம்மு குட்டி!”என அவரும் அழைத்தார். 

உடனே தரணி டாடி அவளை பண்ணி குட்டி அப்டின்னு கூப்பிடுங்க! 

மாமாச்சி என்னை அப்படி கூப்பிடாதீங்க! அது அது நல்லாவே இல்லை என சொல்லி கொண்டே அவர் கையில் இருக்கும் பேக் வாங்கினாள். உடனே ஓடி சென்று தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள். 

அம்மு!. 

மாமாச்சி! இப்போ நான் என்ன சொன்னேன்!. 

பாலு சிரித்து விட்டு எப்படி கூப்பிடுவது? 

கோகுல பிரியா! சொல்லுங்க!  

சரி பிரி குட்டி!. 

மாமாச்சி இந்த குட்டி அது வேணாம்! 

சரி அப்புறம் வாயாடி என்ன இந்த பக்கம்? 

இனி இங்கே தான் இருக்க போறேன். 

தரணி சத்தத்துடன் மாமா! என அழைத்தான். 

பிரியா, ஹே எனக்கு தான் மாமா உனக்கு டாடி!. 

பாலு மற்றும் பிரியா திடுக்கிட்டு பார்க்க அங்கே இளங்கோ வந்து கொண்டு இருந்தார். வழக்கம் போல் மாமியார் வீட்டுக்கு வரும் போது கொஞ்சம் தீனி பழங்கள் என இரண்டு இரண்டு முடிச்சுகள். ஒன்று தரணி கிட்ட கொடுக்க அகிலா அண்ணா நல்லா இருக்கீங்களா! என தண்ணீர் கொண்டு வந்தாள். 

பாலு, மாமா! வாங்க! 

பிரியா அவரை பார்த்ததும் வேகமாக உள்ளே ஓடினாள். 

பாப்பாத்தி புன்னகையுடன் மாப்பிள்ளை! வாங்க முன்னாடியே சொல்லி இருந்தால் நான் கறி எடுத்திட்டு வந்து இருப்பேன்!  

இல்லங்க அத்தை! பரவாயில்லை என சொல்லும் போதே அகிலா, “அண்ணா வாங்க சாப்பிடலாம்!”என சுட சுட இட்லி மற்றும் சட்னி, சாம்பார் என எடுத்து வந்தார். 

பாலு நேராக பிரியா சென்ற அறைக்கு செல்ல தரணி தன் தந்தையுடன் சென்றான். 

பிரியா படுக்கையில் படுத்து இருந்தாள். தரணி, அப்பா அவள் மாமா கிட்ட சண்டை போட்டு வந்து விட்டாள். 

ஷி என சைகை செய்தார். 

பாலு எதிரில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டார். 

தரணிக்கு சாக்ஸ் போட்டு விட்டு கொண்டே அவர் பிரியா!. 

அவள் தலையணையில் இருந்து முகத்தை எடுக்காமல் மாமாச்சி என அழ ஆரம்பித்தாள். 

தரணி, பா அவள் ஆக்ட் பண்றா!  

பாலு, அடி வாங்க போற ஓடு ஷூ போடு நான் வரேன்!. 

பாலு, பிரியா!  

அவள் கண்கள் உண்மையாகவே கலங்கி இருக்க எழுந்து அமர்ந்தாள். 

பாலுவின் மனம் கனத்து போனது. அவள் கலாவின் மகள் தான் ஆனால் சின்ன வயதில் இருந்து அவளை தன் மகள் போல வளர்த்து வண்டியில் எங்கு சென்றாலும் முன்னால் அமர வைத்து கொண்டு சுற்றுவார். அத்தனை பாசம்!  மாமாச்சி என அவள் சிறு வயதில் குட்டி கைகளை நீட்டி எதை கேட்டாலும் உடனே வாங்கி கொடுத்து விடுவார். இத்தனை பெரிதாக அவள் வளர்ந்து இருக்கும் போது கூட அதே சின்ன முகம் தான் நினைவுக்கு வருகிறது. 

பாலு, இப்போ என்ன ஆச்சு மா!. 

பிரியா, மாமாச்சி நீ என்ன சாரி நீங்க என்ன சொல்லி இருக்கீங்க? உனக்கு பிடிச்ச விஷயத்தை படி! நீயும் ஹேப்பியா இருக்கணும் உன்னை சுற்றி யாரும் கஷ்ட பட கூடாது! அப்படின்னு சொன்ன? ஆனால்!. 

என்ன டா கண்ணா? 

பிரியா, “எனக்கு வீட்டில் இருக்க பிடிக்கவே இல்லை! கல்யாணம் அப்படி இல்லன்னா எதுக்கு இதை படிக்கிற அப்டின்னு அவரு திட்டிகிட்டே இருக்காரு! நானும் எவ்ளோ தான் என்னை எதுவுமே பாதிக்காத மாதிரி நடிப்பது! எனக்கு ரொம்ப தனியா இருக்க மாதிரி இருக்கு! அதான் இங்கே வந்து விட்டேன்! என்னை போக சொல்லாத மாமாச்சி!”

பாலு ஒரு பெரு மூச்சை விட்டு சரி நீ இங்கேயே இரு நான் பேசி கொள்கிறேன்! என சொல்லி கொண்டே வெளியே வந்தார். 

இளங்கோ, பாலா!  

கோபால், மாமா! என புன்னகையுடன் அழைத்தான். 

பிரியா மிகவும் தைரியத்துடன் வெளியே அவளது கல்லூரி பையுடன் வெளியே வந்தாள். 

உடனே இளங்கோ அவளை பார்த்ததும் சரி பாலா நாங்க கிளம்புகிரோம்!  

பாலு புருவம் நெருக்கி கொண்டே அக்கா வந்திருக்காளா! கலா!. என சுற்றிலும் பார்த்தார். 

இளங்கோ, என்ன பேசுற? 

பாலு, மாமா பிரியா இங்கே இருக்கட்டும்! 

அவளை காலேஜ்!.  என ஆரம்பிக்க உடனே பாலு, பிரியா குட்டி இங்கே காலேஜ் பஸ் வரும் தானே!. 

ம்ம் வரும் காமாச்சி! அச்சோ  மாமாச்சி!. 

இதை கேட்டதும் தரணி சிரித்தான். 

பாலு கூட சிரித்து கொண்டே மாமா அவள் இங்கே இருந்து போகட்டுமே!. 

இளங்கோ,அது சரி வராது! பிரியா!  

என்ன சொல்ற? 

பாலு, “அக்காவுக்கு முதன் முதலில் வேலை கிடைச்ச நேரம் பிரியாவை இங்கே தானே விட்டு போனீங்க lkg ukgலயே பாங்கா பார்த்து கொண்ட எங்க அம்மாவுக்கு இப்போ விவரம் தெரிந்த பிரியாவை பார்த்து கொள்ள முடியாதா!”

பாப்பாத்தி வந்து இளங்கோ முகத்தை பார்த்தார். கண்ணு அப்பா கூட போ! உன் நினைப்பு வந்திருக்கும்! ஓடு கண்ணு! 

பாலு, மா மாமாவுக்கு வேலை அதிகமா இருக்கும் அக்காவும் நிறைய வேலை இலக்கியா பொண்ணு தான் அங்கே  இருக்குதே அப்புறம் என்ன! 

இளங்கோ பிரியாவை ஒரு பார்வை பார்க்க அவள் பாலு பின்னால் நின்று கொண்டாள். 

அவர் எதுவும் பேச முடியாமல் கிளம்பினார். 

பாப்பாத்தி, தம்பி! இளங்கோ தம்பி!.

அக்கா!  

பிரியா அப்பா கூட போ பஸ் ஸ்டாப்பில் இறங்கிக்க!. 

பாலு, நான் கூட்டி போறேன்!  தரணிய ஸ்கூல் விட போறேன்!. 

நான் மாமா கூட போறேன் அம்மாச்சி! அப்பா வுக்கு இப்போ இலக்கியாவை விடும் நேரம் வந்திடுச்சு 

பாப்பாத்தி, நான் சொல்றத கேளு சாயங்காலம் நீ இங்கேயே வந்து விடு!. பாலு சொல்லு நீ சொன்னால் தான் அவள் கேட்பா!. 

அம்மு நீ போ!. 

பிரியா வேறு வழி இல்லாமல் கிளம்பினாள். போகும் முன் அம்மாச்சி சாயங்காலம் சப்பாத்தி வேணும்! பூரி கிழங்கு கூடவே!. 

போ கண்ணு! நான் செய்து வைக்கிறேன்!. 

பிரியா ஒரு வித படபடப்பு நிறைந்த மனதுடன் இளங்கோ பின்னால் சென்றாள். 

அவர் வண்டியை எடுத்ததும் பின்னால் அமர்ந்து கொண்டாள். நேராக பஸ் ஸ்டாப் கொண்டு போய் இறக்கி விட்டார். 

இளங்கோ, அப்போ அங்கே தான் இருக்க போறியா! 

அவள் தலை குனிந்து கொண்டே எனக்கு அம்மாச்சி கூட இருக்கணும். அதான் பா! 

இளங்கோ, இப்போ உன்னை கேள்வி கேட்டதுக்கு தானே இங்கே வந்து இருக்க! 

அவள் எதுவும் பேசாமல் நின்றாள். 

இளங்கோ ஒரு பெரு மூச்சை விட்டு நான் இனி கல்யாணத்தை பற்றி எதுவும் பேச மாட்டேன். நீ படிச்சு முடி! நான் எதுவும் கேட்க மாட்டேன். 

பிரியா, நான் எனக்கு அம்மாச்சி கூட இருக்கணும்! பா!. 

அப்பா எதுவுமே சொல்ல கூடாதா! நீ நல்லா இருக்கணும் அப்டின்னு தானே எனக்கு ஆசை! நல்லது சொன்னால் கோபம் வேற வருது எதுவும் சொல்ல கூடாதா!. 

பிரியா, பா அப்படி இல்ல உங்களுக்கு புரியாது! 

இளங்கோ, உன் அம்மாவுக்கு நீ இல்லாமல் இருக்க முடியல! என்னை அடிக்க வந்துட்டா! இப்போ வருவியா மாட்டியா!. 

பிரியா, நான் அட்லீஸ்ட் ரெண்டு நாள் இருந்திட்டு வரெனே!  

இளங்கோ, இன்னிக்கு நான் வீட்டில் பூரி சுட சொல்லவா! 

பிரியா, ப்பா நான் ஒன்னும் பூரிக்காக!.. என்னை என்ன நினைத்து கொண்டு இருக்கீங்க! 

இளங்கோ, உங்க அம்மாச்சி வீட்டுக்கு போயிட்டா! உன்னை அந்த பாலன் தலையில் தூக்கி சுத்தாத குறை தான்! உங்க அம்மாச்சி வேலா வேலைக்கு வகை வகையா ஆக்கி போடுவாங்க ஜாலியா இருக்கலாம் அப்டின்னு அங்கேயே இருக்க போறியா! உனக்கு இன்னும் சுடு தண்ணி கூட வைக்க தெரியாது! உங்க அம்மா தனியா வேலை செய்து கஷ்ட படுரா! என அவர் பேசி கொண்டே போனார். 

பிரியா, ப்பா நான் ரெண்டு நாள் கழிச்சு வந்து விடுவேன். நீங்க இப்போ வீட்டுக்கு போங்க இலக்கியாவை கொண்டு விடனும். 

இளங்கோ,சரி என இரண்டு எட்டு வைத்தவர் மீண்டும் அருகில் வந்தார். 

என்ன பா!. 

இந்தா உனக்காக நான் ஹால்ஸ் மிட்டாய் வாங்கிட்டு வந்து இருக்கேன்!  

பிரியா நொந்து போனாள். ம்ம் கொடுங்க! என வாங்கி கொண்டாள். 

மீண்டும் இளங்கோ, சரி இந்தா 10 ருபி வச்சுக்க! 

பிரியா அந்த இரண்டு 5 ரூபாய் காயின்களை கையில் வாங்கி கொண்டு எதுக்கு பா இது! 

இளங்கோ, எதுவும் வாங்கி சாப்பிடு! 

பிரியா, நான் தேவையான அளவு மமாச்சி கிட்ட வாங்கி கொண்டேன். இதை இலக்கியா கிட்ட கொடுங்க!  என திருப்பி தந்து விட்டாள். 

அப்போ நிஜமாவே வேணாமா!  

பிரியா, பிளீஸ் பா அதை நோட்டா தாங்க! 

அவர் புன்னகையுடன் சரி இந்தா 50 ரூபாய்!

பிரியா சிரித்த முகத்துடன் பா 50 ரூபாயா! என ஆச்சரியத்துடன் பார்த்தாள். 

சரி பார்த்து செலவு பண்ணு! 

பிரியா, சரி பா அந்த எக்ஸல்ல பார்த்து ஓட்டி போங்க எனக்கு பஸ் வந்திடுச்சு என ஏறி கொண்டாள். 

இளங்கோ அவளின் முகத்தில் புன்னகையை பார்த்ததும் தான் மனம் வயிறு என அனைத்தும் நிறைந்தது போல உணர்ந்தார். 

இளங்கோ, எங்க அம்மா என நினைத்து கொண்டே கிளம்பினார். 

     ****

ரவி சந்திரன் சந்திர மௌளியிடம் சாப்பிட்டு கொண்டே“ டாடி மற்றவர்கள் எதுக்கு சமைக்க வேண்டும்? கண்ட நாய்களின் தேவையில்லாத பேச்சு எல்லாம் கேட்க வேண்டி இருக்கு!”

சித்தார்த் அந்த உணவை ஒரு வாய் சுவைத்தவன் அந்த கரண்டியை இதன்யாவுடைய உதட்டுக்கு அருகில் கொண்டு சென்று சாப்பிடு என்று கண் அசைத்தான்.

அவள் தயங்கி கொண்டே அமர்ந்து இருந்தாள்.

அவனின் எரிக்கும் பார்வையில் அவள் வாய் திறந்தாள்.  அதை அங்கு சுற்றி அமர்ந்து இருக்கும் அனைவரும் பார்த்து கொண்டு இருந்தனர். 

பவானி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ரதிக்கி துள்ளலாக இருந்தது. ஆனால் சந்திர மௌலி சித்தார்த் இதற்கு பதில் பேச்சு கொடுப்பான் என நினைத்து கொண்டு உணவை சாப்பிட்டார். ஆனால் அவன் அமைதியாக இருந்தான். 

சித்தார்த் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து விட்டு இப்பொழுது வாயை திறந்தான். “மிஸ்டர் சந்திர மெளலி!” என்று ஒரு டிஸ்யூ எடுத்து கைகளை துடைத்து கொண்டே அவரை பார்த்தான். 

“சொல்லு கண்ணா!”

சித், அதோ அங்கே இருக்க அந்த cctv footageல இப்போ பவானி  சர்வ் பண்ண உணவை வழிசலுடன் சில பேர் சாப்பிட்டாங்க.அதை வீடியோவில் பார்த்தால் நல்லா தெரியும்.

ஆனால் இப்போ இப்படி டங் இல்லாமல் பேசுறாங்க. என்று ரவி சுவைத்து உண்ட விஷயத்தை சித்தார்த் சொல்லி முடித்தான்.

ரதிக்கு இது அவமானமாக இருந்தது. உடனே ரதி அவரை முறைத்து கொண்டே அந்த இடத்தை விட்டு சென்றாள்.

ரவி சித்தார்த்தை முறைத்தார்.  சித், “இதுக்கு தான் தேவையில்லாமல் பேசி நோஸ் கட் வாங்க கூடாது!  என்ன சந்திரன்… சாரி டங்க் ஸ்லிப் ஆகி போச்சு!  மிஸ்டர் சந்திர மெளலி! என ரவி பேசியதற்கு நன்றாக பதிலடி கொடுத்தான். 

சித், “லவ் அண்கண்டீசனல் அப்டின்னு பேச தெரிந்தவங்களுக்கி! இந்த டங்க் கூட வந்த இடத்துக்கே வெட்கமே இல்லாமல் வந்து வலிசலுடன் சாப்பிட்டு அதே டங்கில் இப்போ இப்படி பேச  தெரியாதா! ”என்று சொல்லி அவன் சாப்பிட்டு முடித்தான்.

இதை கேட்டதும் ரவி…? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga..

EPI 117

சித்தார்த் பேசிய அனைத்தையும் கேட்டு  ரவி கோபத்தில் சாப்பிடாமல் பாதியில் எழுந்து செல்ல.

ஸ்வர்ணம் , “ரவி என்ன டா எழுந்து போற? ”என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டார்.

அம்மா! என்று சொல்லி கொண்டே நின்றார்.

சந்திர மெளலி, “என் பேரன் சொல்வதில் என்ன தவறு இருக்கு அவன் என்ன வேணாலும் 

சித் எதுவும் சொல்லாமல் ஸ்வர்ணம் பக்கம் திரும்பி “ஹலோ ஒல்ட் லேடி எனி வே ஹேப்பி பர்த் டே இப்போ என்ன கிஃப்ட் வேணும்?”

ஸ்வர்ணம் சந்தோஷத்துடன் “என் சித்து கண்ணா தான் எனக்கு பெரிய கிஃப்ட் இதை விட வேற என்ன வேணும்!”

சித், “ஓ இட்ஸ் ஒகே இந்த ஐஸ் எல்லாம் உங்க பையன் அண்ட் அவருடைய பையனுக்கு வையுங்க இன்னிக்கு என் லிட்டில் ஹார்ட் உங்களுக்கு கிஃப்ட் தர போறா!”

ஸ்வர்ணம் முகம் சிரிப்பில் பூக்க ஆரவ், நிஷா, ரஞ்சிதம் இதை வெறுக்கும் கண்களுடன் பார்த்து கொண்டு இருந்தனர். 

ரஞ்சிதம் நிஷாவிடம் “நீயும் எதுவும் பேசி அவங்க மனசில் இடம் பிடி நிஷா!” என்று கூறினாள்.

நிஷா, “பாட்டி நானும் என் ஆரவ் டார்லிங் கூட உங்களுக்கு சர்ப்ரைஸ் பிளான் பண்ணி இருக்கோம்!”

ம்ம் தேங்க்ஸ் மா என்று சொல்லி உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.

அடுத்து அவர்கள் தட்டில் ரவிக்கு மற்றும் சித்தார்த் இருவருக்கும் பிடித்த ஒரே ஒரு இனிப்பு ரவா பாயசம் அதை எடுத்து பணியாள் பரிமாற ரவிக்கு அதை பார்த்ததும் பழைய நினைவுகள் மனதில் வந்து சென்றது.

பழைய சித்து ரவியை ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டான். ரவி ஒரு ஸ்பூன் அவனுக்கு ஊட்டி விட்டதும் தான் அவன் சாப்பிடவே ஆரம்பிப்பான்.

ஒரு மனிதனை முதிர்வுடையவனாக ஆக்குவுதே அதிக தோல்விகள் மற்றும் அதிக ஏமாற்ற சறுக்கல் தான், அதை சிறு வயதில் பள்ளிகளில் வெளி இடங்களில் ரதி வந்து பிறகு சித்தார்த் நிறைய சந்திந்து இருக்கிறான்.

அந்த பாயாசம் வைக்கப்பட்டதும் ரவிக்கு அவரையும் அறியாமல் பவானியின் மேல் பார்வை சென்றது. ரவி அதை எடுத்து ருசித்தார். அவளின் கைபக்குவம் கொஞ்சம் கூட மாறவே இல்லை.

சித்தார்த் அந்த இனிப்பை பார்த்ததும் “ஓ ஷிட் எனக்கு ஸ்வீட் பிடிக்காது!”என்று தட்டை தள்ளி விட்டு எழுந்து நின்றான்.

ஸ்வர்ணம் முகம் சுணங்கி அவனை பார்த்தார். அவர் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. 

இதன்யா அவரின் வருத்தத்தை பார்த்து உடனே “என்னங்க!” என்று அவளின் கரண்டியில் எடுத்து அவன் வாய்க்கு அருகில் கொண்டு சென்றாள்.

ஆனால் சித்து முறைத்து கொண்டு இதன்யா மற்றும் அந்த கரண்டி என இரண்டையும் மாறி மாறி பார்த்தான். 

எல்லோர் பார்வையும் ஒரு வித பதட்டத்தில்  அவன் மீது இருந்தது. ஆனால்  ரஞ்சிதாவின் எண்ணம் சில நாள் பின்னோக்கி சென்றது.

இதே போல் இந்த வீட்டில் பெரிய பங்ஷன்ல சித்தார்த்துக்கு இந்த ரவா பாயாசம் கொடுக்க அதை அவன் அந்த கொதிக்க கொதிக்க இருந்த மொத்த பாயாசத்தையும் வேண்டும் என்றே தட்டி விட்டு பின் அவன் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் வந்த உடனேயே சென்று விட்டான்.

அதே போல் அந்த கேட்டரிங் குரூப் அதன் பின் அப்படியே சரிந்தது. அதை சித்தார்த் வாங்கி மொத்த ஆட்களையும் அவனுக்கு கீழ் கொண்டு வந்து திவாலாக்கினான்.

ரவா பாயாசத்தின் மேல் வெறுப்பு இல்லை ரவிசந்திரன் மேல் தான் வெறுப்பு! இந்த சித்தார்த் இவளை  பணம் கொடுத்து கூட்டி வந்து இருந்தால் இந்நேரம் சித்தார்த் கையில் அரை வாங்க போகிறாள் இதில் அவன் கோபம் மிகவும் கொடியது என்று நிஷாவிடம் கூறி கொண்டு இருந்தாள். 

உடனே ரேவதி, போச்சு இந்த பொன்னு பாவம்!  என்று அவர்கள் இமைக்க மறந்து அடுத்து என்ன நடக்க போகிறது என ஆவலாக இருந்தனர்.

இதன்யா ஒரு வித பயத்துடன் பார்த்தாள். 

ரோஸ், “உங்க ஜூனியர் கம்முன்னு இருக்க மாட்டாள் போல என் அண்ணாவுக்கு சுத்தமா பிடிக்காத ஒரு டிஷ் இது தான் நிச்சயம் சாப்பிட மாட்டான்!”

ரிஷி,“ இட்ஸ் பாசிப்ள் அவர் இப்போ சாப்பிடுவார் அதை இவங்க எல்லாரும் வாய் திறந்து பார்க்க போறாங்க!”என்று கூறி கொண்டே அந்த ரவா பாயாசத்தை ருசித்தான்.

சித் அவள் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கினான். 

நிஷா மற்றும் ரஞ்சிதா கண்கள் விரிய பார்த்தார்கள். 

சித் அதை தரையில் தூக்கி எறிந்து விட்டு “என்ன டி ஓவரா பண்ற?”உன்னை என்று இதன்யாவின் தலையை பிடித்து தள்ள ரஞ்சி புன்னகையுடன் அதை பார்த்தாள்.

இதன்யா பிளீஸ் சார் சார் என்று கெஞ்சினாள்.

நிஷா, ஆன்டி! ஆன்டி! என்று உழுக்கினாள்.

ரஞ்சி அப்பொழுது தான் தன்னிலைக்கு வந்தாள் அங்கே சித் அவளின் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி அதன் பின் அவளுக்கு ஊட்டி விட்டான்.

இதன்யா அதை சாப்பிட்டாள். அதன் பின் ஒரு வாய் அவளின் எட்சில் பட்ட ஸ்பூனில் இருந்து சாப்பிட்டு விட்டு எதுவும் சொல்லாமல் முன்னே நடந்தான்.

அது வெறும் நான்கு அடிகள் தான் சீக்கிரம் மேலே வா என்று சொல்லி சென்று விட்டான்.

இதன்யா மட்டும் அதிர்ச்சியில் இல்லை. அங்கு உள்ள அந்த ரஞ்சிதா கூட அதிர்ச்சியில் இருந்தாள்.

பவானி புன்னகையுடன் அவளை பார்த்தார். 

ரவி இதன்யாவை முதன் முதலாக பார்த்து விட்டு சென்றார். அதை இதன்யா, பவானி இருவரும் பார்த்தனர்.

இதன்யாவின் பின்னால் வழக்கம் போல் நான்கு பேர் நின்று கொண்டு இருக்க ஆரவ் மட்டும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

“இதன்யாவின் சிவந்த இதழ்கள் உண்மையில் அவளுடைய எட்சிள் அதை கூட அந்த சித்தார்த் விட்டு செல்ல வில்லை!” என ஆரவ் நினைத்து கொண்டான். 

ஆரவ் நிஷாவை ஒரு முறை பார்த்தான். சொல்லும் அளவுக்கு அழகி தான் ஆனால் இதன்யா போல் இல்லை.  அவளுடைய முகம் மிகவும் பளபலப்பாக இருந்தது. அந்த மூக்கு, அந்த கண்கள் கீழ் இமையிலும் கூட நெருக்கமாக இருந்தது.

அவளை நமக்கு சொந்தமாகிகி கொள்ள வேண்டும். எப்படி? எப்படி? எதுவும் செய்ய வேண்டும் ?என்று யோசித்து கொண்டே இருக்க நிஷா ஆரவ் பக்கம் திரும்ப அங்கே அவனின் பார்வை இதன்யாவின் மேல் இருந்தது. 

ஆரவ் டார்லிங் என்று பற்களை கடித்து கொண்டே அதட்டினாள்.

ஹே பேப் என்று ஆரவ் நிஷாவின் மேல் பார்வையை மாற்றினான்.

இதன்யா பவானி அருகில் அமர்ந்து இருக்க பவானி அவள் முகத்தை ஆராய அவளின் இதழ்கள் சிவந்து இருக்க அவளின் முகத்தில் ஒரு பளபளப்பு இருந்தது.

பவானி மனதில், இவளிடம் குழந்தை விஷயத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.சீக்கிரம் குழந்தை உருவானால் தான் இருவரும் சேர்ந்து இருப்பார்கள். என் பேர பிள்ளை தான் என் மகனையும் இதன்யாவையும் காலம் முழுக்க சேர்த்து வைக்கும். என்று அவளின் கூந்தலை வருடிக் கொண்டே நினைத்து கொண்டு இருந்தவள்.

இதன்யா!..

ம்ம் சொல்லுங்க ஆன்டி.. என்று அவள் பதில் அளித்தாள்.

அந்த நேரம் சித்தார்த் கால் செய்தான். இதன்யா  பவானியையும்  போனையும் என மாற்றி மாற்றி பார்த்தாள்.

ம்ம் எடுத்து பேசு என சிரித்து கொண்டே காத்திருந்தாள்.

ஹலோ சொல்லுங்க?.

இப்போ வெளியே ஸ்டார்ஜியா சில பார்சலோட மேல வர போறாள். சோ சீக்கிரம் வா இன்னிக்கு போட் ஹவுஸ் எப்படியும் உனக்கு வாங்கணும்!. 

இதன்யா புருவ முடிச்சுடன் யார் அது? 

எது? 

அந்த ஸ்டார்ஜியா!. 

சித், வரும் போது நீயே பாரு தெரியும்!. 

பவானி அவள் முகத்தை பார்க்க அத்தை கொஞ்சம் வேலை இருக்கு அப்டின்னு சொன்னாரு!. 

அப்டியா! சரி அப்புறம் பேசலாம்! 

இதன்யா எதுவும் முக்கியமான விஷயமா! 

அதை அப்புறம் சொல்கிறேன் இப்போ  நீ உன் வேலையை பாரு மா! 

சரிங்க அத்தை என சொல்லி கொண்டே எழுந்தாள். 

அந்த நேரம் ஸ்டார்ஜியா ஒரு சில பார்சலுடன் சில ஆட்கள் எடுத்து வர அதை அனைத்தையும் சித்தார்த் அவன் அறைக்கு கொண்டு வர சொல்லி இருந்தான்.

அதனால் அது சித் அறைக்கு எடுத்து செல்ல பட்டது. இது அனைத்தையும் ரஞ்சிதா பார்த்து கொண்டு இருந்தாள்.

ஸ்டார்ஜியா இதன்யாவை ஒரு பார்வை பார்த்தாள். நீங்க? என இதன்யா அவளின்  அருகில் வந்தாள். 

ஸ்டார்ஜியா அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தாள். மீண்டும் முகத்தை சித்தார்த் போல் வைத்து கொண்டு மேம் நான் சித்தார்த் சாருக்கு அசிஸ்டன்ட் இப்போ பாஸ் உங்களை மேலே வர சொன்னாங்க! போலாமா!  

இதன்யா அதே இடத்தில் நின்றாள். ஸ்டார்ஜியாவை சுத்தமாக அவளுக்கு பிடிக்க வில்லை. இதன்யா, எவ்ளோ நாளாக ஒர்க் பண்ற! 

ஸ்டார்ஜியா ஒரு இளன புன்னகையை சிந்தி கொண்டே “பாஸ் எப்போ பிஸ்னஸ் வொர்க் எல்லா பொறுப்பையும் ஹேண்டில் பண்ண ஆரம்பித்தார்களோ அப்போ இருந்து இப்போ வரைக்கும் ஏன் இனிமேலும் கூட ஒரே ஒரு அசிஸ்டன்ட் நான் மட்டும் தான்!”

இதையெல்லாம் கேட்டதும் இதன்யாவுக்கு கோபம் வந்தது. கூடவே பொறாமை அதிகமாக வந்தது. 

இதன்யா கோவத்தில் நீங்க அவருக்கு p.a வா இப்போதைக்கு சதீஸ் சார் தான் சித்துவுக்கு எல்லாமே! உங்களை நான் இப்போ தான் முதன் முதலில் பார்க்கிறேன். 

ஸ்டார்ஜியா, நீங்க இப்போது தானே சார் கூட இருக்கீங்க! இதுக்கு முன்னாடி மெலினா ஜார்ஜ் தானே இருந்தார்கள். என ஒரு குட்டி புன்னகையை சிந்தி விட்டு எப்போதும் நான் தான் அவருக்கு p.a ஆனால் நீங்க எப்போ வேணாலும் மாறலாம். 

இதன்யா இதை கேட்டதும் அதே இடத்தில் நின்றாள். 

ஸ்டார்ஜியா, மேம்! ஹான் சதீஷ் சார்!  பற்றி சொல்லும் நேரம் சித் வந்து விட்டான். 

என்ன டி ஆச்சு? வரதுக்கு இவ்வளவு நேரம்! 

இதன் யா முகத்தை தூக்கி கொண்டு ஸ்டார்ஜியாவை முறைத்து கொண்டே உள்ளே சென்றாள். 

ஸ்டார்ஜியா, பாஸ் இவங்க! 

சித், அவள் கிட்ட சதீஷ் பற்றி என்ன சொல்ல வந்த? 

ஸ்டார்ஜியா, நத்திங் பாஸ்! என சொல்லி கொண்டே அமைதியாக நின்றாள். 

சித், சதீஸ் பற்றி எதுவும் தெரிய கூடாது. அப்புறம் நீ என்ன பேசிட்டு வந்த! 

ஒன்னும் இல்ல பாஸ் என சொல்லி கொண்டே நின்று கொண்டாள். 

சித் உள்ளே சென்று அவளை பார்த்தான். முகத்தில் அத்தனை கோபம் மற்றும் கவலை என கொட்டி கிடந்தது. 

சித் அருகில் வந்து என்ன ஆச்சு உன் முகமே சரி இல்லையே!  

யார் அது? 

எது? 

“அந்த பொண்ணு! அவள் திமிர் பிடித்தவள் மாதிரி பேசிறா!  சதீஷ் சார் தானே உங்களோட அசிஸ்டன்ட்! இப்போ இவள் எங்கே இருந்து வந்தாள்?”

சித், சதீஸ் காலேஜ் வேலையா இருக்கான். சரி இப்போ உணக்கி என்ன பிரச்னை? 

எனக்கா எனக்கு ஒன்னும் இல்ல!. என திரும்பி கொண்டாள். ஸ்டார்ஜியா பேசியது அனைத்தும் அவள் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது. 

சித், என்ன ஆச்சு? இவளுக்கு இப்போ பொறாமையா இருக்கோ! என நினைத்து கொண்டே அவளின் அருகில் சென்றான். 

இதன்யா, இப்போ என்ன பண்ணனும்!. என முகத்தை சோகமாக வைத்து கொண்டே கேட்டாள். 

சித் அவளின் அருகில் நெருங்கி என்ன டி ஆச்சு? சொன்னால் தானே தெரியும்!

அவள் ரொம்ப கெட்ட பொண்ணு! 

யாரு? 

அதான் அந்த பொண்ணு! 

சித், என்ன சொன்னாள்!. 

இதன்யா, ஓ என்னை நம்ப மாட்டீங்க அப்படி தானே! நான் பாதியில் வந்தவளாம்! ஆனால் அவள் நீங்க பிஸ்னஸ் ஆரம்பித்ததில் இருந்து உங்க கூட இருக்கலாம்! 

சித் ஒரு சின்ன புன்னகையுடன் “ஹே அவள் என்னோட P.A அவ்ளோ தான் வேற இன்னும் இல்ல! உன்னை! இங்கே பாரு என்னை பாரு என் லிட்டில் ஹார்ட் ரெட் பேபி நீ மட்டும் தான்!”

இதன்யா, இல்லங்க அவள் சரியா தான் சொல்லி இருக்கா லீனாக்கு முன்னாடி  அப்புறம் இப்போ நான் வந்து மூணு மாசம் தானே ஆனால் அந்த பொண்ணு! 

சித் அவளின் பேச்சை தடுக்க இதழை விரல்களால் பிடித்து கொண்டான். பேபி இதையெல்லாம் அவள் இன்டன்சனா சொல்லி இருக்க மாட்டாள். அவள் ரொம்ப நல்ல பொண்ணு கூடவே ஹானஸ்ட் தெரியுமா! 

இதன்யா, எப்படி இருந்தால் என்ன? இப்போ நான் என்ன பண்ணனும்! 

சித், ஒரு பெரு மூச்சை விட்டு அப்போ இன்னும் கோபமா இருக்க? 

இல்ல உங்களுக்கு அவளை பற்றி தெரியல! இட்ஸ் ஓகே! என சொல்லி கொண்டே அந்த பெட்டிகளை பார்த்தாள். 

சித், இப்போ கேக் பண்ண போறோம்!  

எனக்கு பண்ண தெரியாது. 

சரி நான் சொல்லி தரேன்! இப்போ ஆப்ரான் போட்டு வா! 

அப்டின்னா? 

சித், சமையல் செய்யும் போது நம்ம மேல கரை படாமல் இருக்க போடும் ட்ரெஸ் என சொல்லி கொண்டே அதை காட்டினான். 

ஹான் தெரியும் இதை டீவியில் நிறைய ஷோ ல பார்த்து இருக்கேன். 

ம்ம் அப்போ போட்டு வா!. 

அவள் சரி என அதை வாங்கி கொண்டு டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் சென்றாள். 

அந்த நேரம் சித்தார்த்துக்கு முக்கியமான எண்ணில் இருந்து போன் வந்தது.  

அதை எடுத்து கொண்டு அவன் அந்த அறையில் உள்ள இன்னொரு சின்ன அறைக்கு சென்றான். அவன் கண்களில் அவ்வளவு பிரகாசம் உதட்டில் புன்னகை விடாமல் பேச ஆரம்பித்தான். 

சித், சாரி நான் ரொம்ப வேலையா இருந்தேன் அதான் போன் பண்ண முடியல!

பரவாயில்லைங்க! 

நல்லா இருக்கீங்களா! எனக்கு உங்களை நேரில் பார்க்க ஆசை! என பேசி கொண்டு இருக்க அதற்குள் இதன்யா அவனை அழைத்து கொண்டே சுற்றிலும் தேடினாள். 

என்னங்க? 

என்னங்க?.. 

அத்தை நீங்க கவலை பட வேண்டாம் உங்க நம்பிக்கையை நான் எப்பொழுதும் காப்பாற்றுவேன்.

கதவு தட்டப்பட்டது உடனே அவன் “சரி அத்தை உங்க பொண்ணு வருகிறாள். நான் அப்புறம் பேசுகிறேன்!” என்று சொல்லி வைத்து விட்டு அதன் பின் கதவை துறந்தான்.

இதன்யா, இதோ ட்ரஸ் போட்டாச்சு!.இப்போ ஒகே வா!. 

சித் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். வேறு புறம் திரும்பி கொண்டான். 

இதன்யா, நான் போட்டால் உங்களுக்கு பிடிக்குமா! இதை எல்லாம் இதோ அந்த ஸ்டார்ஜியா போட்டால் கூட நல்லா தானே இருக்கும்!. 

சித் அவளின் கழுத்தை பிடித்து இதழை கவ்வி இழுத்து என்ன டி ஓவரா பேசுற? இப்போ உனக்கு பிரச்னை என்ன? நான் இந்த ஆப்ரணை நல்லா இல்லன்னு சொல்லவே இல்லையே! 

இதன்யா கண்களில் நீர் கோர்க்க மூச்சு வாங்கி கொண்டே you know one thing எனக்கு அவளை பிடிக்கல! Full stop வேணும்! 

அதற்கு சித்…? 

****

பிரியா வழக்கம் போல் இல்லாமல் இன்று கொஞ்சம் குதுகளத்துடன் காலேஜ் வந்து இறங்கினாள். 

அனைத்து பாட வேலையும் நன்றாக போனது. அப்பொழுது தான் சுவாரசிய விஷயங்கள் நடக்க ஆரம்பித்தது. 

வினோ, பிரியா, பூசு இந்த பிசிக்ஸ் ல கிளப் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்களாம்! அதுக்கு இன்னாகரேசன் நடக்க போகுது!. 

பூர்ணா, அதுக்கு எதுவும் சோறு போடுவாங்களா! 

பிரியா, அது பூசு!  

அது ஒரு dept நீ வேற பயோல வேனால் சிக்கன் பீஸ் கூட கிடைக்கும். 

பிரியா, அப்போ நம்ம deptலயும் கிளப் ஸ்டார்ட் பண்ணா ஜாலியா இருக்கும் டி!. 

பூசு, எப்படி பிரியா!.

அது வந்து அட்லீஸ்ட் ரெண்டு கிளாஸ் டே ஆடர் கட் ஆகும் டி!  

வினோ, சூப்பர் ஆனால் அதை ஆரம்பித்து என்ன பண்ண போறோம்! 

பிரியா, நம்ம தொடங்கி மட்டும் வைக்கலாம் டி!  

ம்ம் சூப்பர் என சொல்லி கொண்டே இதுக்கு யார் கிட்ட பேசணும்!

க்ளாஸ் இஞ்சார்ஜ் கிட்ட தான் என வினோ கூறினாள். 

பூர்ணா, எல்லா இடத்திலும் வாய்க்கால் தகராறு இன்டர்ணல் மார்க் ரொம்ப கம்மியா போட்டு வச்சு இருக்காங்க சோ இப்போ போனால் எனக்கு சப்ளிமென்றி போட்டு வச்சிடும்!. 

பிரியா, பூசு நம்ம நேரா hod கிட்ட பேசுவோம் என கூற 

பூர்ணா, அதுக்கு கூட்டம் வேணும் என முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, இளங்கலை மாணவ மாணவிகள் மற்றும் அதே போல் முதுகளையிலும் அழைத்து சென்றனர். 

அங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்தது. மாணவர்கள், சார் பிசிக்ஸ் ஆரம்பிக்கும் போது நம்ம ஏன் பண்ண கூடாது? என அதை இரண்டு துறைகளுக்கு நடுவில் பிரச்னை வந்து விட்டது. 

வினோ, போச்சு டி இவனுக!. என பேசி கொண்டு இருக்க இந்த செய்தி கசிந்து பக்கத்தில் உள்ள துறைக்கு பரவி அது முதல்வர் காதுக்கு போய் விட்டது. 

பிரியா, நம்ம நிம்மதியை கெடுக்கவே இருக்கானுங்க! போச்சு அப்போ இந்த வருசம் iv கூட இருக்காது!  

பூர்ணா, ஹை ஜாலி!  

என்ன டி ஜாலி என வினோ கேட்டாள். 

பூர்ணா, எப்படியும் எங்க வீட்டில் வெளியே அனுப்ப மாட்டாங்க அப்போ ஜாலி தானே! என அவர்கள் மூவரும் பேசி கொண்டே லேப் பக்கம் நடந்து சென்று கொண்டு இருக்க…

சதீஷ் கிட்ட பிசிக்ஸ் hod பேசி கொண்டே வர கூடவே போன வருடம் பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்ட் வாங்கிய இளங்கலை மாணவி சோனாலி இந்த வருடம் முதுகலை முதலாம் ஆண்டு இயற்பியல் மாணவி  கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே மிகவும் பவ்யமாக சதீஷ் கிட்ட பேசி கொண்டு வர அவளுக்கு கூஜாவாக கௌசல்யா, ஜான்சி, ஜெனி மூன்று பெண்கள் அவளின் பின்னால் வந்தனர். 

முதன் முதலில் வினோ, ஹே அங்கே பாருங்க டி!. 

பிரியா எதேட்ச்சையாக அவளின் வலது கை பக்கம் திரும்பினாள். அங்கே அந்த காட்சியை பார்த்து விட்டாள். 

பூசு, ஹே வினோ முதலில் அவனோட காலை பாரு சேற்றில் முக்கி எடுத்தது போல இருக்கிறது. 

வினோ, அவன் பார்க்க ஒரத்து தான் ஆனால் பாரு நீ அவன் காலை பார்க்கிற? அவன் யாரு டி அடிக்கடி நம்ம கண்ணில் படுறான்! 

பூசு, ஹே அந்த சீன் காரி சோனாலி வரா பாரு வரா பாரு  அவளை பார்த்தாலே எனக்கு பத்தி கிட்டு வருது டி!  பிரியா அமைதியா இருக்க எதுவும் சொல்லு டி!  

பிரியா, ஆமா அந்த சோனாலி யாரு? 

பூரனா, சிம்பிளா சொல்ல போனால் சரியான சீன் காரி இந்த காலேஜ் பசங்க எல்லாம்  இவள் பின்னாடி சுற்றி கொண்டு இருப்பது போல பில்ட் அப் விடுவா டி! 

வினோ, ஹே பிரியா அந்த சேற்றுகாலன் இங்கே நம்மை தான் பார்க்கிறான். வா நம்ம லேப் போவோம்! 

பூர்ணா, இல்ல யாரா இருந்தால் நமக்கு என்ன?  பிரியா நம்ம டான் கூட்டம்!நம்மள நம்பி!. 

பிரியா, பூசு நம்ம உண்டு நம்ம வேலை உண்டு அப்டின்னு இருக்கணும்! வா கண்டுக்காதீங்க! போலாம்!. 

வினோ, இருந்தாலும் அந்த சோனாலி நாயை பார்க்கவே கை எல்லாம் பரபரன்னு இருக்கு டி! எனக்கு கோபமா வருது! அவனை பார்த்து பல்லை காட்டிரா! ஆனால் அன்னிக்கி என்னை!. 

பிரியா அங்கே சதீஸ் மற்றும் அங்கு இருக்கும் அனைவரையும் பார்த்தாள். 

வினோ, நம்ம கிட்ட பசங்க பேசவே மாட்டிக்கிரானிங்க இதுக்கு காரணம் என்னவாக இருக்கும்!  

சோனாலி கேட்கும் கேள்விகளுக்கு சதீஷ் பதில் மட்டுமே சொல்லி கொண்டு வந்தான். அவன் பார்வை பிரியாவின் மீது பட்டதும் உடனே இரு புருவமும் உயர்த்தினான். 

பிரியா ஒரு நிமிடம் அதே இடத்தில் நின்று விட்டாள். 

வினோ, ஹே அந்த சேரு! சாரி சேற்றுகாலன்! 

பிரியா வேகமாக பூர்ணா மற்றும் வினோ கையை பிடித்து கொண்டு அரக்க பறக்க பிசிக்கள் கெமிஸ்ட்ரி லேப் உள்ளே புகுந்து கொண்டாள். 

பூர்ணா,என்ன பிரியா எதுக்கு கூட்டி வந்த? வினோ பேபிய மாட்டி விட்ட அந்த சோனாலி அவளே நம்ம கிட்ட மாட்டி கொண்டாள். 

வினோ மின்னும் கண்களில் என்ன பூசு சொல்ற? 

பூர்ணா, அந்த அவனை சோனாலி எப்டி பார்த்தாள் தெரியுமா! நமக்கு சூப்பர் காசிப் கிடைக்கும் அப்டின்னு நினைக்கிறேன். 

பிரியா நகத்தை கடித்து கொண்டே “எப்படி பார்த்தாள்?”

தொடரும்.

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 118

சித், பேபி! அவளுக்கு என் மேல் தப்பான எண்ணம் இல்ல டி! அவளை நான் கிட்ட தட்ட எட்டு வருசமா பார்க்கிறேன். வெறும் ஒர்க் மட்டும் தான் சிரித்து கூட பேச மாட்டேன். 

இதன்யா, நிஜமா! 

“ம்ம் இப்போ பெங்களூர்ல இருப்பதால் தான் அவள் வந்திருக்கா! இங்கே ஒரு நிமிடம் நான் சும்மா இருக்கும் போது எனக்கு ரெண்டு மடங்கா வேலை இருக்கும் அதுக்கு தான் அவளை வர சொன்னேன்! என் கியூட் ரெட் பேபிய விட்டு நான் வேற யாரையும் எதுக்கு பார்க்கனும்?”

“ம்ம் சரி!” என கண்ணை துடைத்து கொண்டாள். 

இப்போ சமாதானம் ஆகியாச்சா! 

ம்ம்!. 

ஒரு நிமிடம் இரு வரேன்!. 

சித்  கிட்ட இதை எல்லாம் பக்கத்தில் இருக்கும் அறையில் அரெஞ் செய்து வைத்து விடுங்கள் என்று சொல்ல ஸ்டார்ஜியா ஓகே பாஸ் என்று அருகில் உள்ள அறையில் வைத்தாள். 

இதன்யா தயங்கி கொண்டே அவனிடம் இது என்ன? இப்போ என்ன பண்ண போறோம்?.

இங்கே கீழே உணவு மேஜையில் நடந்த அனைத்து விஷயமும் நினைத்து கொண்டே ரதி கோபமாக அமர்ந்து இருந்தாள். 

நிஷா, ஆன்டி! ஆன்டி! அந்த சித்! இப்போ அந்த கிழவிக்கு கிஃப்ட் அதுவும் அந்த பிட்ச் கூட செய்ய போறான்.

ரஞ்சிதா, என்னோட கெஸ் சரியாக இருந்தால் அது பர்த் டே கேக் தான் என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தாள்.

இங்கே சித் இன்னொரு ஆப்ரானை கட்டி கொண்டு வந்தான். 

இதன்யா ஒயிட் கிரீம் மற்றும் சாக்லேட் கிரீம் என அதை எடுத்து சுவைத்து பார்த்து கொண்டு இருந்தாள். 

என்ன கேக் செய்யலாம் சொல்லு? 

இதன்யா கண்கள் மின்ன இப்போ கேக் செய்ய பொரோமா! 

ம்ம் என கண் அடித்தான். 

உடனே போனை எடுத்து என்ன கேக் செய்யலாம் என தேட ஆரம்பித்தாள். 

சித், என்ன தேடுற!  

நான் கேக் பார்க்க போறேன் அதை தான் செய்ய போறோம்!.  என கூறினாள். 

இதன்யா அவனிடம் ஒரு வானவில் வண்ணம் நிறைந்த ஒரு கேக்கை காட்டினாள். “ இதை செய்யலாம்! இதை பார்க்க ரொம்ப நல்லா இருக்கு! செஞ்சா சூப்பரா இருக்கும்!”

சித்தார்த் அந்த கேக்கையும் அவளையும் பார்த்தான் .

“இப்போ எதுக்கு என்ன பாக்குறீங்க?”

சித்தார்த் , இது குழந்தைகளுக்கு பர்த்டே வந்தா தான் இந்த மாதிரி கேக் செய்வாங்க!  இப்போ பர்த்டே பேபி ஒன்னும் குழந்தை கிடையாது! அவங்களுக்கு 65 பிளஸ் ஆக போகுத டி!”

 உடனே இதன்யா, “பிறந்தநாள் எதுக்கு கொண்டாடுறாங்க? பிறந்த தேதி இன்னிக்கு அவங்க பிறந்திருக்காங்க, இந்த நாள்ல தான்  ஒவ்வொரு வருஷமும் பிறந்து இருக்காங்கன்றதை நினைவு வைத்துக்கொள்ள தானே கொண்டாடுறாங்க! , சோ அப்போ இந்த மாதிரி கேக் தான்  பண்ணனும்!  ப்ளீஸ்! ப்ளீஸ்! பார்க்க ரொம்ப நல்லா இருக்கு! எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! இதை செய்யலாமே!”

அவன் ஒரு பெருமூஜை விட்டு ஏண்டி இப்படி பண்ற?  இதை பேபீஸ் எல்லாம் தாண்  சாப்பிடுவாங்க! 

அப்போ நீங்க சாப்பிட மாட்டீங்களா?  சரி ஓகே நீங்க என்னமோ சூஸ் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டே கைகளை கட்டிக்கொண்டு நின்று அவனைப் பார்த்தாள். 

சித், “இப்போ என்ன பண்ணனும் மேடம்க்கு, இந்த கேக் செய்ய வேண்டும்!  அவ்வளவு தானே,  செஞ்சுட்டா போச்சு,  ஆனால் நான் செய்ய மாட்டேன்.  நீ தான் செய்யப் போற!”

“எனக்கு தான் செய்ய தெரியாதே!”

“இட்ஸ் ஓகே மா நான் சொல்லி தரவா!” என்று அழைத்துச் சென்றான். 

சித்தார்த் சொல்ல சொல்ல இதன்யா அந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்தாள் இனிப்பு மற்றும் புளிப்பு ராஸ்பெர்ரி, வெப்பமடையும் ஆரஞ்சு, ஜிங்கி எலுமிச்சை, நட்டு பிஸ்தா, பழ புளுபெர்ரி மற்றும் மணம் கொண்ட லாவெண்டர்,  இந்த வாசனை மற்றும் சுவைகளில் தான் கேக் செய்ய போகிறார்கள். 

மைதா மற்றும் சாக்லேட் கிரீம் 125g பட்டர், 225g பிளையின்  சுகர், 150g கோல்டன் கெஸ்டர் சுகர், 3 முட்டை 1 ஸ்பூன் பெகிங் பவுடர் மற்றும் உப்பு, 1 tsp வெண்ணிலா எக்ஸ்றாக்ட், 1 tsp vanilla extract,3 x 250g tubs கிரீம் சீஸ்!.. அனைத்தையும் செய்து ஒரு சதுர வடிவிலான கேக் பஞ்சுகள் போன்ற பஞ்சு போன்ற மிகவும் மிருதுவாக ஏழு வண்ணங்களில் ஏழு விதமான சுவைகளில் தயார் செய்தாள். 

“இத எந்த ஷேப்ல ரெடி பண்ண போற?”

இதன்யா எனக்கு ஸ்டார் மாதிரி வேணும்! இல்லன்னா ரெக்டாங்கல்ல பண்ண போறேன்!   ரொம்ப பெருசு அப்பதான் எல்லாரும் சாப்பிடறதுக்கு, கட் பண்றதுக்கு ஈசியா இருக்கும் .

சித்தார்த் , பண்ண போறோம் மொட்ட வடிவமாக பண்ண போறோம்

இதன்யா , வட்டமாகவா! ஏன்? 

சித்தார்த், “ இதுல ஸ்வீட் கொஞ்சம் கம்மியா ஆட் பண்ணி இருக்கோம். அதனால வட்டமா  பண்ணி டெக்கரேட் பண்ணா தான் சரியா இருக்கும்! ”

இதன்யா ,ஸ்வீட்டுக்கும் வட்ட வடிவத்துக்கும் என்னங்க சம்பந்தம்? எப்படி சாப்பிட்டாலும் ஒரே டேஸ்டா தான் இருக்க போகுது! நான் அப்பவே சொன்னேன் கொஞ்சம் சுகர் ஆட் பண்ணலாம்னு நீங்க தான் என் வார்த்தை கேட்கவே இல்லையே! ”

சித்தார்த்,  “அப்படி இல்ல இதுக்கு ரீலேட் இருக்கு பிசிக்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கு சோ அக்கார்டிங் டு தி காஸ்ட்ரோ பிசிக்ஸ்ல (gastro physics) என்ன சொல்லுதுன்னா! அந்த தியரில நம்ம கேக்கல கம்மியா சுகர் ஆட் பண்ணி இருக்கோம்m சோ அதனால நம்ம சர்க்கிள் அதாவது வட்ட வடிவத்தில் கேக் செஞ்சோம்னா அது அதோட டேஸ்ட் நமக்கு இன்னும் கொஞ்சம் ஸ்வீட்டை கொடுக்கும். சோ ஏஜ்டு பெர்சன்ஸ் வட்ட வடிவமான கேட்க சாப்பிடும்போது சுகர் கம்மியா இருந்தாலும்  நாக்குகளுக்கு அந்த சுவை அதிகமாக இருக்கிற மாதிரி தோணும்!”என்று கூறினான். 

 இதன்யா அவனை ஷாக் ஆகி பார்த்தாள்.“என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலையே! இதுல எப்படி பிசிக்ஸ் வர முடியும்! ஆக்சுவலா இது கெமிஸ்ட்ரி மாதிரி தானே இருக்கு! ஆனா இதுல கூட உங்க படிப்ப யூஸ் பண்றீங்களே!” என்ற தலையில் கை வைத்தாள்.

சித்தார்த் ஒரு குட்டி புன்னகையுடன் “இது சாதாரண விஷயம்! எனக்கு நிறைய படிக்க பிடிக்கும்! அதே போல என்னோட சப்ஜெக்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதை விட பிசிக்ஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்! சோ நான் நிறைய தேடித்தேடி அதோட ஜர்னல்ஸ் படிப்பேன்! சோ பிரீ டைம்ல எனக்கு இதுதான் வேலை!

இதன்யா, “ஃப்ரீ டைமா அது உங்களுக்கு இருக்கா!”

 சித், “எனக்கு சமையல்ல ஒன்னுமே தெரியாது அப்டின்னு  நினைச்சுட்டு இருக்கியா!  உன்ன போலவா நாணு! இப்போ ஒரு புக்கு கொடு உனக்கு என்னென்ன டிஷ் வேணுமே அதுல இருக்கிற மாதிரி எக்ஸ்சாட் டேஸ்ட்ல  சரியான அளவுல நான் உனக்கு செஞ்சு தருவேன் சோ என்னை பத்தி நான் சொல்ல சொல்றத விட என்னோட செயல்கள் சொல்லும்!” என்று கைகளை தேய்த்தான். 

அடேங்கப்பா!.

சித், “சும்மா பேருக்கு நம்ம என்ன படிச்சோம்னு நம்ம வார்த்தையால சொல்லக்கூடாது!  நம்ம அதை ரியலஸ்டிக்கா ஃபீல் பண்ணி மத்தவங்களுக்கு உணர வைக்கணும்!”

இதன்யா, கேள்வியாக“ இதுல எப்படி கேஸ்ட்ரோ பிசிக்ஸ் என்னென்னமோ சொல்றீங்க ?”

உடனே சித், According to the!. என ஆரம்பித்து எனக்கு தமிழ்ல எக்ஸ்ப்ளைன் பண்ண தெரியல!  கன்னடம் உனக்கு தெரியாது. இங்கிலீஷ்ல தான்! 

 உடனே இதன்யா கையெடுத்து கும்பிட்டு அவள் போதும் போதும் சாமி உங்க படிப்பை கொஞ்சம் ஓரமா காட்டுறீங்களா நாம இதுல டெக்கரேட் பண்ணலாம் என்று கூறினாள். 

சித்தார்த் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ இதன்யா ஒன்னும் சரியில்லடி டீச்சர்! நீ இன்னும் நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு! உன்னோட சப்ஜெக்ட்லயே நீ ரொம்ப வீக்கா இருக்க! இன்னும் கொஞ்சம் படிக்கணும் அதைவிட நிறைய கத்துக்கணும் சரியா!”

கேட்டதும் அவள் கோபம் ஆகி நான் எதற்கு ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் படிக்கணும் எனக்கு தேவையான அளவுக்கு தெரிஞ்சிருக்கு தலையை போதி கொண்டேன் நீ டீச்சர்டி நீ நிறைய ஸ்டூடண்ட்ஸ்க்கு சொல்லிக் கொடுக்கணும் தானே பெருசா கேட்டு இருக்கியா ஹலோ ஹலோ நிறுத்துங்க நான் எப்பவுமே டெஸ்ட் எழுத போறேன்னு சொன்னேன். 

சித், “சரி சரி எல்லாருக்கும் என்னோட அறிவு இருக்குமா! ”என்று அவளை கள்ள பார்வை பார்த்தான். 

உடனே இதன்யா, அப்படியா இந்த அளவுக்கு பேசிட்டிங்க! ரொம்ப ஓவரா ஆடுறீங்க! என்று அவன் மேல் கொஞ்சம் கிரீம்கள் மற்றும் மைதா எடுத்து முகத்தில்  பூசிவிட்டு ஓடினாள் .

 அவனும் கொஞ்சம் கிரீம் எடுத்து அவள் மேல் பூசினான் ஆடாத! ஆடாத! ஓடாத! நில்லுடி!

நான் நிக்க மாட்டேன்! ப்ளீஸ்! வராதீங்க வராதீங்க !என்று அவள் சிரித்துக் கொண்டே ஓடினாள்.

இப்போ உன்னை எப்படி பிடிக்கிறேன்!  என்று பாரு என்று பிடித்து சாக்லெட் கிரீம் மற்றும் மைதா என பூசினான். 

பிளீஸ் போதும் போதும் வேணாம்! என சிரித்து கொண்டே நின்றாள். 

சித்தார்த்தின் பார்வை கொஞ்சம் மாறியது அவளின் கன்னத்தை பற்றி முத்தமிட்டான். 

இதன்யா அவனுடைய திடீர் செய்கையில் தடுமாறி “என்ன பண்றீங்க? ”

சித், “சொன்னால் புரியாது ஃபீல் பண்ண வைக்கிறேன்!”என இரண்டு கன்னத்திலும் பூசப்பட்ட இனிப்புகளை சுவைத்தான். 

அவள் கைகளை இறுக்கி மூடி கொண்டே பார்த்தாள். சித், “இந்த ஆப்ரான் உனக்கு ரொம்ப அழகா இருக்கு!”

இதன்யா, ம்ம் என்று ஒற்றை பதில் அளித்தாள். 

சித், உன்னை இதில் பார்க்கும் போது எனக்கு ஒரு விடயம் தோணுச்சு? சொல்லவா! என இரு புருவம் தூக்கினான். 

இதன்யா, என்ன? 

“கொஞ்சம் சென்சாரா இருக்கும் உனக்கு ஒகே வா!”

இதன்யா மனதில் இப்போ நீங்க பண்ணிட்டு இருப்பது என்ன? 

சித், அன்னிக்கு நீ பண்ணத கம்மி தான் என்று அவள் கைகளை பிடித்து கூறினான். 

இதன்யா புருவம் நெருக்கி முறைத்துக் கொண்டே அவன் மார்பில் கைக்கொண்டு அடித்தாள். 

சித்தார்த் அந்த கைகளைப் பிடித்துக் கொண்டு ரொம்ப இல்ல உன்ன போல இல்லடி!  கொஞ்சம்தான். சொல்லவா!  என்று சொல்லி முடித்தான்.

இதன்யா,“ அப்படியா! ஒன்னும் சொல்ல வேண்டாம்! என்று சொல்லிக் கொண்டே கேக்க நம்ம இப்போ பிரிட்ஜ்ல வைக்கணும் அடுத்து நம்ம பிரஷ் ஆகணும்!”

உடனே சித்தார்த் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு!. 

*****

இங்கே பிரியா, எப்படி பார்த்தாள்? என நகத்தை கடித்து கொண்டே கேட்டாள். 

வினோ மற்றும் பூர்ணா இருவரும் ஒரே நேரத்தில் பிரியாவை பார்த்தனர். 

பிரியா கொஞ்சம் திடுக்கிட்டு “என்ன? என்னடி ரெண்டு பேரும் ஒரு மாதிரி பார்க்கிரீங்கள்!”

இல்ல உன் கிட்ட உன் கிட்ட ஒரு மாற்றம் தெரியுது!

பிரியா புருவம் நெருக்கி கொண்டே என்ன மாற்றம்? நான் எப்போவும் போல தான் இருக்கேன்! 

பூர்ணா, இல்ல பொண்ணு மாதிரி நகம் கடிக்கிற? 

பிரியா தன் கையை பார்த்தாள். ச்ச! ச்ச! என கையை எடுத்தாள். 

வினோ, பூசு! 

பூர்ணா, வினோ நான் அவளை உனக்காக பழி வாங்க போறேன் செல்லம்! 

வினோ, விடு பூசு கர்மா ஈச பூமாரங்! 

அது பூமராங்! என பிரியா கூறினாள். 

எதோ ஒன்னு! விடுங்க! 

பூர்ணா, என்ன டி ஆச்சு? 

வினோ, இல்ல நான் ஒரு குட்டி எரும்ப கூட கொன்னது இல்ல! 

பிரியா, சரி இன்னிக்கி என் கிட்ட 50 இருக்கு சிக்கன் சுக்கா வாங்கலாமா! 

வினோ, எனக்கு வேணும்! 

பூர்ணா, பிரியா இருவரும் அவளின் கழுத்தை பிடித்தனர். 

வினோ, ஹே வாங்கி தாடி! என பிரியா கன்னத்தில் முத்தம் வைக்க உடனே பூர்ணா, நானு நானும்!. என சொல்லி கொண்டே பிரியா கன்னத்தில் முத்தம் வைத்தாள். 

அபி, பிரியா ஆர் யூ கே!. 

மூவரும் திரும்பி பார்க்க பிரியா! ஹே தள்ளி போங்க டி!  

வினோ, டேய் தம்புடு இங்கே வா! உனக்கு கிளாஸ் டைம் ல இங்கே என்ன வேலை!. 

பூர்ணா, அபி! நீ செம்ம அழகா இருக்க!. டா கண்ணா! 

பிரியா, ஹே பையா உன்னை தேடி நாங்க மூணு பேரும் டிபார்ட்மெண்ட் போயிருந்தோம்!

உடனே வினோ,  மீதிய நான் சொல்றேன் . அங்க உன் பேர கேட்டா யாரும் தெரியலன்னு சொல்றாங்க? ஆக்சுவலா நீங்க எந்த கிளாஸ் தான் படிக்கிற? இங்க எல். கே. ஜி ,யு .கே. ஜி கூட இல்லையே! 

பூர்ணா,  சீரியஸா பேசி டி வினோ காமெடி பண்ணிட்டு இருக்காத! அதுவும் கடுப்பு காமெடியா இருக்கு!

வினோ, நீ நான் சீரியஸா கேட்கிறேன்!  நீ எந்த டிபார்ட்மென்ட்? எந்த கிளாஸ்? எந்த வருஷம் ?பாதி நாள் வரவே மாட்டேங்குற? 

அபி என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்றான். 

பிரியாவும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உடனே பூர்ணா,  சொல்லு நீ எந்த டிபார்ட்மெண்ட் தான் படிக்கிற? 

அபி மனதில் “ எதுவும் யோசி டா இல்லனா நல்லா மாட்டிக்குவ! இந்த பிரியா கம்முனு இருந்தாலும் கூட இருக்குற இந்த ரெண்டு ராட்சசிகளும் அவளுக்கு கண்டதை ஏற்றி விடுகிறார்கள்!”

அபி ஏதோ யோசனை வந்தவனாய் “பிரியா நம்ப மாட்டியா? நான் இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் தாண்டி படிக்கிற? இப்போ பீஸ் கட்ட போயிட்டு இருக்கேன் டி! அதுதான் உன் ஞாபகம் வந்தது. அதனால் தான் சரி ஒரு எட்டு வந்து பார்க்கலாமேனு வந்தேன்!”

பூர்ணா மற்றும் வினோலினா இருவரும் அபியின் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க பிரியா சிரித்துக்கொண்டே “விடுங்கடி அவன் பாவம் நம்ம பிரண்ட இப்படியெல்லாம் பேசலாமா! அவ ரொம்ப பவ்யம் டி, அமைதியான பையன் தெரியுமா? என்று  அபியை பற்றி கூறிக் கொண்டிருந்தாள். 

வினோ, சரி சரி பிரியா உனக்காக விடறன்.

பூர்ணா, உடனே “என்ன விடுற அவன் உன்ன டி சொல்றான்!  அந்த அளவுக்கு குளோசா! ”

அபி சிரித்துக்கொண்டே “ அவ என்னோட ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் நீங்க எல்லாம் க்ளோஸ் இல்ல, அதனால தான் உங்க பேர் சொல்லி கூப்பிடுறேன்! நீங்களும் என்னோட பெஸ்ட் பிரெண்ட் ஆனால்  உங்களையும் நான் டி சொல்லுவேன்!”

உடனே பூர்ணா , நாங்க எல்லாம் உனக்கு பெஸ்ட் பிரண்ட் ஆகணும்னா!  அதுக்கு ரொம்ப செலவாகும்! 

அபி, என்ன செலவாகும்? 

வினோ எங்களுக்கு நிறைய திங்க தீனி வேணும்!  அது எல்லாம் நீ வாங்கி கொடுத்தா சொல்லவே தேவையில்லை, நீ தான் எங்களோட பெஸ்ட் பிரன்ட்! 

அபியின் மனதில் “இவளுங்க  ஏன் இப்படி இருக்காளுங்க?  மூணு பேரும் ஒரே மாதிரி இருக்குதுங்க!  சான்சே இல்ல இப்படி ஒரு மூணு பேர் இருக்க முடியுமா! அதுவும் ஒரே தாட்ல இருக்காலுங்க பியூர் ஜெம்!” என சிரித்தான். 

அபி, பூர்ணாவிடம் ஏன் சாப்பிடறது அவ்வளவு முக்கியமா? என்ன? அத பத்தி பேசுறீங்க அதைவிட வாழ்க்கையில வேற எதுவுமே இல்லையா?

உடனே வினோ,“ நம்ம எதுக்காக இருக்கோம் சாப்பிடறதுக்காக தான்!  இப்போ இதை படிக்கிறதே சாப்பிடறதுக்காக தான், இதை படிச்சு முடிச்சு சம்பாதிப்போம்! சம்பாதித்து? நாம சாப்பிடுறதும் இல்லாம, நம்ம சுற்றி இருக்கிற அனைவரையும் சாப்பிட வைப்போம். அதுதானே முக்கியம்! இந்த உலகத்தில் இருக்கிற எல்லாத்துக்குமே சோறு ரொம்ப முக்கியம்! அதுக்கப்புறம் டிரஸ் முக்கியம் அதுக்கப்புறம் தங்க இடம் முக்கியம்…

உடனே பூர்ணா, இதுதான் நம்மளோட வாழ்க்கை!  சோ நம்ம நாக்க எப்பவுமே உணத்தியா வச்சுக்கணும்! என்று சிரித்தாள்.

அப்படின்னா

பிரியா ,அது உனக்கு புரியாது என்று சிரித்தாள். 

அபி உன்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் உன்ன மாதிரியே இருக்காங்க என்று சிரித்தான்.

உடனே  வினோ,  என்னை சுத்தி பூசம் பிரியாவும்! 

பிரியா, என்னை சுற்றி வினோவும், பூசும்! 

பூர்ணா, என்னை சுற்றி பிரியாவும், வினோவும்!  

அபி உடனே “என்னை  சுத்தி பூர்ணா, வினோ, அண்ட் பிரியா பேபி! நீங்க மூணு பேரும் இருப்பீங்களா!”

பூர்ணா, ம்ம் என மூவரும் சிரித்தனர். 

அந்த நாள் நிறைவுடன் முடிந்தது. அதாவது கல்லூரி முடிந்தது பிரியா அவளது அம்மாச்சி வீட்டுக்கு எந்த பேருந்தில் போக வேண்டுமோ ஏறிக் கொண்டாள். 

இன்று ஏனோ புதுப்புது உணர்வுகள் அவளுக்கு புதிதாக தோன்றுகிறது. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கொண்டு மெதுவாக நடந்து சென்றாள்.  பிரியாவின் அம்மாச்சி  பாப்பாத்தி அவர்கள் தங்கி இருக்கும் இடம் கொஞ்சம் சிட்டி போல இருக்கும். 

ஆனால் அங்கு பெயர் பெற்ற இரண்டு மூன்று மருத்துவமனைகள் இருக்கும், அதன் பின் லாஜிஸ்டிக்ஸ் போன்று பெரிய நிறுவனங்கள் அதைத் தாண்டி தான் அவர்களது தெரு ஆரம்பிக்கும் அதனால் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டும். 

பிரியா தன் தந்தை கொடுத்த ஹால்ஸ் மிட்டாயை எடுத்து சுவைத்து கொண்டு சென்றாள். 

ஸ்ஸ் இப்போ தண்ணி குடிச்சா சில்லுன்னு இருக்கும் என வாட்டர் பாட்டில பையில் இருந்து எடுத்தாள். 

ஆனால் அதில் தன்னில் இல்லை வீட்டில் சென்று குடித்து கொள்ளலாம் என விட்டு விட்டாள். ஒரு இரண்டடிகள் வைத்து இருப்பாள். 

அவளின் முன் தண்ணீரை நீட்டினான். 

வேணாம்! என சொல்லி கொண்டே ரெண்டு அடிகள் வைத்தவள் திரும்பி யார் நீங்க? என கேட்க!. சதீஷ் புன்னகையுடன் ஹலோ என கை அசைத்தான். 

பிரியா, நீயா! நீ!. நீ!. எதுக்கு இங்கே?.

சதீஷ், உன்னை பார்க்கனும் போல இருந்தது. அதான் வந்து விட்டேன். 

பிரியா வெடுக்கென திரும்பி கொண்டு நடக்க ஆரம்பித்தாள். 

சதீஷ், என்ன இந்த பக்கம் ரெண்டு நாளா இறங்குற!  என்ன விஷயம்! 

பிரியா, உனக்கு எதுக்கு சொல்லணும்! 

சதீஷ், உன்னோட வீடு உன்னோட பஸ் நம்பர்!. இது தானே! 

பிரியா, டெய்லி ஃபாலோ பண்ணிட்டு வரியா! 

ம்ம்  எனக்கு உன்னை பார்க்கலன்னா தூக்கமே வர மாட்டிக்குது!  

டாக்டரை போய் பாரு!  

சதீஷ், எங்க அண்ணா டாக்டர் தான்! அவனை டெய்லியும் பார்க்கிறேன்! 

பிரியா, ஒழுங்கா ஓடி போயிடு! வெட்கம் இல்லையா டா! உனக்கு!. 

சதீஷ், இங்கே எதுக்கு சுற்றி கொண்டு இருக்க? 

பிரியா, சொன்னால் பின்னாடி வர மாட்ட தானே!  

சதீஷ், உன்னோட சேஃப்டி ரொம்ப முக்கியம்! 

பிரியா, அவ்ளோ அக்கறை வேணாம் ராசா என்னை அக்கறையாக என்னோட மாமா பையன் தரணி பார்த்து கொள்வார். அதனால் நீ மூடிட்டு போ! 

எவன்? அவன்? 

பிரியா, என்னோட புருசன்! 

சதீஷ், அவள் அருகில் நெருங்கி! என்ன டி சொல்ற? 

பிரியா, புருசன் ஆக போரவர்!  இப்போ அவரு ஸ்கூல் முடிச்சு வரும் நேரம் ஆகி போச்சு நான் போய் சமைக்க வேணும்! 

சதீஷ் இதையெல்லாம் கேட்டு சாக் ஆகி….? 

*****

ஒரு சில மணி நேரம் கழித்து இதன்யா அந்த ஆப்ரன் கட்டி கொண்டு வியர்வை முகத்துடன் இரு கைகளிலும் கேக் எடுத்து கொண்டு கீழே இறங்கி வர சித் அவள் பின்னல் வந்தான். நிஷா, ரஞ்சிதா, ரதி, ரேவதி என அனைவர் பார்வையும் அந்த கேக் மேல் தான் இருந்தது. 

ரதி, “இந்த மதியத்தில் யாரும் கேக் வெட்டுவார்களா ரவி! உங்க அம்மா கிட்ட அதை ஃப்ரிட்ஜ்ல வைத்து விட சொல்லுங்கள் நைட் வெட்டி கொள்ளலாம்!”

ரவி எதுவும் சொல்லாமல் ஸ்வர்ணத்தை பார்க்க அவரோ தன் மகனின் முகத்துக்காக “சரி டா குட்டி உன் சின்ன அத்தை சொன்னது போல் இதை ஃப்ரிட்ஜ்ல வைத்து விடு- இதன்யா அதை ஃப்ரிட்ஜ்ல வைத்து விட்டு சென்றனர். 

சித் மனம் உலை கலனில் கொதித்தது. அந்த ரதி இவளுக்கு அத்தையா! சின்ன அத்தை ச்சீ!  ம்ம் அடுத்த சம்பவத்தில் பார்த்து கொள்ளலாம் என்று  விட்டு விட்டான். 

சரியாக இரவு ஆனது அனைவரும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்க அனைவரும் அழகாக ரெடி ஆகினர். அந்த இடமே பண்டிகை போல் இருந்தது இந்த பிறந்த நாள் கேக் வெட்டியதும் அவர்கள் ஆரவ்- நிஷா நிச்சயத்துக்கு தயாராக சந்திர மெளலி கேஸ்ட்டிலுக்கு செல்கின்றனர்;

ஸ்வர்ணம் அந்த கேக் அதற்காக ஆவலுடன் காத்திருக்க அதே போல் ரதி கூட காத்திருந்தாள்.

சித் பவானி அருகில் நின்று கொண்டு இருக்க அவரவர்கள் தனித்தனியாக பரிசுகளுடன் காத்திருந்தனர்.

சந்திர மௌலி, ரோஸ் குட்டி போய் கேக் எடுத்து வாங்க என்று சொல்ல ரிஷியுடன் அவர் சென்று எடுத்து வந்தாள்.

மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து அதை ஊதி விட்டு அதை வெட்ட அனைவரும் கைகளை தட்டினர். ரதி வஞ்சகத்துடன் கைகளை தட்டினாள்.

நிஷா, ரஞ்சிதா வெற்றி களிப்பில் கைகளை தட்டினாள். அந்த கேக் எடுத்து வெட்டி கொஞ்சம் எடுத்து ஸ்வர்ணம் சந்திர மெளலிக்கு ஊட்ட அதை சாப்பிட்டதும் அவர் முகம் ஒரு நொடி மிகவும் மோசமாக மாறியது, வேகமாக வாஷ் ரூம் சென்றார்.

தொடரும்.. 

நாளைக்கு என்ன நடக்கும்? 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 119

அந்த இடம் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்க சித்தார்த் வீட்டுக்கு அணியும் உடையை மிகவும் எளிமையாக அணிந்து கொண்டு அவளுடன் வந்தான். இதன்யா ஒரு சந்தன நிற பைஜாமா போன்று ஒரு உடையை அணிந்து கொண்டு இருந்தாள். 

அவளின் முடியை இறுக்கி பின்னி ஜடை போட்டு இருந்தாள். சித்தார்த்தின் கையுடன் கோர்த்து கொண்டு புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தாள். அவளும் எளிமையாகவே வந்து இருந்தாள். 

கேக் வெட்டும் நேரமும் வந்தது. ஸ்வர்ணம் மற்றும் சந்திர மௌலி, ரேவதி குடும்பம் என அனைவரும் கூடி இருந்தனர். 

ரவி, மா ஹேப்பி பர்த் டே!. கேக் வெட்டுங்க! 

அவர் சிரித்து கொண்டே  கேக் வெட்ட சுற்றி இருக்கும் அனைவரும் கை தட்டி பாட்டு பாடினார்கள். ஸ்வர்ணம் அந்த சாக்லேட் கேக்கை வெட்டி கொஞ்சம் எடுத்து  சந்திர மௌலிக்கு ஊட்ட அதை சாப்பிட்டதும் அவர் முகம் ஒரு நொடி மிகவும் மோசமாக மாறியது. வேகமாக வாஷ் ரூம் சென்றார்.

அங்கு இருக்கும் அனைவரும் “என்ன ஆச்சு?” என்பதை போல் பார்த்தனர். 

இதன்யா ஒரு வித பதட்டத்துடன் சித்தார்த்திடம் “என்னங்க? என்ன ஆச்சு நம்ப எதுவும் தவறாக செய்து விட்டோமா!”என்று கண்களில் நீர் கோர்க்க நின்றாள்.

சந்திர மெளலி கடுமையான முகத்துடன் அனைவரையும் பார்த்தார். 

பவானி இதன்யா அருகில் வந்து நின்றாள். “உனக்கு கேக் செய்ய தெரியுமா? எதுவும் தவறாக செய்து விட்டாயா? 

ஸ்வர்ணா பதட்டத்துடன் சந்திர மௌலி அருகில் சென்றார். “என்ன ஆச்சுன்னு சொல்லுங்க! சித்து கூட அந்த பொண்ணு வேணும்னு செய்து இருக்க மாட்டாள். நல்ல பொண்ணுங்க!”

சந்திர மௌலி  பேச வருவதற்கு முன் ரதி முந்திக்கொண்டு “ இன்னும் என்ன ஆக வேண்டி இருக்கு அத்தை, அந்த சித்தார்த் பிளான் பண்ணி உங்களுக்கு கேக்ல எதோ கலந்து கொடுத்து இருக்கான்.

உடனே இதன்யா  பதட்டம் கொண்டு “இல்ல மேடம்! இந்த கேக் நான் தான் செய்தேன்! அவருக்கு எதுவும் தெரியாது!”

சித்தார்த் அவளை பார்த்து “கீப் சைலன்ட்!”என்று சொல்லி விட்டு சந்திர மெளலி முகத்தை பார்த்தான்.

அவர் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தார்.

ரதி, “அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க! இந்த பொண்ணை பணம் கொடுத்து கூட்டி வந்து உங்க கிட்ட பொய்யாக நடித்து இந்த மொத்த சொத்தையும் அபகரிக்க பிளான் பண்றான் அந்த ராஸ்கல்!”என்று சொல்லி கொண்டே இதன்யா அருகில் ரதி நெருங்கினாள்.

உடனே பத்ராவின் ஆட்கள் அவளை தடுப்பது போல் நின்று கொண்டனர். பத்ரா, மேம் கொஞ்சம் தள்ளி போங்க.

ரதி கோபத்தில் “யாரு டா நீங்க எல்லாம்?  அவன் வைத்து இருக்கும் அத்தனையும் என் மாமனார் சொத்து! நீங்களும் அந்த பணத்துக்கு தான் வேலை செய்கிறீர்கள்.!”

பத்ரா, “நாங்க எங்க பாஸ் அண்ட் இதன்யா மேம் சொன்னால் தான் கேட்போம்!  அவங்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் நெருங்காமல் இருக்க தான் எங்களை வேலைக்கு சேர்த்து இருக்காங்க…!” என்று ரதியை முறைத்து பார்த்தனர்.

உடனே ஆரவ் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொண்டு “மாம் இதுக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்மதமும் இருக்காது! அவளை பார்த்தால் மிகவும் நல்ல பெண் போல் தெரிகிறது! இவன்! இந்த சித்தார்த் தான் எதுவும் செய்து இருப்பான்!”என்று இதன்யாவுக்கு சாதகமாக பேசினான்.

நிஷா, ரஞ்சிதா, ரவி, ரதி என அனைவரும் ஆரவை ஒரு வித அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

ஆரவ் அவளை நோக்கி நடந்து கொண்டே “ இதன்யா நான் இருக்கேன் நீங்க தைரியமா சொல்லுங்க நான் ஆரவ் ரவி சந்திரன்! ஃபேமஸ் ஹீரோ என் மம்மி கூட தமிழ் தான் , நீங்களும் தமிழ், சோ நம்ப தமிழில் பேசலாம் எதற்கும் பயப்பட வேண்டாம்!” என்று அருகில் வரவும் பாதுகாவலர்கள் தடுத்தனர்.

சித்தார்த்துக்கு ஆரவ் பேச பேச உள்ளுக்குள் கடுமையான கோபம் “எவ்வளவு தைரியம்? அவளை பெயர் சொல்லி அழைக்கிறான்? ம்ம் இருக்கட்டும்!”

ரிஷிக்கு அங்கு நடப்பதை பார்த்து வெறுப்பாக இருந்தது.

அவன் ரோஷ்னியிடம்“உன் அப்பாவுக்கு இப்படி ஒரு பையனா? அதை விட உனக்கு அண்ணா தானே அவன்! எப்படி இது சாத்தியம் உங்க குடும்பம் மொத்தமும் வெளியில் நன்றாக ஒற்றுமை போல  காட்டி கொண்டு உள்ளுக்குள் மிகவும் கேவலமாக இருக்கிறது!  இப்படி தான் நடிகர் நடிகைகள் குடும்பம் இருக்குமா? கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லை! சரியான பணம் மற்றும் பதவி பைத்தியமாக இருக்கிறார்கள்!”

ரதி, “ஆரவ் என்ன பண்ற?” என்று அவன் கைகளை பிடித்தார்.

மாம்! என்று பேச வந்தான்.

அதற்குள் நிஷா ஆரவ்!. என்று அழைக்க

அவன் திரும்பி“ டார்லிங் உனக்கு தெரியாது  அவள் உண்மையாகவே நல்ல பொண்ணு நம்ம தானே ஹெல்ப் பண்ணனும். வேற ஒன்னும் இல்ல பேப்!” என்று கூறினான்.

சந்திர மெளலி ஸ்டாப் இட்! என்று கர்ஜனையான குரலில் கூறினான்.

அவரின் சத்தத்தை கேட்டு அனைவரும் அமைதியாக இருக்க அவரின் பார்வை சித்தார்த்தின் மேல் சென்றது. “இதுக்கு என்ன பதில் சொல்ல போற? உனக்கு விருப்பம் இல்லையென்றால் சொல்லி இருக்க வேண்டியது தானே!”

சித், “முதலில் உங்க மனைவி பிறந்த நாளை கொண்டாடுங்கள் அதுக்கு அப்புறம்!”என்று சொல்லி நிறுத்தினான்.

ஸ்வர்ணம் அவரை பார்த்து “வேண்டாம்! எனக்கு இது வேண்டாங்க! இவளோ பிரச்னைக்கு நடுவில் இந்த பிறந்த நாள் அவசியம் தானா! என்னோட கடைசி நாள் கூட வர போகுது. ஆனால் இப்போது கூட என்னோட ஆசை நிறைவேற வில்லை!” என்று கண்களில் கண்ணீருடன் கூறினாள்.

சந்திர மௌலி அவள் கண்களை துடைத்து விட்டு “இப்போ நீ அழும் அளவுக்கு இங்கே ஒன்னும் நடக்கல. நீ நினைப்பது நிச்சயம் நடக்கும்! என்று கூறி விட்டு அனைவரையும் பார்த்தார். 

ரவி, “அம்மா உங்களுக்கு நான் இருக்கேன!  நீங்க கண்டத  யோசித்து இப்படி வருத்த பட கூடாது!”

ஸ்வர்ணம் ஒரு வெற்று பார்வையுடன் “உன்னால் தானே டா நான் என் மருமகள், பேரன், பேத்தி என இழந்தேன்! இப்பொழுது உன் மனைவி என ஒரு ராட்சஸி இருக்கிறாள்!” என்று நினைத்து கொண்டார்.

சித் அமைதியாக அதே இடத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க பவானி அங்கு நடப்பதை பார்க்க முடியாமல் கிளம்பினாள்.

அக்கா! என்று அழைத்து கொண்டே ரதி நிஷாவின் கைகளில் கேக் எடுத்து கொண்டு வந்தாள்.

பவானி அவளை திரும்பி பார்த்தார். ரதி, “எங்கே போறீங்க? பெரிய குடும்ப பின்னணியில் இருந்து உங்களை போலவே கன்னட குடும்பத்தில் வளர்க்கப்பட்ட பெரிய குடும்ப பெண் தான் நிஷா ஷெட்டி என் வருங்கால மருமகள், நம் அத்தைக்கு கேக் செய்து இருக்கா, கொஞ்சம் சாப்பிட்டு போங்க இது ஐஸ் கேக் என் மகனும் அவளும் சேர்ந்து செய்தது! அவர்கள் செய்யும் போது விடியோ கூட நான் எடுத்தேன்!” என கூறினாள். 

சித் மற்றும்  இதன்யா செய்த அந்த கேக்கை அருகில் உள்ள டஸ்ட் பின்ல போட்டவள் அந்த கேக் வெட்டும் கத்தியை ஸ்வர்ணத்துக்க கொடுத்தாள்.

பவானி வேறு வழி இல்லாமல் அப்படியே நின்றாள். முன்பு வெட்டியது போல் ஸ்வர்ணம் வெட்ட நிஷா, ரஞ்சிதா, ரதி, ஆரவ் என அனைவரும் புன்னகை முகத்துடன் கைகளை தட்டினர், முதல் துண்டை எடுத்து ஸ்வர்ணம் சந்திர மெளலிக்கு ஊட்ட அதை வாயில் போட்ட அவர்க்கு முன்பு போல் அங்கே ஓடாமல் அருகில் உள்ள டஸ்ட் பின்ல துப்பினார்.

இப்பொழுது அவரின் கோபம் எல்லையை கடந்தது.

சந்திர மௌலி கோபத்துடன் “இங்கே என்ன நடக்குது! ரதி என்ன இது? நிஷா நீயே இந்த கேக்கை சாப்பிட்டு பாரு!” என்று சொல்லி விட்டு கோபமாக அவர் அந்த இடத்தில் இருந்து சென்றார். 

ரதி, “மாமா! மாமா என்ன ஆச்சு ஒரு நிமிடம் இருங்க!” என்று கெஞ்சி கொண்டே அவள் அந்த கேக்கை ஒரு வாய் சாப்பிட அந்த உப்பில் கேக் கொஞ்சம் கம்மியாக இருந்தது.

ரதி முகத்தை சுழித்து கொண்டு வேகமாக அதை துப்பினாள்.

சித் என்ன ஆச்சு மிசஸ் ரவி சந்திரன் உப்புள கேக் கம்மியா இருக்கா.!..

இதை கேட்டதும் அவர்கள் அனைவர் முகமும் மாறியது.

ரவி “டேய் ராஸ்கல் உன்னை!”  என்று அரை விட சென்றாள்.

சித் அதே இடத்தில் நின்று கொண்டு “அச்சோ BP அதிகமா போச்சுன்னா உடனே நீங்க பொட்டுண்ணு போய் விடுவீர்கள்! அப்புறம் மிஸ்டர் ரவி சந்திரன் மூணாவது கல்யாணத்துக்கு ரெடி ஆகி விடுவார்!”

ஆனால் ரதிய காவலாளிகள் சித்தார்த் நெருங்க விட வில்லை. 

அவன் பேசியதை  கேட்டதும் இன்னும் கோபம் அதிகம் ஆகிட ரதி,“ டேய் என்ன டா உன்னை என்று ரவி பக்கம் திரும்பி என்ன ரவி அப்படியே இருக்கீங்க? எதுவும் செய்யுங்க.. ? என்று அங்கு அடுத்த கலவரம் வெடிக்க ஆரம்பித்தது. 

சந்திர மௌலி “என்ன நடக்குது சித்தார்த்..!”

சித் இதன்யாவின்  தோல் மேல் கைகளை போட்டு கொண்டு “சரி இப்போ ஸ்வீட் சாப்பிட வேண்டிய நேரம்! அதுக்கு அப்புறம் எக்ஸ்ப்ளோசிவ் ஷோ!” என்று சொல்லி விட்டு பத்ராவை கண் காட்டினான்.

ஓகே பாஸ் என்று சொல்லி அவன் சித்தார்த் அறைக்குள் சென்று ஒரு அழகான வானவில் வண்ண ஐஸ் கேக் ஆரஞ்சு, ப்ளூ பெரி, ஸ்டார்பெரி, அவகேடோ,பிஸ்தா, சாக்லேட் என செய்ய பட்ட கேக் கொண்டு வந்தான்.

அதை சித் கண் காட்டிட இதன்யா வாங்கி கொண்டு நின்றாள்.

சித்,  “பவா டேபிள் க்ளீன் பண்ணுங்க!”

பவானி அவன் சொன்னதை போல்  ரதி வைத்த  கேக் எடுத்து அருகில் உள்ள டஸ்ட் பினல்ல போட்டு விட்டு நகர இதன்யா அதை அந்த டேபிலில் வைத்தாள்.

சித்தார்த் ஸ்வர்ணத்தின் அருகில் வந்து “ஓல்ட் லேடி! சாரி பாட்டி மெனி மோர் ஹேப்பி பர்த் டே!” என்று சொல்லி அவர் கைகளை பிடித்து கத்தியை கொடுக்க ஸ்வர்ணம் கண்களில் கண்ணீருடன் அவனை கட்டி கொண்டார். 

 சித் , மாம்!.

சித்து அவங்க உன் பாட்டி டா!  என பவானி கூறினார். உடனே அவன் வேறு வழி இல்லாமல் அவரை கட்டி கொண்டான்..

அதன் பின் ஸ்வர்ணம்,“ சித்து நீயும் நானும் சேர்ந்து கட் பண்ணலாமா!”

பவானி, சித்து!. 

“ம்ம் சரி!”

அதன் பின் அதை வெட்டி சந்திர மௌலிக்கு ஊட்ட சொன்னான். அதை வாங்கிய அவர் ஒரு சிறு தயக்கத்துடன் பார்க்க.

சித் , “இது பிராண்டட் செஃப் செய்தது என இதன்யாவை பார்த்து கொண்டே  கூடிய சீக்கிரம் மிசஸ் சித்தார்த் ஆக போறவங்க செய்தது!  சோ தைரியமா சாப்பிடலாம்..! ”என  கூறினான்.

அவர் அதை கேட்டு சிரித்து கொண்டே போட அந்த ஐஸ் கேக் இதமாக உள்ளுக்குள் இறங்கியது.

சந்திர மௌலி இன்னொரு பீஸ் வெட்டி அதை ஸ்வர்ணத்துக்கு ஊட்டி விட்டார்.

பவானி அவர்களின் முகத்தை பார்த்து எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டாள்.

ஸ்வர்ணம் இன்னொரு பீஸ் வெட்டி அதை சித்தார்த்துக்கு  ஊட்ட சென்றார். 

சித், என்ன இது எல்லாம் என் கிட்ட வேண்டாம்! 

பவானி, சித்து!. 

ம்ம் சரி சரி என அதை வாங்கி சித் ஸ்வர்ணத்துக்கு ஊட்டி விட்டு இதன்யா அருகில் நின்று கொண்டான். 

ரவி தன் அம்மாவுக்கு வாங்கி வைத்த பரிசை கொடுக்க மூன்று பேர் திடுக்கிட்டு நின்றனர்.

ஸ்வர்னம் தன் மகனுக்கு ஊட்டி விட்டார் அதன் பின் ரேவதி குடும்பம், ரோஸ், என அனைவருக்கும் கொடுத்தார்,

இதன்யாவை ஆவலுடன் பார்த்து ஒரு பீஸ் எடுத்து ஊட்ட சென்றார்.

சித் அதை பார்த்து “ஹலோ என்ன பண்றீங்க.!” என்று அவர் கையில் இருப்பதை பார்த்தான்.

“என்ன டா சித்து குட்டி பாட்டி பாப்பாவுக்கு ஊட்ட கூடாதா!”

“அவளுக்கு சளி பிடிக்கும் அப்புறம் ஜுரம் வரும் அதனால் வேண்டாம்…!” என்று சொல்லி தடுத்தான்.

அவர் முகம் கவலையில் வாடி போக இதன்யா, ஆனால் கிரேட் சித்தார்த் கிருஷ்ணாவுக்கு எதுவும் பிடிக்காதுன்னா  நானும் அப்படியே இருக்கணுமா! நீங்க  ஊட்டி விடுங்க பாட்டி என அருகில் வந்து இதன்யா முதலில் அவருக்கு ஊட்டி விட்டு இதன்யா வாங்கி கொண்டாள். 

சித்தார்த் முகத்தை உர்ரெண்டு வைத்து கொண்டே “நான் சொல்றத கேட்காமல் சாப்பிடுற இன்னிக்கு கேக் செய்கிறேன் அப்டின்னு ஸ்வீட் நிறைய சாப்பிட்டு இருக்க! எதுவும் சளி பிடிக்கட்டும்! உன்னை!..”

இதன்யா, கொஞ்சம் கம்முன்னு இருங்க!  ஜன்மதினந்த சுபாஷயகளு ( இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்) என கன்னடத்தில் வாழ்த்து கூறினாள்.

இதை கேட்டதும் ஸ்வர்ணம் முகம் மலர “நீ தமிழில் சொல்லு டா குட்டி மொழி கட்டாயம் இல்ல அது நம்முடைய விருப்பம் உன்னோட தாய் மொழி தான் முக்கியம் அதே போல் எனக்கும் என்னோட மொழி கட்டாயமாக நீ கன்னடம் கற்று கொள்ள அவசியம் இல்ல டா கண்ணு!”

சரி பாட்டி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.. என்று குனிய சென்றாள்.

அதற்குள் சித் “ஹே என்ன டி பண்ற?” என்று சொல்லி கொண்டே அவனும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க ஸ்வர்ணம் முகம் உண்மையில் சந்தோஷமாக மாறியது.

பவானிக்கு இந்த காட்சிகள் மிகவும் மகழ்ச்சியாக இருந்தது.

சித்தார்த் அவள் கைகளை பிடித்து கொண்டு ரேவதியிடம் பேசி கொண்டு இருந்த சந்திர மெளலி அருகில் சென்றான்.

சித், ஹலோ மிஸ்டர்…

ம்ம் சொல்லுங்க?.

இப்போ ஷோ டைம்

ரதி, ரஞ்சிதா, நிஷா என மூவர் மீது சந்திர மௌலி பார்வை திரும்பியது.

ரதி, இங்கே என்ன நடக்குது? ரஞ்சி! இந்த கேக் எங்கே இருந்து வந்தது? பாரு அந்த சித்து எப்படி இதெல்லாம் செய்தான்? 

ரஞ்சிதா பதட்டத்துடன் எனக்கு தெரியல மேடம் நான் அவனை முடிந்த வரை நோட் பண்ணிட்டு தான் இருந்தேன்! ஆனால்!.. 

நிஷா, ஆண்டி! இப்போ எல்லாரும் நம்மள தான் பார்க்கிறார்கள்! அவன் அந்த சித்து!. 

சித் கையில் நெட்டி முறித்து கொண்டு ஒரு பெரு மூச்சை விட்டு எவ்ளோ வேலை இருக்கு! ஆனால் பாருங்க உங்களால் இதுக்கு எல்லாம் சின்ன புள்ளை மாதிரி விளையாட வேண்டி இருக்கு! இப்போ ஆரம்பிக்கலாமா! என இரு புருவம் தூக்கினான். 

ரதி, ரஞ்சிதா, நிஷா….? 

*****

என்ன டி சொல்ற? என ஒரு வித பதட்டத்துடன் சதீஸ் அவளின் அருகில் நெருங்கினான். 

பிரியா, “ம்ம் ஆமா! தரணி! எப்படி! ஹான் இப்போ இப்படி சொல்றேன் இதை  கேளு கோகுல பிரியா தரணி! எப்டி? சும்மா சொல்லவே ஜிவ்வென இருக்கா!” என இரு புருவம் தூக்கினாள். 

சதீஷ் கோபம் மற்றும் இயலாமையும் கலந்து “ச்சீ! ச்ச! ரப்பிஸ்!. பிரியா நான்! நான் சாரி டி! அதுக்காக நான் கொடுத்த கிஸ் எல்லாம் மறந்து எப்படி உன்னால்!”

பிரியா, “ஹலோ! அதை மறக்க தான் நாம் டெய்லி என் தரு குட்டிக்கு முத்தம் கொடுத்து இப்போ தான் மறந்து இருக்கேன்!”

சதீஷ் கைகளை இறுக்கி மூடி கொண்டு உதடு துடிக்க “அவனை நான் சும்மா விட மாட்டேன்! டிரை டூ அண்டர்ஸ்டன்ட் மி! என்னோட அப்ரோச் தப்பா இருக்கலாம்! ஆனால் உன்னை ட்ரூவா லவ் பண்றேன்! பிளீஸ்!”

பிரியா அவனை கண்டி கொள்ளாமல் நடந்து கொண்டே “அதுக்கு நான் என்ன பண்ண முடியும்! அழகா  இல்லானா இது ஒரு தொல்லை! உனக்கு வேற ஆள் இருந்தா போய் கண்டு புடி!”

சதீஷ், “நான் எதுக்கு நீ சொல்றத நம்பனும்!  நீ எவ்ளோ பெரிய கேடி அப்டின்னு எனக்கு தெரியும் டி! நீ பொய் சொல்ற!”

பிரியா மனதில் “அவ்ளோ தானா பிரியா உன்னை எப்படி புரிந்து வைத்து இருக்கான்! தூ வெட்கம் கெட்ட நாய்! என்னை அந்த பூஜா நாய் கூட கம்பேர் பண்ணான் தானே!  அவன் கை ரெண்டும் விளங்காமல் போகனும்!”

சதீஷ், ஹே அப்போ நான் சொல்றது சரி தானே! என இரு புருவம் தூக்கினான். 

பிரியா அவனை கண்டு கொள்ளாமல் நடந்து சென்றாள். 

சதீஷ், ஹே மெதுவா நட வீடு வந்திட போகுது! 

பிரியா, தரணி கிட்ட உன்னை சொல்றேன் இரு! 

சதீஷ் சட்டை கையை மடித்து விட்டு கொண்டே சொல்லு டி! அவனை தூக்கிட்டு போய் கையை காலை உடைச்சி போடுகிறேன்! 

பிரியா இதை கேட்டதும்  கோபமாக அவன் கன்னத்தில் ஒரு அரை விட்டாள். “கொன்னு போடுவேன் ராஸ்கல்! 

சதீஷ், ஹே பிரியா! பிளீஸ் டி! இதுக்கு எல்லாம் நீ பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவ! என அவள் கைகளை பிடித்து பார்வையை சுழல விட்டான்.  அருகில் லாரிகள் வரிசையாக நின்று கொண்டு இருந்தது. 

பிரியா, “ஹே அறிவு கெட்டவனே! என் கையை பிடிக்க எவ்ளோ தைரியம்! விடு டா தடி மாடு! எருமை மாடு! நான் கத்தி கத்தி சத்தம் போடுவேன்!”

அவர்கள் இருவரும் லாரிக்கு நடுவில் வந்து இருந்தனர். சதீஷ் அவளின் அருகில் நெருங்கி “என்ன டி ஓவரா பண்ற?”

பிரியா, நான் சித்து கிட்ட சொல்லுவேன்!. 

சதீஷ், அவனுக்கு நான் பயப்படனுமா! 

பிரியா, என்ன அவன் அப்டின்னு சொல்ற!. என அந்த இடத்தை சுற்றி பார்த்தவள். உன்னை கொன்று விடுவேன்! என அவளின் கைப்பயை ஓங்கினாள். 

சதீஷ் பிரியா! பிளீஸ் டி என அவன் குரல் வலையை பிடித்து கொண்டு கெஞ்சி கொண்டே அவள் எதிர் பாரா நேரத்தில் அவளின் அவளின் காலில் விழுந்து விட்டான். 

அவள் சாக் ஆகி அப்படியே நின்றாள். வார்த்தைகள் வர வில்லை. “நடு ரோட்டில் இப்படி காலில் விழுகிறான்! இவனுக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி உச்ச கட்ட கிறுக்கு தனம் பண்ணிட்டு இருக்கான்! அய்யோ எல்லா கிறுக்கும் என்னை சுற்றுது!”

சதீஷ் அவள் அப்படியே நின்று கொண்டு இருப்பதை பார்த்து பிரியா! ஹே சாரி டி!

பிரியா, ஹே ஹே! ஹே என்ன டா பண்ற!. முதலில் என் காலை விடு! 

சதீஷ், என்னை மன்னித்து விட்டேன் அப்டின்னு சொல்லு அப்போ தான் விடுவேன்! 

பிரியா, நீ முதலில் எழுந்து தொலை! எழு டா நாயே! 

சதீஷ் கண்ணை மூடி ஒரு பெரு மூச்சை விட்டு எழுந்து நின்றான். 

இப்போ மன்னிப்பியா! 

பிரியா, நீ என்னை கிஸ் பண்ணி இருக்க அது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா! 

சதீஷ்,  பிரியா! அது ஜஸ்ட் கிஸ் தான் அதுவும் நான் உன் லிப்ல தரவே இல்லையே! அது தான் பெரிய தப்பு! 

பிரியா, ஹே என்ன சொன்ன? 

அதுக்கு தான் உன் காலில் விழுந்தேனே! 

பிரியா, காலில் விழுந்தா நீ கொடுத்தது இல்லன்னு ஆகிடுமா! 

சதீஸ், அப்போ டெய்லி காலில் விழ சொல்றியா! உனக்காக நான் அதை கூட செய்வேன்!

டெய்லி விழுவியா! என இரு புருவம் நெருக்கி கேட்டாள். 

ம்ம் உன் காலில் நான் காலம் பூரா விழுந்து கிடப்பேன்! என கூறினான். 

அதில் அவனையே விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தாள்.

உடனே சதீஷ் இதை அவனுக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு பிரியா! என அழைத்து அவள் எதிர் பாரா நேரத்தில் அவளின் அருகில் நெருங்கி இறுக்கி அணைத்து கொண்டான். அத்தோடு விடாமல் அவள் கன்னத்தில் பசக் என்று முத்தமிட்டு விட்டான். 

பிரியா தன்னிலைக்கி வந்ததும்  கோபம் தலைக்கேற ஹே! ஹே! என தள்ளி விட்டாள் மீண்டும் கன்னத்தில் அடித்தாள். 

அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது கண்களில் நீர் கோர்த்து கொண்டது. 

சதீஷ், பிரியா நான்! தெரியாமல் எதோ ஒரு எனோசனில்!. 

பிரியா  எதுவும் பேசாமல் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். 

சதீஷ், போச்சு டா! இப்போ முதலில் இருந்து ஆரம்பிக்க வேணுமா! 

பிரியா நேராக வீட்டுக்கு சென்றதும் வேகமாக அவள் அறைக்கி ஓடினாள். 

பாப்பாத்தி, கண்ணு! 

“வரேன் அம்முச்சி!”

பிரியா, அபி உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும்! 

தொடரும்..  

Comment pannunga ratings konjam like share கூடவே 

EPI 120

சித்தார்த் அவள் கைகளை பிடித்து கொண்டு ரேவதியுடன் பேசி கொண்டு இருந்த சந்திர மெளலி அருகில் சென்றான்.

ஹலோ மிஸ்டர்..

ம்ம் சொல்லு கண்ணா என்ன வேணும்?

 சித்தார்த் அவரை பார்த்து “இப்போ ஷோ டைம்!மறந்து போச்சா!”

ரதி, ரஞ்சிதா, நிஷா என மூவர் மீது சந்திர மௌலி பார்வை திரும்பியது. ரவி அவன் பேசிய அனைத்தையும் கேட்டு  அவன் மேல் கடுமையான கோபத்தில் இருந்தார்.

ஏன் என்றால் ரதியின் மேல் கண் மூடித்தமான நம்பிக்கை வைத்து இருந்தார் அவர் மனதில் அவள் தவறு செய்து இருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது. 

ரவி, “ என்ன ஷோ டைம்? டாடி முதலில் இவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க இவனால் தான் என் அம்மாவுடைய பர்த் டே பங்ஷன் இவனால் ஸ்பாயிள் ஆகி போச்சு! எதுக்கும் லாயக்கி இல்ல, இவன் இருக்கிற இடத்தில் பிரச்னை மட்டும் தான் வந்து சேரும்!”

ரவி பேசுவதை சித்தார்த் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான்.

உடனே ரஞ்சினி ரதியிடம் “மேடம் ரவி சார் கிட்ட போய் கொஞ்சம் சென்டிமென்ட் டெவலப் பண்ணுங்க!”

ரதி, “இது நல்லது தானே ரஞ்சி!”

 ரஞ்சிதா பதட்டத்துடன் “ஹையோ மேடம் அதை விட இப்போ அவரு ஓவரா ரியாக்ட் ஆகி எதுவும் செய்தால் அந்த சித்து நம்மை பற்றிய எதுவாது எவிடன்ஸ் போட்டு காட்டி விட்டால் நம்மால் ஒன்னும் பண்ண முடியாது! 

என்ன சொல்றீங்க? என நிஷா கேட்டாள். 

ரஞ்சிதா, “நம்ம பிளான் போட்டு அவனை மாட்டி விட நினைச்சோம் ஆனால் அவன் நமக்கு முன்னாடியே பிளான் போட்டி போட்டு விட்டான். ஆக்சுவலா அவன் ஏற்கனவே பிளான் பண்ணி இருக்கான் இது தெரியாமல் நாம்ப தான் வந்து சிக்கி கொண்டோம்!”

நிஷா, ம்ம் ஆமா ஆன்டி சீக்கிரம் எதுவும் செய்யுங்க! என்று கூறினாள்.

ரதி கண்களில் கண்ணீருடன் அழுது கொண்டே ரவியின் அருகில் சென்றாள். “ரவி வேண்டாம் எதுவும் செய்ய வேண்டாம். அவன் உடம்பில் உங்க இரத்தம் தானே ஓடுது. அது மட்டும் இல்லாமல் நம்ம மொத்த சாம்ராஜ்யத்தை கூட அவன் தான் பார்த்து கொள்ள போகிறான் எதோ சின்ன பையன் விடுங்க என்று அவரின் கையை பிடித்து கொண்டு நம்ம வீட்டுக்கு போலாம். இன்னும் நிறைய வேலை இருக்கு!”

சித்தார்த் அங்கு நடக்கும் நாடக அரங்கேற்றத்தை எழன பார்வையுடன் பார்த்து கொண்டு இருந்தான்.

இதன்யா சித்தார்த்திடம் “என்னங்க இங்கே இருக்கவே பிடிக்கல அவ்ன்க பேசுவது எனக்கு புறியல ஆனால் அவங்க உங்களை ரொம்ப அவமான படுத்துவது போல தான் சொல்றாங்க!”

ம்ம் வெயிட் அண்ட் வாட்ச்.என்று சொல்லி விட்டு அமைதியாக நின்றான்.

ரவி சந்திர மௌலியிடம் “அப்பா நான் பேசிட்டு இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க?”

உடனே ரதி,“ வேணாம் மாமா! ரவி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க, என்ன தான் இருந்தாலும் சித்தார்த் எனக்கும் பையன் போல, பவானி எனக்கு அக்கா போல இது இப்படியே முடியட்டும். இப்போ ஆரவ், நிஷா நிச்சயவேலை அப்படியே இருக்கு.சோ வாங்க வாங்க போலாம்! ”என்று ரவியின் கைகள் பிடித்து கொண்டு நடந்தாள்.

உடனே நிஷா ஆரவ் கைகளை பிடித்து கொண்டு சென்றாள். ரஞ்சிதா இவர்களின் பின்னால் சென்றாள்.

ரேவதி குடும்பமும் கிளம்பியது. சந்திர மௌலி ஒரு கர்ஜனையில் “உங்களை யாரும் நான் போக சொல்லலையே! இந்த வீட்டின் எல்லா முடிவும் நானாக தான் எடுப்பேன்! என்னை மீறி முடிவு எடுத்தவனால் தான் நான் இந்த நிலையில் நிற்கிறேன்!”

ரவி உடனே  நின்று தன் தந்தையை திரும்பி பார்த்தார்.

ரதி கண்களில் கண்ணீருடன் “ரவி இதுக்கு மேல் நான் உங்களை எதிலும் கட்டாய படுத்த மாட்டேன்! உங்களுக்கு என்ன விருப்பமோ! அதை பண்ணுங்க!”

உடனே ரவி அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டு “ரதி டார்லிங் இங்கே பாரு என்னை பாரு அழ கூடாது! யாரு என்ன சொன்னால் என்ன? இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், நான் உன்கூட தான் இருப்பேன்!”

சித்தார்த் இதையெல்லாம் ஒரு வித கடுப்பில் பார்த்து கொண்டு இருந்தான். அவன் மனதில் வேறு ஒரு கணக்கை போட ஆரம்பித்தான்.

சந்திர மெளலி யோசனையுடன் “என்ன சித்து! இப்போ அடுத்து என்ன சொல்ல போற?”

சித், “இப்போ சொல்ல ஒன்னும் இல்ல. இன்னும் த்ரீ டேஸ்ல நாங்க கிளம்பி விடுவொம்!” என்று கூறி விட்டு ஒரு கையில் இதன்யாவின் விரலை பிடித்து கொண்டு மறு கையால் பவானியை விரலை கோர்த்து கொண்டு நடந்தான்.

பவானி கோபமாக “சித் என்ன டா கண்ணா இப்படி பண்ணி விட்டாய்! உன்னை கேள்வி கேட்க அவளுக்கு என்ன தைரியம்? அவளை எதுக்கு நீ சும்மா விட்டாய்! என காட்டாத்துடன் கூறினார்.

உடனே சித், “ மாம் எல்லார்த்துக்கும் ஒரு டைம் வேணும்,… பார்க்கலாம் மா! இன்னும் எவ்வளவு தூரம் அவங்க போய் விடுவார்கள். அதுக்கு அப்புறம் இருக்கு! ”என்று கூறினான்.

அதன் பின் அனைவரும் கிளம்பி சந்திர மௌலி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த நேரம் ரிஷிக்கு பாரின் கால் வந்தது.

ஹலோ என்னோட நினைவு இருக்கா?.

ரிஷி, ஒரு வித சலிப்புடன் என்ன வேணும்?

ஹே நான் இன்னும் ஒன் வீக் ல இந்தியா வர போறேன்.

சரி வா என் கிட்ட எதுக்கு சொல்ற? – அண்ணா! உன்னை என்ன செய்வேன் என தெரியாது.

ரிஷி, உன் கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல என்று போன் கட் செய்ய சென்றான்.

அவளோ ஒரு நிமிடம் திடுக்கிட்டு அண்ணா நான் உன் தங்கச்சி! 

ரிஷி, எப்போவும் அம்மாவுக்கு தானே கால் பண்ணுவ இன்னிக்கு எனக்கு கால் பண்ற? 

அது!. என ஒரு நிமிடம் கேப் விட்டாள். 

ரிஷி ஏற்கனவே இங்கு நடந்த களபரத்தில் டென்ஷன் மனதில் இருந்தவன்.போன் வைக்கிறேன்! என வைக்க சென்றான். 

ஹே கட் பண்ணாத பிளீஸ் ரிஷி!. 

இப்போ என்ன வேணும்? 

மேகா, “சித்து எப்படி இருக்காரு நீ டெய்லி அவர் கூட தானே இருக்க! என்னை பற்றி எதுவும் கேட்டு இருக்காரா! ஐ மின் அந்த லீனாவுக்கும் அவருக்கும் ப்ரேக் அப் ஆகி விட்டது அப்படின்னு கேள்வி பட்டெனே!”

அதெல்லாம் உனக்கு எதுக்கு என்று ரிஷி கடுப்புடன் கேட்டான்.

மேகா, இப்போ நீ ரோஷினி கூட தான் இருக்கியா! 

இல்ல கட் பண்ணு என்று ரிஷி சொல்லவும் ரோஸ்னி “மிஸ்டர் ரிஷி!” என சொல்லி கொண்டு அருகில் வரவும் சரியாக இருந்தது. .

இதை கேட்டதும் மேகா கோபத்தில் ஒரு நிமிடம் “டேய் ரிஷி யூ என் கிட்டயே பொய் சொல்றியா!”

ரிஷி உடனே ரோஷ்னியை முறைத்து விட்டு “இப்போ எதுக்கு இதையெல்லாம் கேட்டு கொண்டு இருக்க?”

மேகா, அப்போ நீ சித்தார்த் வீட்டில் தான் இருக்க சரி தானே!

ரிஷி எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

மேகா சலித்து கொண்டே இனி உன் கிட்ட பேச மாட்டேன் டா. நான் ரோஷினி கிட்ட பேசி கொள்கிறேன்!  அப்புறம் முக்கியமான விஷயம்,

என்ன? 

மேகா, “அந்த நிதன்யா மாதிரி லோ கிளாஸ் பீப்பிள நினைத்து கொண்டு இருக்காத, சீக்கிரம் மனதை மாற்றி கொண்டு ரோஷ்ணியை கல்யாணம் பண்ணும் வழிய பாரு அப்போ தான் நானும் செட்டிள் ஆக முடியும்!”

என்ன லூஸ் மாதிரி உலருற? என்று சொல்லி அவன் போனை வைத்து விட்டான்.

இந்த பக்கம் மேகா மனதில் “யாரு லூசு? நானா! அது நீ தான் டா? எனக்கு சித்தார்த் வேணும்! அதுக்கு என்ன வேணாலும் செய்வேன்! என்னோட பிளான்ல தான் அம்மா உன்னை ரோஸினிக்கு மேரேஜ் பண்ண போறாங்க. முதலில் உன் கல்யாணத்தை முடிக்கிறேன் அதுக்கு அப்புறம் என் சித்தார்த்தை…. ம்ம்.. ம்ம் என சிரித்து கொண்டே  மேரேஜ் பண்ணிக்க போறேன்!” என்று மேகா சிரித்து கொண்டே அந்த ஜின் மதுவை பருகினாள்.

பவானி, இதன்யா, சித்தார்த் மூவரும் ஒரு காரில் கிளம்பினர்.

அதே போல் அங்கு இருக்கும் அனைவரும் கிளம்பி சந்திர மெளலியின்  கோட்டை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

ரிஷி இங்கு நடக்கும் அனைத்தும் பார்த்து உள்ளுக்குள் கோபமாக இருந்தான். “இப்படி ஒரு மனிதர்கள் இருக்கும் வீட்டில் நான் எப்படி இருப்பது?” என்று நினைத்து கொண்டே அவன் அறைக்கு சென்று உடமைகளை எடுத்து வைத்தான்.

இதன்யாவுக்கு இங்கு வந்ததில் இருந்து ரிஷியுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை.அதை பற்றி அவள் யோசித்து கொண்டு இருந்தாள். 

அதனால் அவள் சித்தார்த்திடம் பேச வர அவன் மூளைக்குள் அந்த டைரக்டர் ரத்ன குமார் சொன்னது தான் ஓடி கொண்டு இருந்தது.

இதன்யா தைரிய மனதுடன் “சித்…சித்!. ஒரு நிமிடத்தில் தன்னிலைக்கு வந்தவன்.

சித் புருவம் உயர்த்தி கொண்டே “என்ன டி பேரு எல்லாம் பலமா இருக்கு!”

 இதன்யா சிரித்து கொண்டே “அது எல்லோரும் சித்து அப்டின்னு சொல்றாங்க ஆனால் எனக்கு வித்தியாசமா கூப்பிடதோணிச்சு அதான் இந்த சித் சார்ட் ஃபார்ம் ஒகே வா?”

சித், “உங்க ஊரில் மனைவி எல்லாம் கணவனை பேர் சொல்லி கூப்பிட மாட்டாங்க!  ஆனால் நீ எப்படி?”

இதன்யா அவனை பார்த்து “என் கழுத்தில் மூன்று முடித்து போடும் போது தான் உண்மையாகவே கூறினாள்.நான் புருஷனாக ஏற்று கொள்வேன்!”

சித், இப்போ நான் உனக்கு புருசன் இல்லையா!

“நீங்க என மேலும் கீழும் பார்த்து அது வெறும் எழுத்து பூர்வம் தான்!”

இதை கேட்டதும் அவன் சிரித்து கொண்டே “நீ தாலியுடன் போனால் கூட நம்ப மாட்டார்கள். ஆனால் இந்த எழுத்து போதும் டி,  நீ தான் இதன்யா சித்தார்த் அப்படின்ற எழுத்துக்கு தான் இங்கே சக்தி அதிகம்!” என்று அவள் அருகில் நெருங்கினான்.

இதன்யா, ஒகே அது நடக்கும் போது பார்த்து கொள்ளலாம். இப்போ எனக்கு ரொம்ப ரொம்ப போர் அடிக்குது,

சித், அதனால்! 

இதன்யா,  அதனால் நான் ரிஷி சீனியர் கிட்ட பேசிட்டு வரட்டுமா? என்று மிகவும் அப்பாவி போல் பார்த்தாள்.

இதை கேட்டதும் சித்தார்த்துக்கு ஒரு நிமிடம் கோபம் வந்தது.

போக கூடாது!  என்று அவளை தாண்டி கொண்டு அறைக்குள் சென்றான்.

ஏன் போக கூடாது? என அவளும் கோபத்துடன் அவன் முன் வந்தாள். 

சித், கூடாது இந்த மாதிரி என் கிட்ட கேள்வி கேட்காத.. என்று சொல்லி கொண்டே கோட்டை கழட்டினான்.

இதன்யா அவளின் முகத்தை உற்றென்று வைத்து கொண்டு அந்த படுக்கையில் அமர்ந்தாள்.

ஏற்கனவே அவன் அறையில் ஸ்டார்ஜியா அந்த தீம் பார்க் மற்றும் மால் டெண்டர் ஃபைல் அனைத்தும்  வந்து வைத்து விட்டு சென்று விட்டாள்.  அவனுக்கு வேலை அதிகமாக இருந்தது.  உடனே கையில் லேப் டாப் எடுத்து கொண்டு வேலையை ஆரம்பித்தான்.

அந்த நேரம் சதீஷ் கால் செய்தான். போனை பார்த்ததும் அதை ப்ளூ டூத் போட்டு கொண்டே என்ன விஷயம்? 

சதீஷ் பதட்டத்துடன் “சித்து ஒரு பிரச்னை ஆகி போச்சு டா!”

சித்,தெளிவா சொல்லு? 

சதீஷ் நான்… பிரியா! அவளை ஒரு பிரச்னை அது வந்து!. 

சித் கொஞ்சம் சிரித்து கொண்டே  பிரச்னை அப்டின்னா! சம்பவமா! அவளை நீ! என சுதாரித்து கொண்டு கன்னடத்தில் பேச ஆரம்பித்தான். 

சதீஷ், “ரே! ஏன் டா இப்படி! நான் உயிரோட இருப்பது உனக்கு பிடிக்கலயா!”

சித், “தெளிவா சொல்லு! அது நடந்து முடிஞ்சதா இல்லையா! என்னை விட ஃபாஸ்ட்டா இருக்க மேன்!”

சதீஷ் கடுப்பாகி “ஐ வில் கில் யூ!”

சித் சிரிப்பை அடக்கிக் கொண்டே சரி சொல்லு! 

சதீஷ் நடந்த அத்தனையும் கூறி விட்டு “இப்போ என்ன பண்றதுன்னு தெரியல டா!”

“அவ்ளோ தானா b*** இதுக்கு தான் அவ்ளோ பில்ட் அப் விட்டியா!”

சதீஷ், “எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல!”

சித் ஒரு பெரு மூச்சை விட்டு “அடுத்த முறை விட்டதில் இருந்து கண்டின்யூ பண்ணு ஓயாமல் என் லிட்டில் ஹார்ட் கிட்ட போன் பண்ணி பேசிட்டே இருக்கா! அவள் பிஸியாகி விட்டால் தான் எனக்கு நிம்மதி!

சதீஷ், ஹான் எனக்கு சமாதி கட்ட முடிவு பண்ணிட்டியா! என்னை கொன்று விடுவாள் டா! 

சித், அப்டியா அப்போ நான் சொல்ற மாதிரி செய்! 

சதீஷ்,  சித்து விளையாடாத பிளீஸ் இதுக்கு தீர்வு சொல்லு டா! 

சித் கடுமையாக முகத்தை வைத்து கொண்டு சில விடயங்களை கூறினான். 

சதீஷ் யோசனையுடன் இது ஒர்க் ஆகுமா!

சித்து, கொஞ்சம் கஷ்டம் தான் பட் ஒர்க் ஆகும்! அதுக்கு அப்புறம் உன்னை அடிக்கக் கூட வருவா! 

சதீஷ், “அது பிரச்னை இல்லை! என்னை புரிந்து கொண்டால் போதும்!”

சித், “ஹான் நீ ஓவர் ஆக்ட் பண்ணாத!”

ம்ம் என சொன்ன சதீஷ், ஹான் சித்து அந்த தீம் பார்க் புராஜக்ட் பற்றி ஸ்டார்ஜியா கிட்ட ஃபுல் details கொடுத்து இருந்தேன். 

ம்ம் வந்திடுச்சு! என சொல்லி வைத்து விட்டான். 

இதன்யா அப்படியே அமர்ந்து இருந்தாள்.

சித்  சிறிது நேரம் கழித்து அவளை பார்த்தான். இப்பொழுதும் அதே போல் இருந்தாள்.

“போ ட்ரெஸ் சேஜ் பண்ணு..!”

அவள் அப்படியே அமர்ந்து இருக்க.

ஒரு சில நிமிடம் கழித்து அவளை பார்த்தவன்.“ஹே இப்போ என்ன வேணும். சொல்லு டி இல்ல நான் அங்கே வருவேன்!”

இதன்யா, எனக்கு இங்கே ரொம்ப போர் அடிக்குது, நீங்க அந்த லேப் டாப்பை தடவ ஆரம்பித்து விட்டீங்க, இனி அது தான் உங்களுக்கு எல்லாம் ஆனால் எனக்கு?

சித், “உங்க வீட்டில் போன் பேசு அப்படி இல்லன்னா, பிரியா கிட்ட போன் பேசு அவள் கிட்ட இப்போ நிறைய கன்டென்ட் இருக்கும்!”என புன்னகையுடன் கூறினான். 

என்ன? 

சித் ஒன்னும் இல்ல சரி வா நான் உன் கூட பேசுகிறேன்.

“வேணாம் நீங்க பேசுவது எனக்கு புரியாது. பிசிக்ஸ், கிளாஸ்ல இருப்பது போல் இருக்கும் அதை விட ரோபோ போல் இருக்கும்!”

சித் இதை கேட்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டே சரி இப்போ என்ன தான் வேணும்?

இதன்யா கடுப்புடன் “பிளீஸ் எனக்கு கொஞ்ச நேரம் டைம் கொடுங்க நான் போயிட்டு வரெனே!”

“போயே ஆகணுமா!”

பிளீஸ்! பிளீஸ்! பிளீஸ்!..என கெஞ்சினாள். 

இதற்கு மேல் அவனால் மறுக்க முடிய வில்லை. அதனால் சித், ம்ம் சரி  போயிட்டு வா!

“நன்றிகள் பற்பல! ” என புன்னகையுடன் இரண்டு அடிகள் வைத்தாள். 

சித், “ஹலோ மேடம்!  அதுக்கு ஒரு கண்டிசன் இருக்கு?”

என்ன என்று திரும்பி நின்றாள். 

சித் ஆள் காட்டி விரலால்” ம்ம் இங்கே வா!” என அழைத்தான். 

இதன்யா  அவனை நோக்கி வந்தாள். சித்  லேப் டாப் திரையை பார்த்து கொண்டே “இப்போ  எனக்கு  எனர்ஜி ரொம்ப கம்மியா இருக்கு! சோ ஒன்லி எனர்ஜி பூஸ்ட் பண்ண உன்னோட எனர்ஜி தேவை படுது!”

“இல்ல புரியல!”

சித்து, ஒரு எனர்ஜி பூஸ்ட் கிஸ் கொடுத்து விட்டு போ

இதை கேட்டதும் இதன்யா…? 

*****

பிரியா என்ன செய்கிறாள். 

ம்ம் பார்ப்போமே!. 

பிரியா அங்கு இருந்து வேகமாக வீட்டுக்கு வந்தவள். ஒரு வித படபடப்புடன் அருகில் உள்ள படுக்கை அறைக்கு ஓடினாள். 

பாப்பாத்தி, கண்ணு காபி தண்ணீ வைக்கட்டா! 

பிரியா, வரேன் அம்முச்சி! என சொல்லி கொண்டே ஓடி விட்டாள். 

உள்ளே அறைக்குள் சென்றதும் இதயம் வேகமாக துடிக்க கண்களில் கண்ணீர் வேறு நிற்காமல் ஓடியது. 

சதீஷ் மீது அவளுக்கு ஆத்திரம், கோபம் , இயலாமை வெறுப்பு என அனைத்தும் வந்து சேர்ந்து கொண்டது. இதற்கு இங்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என ஒன்றுமே தெரிய வில்லை. 

பிரியா மனதில் பயம் வேறு வந்து ஒட்டி கொண்டது. இது எல்லாம் அப்பாவுக்கு தெரிந்தால் என்னை கொன்று போட கூட தயங்க மாட்டார்! என உள்ளுக்குள் இன்னும் பயம் ஏற்பட்டது. 

அவள் இதயம் வேகமாக துடிக்க என்ன செய்வது என யோசித்தாள். கண்ணீர் மட்டும் நிற்க வில்லை. 

அவளின் நினைவுக்கு வந்த ஒரே ஆள் அபி மட்டும் தான்! 

வேகமாக அவனுக்கு போன் செய்தாள். ஹலோ அபி!. 

ஹலோ பிரியா!. 

அவளின் குரல் சுதி குறைந்து இருப்பதை கண்டு கொண்ட அபி திடுக்கிட்டு என்ன ஆச்சு பிரியா! என ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பினான். 

அவன் குரல் பதட்டம் ஆவதை கண்டதும் உடனே அவள் பயந்து கொண்டு இல்ல ஒன் ஒன்னும் இல்ல உன் கிட்ட பேசணும் போல இருந்தது. 

அபி, “ஹே எப்போவும் எனக்கு மெசேஜ் தானே பண்ணுவ இன்னிக்கு போன் பண்ணி இருக்க! எதுவும் பிரச்னையா? பணம் எதுவும் வேணுமா! உன்னோட அக்கொண்ட் நம்பர் g pay.. 

பிரியா,” ஹே இரு டா! அப் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல!”

அபி வெளியே வந்ததும் காவலாளிகள் சூழ்ந்து கொள்ள அவன் ஹாஸ்பிடல் dean கிட்ட ஒரு சின்ன தலை அடைப்புடன் “பிரிஸ்க் காணோமே பிரியா!” என சொல்லி கொண்டே காரில் ஏறினான். 

பிரியா அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அது அது வந்து! என சொல்ல வர!. 

இரண்டாம் எண்ணில் வீர சிம்மா வந்தார். 

பிரியா சொல்ல அபி என்னை! என அவள் ஆரம்பிக்க 

அபி பதட்டத்துடன் பிரியா ஐ வில் கால் யூ பேபி! பிளீஸ்! என சொல்லி கொண்டே போனை கட் செய்தான். 

அபி, ஹலோ நானா!. 

வீர சிம்மா, சத்ய ஜித் எங்கே இருக்கான்? 

அபி, அவனை பற்றி என் கிட்ட எதுக்கு கேட்கிறீங்க! நான் போனை வைக்கிறேன்! 

அவர் கர்ஜனை குரலில் இன்னும் பத்து நிமிடத்தில் நீங்க ரெண்டு பேரும் வீடியோ காலில் வரனும் அப்படி இல்லன்னா நான் அங்கே வருவேன்! ரெண்டு பேரையும்!. என நிறுத்தி விட்டு போனை வைத்தார். 

அபி கோபத்துடன் பாஸ்டா போங்க என சொல்லி கொண்டே சதீஸ்க்கு கால் செய்தான். 

ஹலோ! 

எங்கே இருக்க son of bi***!. 

Mind your words ப்ரோ!. 

அந்த நேரம் சிக்னல் வேறு போட்டு விட 

அபி, நான் சொல்றது புரியலயா பாஸ்டா போங்க! 

சார் சிக்னல்!. 

சதீஷ் மனதில் என்ன இவளோ பதட்டமாக பேசுறான்! என நினைத்து ப்ரோ என்ன ஆச்சு? 

அபி, இப்போ எங்கே இருந்தாலும் சரி இன்னும் 5 நிமிடம் தான் டைம் வீட்டுக்கு வந்து சேரு! என சொல்லி கொண்டே போனை வைத்தான். 

சதீஷ் எப்பொழுதோ வீட்டுக்கு வந்து விட்டான். 

அபி, நான் வேகமா போக சொன்னேன்!. 

பிரியா அந்த சமயத்தில் மீண்டும் அழைக்க அபி, அழைப்பு ஏற்று “பேபி முக்கிய வேலை டி! என் டாடி கூப்பிட்டு இருக்காங்க டி நான் உனக்கு நைட்டு கால் பண்றேன்! பிளீஸ்! நாளைக்கு மீட் பண்ணலாம்!”என வைத்தான். 

சார்!. என அதிர்ந்து கொண்டே ஓட்டுநர் கத்திட அபி வாட் ஹாபென்!. 

“சைக்கிள் மேலே இடித்து விட்டேன்!.”

அபி கடுப்புடன் you ராஸ்கல் உன்னை யார் வேலைக்கு வைத்தது. ச்ச என காரில் இருந்து இறங்கினான். 

ஓட்டுநர் சாரி சார் ஆனால் தப்பு அந்த பொண்ணு மேல தான் இது ஒன் வே அந்த பொன்னு ஒப்போசிட்ல வந்திடுச்சு!  

அவள்  கீழே இருந்து எகிப்து சைக்கிளை கஷ்ட பட்டு தூக்கி கொண்டு கை முட்டியை பார்த்தாள். சிராய்ப்பு இருக்க இரத்தம் கொஞ்சம் வந்தது. 

அபி , ஹே கேர்ள் உனக்கு அறிவு இருக்கா இல்லையா! 

அவள் முட்டியை பார்த்து கொண்டே ஐம் சாரி சார் நான் வேணும் என செய்யல பிளீஸ் சார்! 

அபி  அவளை பார்த்து கடுப்புடன் உன்னால் எனக்கு டைம் வேஸ்ட்! சீக்கிரம் நகரு! என காரில் இருக்கும் முதலுதவி பெட்டியை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு be care full மனித உயிர் ரொம்ப precious இப்படி கேர் லஸ்சாக இருக்காத கேர்ள் வேற எங்கேயும் காயம் இருக்கா?

அவள் இல்லை என்பது போல தலை ஆட்டினாள். 

அபி ஒரு tt injection போட்டுக்க என சொல்லி விட்டு காரில் ஏறி கொண்டான். அது சீரி பாயிந்தது. 

அவள்…? 

அடுத்து என்ன நடக்கும்…?

சில twist வெயிட்டிங்…? 

பார்ப்போம் 

தொடரும்.. 

உங்க comment க்கு வெயிட்டிங்..!. 

EPI 121 

அபியின் எண்ணம் முழுவதும் வேகமாக வீட்டுக்கு செல்வதில் மட்டும் தான் இருந்தது. 

“எதுக்கு இந்த நானா இப்படி எல்லாம் சொல்லி அய்யோ! எனக்கு டென்ஷனா இருக்கே!”என நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். 

சதீஷ் உடைகளை மாற்றி கொண்டு கூலாக காபி போட சென்றான். அங்கே வேலையாட்கள் அவனுக்கு உதவிக்கு வர நான்! நானே செய்து கொள்கிறேன்! என சொல்லி கொண்டே ஆரம்பித்தான். 

கெட்டிலில் வெந்நீர் வைத்து விட்டு காபி பவுடர் எடுத்தவன் அந்த சூடான வெந்நீரை காபி கப்பில் ஊற்றி கொண்டு சரியான அளவில் பவுடரை மிக்ஸ் செய்து கலக்கினான். 

இனிப்பு சாப்பிட மாட்டான். அதனால் சக்கரை சேர்த்து கொள்ள வில்லை. இன்று எதுவும் சுவையாக சாப்பிட தோன்றியது. 

அங்கே உள்ள பணியாட்களை பார்த்தான். 

ஐயா! 

கால் மி சதீஷ்! 

அவர்கள் திடுக்கிட்டு விழித்தனர். 

சொன்னது புரியலையா! சதீஷ் சொல்லுங்க! 

சரிங்க சார் சதீஷ் சார் சொல்லுங்க சார் சதீஸ் சார்!  

அவன் இந்த வார்த்தைகளில் கடுப்பாகி இந்த பக்கம் வராதீங்க! என சொல்லி கத்தியவன். சிக்கன் இருக்கா! 

இருக்குங்க!. 

சதீஷ் வேகமாக ஃப்ரிட்ஜ் திறந்து அதில் இருந்து சிக்கன் பிரெஸ்ட் துண்டுகளை எடுத்து கொண்டான் உடனே கையை களுவிபான். மீண்டும் கார்ன் ஃப்ளெக்ஸ் எடுத்தான். கையை தண்ணீரில் கழுவினான்.  இஞ்சி பூண்டு பேஸ்ட் தயார் செய்தான் உடனே கை களுவினான்.  கூடவே சில்லி சாஸ், என அனைத்தும் மேரினேட் செய்து உடைத்த முட்டையில் டிப் செய்து அப்படியே அதில் நொறுக்கப்பட்ட கார்ன் மேல தூவி விட்டு  உடனே மீண்டும் கை கழுவினான். எண்ணெயில் பொரித்து விட்டு மீண்டும் கை கலுவினான்.   என பத்து நிமிடங்களில் அனைத்தையும் செய்தான். 

இத்தனை முறை கை கழுவி சீன் காட்டுகிறான்! என்னோட மைன்ட் வாய்ஸ் இப்படி நிமிசத்துக்கு நிமிசம் hygine பார்த்த சதீஷ் தான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நடு ரோட்டில் பிரியா குட்டி காலில் விழுந்தான். அதை மறந்து போய் விட்டான் போல!. 

அனைத்தையும் தயார் செய்து சுட சுட தட்டில் போட்டவன் பிளாக் காபியை பார்த்தான். ஆரி இருந்தது. மீண்டும் முதலில் இருந்து புதிதாக இன்னொரு காபி போட்டவன் அனைத்தையும் எடுத்து கொண்டு ஹாலுக்கு சென்றான். 

பணியாளர்கள் எட்டி பார்க்க அந்த சமையலறை சுத்தமாக இருந்தது. சதீஷ் மிகவும் ஒழுக்கம் உள்ளவன். அவன் செய்த அனைத்து வேலையையும் அவனே செய்து முடிக்கும் பழக்கம் உள்ளவன். சொல்ல போனால் பொறுப்பு பருப்பு! ஆனால் அபி அப்படியே வேறு முகம் கிட்ட தட்ட பிரியா போல சாப்பிட்ட தட்டில் கை கழுவி விட்டு செல்பவன். வேலையாட்கள் எதுக்கு இருக்கிறார்கள்! என பேசும் பழக்கம். 

சதீஷ் கால் மேல் கால் போட்டு கொண்டு stranger things வெப் சீரிசை சிக்கன் மற்றும் பிளாக் காபி என பருகி கொண்டும் சாப்பிட்டு கொண்டும் சிறப்பித்து கொண்டு இருந்தான். 

இதோ வந்து விட்டானே அபி ஜித்! வேகமாக உள்ளே நுழைந்தான். 

சதீஷ், ப்ரோ! எதுக்கு வர சொன்ன? 

அபி உள்ளே வந்த அடுத்த நொடி வீர சிம்மா போன் செய்தார். 

ஹான் சத்ய ஜித் எங்கே? 

அபி, என் பக்கத்தில் தான் இருக்கான் டாடி!  

சதீஷ் என்னும் சத்ய ஜித்,உடனே எழுந்து நின்று எவரு? என்று கேட்டான். 

வீர சிம்மா, போனை ஸ்பீக்கர் ஆன் செய்யன்டி!  

அபி உடனே ஸ்பீக்கர் போட்டான். 

வீர சிம்மா கோபத்தில் அமர்ந்து கொண்டு போனில் எதோ செய்ய சித்ரா, மாவயா! நா கோசம்! 

வீர சிம்மா, நூர் மோஸ் கோ! 

தன்  தாயின் குரல் கேட்டதும் சந்தோசம் மனதில் பேச வந்த சதீஷ் வீர சிம்மா சித்ராவை திட்டும் சத்தம் கேட்டதும் “சார் எதுக்கு திட்றீங்க!” என கேட்டார். 

வீர சிம்மா கோபத்துடன் ராஸ்கல் உன்னை பெற்றதற்கு நான் படும் கஷ்டம்! 

சதீஷ் கோபத்துடன் அடுத்து பேச வர அபி ஜித் இதையெல்லாம் சந்தோஷத்துடன் கேட்டான். 

உடனே சதீஷ், என்னை எரிந்து விட்டீர்கள் தானே!. 

இந்த ரோசம்! வாயை மூடு! அகங்காரம் அதிகம்! நீ பேசுவ டா!. 

அபி, டாடி! இவன்!. என சொல்ல வர! 

வாயை மூடு!. 

சதீஷ் அபியை பார்த்தான். அவனும் சிரித்தான். 

வீர சிம்மா, அபி உன்னோட போனை டீவியில் கனெக்ட் பண்ணு!  வீடியோ கால் கனெக்ட் பண்ணு!  

ஒகே டாடி! 

வீர சிம்மா, “அதுக்கு முன்னாடி இப்போ ஒரு வீடியோ வரும் அதை ரெண்டு பேரும் சேர்ந்து பாருங்க! அது 5 நிமிடம் கழிச்சு ரெண்டு பேரும் சரியா நான் போன் பண்ணும் போது என் முன்னாடி கனெக்ட் ஆகனும்!”

ஒகே டாடி! என அபி கூறினான். 

சதீஷ் பெரு மூச்சை விட்டு கொண்டு அப்படியே சோபாவில சரிந்தான். 

அபியின் போனில் டிங் என வீடியோ வர அதை டீவிக்கு சேர் செய்தான். சதீஷ் ஒரு டிஸ்யூ கொண்டு கையை துடைத்து கொண்டே டிவியை பார்த்தான். அபி வீடியோவை பிளே செய்தான். 

அவளின் பின்னால் நாய்குட்டி போல் சென்று கன்னத்தில் அரை வாங்கி கீழே காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது. கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிடுவது என அனைத்தும் ஓட ஓட சதீஸ் ரசித்து பார்த்து கொண்டு இருந்தான். அது தான் பிரியா நம்ம பிரியா!  மற்றும் சதீஸ் இருவரும் இருந்த காட்சி 

“ச்ச! எப்போ லிப் டூ லிப் கொடுப்பது? அதுவும் அவள் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும் ஷாக் அடிக்குமே!”என நினைத்து கொண்டு இருந்தவன் அருகில் ஒருவன் கோபத்தில் கொதித்தது எழுந்து முள் கரண்டியை எடுத்து கொண்டு அபி சதீஷ் மீது பாயிந்தான். 

சதீஷ், ப்ரோ விடு! அவளை நான் விரும்புகிறேன்! ஐம் இன் லவ் வித் ஹர்!. 

அபி, அவளை வர்புறுத்தி இருக்க நீ! எவ்ளோ தைரியம் இருந்தால் அவளை நீ! நீ!  என சொல்லி சதீசின் கையில் குத்தினான். 

சதீஷ், ஸ் ஆ! வலிக்குது ரா!  

அபி, நேனு சம்பெஸ்தானு ரா என பாயுந்தான். 

அந்த நேரம் வீர சிம்மா கால் செய்தார். 

உடனே தன்னிலைக்கு வந்த இருவரும் பதட்டத்துடன் நேராக அமர்ந்து கொண்டனர். சதீஷ் முகத்தை துடைத்து கொண்டு எதுவும் நடக்காதது போல் அமர்ந்து கொண்டனர். 

அபி பதில் ஏற்காமல் இருக்க சதீஷ் ஒரு வித பயத்துடன் ஆன் செய்தான். 

வீர சிம்மா அமர்ந்து இருக்க அவரின் அருகில் சித்ரா நின்று கொண்டு இருந்தார். 

 சித்ரா இருவரையும் பார்த்து விட்டு அப்படியே தன் கணவரை பார்த்தார். 

அபி, டாடி! இவன்!. 

வீர சிம்மா, அவன் பேசட்டும் நீ இரு அபி! ம்ம் செப்பு ரா!  என அவர் பார்வை சதீஷ் மீது நின்றது. 

அபி மனதில் தந்தை தன் மீது அதிக பாசத்தில் இருக்கிறார் என தெரியும்! அதே போல் தன் மேல் தவறு இல்லை எனவும் அவருக்கு புரிந்து இருக்கிறது என பார்த்தான். ஆனால் அவன் மன கண்ணில் பிரியா முகம் தான் ஓடி கொண்டு இருந்தது. சதீஸ் மீது ஆத்திரமாக வந்தது. 

வீர சிம்மா, ரே வாயை திற! சித்ரா அவனை வாயை திறக்க சொல்லு! 

சதீஷ்  உடனே கோபத்தில்  எழுந்தான். 

சித்ரா அவன் முகத்தை பார்க்காமல் கண்களில் நீர் கோர்க்க நின்று இருந்தார். 

சதீஷ், மா!. 

வீர சிம்மா, நான் பேசிட்டு இருக்கேன்! உனக்கு அவள் கிட்ட என்ன பேச்சு! மரியாதை தெரிந்தால் தானே! தண்டம்!. 

சதீஷ், சரி நான் எப்போ பேசணும் சொல்லுங்க! 

வீர சிம்மா, சொல்லு டா இதுக்கு என்ன பதில் சொல்ல போற? 

சதீஷ்…? 

*******

சித்தார்த் கிளம்பு என்று சொன்னதும் “அப்போ ஓகே வா!” என்று கண்கள் மின்ன கேட்டாள்.

“ம்ம் முதலில் இங்கே வா..!”

அவள் எழுந்து வந்தாள். சித் திரையை பார்த்து கொண்டே “எனக்கு ஒரு ஹாட் கிஸ் கொடுத்து விட்டு போ.!” என்று இரு புருவமும் தூக்கினான்.

அதே இடத்தில் நின்றவள் வேகமாக முடியாது என்று மறுபடியும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

ஒரு நான்கு நிமிடங்கள் அப்படியே சென்றது. அதன் பின் சித் அவனுடைய காதை தேய்த்து கொண்டே “சரி போ..!”

“என்ன?”

“போன்னு சொன்னேன்.!”

அவள் ஓகே என்று எழுந்து சென்றாள். சித் அவளின் பின்னாடியே சென்றான்.

“எதுக்கு என் பின்னாடி வரீங்க?” என்று கேட்டாள்.

“நானும் வரேன்!” என சொல்லி கொண்டே அவளுடன் நடந்தான். 

அவள்  இதை கேட்டதும் சட்டென்று நின்றாள்.

என்ன ஆச்சு? என்று அவன் கேட்க.

அவள் எதுவும் சொல்லாம நின்றாள்.

சித் அவளை பார்த்து கொண்டே “அப்போ நான் வர கூடாதா! ”

அவள் ஒரு  விதமான சலிப்புடன் “நீங்க வந்தால் ரிஷி அண்ணா என் கிட்ட பேச மாட்டாங்க..!”

சித், சரி என்று அவளின் முகத்தை நிமிர்த்தி “என்னை விட உனக்கு அவன் தான் முக்கியம் அப்படி தானே சரி போ!” என்று திரும்பினான்.

இதன்யா சட்டென்று அவனை பின்னால் இருந்து அணைத்து கொண்டு “நான் அப் அப்படி சொல்லவே இல்லையே!”

“அப்போ இந்த அணைப்புக்கு என்ன அர்த்தம்?”

உடனே சட்டென்று தன்னிலைக்கி வந்தவள். “சாரி எனக்கு அது அது வந்து தெரியாது தெரியாமல்!..” என்று தயங்கி கொண்டு இருந்தாள். 

சித் அவளின் பக்கம் திரும்பி இதன்யாவின் இதழில் ஒரு முத்தம் ஒரே ஒரு முத்தம் மட்டும்  பதித்து விட்டு “போ!” என்று சொல்ல

அவள் உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியே வெட்க உணர்வுடன் அங்கு இருந்து கிளம்பினாள். அவளின் பின்னால் இரு காவலாளிகள் சென்றனர்.

இதன்யா வெளியே சென்றதும் டைரக்டர் ரத்ன குமாருக்கு சித்தார்த் கால் செய்தான்.

அவர் அந்த பக்கம் சிரித்துக்கொண்டே நான் நெனச்சேன். “நீங்க கால் பண்ணிட்டீங்க ரொம்ப சந்தோஷம்!” என்று கூறினார்.

சித்தார்த்  ஒரு சில நிமிடங்கள் கழித்து அவரிடம் “இந்த படம் எப்படி வரும்னு எனக்கு தெரியாது! ஆனால் நீங்க சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது!  நீங்க ஒருத்தர் மட்டும் தான் வாரிசு நடிகர் நடிகராக பார்க்காமல் ஒரு கலைஞனாக பார்த்தீங்க! அந்த அந்த வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. அதுக்காகவே நான் கம்பேக் கொடுக்கப் போறேன்!”என்று கூறினான்.

இதைக் கேட்டதும் ரத்தின குமாருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.  “சித்து நீங்க கவலையை விடுங்க..  நம்ம ரெண்டு பேரும் நல்ல கூட்டணி முதலில் புரிதல் வேணும் அது இருந்தால் பிடிச்சு ஆத்மார்த்தமாக நடிக்க முடியும்.  கண்டிப்பா இந்த படம் உங்களோட கரியரையும் சரி உங்களுடைய வாழ்க்கையில் சரி ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்!” என்று கூறினார்.

அதன் பின் அவன் போன் வைக்கப் போக ரத்தினகுமார், “சித்தார்த் நான் 5 கதையை ரெடி பண்ணி இருக்கேன். அது உங்களோட பி .எ ஸ்டார்ஜியா கிட்ட கொடுத்து இருக்கேன். அதுல உங்களுக்கு எது பிடிக்குதோ சூஸ் பண்ணிக்கோங்க! சில நாவல்கள் அதை படுத்தி எடுத்து இருக்கேன்.  எல்லாமே அன்றாட வாழ்க்கையை ஒத்துப் போய் தான் இருக்கும். கொஞ்சம் நடிக்க கஷ்டமாக இருக்கும்!” என்று கூறினார்.

அதை கேட்டதும் சித்தார்த் “ஓகே சார்!” என்று சொல்லி வைத்தான். 

இதன்யா நேராக ரிஷி, ரோஸ் இருவரும் இருக்கும் அறைக்கு வெளியே நின்றாள். 

உள்ளே ரோஸ்னி இருந்தால் என்ன செய்வது என தயங்கி கொண்டே இருந்தவள் அதன் பின் “உள்ளே வரலாமா!” என கேட்க

ரிஷி அவளின் குரலை கேட்டதும் அவன் பேக் எடுத்து கொண்டு சட்டென்று திரும்பி பார்த்தான்.

அவள் ரிஷியின் கையில் உள்ள பேக் மற்றும் அவளையும் மாறி மாறி பார்த்தாள்.

“என்ன ஆச்சு சீனியர்?  எங்கே கிளம்பி விட்டீங்க?”

ரிஷி, “எனக்கு இங்கே இருக்க பிடிக்கல!” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே ரோஸ் அவனை எப்படி தடுப்பது என ஒரு வித தயக்கத்துடன் உள்ளே வந்தாள்.

இதன்யா, இப்போ என்ன ஆச்சு?

அவன் கோபமாக “இப்போ என்ன ஆகனும்?  இது ஒரு குடும்பமா! நம்ம இருக்கும் குடும்பம் போல் இவங்க இருக்க மாட்டாங்க தனு! உன்னையும் சித்தார்த் சாரையும் எவ்ளோ கேவலமா பேசுறாங்க! இங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து தான் அதை விட அன்னிக்கு உன் அண்ணா நந்து என்னை நம்பித்தான் உன்னை விட்டு போனாரு அவர்க்கு நான் என்ன பதில் சொல்வேன். இந்த குடுமத்தில் சம்மதம் வைத்தால் நம் நிம்மதி தான் போகும்!”

இதன்யா, கொஞ்சம் பொறுமையா இருங்க சீனியர்! 

“என்னால் முடியாது தனு! ” என சொல்லி கொண்டே அவன் கிளம்பினான். 

இதை சொன்னதும் சட்டென்று அவளுக்கு கோபம் வந்தது.

இதன்யா, “யாரை பற்றி என்ன வார்த்தை பேசுறீங்க. யார் எப்படி இருந்தால் எனக்கு என்ன?  நான் அவருக்காக தான் இங்கே இருக்கேன்! என் சித்தார்த் அவரை பற்றி எனக்கு தெரியும்! நீங்க தானே சொன்னீங்க லவ் பண்ணா ரிஸ்க் எடுக்கனும்! அண்ட் அதே போல் ரோஸ்னி உங்க பின்னால் எப்படி சுற்றி கொண்டு இருக்காங்க. ஃபர்ஸ்ட் ஆப் ஆல் அவங்க காதல் உங்களுக்கு ஏன் புரிய மாட்டுங்குது? உண்மையான காதலை உதாசீனம் செய்ய வேண்டாம் சீனியர்!  அவங்களை எதுக்கு இந்த குடுமத்தில் சம்மந்தம் வைத்து பேசுறீங்க…!”

“நல்லா பேச கத்துக்கிட்ட தனு! உனக்கு பிரச்னை இல்ல ஆனால் எனக்கு இது எல்லாம் பிரச்னை தான்.”

 இதன்யா, “ரிஷி அண்ணா பிரச்னை அது பிரச்னை மட்டும் தான்! அதில் பணக்காரங்க,ஏழை, இது எல்லாம் இல்ல.சோ தேவையில்லாத விஷயத்தை தூக்கி போடுங்க. முதல்ல ரோஷினிய பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு!  அவங்க ரொம்ப நல்லவங்க தெரியுமா?  அதை ஏன் உன்னால புரிஞ்சுக்க முடியல! இந்த ஸ்டேட்டஸ் அப்படின்ற அந்த திரைய விளக்கிட்டு அவளை ஒரு பொண்ணா நீங்க பாருங்க! அப்போ உங்களுக்கு அவங்கள பத்தி தெரியும்!  நான் இங்கே  இதுக்கு மேல நான் உங்களுக்கு எதுவும் சொல்ல மாட்டேன்!  உங்க விருப்பம் இருந்தா நீங்க கிளம்பி போங்க! ”என்று சொன்னவள் திரும்பி வேகமாக நடக்க ரோஷினி எதையும் கேட்காதது போல உள்ளே வந்தாள்

இதன்யா அவளை பார்த்ததும் தலை குனிந்து கொண்டே சென்றுவிட்டாள்.

இதன்யா மனதில் அவள் மேல் நல்ல அபிப்பிராயம் தான் ஆனாலும் ரோஷினி அன்று சொன்ன வார்த்தைகள் அதை அவளால் எப்படி மறக்க முடியும்.அதையும் மீறி பேச தயக்கம் குற்ற உணர்வு! அதனால் ரோஸ் கூட அவள் பேசுவது இல்லை. அவள் இதையெல்லாம் நினைத்து கொண்டே போன சிரிது நேரத்தில் முகத்தை தொங்க போட்டு  கொண்டு எப்பொழுதும் போல் மீண்டும் அதே அறைக்கு திரும்ப வந்தாள்.

அப்பொழுது ஸ்டார்ஜியா அங்கு ஒரு சில கோப்புகளுடன் உள்ளே வந்தாள் இதன்யா அவளை கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஸ்டார்ஜியா ஒரு பார்வை அவளை பார்த்தாள். 

 இதன்யா எதையும் கண்டு கொள்ளாமல்  அவளது போனை நோண்டிக் கொண்டிருக்க சித் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்டார்ஜியா கொண்டு வந்த அனைத்து கட்டுகளையம் பார்த்து விட்டு சித், ஜியா!..

பாஸ்!. 

“இதை இங்கேயே வைத்து விட்டு போ!”

இதன்யா சொன்ன அனைத்தையும் யோசித்து கொண்டு இங்கே ரிஷி அப்படியே நின்றான். ரோஷினி அவன் அருகில் வந்து “சாரி மிஸ்டர் ரிஷி உங்களை நான் ரொம்ப தொந்தரவு படுத்துறேன்னு எனக்கு தோணுது! நான் உங்களை இனி கட்டாயப்படுத்த மாட்டேன்! உங்க விருப்பம் நீங்க போகலாம்!” என்று அழுது கொண்டே அருகில் உள்ள அவள் அறைக்கு சென்று விட்டாள்.

ரிஷி என்ன செய்வது என கண்களை மூடி பார்த்தான்.முதலில் ரோஷினி தோன்றினாள். அதன் பின் கண்களை திறந்து மீண்டும் மூடினான். நிதனியா தோன்றினாள்.

அவன் மனதில் ஓரத்தில் “இன்னும் உன்னை என்னால் மறக்க முடியவில்லை நிதி! எனக்கு இப்போ அவளும் என் மனசுல இருக்கா!  நீயும் இருக்கா! எனக்கு இப்போ என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை! நான் இதுல இருந்து கிளியர் ஆகி விட்டு தான் இங்கே இருந்து போவேன்!” என்று சொல்லிக்கொண்டு பால்கனி பக்கம் காற்று வாங்க சென்றான்.

ஸ்டார் ஜியா அந்த கதைகட்டுகள் அனைத்தையும் டாக்கு மெண்டாக மாற்றி அந்த கதை டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் சித்தார்த்திடம் கொண்டு வந்து கொடுத்தான்.

ஸ்டார்ஜியா வெளியே சென்றதும் சித்தார்த்தின் பார்வை இதன்யாவின் மேல் “என்ன மேடம் உங்க சீனியர் ரிஷி சார பாத்துட்டு வந்தாச்சா?”போன் நோம்பிக் கொண்டிருந்தாள்.

இதன்யா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். 

சித், “நான் பேசிட்டு இருக்கேன் தெரியுதா!  என்ன பண்ற டி?” என்று கேட்க அவள் திடுக்கிட்டு பார்த்தாள்

சித், அப்பொழுது என் மேல கவனம் இல்லை அப்படித்தானே என்று மனதில் நினைத்துக் கொண்டான் .

சித்தார்த்,  “ம்ம் இதன்யா இங்கே வந்து உட்காரு!” என்று அழைத்தான்.

 அவள் உடனே “நீங்க வேலை பார்த்துட்டு இருக்கீங்க அதை கண்டினியூ பண்ணுங்க. நான் என்னோட வேலையை கண்டின்யூ பண்றேன்..!”

சித், “எழுந்து வான்னு சொன்னேன்!அப்புறம் என்னோட மோட சேஞ்ச் பண்ண உனக்கு தான் கஷ்டம்!அன்னைக்கு பண்ணது இன்னிக்கும் பண்ண வேண்டி வரும்!” என்று கூறினான்.

உடனே அதை நினைத்தவள் முகம் வெட்கத்தில் ஒரு பக்கம் சிவக்க அதை கண்ட்ரோல் செய்து உதட்டை கடித்துக் கொண்டு சாதாரணமாக காட்டிக் கொண்டு வேகமாக “என்ன ஆச்சு? என்ன வேணும்?” என்று கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தாள்.

சித், “ஒன்றும் இல்லை சும்மாதான் இங்கேயே உட்கார்ந்து போன் பாரு!  நான் உன்ன பார்த்துக்கிட்டே இருக்கணும்!”

அவள் ஆர்வமாக “ என்னை  பாத்துகிட்டே இருந்தா! என்ன வரப்போகுது? நான் போய் அங்க படுத்துகிட்டுமா! ”

சித், “வேண்டாம்!”

“ஏன்!”

“நான் தான் முழிச்சிருக்கேன்ல, அப்ப நீ மட்டும் எதுக்கு தூங்குற!”

இதன்யா திடுக்கிட்டு “இப்படியுமா பேசுவாங்க?இதுல லாஜிக் இருக்கா?”

சித், லாஜிக் இருக்குது!

எப்படி

சித் மென் புன்னகையுடன் “நான் தான் உன்னோட பார்ட்னர், சோ நான்  வேலை செஞ்சுட்டு இருக்கும்போது, நீயும் அதே போல தான் இருக்கணும்.” என்று கூறினான்.

அவள் “சரி நான் இங்கேயே உட்கார்ந்து போன் பண்றேன்!” என்று கூறிக்கொண்டே போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.

சித்தார்த் அவனுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

அவள் அருகில் உள்ள அந்த கட்டுகளை பார்த்ததும் அது தமிழ் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, என நான்கு மொழிகளிலும் அந்த கதை மற்றும் வசன கட்டுகள் இருந்தன.

அதை பார்த்தவள் தமிழில் மொழிபெயர்த்து இருக்கவும் அதை எடுத்து  உடனே  “இதை நான் பார்க்கலாமா!” என்று அவனிடம் கேள்வியாக கேட்டாள்.

ம்ம் என்று சொல்லவும் அவள் அதை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.

இது என்ன? என்று அவள் கேட்க முன்னே சித் “நான் கம்பேக் கொடுக்கலாம்னு இருக்கேன்!”

இதை கேட்டதும் அவள் கண்கள் அகல விரிந்தது.

“என்ன?”

சித், “நான் மறுபடியும் நடிக்கலாம் என்று இருக்கிறேன்!”என்று முகத்திற்கு ஒரு சிறிய சலனம் கூட இல்லாமல் கூறினான்.

இதன்யா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.  இப்பொழுதுதான் அவளுக்கு மனதில் அவன் ஒரு நடிகன் என்பது தோன்றியது. “கதாநாயகன் தி பேமஸ் சித்தார்த் கிருஷ்ணா! தி கிரேட் பிசினஸ் மேக்னட் எல்லாமே அவன்தான்!” என  கொஞ்சம் உள்ளுக்குள் ஒரு பெருவெடிப்பு கொள்கையை ஏற்பட்டது.

அவள் அமைதியாக பிரம்மை பிடித்தது போல் இருக்க சித்தார்த் அருகில் வந்து அவள் தோள்மேல் கைகளை போட்டான்.

அப்பொழுது சட்டென்று தன்நிலைக்கு வந்தவள்.“நீங்க நடிக்க போறீங்களா?”

சித்தார்த் அவளை பார்த்து “நான் நடிக்கட்டுமா? வேண்டாமா? நீயே சொல்லு?”என்று கேட்க

இதன்யா…? 

என்ன சொல்ல போகிறாள்? 

தொடரும்.

பிரியா என்ன ஆச்சு? 

சதீஷ் என்ன சொல்ல போறான்? 

அபி மனசுல என்ன தான் ஓடுது? 

இதன்யா…? 

சித் என்ன செய்ய போறான்…?

மேகா வர போறா..? 

நவீன் என்ன ஆனான்..? அவன் வர போறான்..? 

பார்ப்போம்! 

Comment pannunga 

 EPI 122

இதன்யா அவனிடம்“ நீங்க நடிக்க போறீங்களா?”

சித்தார்த் அவளை பார்த்து “நான் நடிக்கட்டுமா! வேண்டாமா! நீயே சொல்லு?”

சித்தார்த் அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க  இதன்யா  இப்பொழுது என்ன சொல்வது என்று யோசித்தாள். 

சித் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “நான் நடிக்கட்டுமா?  வேண்டாமா?  இதுல என்ன தயக்கம்? உனக்கு என்ன தோணுதோ, அதை சொல்லு! நீ என்ன நினைக்கிற?”

அவள் ஒரு பெருமூச்சு விட்டு “அது உங்க விருப்பம்! இதுல நான் என்ன சொல்றதுக்கு இருக்கு?”என்று கூறினாள்.

இது ஒரு பதிலா என்று முறைத்தான்.சட்டென்று அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு “நீங்க நடிங்க நான் அதை பாக்கணும்!” என்று கூறினாள். 

அவள் மனதில் அவன் நடிக்க கூடாது ஒருவேளை நடிக்க சென்றால் அவனுக்கு எப்படியும் இணை வரும்,  அதாவது ஜோடி இருக்கும், அவர்களுடன் கொஞ்சம் நெருக்கமாக நடிக்கலாம்!  கணவன் மனைவியாக, காதலர்களாக நடிக்கலாம், சோ அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வரும்! அதை அவளால் எப்படி பார்க்க முடியும் அவளின் இதயம் கனத்து போனது.அதை அதாவது சித்தார்த்தை வேறொரு பெண்களின் அருகில் வைத்து அவளால் முடியாது. 

இதை பற்றி தான் அவளின் கவலை சித்தார்த்த அவளை பார்த்தான். 

இதன்யா மிகவும் அமைதியாக இருந்தாள்.

  சித் அவளின் முகத்தை நிமிர்த்தி  கண்களைப் பார்த்து “அப்போ நான் நடிக்கிறேன். உனக்கு ஓகே தானே!”என்று கூறினான்.

இதன்யா “நான் வேணாம்னு சொன்னா நீங்க நடிக்காம இருப்பீங்களா” என்று அவன் என்ன சொல்வானோ என்று ஏக்கம் கொண்ட கண்களில் பார்த்தாள்.

சித், “ம்ம் இப்படி ஒரு எண்ணம் எப்படி உனக்கு தோணுச்சு? நான் உனக்கு ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறேன் அப்டின்னு  நீ நினைக்கிறாயா?என சாதாரணமாக கேட்டான். 

அவளுக்கு இந்த பதில் தூக்கி வாரி போட்டது.“என்ன இது? இப்படி ஒரு கேள்வி? இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும்? எங்க ரெண்டு பேரோட உறவு வெறும் மூணு வருஷம் தான! அதுக்கப்புறம் நான் இருக்க இந்த இடத்துல வேற ஒருவரை அவர் கல்யாணம் பண்ணிட்டுவாரு!  அத என்னால எப்படி தாங்கிக்க முடியும்! நடிப்பையே தாங்கிக்க முடியாத என்னோட மனசுக்கு அதை எப்படி தாங்கிக்க முடியும். என்று நினைத்தாள்.

சித்தார்த் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

இதன்யா,“ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே!  நான் சும்மா கேட்டேன்!” 

அப்டியா என அவள் கூறுவதை ஒரு குட்டி புன்னகை சிந்தி கொண்டே கேட்டான். 

சித்தார்த், இதன்யா ஒரு நிமிஷம்!  உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்?

“என்ன ?”என்று வேண்டா வெறுப்பாக கேட்டு வைத்தாள்.

“நான் யார்கிட்டயும் எக்ஸ்பிளைன் பண்ற பெர்சன் இல்லை. எனக்கு தான் ஐ மின் எல்லாம் என்கிட்ட தான் எல்லாரும் எக்ஸ்பிளைன் பண்ணனும்!”

அவள் அவனை உறுத்து கவனித்துக் கொண்டிருந்தாள்.

சித் மேலும் “எனக்கு நடிக்கிறது பிடிக்கும் அப்டின்னு நான் சொல்லல என் பவாவுக்கு பிடிக்கும். என் அம்மாவோட நினைப்புல என் அம்மாவுக்கு மிஸ்டர் ரவிச்சந்திரன் நடிகரா இருக்கிறதனால,அந்த நடிப்புல நானும் ஐ மின் பெரிய ஆளாக சிறந்து விளங்கனும் அப்படின்னு ஆசை!”

சித் அவளிடம் போர் அடிக்குதா! 

இல்ல என தலை ஆட்டினாள். 

சித், “அதனாலதான் நான் நடிப்பு துறையை எடுத்து அதுக்கு படிச்சேன்!  எனக்கு பெருசா இந்த ஆக்டிங் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல எனக்கு சயின்ஸ், பிசிக்ஸ் எரோநட்டிக்ஸ்,  பிஸ்னஸ், எக்கனாமிக்ஸ் இதுல தான் எனக்கு இன்ட்ரஸ்ட்! ஆனால் என் அம்மாவோட கனவ நான் எடுத்துக்கிட்டேன். அதேபோல அதை படிச்சு அந்த கலையை ஆத்மார்த்தமா கற்றுக்கொண்டு தான் நடிச்சேன்!”என கூறியவன் ஒரு நிமிடம் அமைதி ஆஹினான். 

இதன்யா,“ சொல்லுங்க! என்ன ஆச்சு?”

சித் தன்னை சரி செய்து கொண்டு “ஆனா அப்படி நடிச்ச என்னோட படத்தை எல்லாரும் என்ன நினைச்சாங்க தெரியுமா? நான்  எல்லாம்  ஒரு வாரிசு நடிகர் அப்படின்ற வார்த்தை தான் எல்லாத்துகிட்ட இருந்தும் எனக்கு பரிசா கிடைத்தது! நான் என்னோட பெஸ்ட் கொடுத்து கூட என்னோட நடிப்பை யாருமே இங்க மதிக்கவும் இல்ல. அதை ரசிக்கவும் இல்லை எல்லார்கிட்ட இருந்து ஒரே கமெண்ட்ஸ் “நான் ஒரு வாரிசு நடிகர் அதோட முடிச்சிட்டாங்க! அதை சில பேர்  முடிக்க வச்சிட்டாங்கன்னு சொல்லலாம்!”

இதை கேட்டதும் இதன்யாவினால் அவனது சூழ் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது. 

சித் உதட்டை கடித்து அவன் உணர்வுகளை அடக்கி கொண்டு  “அதனால் இப்போ இந்த ரத்னகுமார் ரொம்ப ஃபேமஸான டைரக்டர் அவரு ஒரு வார்த்தை சொன்னாரு, உன்னோட வாரிசு நடிகர் அப்படின்ற அந்த வார்த்தை மாறி நீ ஒரு கலைஞன் அப்படி என்ற பெயர் உனக்கு வரும்! அப்படின்னு சொன்னாரு , அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் கம்பாக் குடுக்கலாம்னு இருக்கேன்!”

இதன்யாவுக்கு அவன் சொன்ன விளக்கம் சரியாகப் பட்டது. “என் சித்து என்னோட புத்தா வாரிசு நடிகர் இல்ல,  அவருக்கு இருக்கும் திறமை யாருக்கும் இல்ல,  என் புத்தா என்னைக்கும் கஷ்ட பட கூடாது!”என்று அவள் மனதில் தோன்றியது. 

சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். இதுவரை நடந்த அனைத்தையும் ஒரு முறை நினைத்து பார்த்தான். எப்பொழுதும் நாம் கடந்து வந்த பாதையை மறக்கவே கூடாது. 

இதன்யா  தெளிவான கண்களுடன் “யார் என்ன சொல்றாங்கன்றது  முக்கியம் இல்ல , அப்டின்னு  எங்க அம்மா சொல்லுவாங்க , தனியா எங்க மூணு பேரை வளர்த்து இருக்காங்க நிதி கல்யாணம் பண்ணி போனதுக்கு அப்புறம் தான் எங்களை பார்த்து கேவலமா பேசிய வாய் எல்லாம் மூடுச்சு, எங்க அம்மா சொன்னதை போல தான்! நீங்க நடிங்க! உங்க படத்தை நான் தியேட்டர்ல பார்க்கணும்! அதுதான் என்னோட ஆசை!”என்று சந்தோஷத்துடன் கூறினாள்.

அவள் பேசிய அனைத்தையும் கன்னத்திற்கு கைகளை முட்டு கொடுத்து  கேட்டு கொண்டு இருந்தவன் நிஜமாவா!  என்று புருவம் தூக்கி அழகாக கேட்டான்.

அதை பார்த்து மயங்கியவள்.ஒரு நிமிடம் தன்னை மீட்டுக் கொண்டு இதன்யா,  நிஜமாவே எனக்கு ஒன்னு தோணுது சொல்லவா? 

என்ன?

 இதன்யா “இந்த முறை நிச்சயமா நீங்க நேஷனல் அவார்ட் வின் பண்ணுவீங்க, அப்படின்னு மனசு சொல்லுது!”

“ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்றாலும் நம்மை ஊக்கப்படுத்தவும், நம்மை தட்டி கொடுக்கவும் .ஒருவர் இருந்து விட்டால் நம்மை ஊக்கப்படுதும் வார்த்தை,  நம் கவலையில் தோல் கொடுக்கவும் இந்த உலகத்தில் ஒருவர் உனக்கென அதைவிட வேறொன்றும் தேவையில்லை!”என்பது எனது கூற்று

அதைப்போலவே இதன்யா சொன்ன வார்த்தை சித்தார்த்துக்கு அது ஒரு மிகப்பெரிய எனர்ஜியாக இருந்தது.  அவளின் பேச்சுக்கள் அவனுக்கு ஒரு சக்தியை கொடுத்தது.

சித் ஆனாலும் அதை முகத்தில் காட்டு கொள்ளாமல் நம்ம டெடிகேசனோட பெஸ்ட் கொடுக்கணும்! ஒன்னு கிடைக்க வேணும் அப்டின்னு இருந்தால் அது தானா கிடைக்கும்!”

ம்ம் ஓகே சார் என கையை நெற்றியில் வைத்து காட்டினாள். 

சித், ஓகே இப்போ நான் ஒர்க் பார்க்கிறேன். என இப்பொழுது மிகவும் துள்ளலுடன் சரி ஓகே நான் இந்த டெண்டர் வொர்க் பார்க்கிறேன்.என சென்றான். 

இதன்யா, என்ன கதை? எனக்கு மட்டும் பிரைம் சொல்லுங்க! 

“நீ இந்த கதையெல்லாம் படிச்சு எனக்கு ஒன்னும் சூஸ் பண்ணி கொடு பார்க்கலாம்!”என்று கூறினான். 

எனக்கு அவ்ளோ அறிவு இல்லையே! என்று அவளும் சொல்ல ..

“அது எனக்கே தெரியும்! ஆனா உனக்கு கொஞ்சம் அறிவு இருக்கு!”

என்ன சொன்னீங்க ?எனக்கு அறிவில்லையா? என்று அவனிடம் மல்லுக்கு நின்றாள். 

சித் உதட்டை மடித்து சிரித்து கொண்டே “நான் அறிவில்லன்னு சொல்லல கொஞ்சம் இருக்குன்னு சொன்னேன்! ” என்று அவளை வாரினான்.

உடனே அவள்“ நான் ஒன்னும் கதைய பார்க்க மாட்டேன். போ! ”என்று கூற

சித், “சரி ஒகே  நானே ஒரு சூப்பர் லவ் ஸ்டோரியா செலக்ட் பண்ணிக்கிறேன்!” என்று அவளுக்கு புகைச்சலை கொடுக்க கூறிவிட்டான்.

ஒரு இரண்டு நிமிடம் அவனை முறைத்து பார்த்தவள் .“ஒன்றும் வேண்டாம் நான் தான் சூஸ் பண்ணுவேன்!” என்று சொல்லிக் கொண்டே அந்த ஐந்து கதைகளையும் படிக்க ஆரம்பித்தாள்.

அவள் ஒரு ரசிகையாக அந்த கதையை படித்தாள். அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கதாநாயகன் அதில் ஒவ்வொரு கதையிலும் சித்தார்த்தை பொருத்தி கதாநாயகி பாத்திரத்திற்கு அவளையே பொருத்திப் பார்த்துக் கொண்டாள். அப்படி ஐந்து கதைகளையும் அவள் படித்து முடிக்க இரண்டு மணி நேரங்கள் ஆனது.

ஒரு வழியாக படித்து முடித்தவள், அதிலிருந்து ஒரு கதையை தேர்வு செய்து அவனிடம் நீட்டினாள் . தன் கண்களை தேய்த்துக் கொண்டு அவள் பக்கம் திரும்பினான்.

இதன்யா,  “இந்த கதையில நீங்க நடிங்க!” என்று கூறினாள்.

அந்த கதைச் சுருக்கத்தில் ஒரு கதாநாயகன் அவனுக்கு ஒரு குழந்தை மனைவி என நியூவர் கிட்டத்தட்ட ஒரு போராளி தொடர்பான கதையாகும். எதார்த்தமான கதைகளும் எந்த ஆக்சன் காட்சிகளும் இல்லாமல் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.

சித்தார்த் புருவத்தை உயர்த்திக் கொண்டே “இதுவா இது எனக்கு சூட் ஆகுமா ?”என்று கேட்டான்.

“என்ன கேட்கிறீர்களா? நீங்கள் எவ்வளவு பிரில்லியன்ட் ? எவ்ளோ ஷார்ப் எனக்கு தெரியும் டா! ”என்று கூறினாள்.

அப்படி இல்லடி  உண்மையாகவே தெரியாமல் தான் கேட்கிறேன்.

இதன்யா,  சும்மா என் கிட்ட  நடிக்க வேண்டாம்!  இந்த கதை ரொம்ப யதார்த்தமா இருக்கு.  இந்த அஞ்சு கதையுமே ரொம்ப யதார்த்தம், அதுல நீங்க இதை சூஸ் பண்ணீங்கன்னா கண்டிப்பா இது நேஷனல் அவார்டுக்கு போகும்  மனசு சொல்லுது பார்க்கலாம்!  என்று கூறினாள். 

சித், ஓகே ஹீரோயின் செலக்ட் பண்ணலயா? 

அவள், நீங்களா ஹீரோயின் செலக்ட் பண்ணுவீங்க? என்று புருவம் எனக்கு கேட்டாள்.

சித், “நான் கூட செலக்ட் பண்ணலாமே என்னோட ப்ரொடக்ஷனில் தான் தாரா இருக்கா,ஜானவி புதுசா இப்போ ஒரு நடிகை அகன்யா, அப்புறம் ரியா செட்டி வந்திருக்காங்க.!” என்று அவளை பார்த்து சொல்ல இதை கேட்டதும் அவள் முகம் மாறியது.

சட்டென்று அவள் அந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டு “ நீங்க கதைதானே சூஸ் பண்ண சொன்னீங்க. நான் சூஸ் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் நீங்க என்னமோ பண்ணிக்கோங்க!” என்று உள்ளுக்குள் ஒரு வித பொறாமையுடன் இருந்தாள்.

ஒரு நிமிடம் இரு டி! எனஅவள் கையை பிடித்தான்.

மாட்டேன்! 

ச்ச நான் சொல்றத கேட்டுட்டு போ !

முடியாது!

சித் கொஞ்சம் நிதானமாக அவள் கைகளை இழுக்க சட்டென்று அந்த சோபாவில் விழுந்தாள்.

சித் அவள் மேல் படர்ந்து அதுக்குள் “என்ன ஆச்சு? இவளோ நேரம் லிட்டில் ஹார்ட் நல்லா தானே இருந்தாள்!  இப்போ அவளை பார்த்தால் ஒரு லாவா  மேக்மா குடித்தது போல ஒரே சூடா கிலம்புது!”

இதன்யா அப்படியும் இப்படியும் அசைந்து கொண்டே“ பிளீஸ் எழுந்து தள்ளி போங்க உங்க மொத்த வெயிட் எல்லாம் என் மேல இருக்கு!”

அவளின் மேல் இருந்து உடலை மட்டும் நகர்த்தியவன். அவளை சிரித்து கொண்டே பார்த்தான்.

பிளீஸ் சிரிக்க வேண்டாம். என கன்னம் உப்பி கொண்டே கூறினாள். 

இப்போ என்ன ஆச்சு லிட்டில் ஹார்ட்க்கு? 

எனக்கு எரிச்சலா இருக்கு, உங்க சிரிப்பு! என்று முகத்தை திருப்பி கொண்டே கூறினாள்.

அவன் அவளை பார்த்து கேட்டான். கிரீன் தெரியுது.

என்ன?

சித், ம்ம் பச்சையா தெரியுது? உனக்கு ஜலஸ் அதிகமா போச்சு.

ஐயோ கண்டுகொண்டானே! என்று உள்ளுக்குள் தோன்ற அவள் முறைத்துக்கொண்டும் முக்கிக் கொண்டும் “யார் சொன்னது?உங்க மேல பொறாமையா! எனக்கெல்லாம் அப்படி ஒன்னும் இல்லையே! தயவு செய்து என்னை விட்டு தள்ளி போங்க!” என்று கண்களை இறுக்கி மூடிக்கொண்டே கூறினாள்.

சித்தார்த் கண் கொட்டாமல் அவளை ஒரு காந்த பார்வையுடன் பார்த்தான். 

இதன்யா என்ன எதோ பிடி இளகியது போல் இருக்கே என்று கண்களை திறந்து பார்த்தாள்.

இருவர் கண்களும் நேர்கோட்டில் இருக்க இதன்யாவுக்கு அவன் மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டது.

அவள் இதயம் வேகமாக படபடக்க சித்தார்த்..? 

*******

இதுக்கு என்ன பதில் சொல்ல போற?  என வீர சிம்மா அவனை பார்த்து கேட்டார். 

சதீஷ் ஒரு பெரு மூச்சை விட்டு வாய் திறந்து சொல்ல வர!. 

அதற்குள் அவர் அபி!. 

டாடி! என எழுந்து நின்றான். 

வீர சிம்மா, “இந்த பொண்ணு கூட நீ நிறைய இடத்தில் பேசி கொண்டு இருப்பதா தகவல் யார் இவள்?”

அபி இப்பொழுது எதையோ யோசித்து கொண்டே சதீசை பார்த்தவன்.“ டாடி நான் லவ் பண்ண பொண்ணை என் கிட்ட இருந்து சித்ரா வுடைய செல்ல புள்ளை அபகரிக்க பார்த்து அத்து மீறி இருக்கான். இவனால் தான் போன தடவை நம்ம மொத்த குடும்பம் முன்னாடியும் என்னைய நடு கூடத்தில் நிற்க வைத்து அவமானம் செய்தான் இந்த முறை எனக்கு சொல்லவே ச்ச!”

உடனே சதீஸ்,“ இல்ல சார்! நான் தான் அவளை முதலில் பார்த்தேன்! மா!   நீயும் என்னை!. என சொல்ல அதற்குள் சித்ரா அழுது கொண்டே சென்று விட்டார். 

அபி முகத்தை அனைத்தும் இழந்தவன் போல் வைத்து கொண்டு அப்படியே நின்றான். 

வீர சிம்மா, “எனக்கு அவமானம் தேடி தர மட்டும் தான் பிறந்து இருக்க நாயே! உன்னை எதற்கு அனுப்பினேன்! எதுக்கு டா அனுப்பினேன்!”

சதீஷ் அமைதியாக இருந்தான். 

ஹே இப்போ சொல்ல போறியா இல்லையா! என நரம்புகள் புடைக்க கர்ஜித்தார். 

சதீஷ், அண்ணா மனசு மாற்றி வீட்டுக்கு கூட்டி வரனும் இது தான் நீங்க கொடுத்த வேலை! 

வீர சிம்மா, அந்த அம்மாயி பின்னாடி சுற்றி கொண்டு இருக்க அதுவும் காலில்! ச்ச! அவளை நசுக்கி போட்டு விடுவேன்! 

அபி சாக் ஆகி டேபிள வேகமாக தள்ளி விட்டான். சதீஸ், அப்பா என கத்த

வீர சிம்மா, “அடுத்த பிரச்னை பண்றதுக்கு ரெண்டு பேரும் ரெடி ஆகிட்டீங்க போல! என்ன கோவமா! எல்லாம் சித்ராவுக்காக பார்க்கிறேன். இல்ல ரெண்டு பேரையும் நசுக்கி கொன்று விடுவேன்.”

அபி, டாடி அவள் உங்களுக்கு அவளை பற்றி ஒன்னும் தெரியாது! ரொம்ப நல்ல பொண்ணு! 

வீர சிம்மா, “நாலு வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி தான் நீயும் சொன்ன நானும் அதை நம்பி எல்லாம் பண்ணி கடைசியில் அவள் சயந்தன் அந்த ஆளு அனுப்பி வச்சு இருக்கான்! இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தால்!. நினைக்கவே கொடுமையா இருக்கு!”

சதீஷ், அது உங்க விஷயம்! நீங்க பண்ணது உங்களை துறத்திது இதில் என்னை!. 

“ஹே தொண்கன்னா கொடுக்கு!”

சதீஷ் பயந்து தான் போனான். வீரசிம்மா அமர்ந்து இடத்தில் இருந்து இன்னும் கம்பீரமாக “உங்களை சித்தார்த் பாதுகாப்பில் தான் விட்டு இருக்கேன். அவன் மட்டும் இதை சொல்லாமல் விட்டு இருந்து நாளைக்கு ஒரு பொண்ணுக்கு ரெண்டு பேரும் அடித்து கொண்டு இதையெல்லாம் ச்சீ!”

அபி, சதீஷ் இருவரும் ஒரே நேரத்தில் சித்து** என கூறி கொண்டனர்.

மாமா! மாமா! என சத்தம் கேட்டது. 

அது தாரா தான்!. அமிர்தா மற்றும் கோவிந்த் என குடும்பமாக வந்து இருக்கிறார்கள். 

வீர சிம்மா, நைட் போன் பண்ணுவேன்! ரெண்டு பேரும் வரீங்க! அப்போ பார்த்து கொள்கிறேன் என லேப் டாப்பை மூடி வைத்தார். 

அவ்வளவு தான் அடுத்த நொடி இருவரும் பார்த்து கொண்டனர். 

சதீஷ் எடுத்ததும் பிரியா எனக்கு வேணும்! 

”வச்சுக்க!” என கால் மேல் கால் போட்டு கொண்டே அவனுக்கு எதிரில் அபிஜித் அமர்ந்தான். 

சதீஷ் இதை எதிர் பார்க்க வில்லை. அவன் விழி விரித்து தன் தமையனை பார்த்து கொண்டு இருந்தான். 

அபி, “ஆனால் அதுக்கு சில கண்டிசன்ஸ் இருக்கு!”

சதீஷ், ப்ரோ சத்தியமா நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். 

அபி, “நீ என்னைக்கும் எனக்கு எச்ச தான்! என்னை பார்த்து கொள்ள, எனக்கு வேலை செய்ய,  முக்கியமா என்னை பத்திரமா பார்த்து கொள்ள இதுக்கு எல்லாம் தான் உன்னை பெற்று கொண்டார்கள்! அப்டின்னு டாடி என் கிட்ட சொல்லி இருக்காங்க! பங்கன பள்ளியில் அந்த முதல் மரியாதை அப்பாவுக்கு அடுத்து எனக்கு தான் சோ நான் எவ்ளோ முக்கியம் அப்டின்னு உனக்கே தெரியும் தானே!”

சதீஷ் இயலாமையுடன் அவனை பார்த்தான். அபி, நாலு வருஷத்துக்கு முன்னாடி அவள் உன் மூலமாக தானே எனக்கு அறிமுகம் ஆனாள்! 

சதீஷ் ஒரு பெரு மூச்சை விட்டு சத்தியமா எனக்கு!. 

“டேய் நிறுத்து! இல்லன்னா உன்னை பற்றி எல்லாமே பிரியா கிட்ட சொல்லி விடுவேன்!”

சதீஷ், நான் என்ன செய்யனும்! 

அபி, “பிரியா எனக்கு பெட்டு மாதிரி லைக் ப்ரெண்ட்! அவளை தப்பா பார்க்க எனக்கு தோனவே இல்ல! அதனால் விடுகிறேன்! உன்னை கட்டி கொண்டால் அவள் நம்ம வீட்டுக்கு வந்து விடுவாள். சோ எப்படியும் எனக்கு ஹேப்பி தான்!”

சதீஷ், “நீ நிறைய பொண்ணுங்க கூட சுற்றி இருக்க bet கூட!.  ஆனால் எப்டி பிரியா  விஷயத்தில் மேல உனக்கு ஃபீல் இல்லாம போச்சு! நாளைக்கு என்னை fool பண்ண மாட்டியே!”

அபி, எல்லாரையும் பணம் கொடுத்து அந்த பாங்கன பல்லி சயந்தன் தான் செட் பண்ணி இருக்கான் அப்டின்னு சித் எனக்கு இவிடென்ஸ் கூடவே நிரூபித்தான். ஆனால் பிரியா அவளே எந்த ஒரு விஷயமும் எதிர் பார்க்காமல் என்னை ப்ரெண்ட்டா பார்த்தாள். அது எனக்கு பிடித்து இருந்தது. 

சதீஷ் இப்பொழுது தான் நிம்மதி அடைந்தான். 

அபி, அவ்ளோ சந்தோசம் வேணாம்! என் பிரியா பேபி தான் உனக்கு டிரம் கார்டு!. 

சதீஷ் புரியாமல் பார்த்தான். 

அபி, கண்டிசன் சொல்லவா! 

என்ன? 

அபி, நான் எந்த பொண்ணை காட்டுகிறேனோ! அந்த பொண்ணை லவ் பண்ண வைக்கிற? 

சதீஷ், என்ன? 

அபி, எனக்கு பிடித்த பெண்ணை உன் கிட்ட காட்டுவேன்! அவளை தானாகவே என்னை லவ் பண்ண வைக்கிற! இதை செய்தால் பிரியா உனக்கு! அப்படி இல்லனா!. 

சதீஷ் புருவம் நெருக்கி பார்த்தான். 

அபி, உன்னை பற்றி எல்லாமே போய் நான் அவள் கிட்ட சொல்லி விடுவேன்! ஏற்கனவே உன்னை அவளுக்கு சுத்தமா பிடிக்காது. இதுல நாலு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நீ பண்ண விஷயம்,  நடந்தது என எல்லாமே சொன்னேன் வை அவ்ளோ தான்! 

சதீஷ், என்னை பழி வாங்குரியா!  

அபி, “ஆமா!  என எழுந்து நின்றவன். அவன் அருகில் வந்து சதீஷ் கன்னத்தில் அரை விட்டான். எதுக்கு டா அவளை கஷ்ட படுத்தின விருப்பம் இல்லாமல் எதுக்கு அவளை ஹக் பண்ண! எதுக்கு கிஸ் பண்ண?”

சதீஷ், எதுவும் பேசாமல் அப்படியே நின்றான். 

அபி சிரித்து கொண்டே பிரியாவுக்கு நீ! ச்ச நினைச்சாலே கொஞ்சம் நல்லாவே இல்லை ஆனால் நீ என் தம்பி அந்த ஒரு காரணத்துக்காக ஓகே! என சொல்லி கொண்டே அவன் அறைக்கு சென்றான். 

சதீஷ் கணத்த மனதுடன் நின்று கொண்டு இருந்தான். உதடு மடித்து அவன் துக்கத்தை அடைத்து கொண்டான். 

அந்த நேரம் பிரியா மீண்டும் போன் செய்தாள். 

அபி, ம்ம் இதை அவன் முன்னாடி பேசணும்!  என நினைத்து கொண்டே போனை பதில் ஏற்று கொண்டான். 

சதீஷ் அந்த இடத்தை விட்டு செல்ல போக!  

ஹலோ பிரியா பேபி!. 

அபி! என அழும் குரல் கேட்டது. 

சதீஷ் அப்படியே நின்றான். 

அபி அவனுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு என்ன ஆச்சு இப்போ சொல்லு!  

சதீஷ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல போக அபி அவன் கையை பிடித்து சோபாவில தள்ளி எதிரில் அமர்ந்து கொண்டான். 

சதீஷ் மீண்டும் எழ  முயற்சி செய்ய அபி காலை எடுத்து அவன் மடியில் வைத்தான். 

பிரியா, எனக்கு இன்னிக்கி! அந்த சதீஷ்! அவன்! அவன்!. 

என்ன நடந்தது? அவன் உன்னை? ராஸ்கல்!  

“என்னை அவன் கிஸ் பண்ணிட்டா கூடவே ஹக் பண்ணிட்டா நீ என்ன பண்ணுவ?”

அபி,என்ன சொல்ற உண்மையாவா! அவன் உன்னை! என்னோட இரத்தம் கொடித்திகிதி! சொல்லு பிரியா அவனை நான் என்ன செய்ய வேணும்!. 

பிரியா கண்களை துடைத்து கொண்டே  என்ன சொல்ற? 

அபி, அவனை எதுவும் செய்யட்டா! எவ்ளோ தைரியம்  நான் இப்போவே கிளம்பி வரவா! 

பிரியா…? 

அபி…? 

சதீஷ் ….? 

இதன்யா…..? 

தொடரும்… 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 123

அபிஜித் பிரியாவிடம் மிகவும் படபடப்புடன் “என்ன சொல்ற பிரியா? அவன் உன் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணானா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே! இப்படி தெரிஞ்சிருந்தா, அவனை நான் சும்மாவே விட்ருக்க மாட்டேன். எவ்வளவு தைரியம்?  நீ என்கிட்ட அவனோட மோட்டிவ் என்னன்னு சொல்லிருந்தேனா! அவன ஒரு கை பார்த்திருப்பேனே! என்னால எங்க வீட்ல நிம்மதியாவே இருக்க முடியல!”

பிரியா,  “என்ன சொல்ற அபி?   எனக்கு பயமா இருந்தது.  அதனால தான் நான் உனக்கு கால் பண்ணேன். யார்கிட்ட ஷேர் பண்றதுன்னு தெரியல , எனக்கு இந்த பீலிங்கா எப்படின்னு எனக்கு சொல்ல தெரியல, ஆனா ரொம்ப பயமா இருக்கு எனக்கு ஐ ஹேட்!”

அபிஜித் சதீஷை பார்த்து சிரித்துக் கொண்டே ஆனால் பற்களை கடித்துக்கொண்டு“ சரி இப்போ நான் உடனே வரட்டுமா, அவன என்ன செய்யலாம் சொல்லு ?போலீஸ்ல புடிச்சு கொடுத்திடலாமா?  எனக்கு தெரிந்து வீரா என்று ஒருத்தர் இருக்கிறார்.  அவர் ரொம்ப பவர்ஃபுல் அவர்கிட்ட பிடிச்சு கொடுத்திடலாமா?  அவனை கண்டந்துண்டமா..  சாரி நாசம் பண்ணிடுவாங்க..!”

அபியின் ஃபோனில் பிரியா ஸ்பீக்கரில் பேசுவதை கேட்டு சதீஷுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.  அவன் மனதில் அவள் நிச்சயம் நம்மை விரும்ப மாட்டா என்று நினைத்துக் கொண்டு அவனுடைய கால்களை நகர்த்தி விட்டு எழுந்து செல்ல முயற்சி செய்தான்.  

உடனே பிரியா திட்டிக்கிட்டு வேணாம்! வேணாம்! அபி என்று கூறினாள். 

சதீஷ் ஒரு நிமிடம் திடுக்கிட்டு எழுந்து செல்ல முயற்சி செய்தவன் அப்படியே அமர்ந்தான். 

அபி,  என்ன பிரியா?  என்று சந்தேகத்துடன் மீண்டும் கேட்டான். 

பிரியா, வேணாம் அபி! 

அபி, “இவ்வளவு நேரம் அவன எதுவும் செய்யணும்,  உன் கிட்டயே தப்பா நடந்துக்க பார்த்து இருக்கான். நான் அவனை சும்மா விடமாட்டேன்!  அவனை ஏதாவது பண்ணனும் இனிமே உன் பக்கமே வராதபடி பண்ணிடுவேன்!”

உடனே பிரியா ஒரு நிமிடம் மூச்சை விட்டவள் இது எல்லாம் நிஜத்தில் நடக்கல டா! 

சதீஷ், அபி இருவரும் ஷாக் ஆகி இருந்தனர் அதிர்ச்சியாக இருந்தனர். 

அபிஜித், என்ன சொல்ற?

பிரியா, “ஆமா இதெல்லாம் நிஜத்தில் நடக்கல. என்னோட கனவுல நடந்தது. ஆமா நான்  அவனைப் பற்றி நினைத்துக்கொண்டு இருக்கேன்  போல அதனால எனக்கு கனவுல இப்படி தப்பு தப்பா தோணுது! என்று நினைக்கிறேன் அதனால!.  அவனை!. அவனை! அவனை!”

இது சதீஷின் முறையானது.  அவன் முகத்தில் எக்கச்சக்க புன்னகை கொட்டி வழிந்தது .

அபிஜித் முகம் அதற்கு எதிர் மாறாக மாறியது மிகவும் கோபமும், இயலாமை, ஏமாற்றம் அனைத்தும் ஒட்டிக்கொண்டது. 

அபிஜித்,“ என்ன பிரியா சொல்ற ?இது நிஜமாகவே நடக்கலையா!”என்று மீண்டும் மீண்டும் கேட்டான். 

பிரியா ஒரு நிமிடம் படபடத்துக்கொண்டே “இல்ல அபி நான் அது அது வந்து சும்மா சொன்னேன்.  என் கிட்ட அவன்   இந்த மாதிரி பண்ணி இருந்தா நீ என்ன பண்ணுவ  என்று எனக்கு கேட்கணும்னு தோணுச்சு! அதனால சொன்னேன் வேற ஒன்னும் இல்ல.. ! என கண்ட படி உளறினாள். 

சதீஷ் கனவில் மிதந்து பறந்து செல்ல ஆரம்பித்தான். 

அபி ஸ்ப்பீக்கர் ஆஃப் செய்து விட்டு பேச வர சதீஷ் தன் அண்ணன் மேல் பாயிந்து போனை ஆன் செய்ய இருவருக்கும் கைகலப்பு ஏற்பட ஆரம்பித்தது. 

அபி, ரே! ரே! விட் றா!. 

பிரியா, அபி! என்னையவா சொல்ற? ஹலோ!. 

சதீஷ் அவன் காதுக்கு அருகில் “பார்த்தியா ப்ரோ அந்த** சித் சொன்னது போலவே ஒர்க் அவட் ஆகுது! என் பிரியா! கோகுல பிரியா!”என சிரித்து கொண்டே ஹஸ்கி வாய்சில் கூறினான். 

பிரியா, ஹலோ அபி! ஹலோ! ஆர் யூ ஹியர்!. 

அபி,  நாளைக்கு நேரில் வரேன் பேபி!. என சொல்லி போனை கட் செய்தான். 

சதீஷ் அய்யோ! அய்யோ! பிரியா! பிரியா! என புதுமையாக சோபா மேல் எழுந்து ஒரு முறை குதித்து கத்த ஆரம்பித்தான். 

அங்கு உள்ள பணியாளர்கள் அனைவரும் எட்டி பார்த்தனர். எப்பொழுதும் விரைப்புடன் மிகவும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என சுற்றி கொண்டு இருப்பவன். இன்று உற்சாகமாக கத்துகிறான். 

அபி தலையை பிடித்து கொண்டே அமர்ந்தான். சதீஷ் உடனே டீவியில் எப்பொழுதும் கேட்கும் அவனுடைய மனதுக்கு நெருக்கமான பாடலை போட்டு விட்டான்.( உன் பார்வையில் பைத்தியமானேன் உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன். ) 

நிலுவடமு நினு எப்புடைனா..

நுவு எவ்வரு அனி அடிகேனா.

ஆ சித்திரமே கவனிஸ்துன்னா கொத்தகா!

நுவ்வு விண்ணதி நீ பேரைனா!

நினு காதானி அணிபிஞ்சேனா! 

ஆ சங்கதி காணப்படுதுன்னா விந்தகா!…

லலா லைலா லைலை லே! 

லாலா லைலா லைலை லே! 

லாலா லைலா லைலா லைலே லைலே லைலாலே!..

மன செதிலோ உண்டே கட பிரேமிஞ்சதாம்..

உனக்கும் எனக்கும் தெலுங்கு வர்சன் பாட்டை தட்டி விட்டு ரிமோட் பிடித்து கொண்டு கத்த ஆரம்பித்தான். 

அந்த நேரம் அபிக்கு வீர சிம்மா போன் செய்தார். 

டாடி! 

வீர சிம்மா, நாளைக்கு பெங்களூரில் சித்தார்த்தின் தம்புடு ஆரவ்க்கு நிச்சயதார்தம் நடக்க இருக்கு. அதுக்கு!. என அவர் பேசி முடிப்பதற்குள்

அபி, டாடி நான் போகல! 

உடனே வீர சிம்மா, அபி நீ போயிட்டு வா! இது என்னோட விருப்பம்!. 

அபி, டாடி எனக்கு டயர்டா இருக்கு! ஹாஸ்பிடல் லைசன்ஸ் ரினிவல் வேலையில் ரொம்ப பிசியா இருக்கேன்! அவனை போக சொல்லுங்க! 

வீர சிம்மா, வாடு! வாடினி பம்பி நா தலபை டம்மெட்டி போசினன்டே!. ( என் தலை மேல நானே மண்ணை அள்ளி போட்டு கொள்வது போல) 

இதை கேட்டதும் அபி சிரித்தான். சதீஸ் மனம் கொஞ்சம் வருத்த பட்டது. 

வீர சிம்மா, குடும்ப் கவுரவும் மொத்தமா நாசம் செய்ய தான் எனக்கு பிறந்து இருக்கான். 

அபி, போயே ஆகணுமா டாடி! 

ஆமா அபி போயிட்டு வந்திடு!

ஓகே என போனை வைக்க சென்றான். உடனே அவர் ரே! 

டாடி! 

ஆ அம்மாயை நீ விருப்பமா? உன்னோட விருப்பம் எனக்கு முக்கியம்! நீ சந்தோசம் தான் எனக்கு சந்தோசம் அந்த பொண்ணை உன் கிட்ட இருந்து அவன் பிரித்து இருக்கானா!  இப்டு!. நீ பெல்லி!. 

அபி உடனே எழுந்து கொண்டு இல்ல டாடி! எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்ல! நான் பழைய விஷயத்தில் இருந்து வெளியே வர காரணமே அவள் தான்! நல்ல பொண்ணு!. 

அப்டியா! 

அபி, ஆமா டாடி! 

சரி வைக்கட்டா!..நாளைக்கு அங்கே போயிட்டு போன் பண்ணு! 

அபி, சரிங்க டாடி!  

சதீஷ், ப்ரோ என சொல்லி கொண்டே வந்தான். .

அபி போனில் இருந்து பார்வையை எடுத்து விட்டு அவனை பார்த்து “ஓவரா ஆடாதே! அவள் பிரச்னை வேணாம் அப்டின்னு உன்னை என் கிட்ட சொல்லல ஒரு விஷயத்தை கூட என் கிட்ட மறைக்க மாட்டாள். இப்போ கூட பாரு என் கிட்ட சொல்லி விட்டாள். நீ கற்பனை கோட்டை கட்டி கொள்ளாதே!” 

சதீஷ், அவன் சொல்வதை கூர்ந்து கவனித்தான். ஆனால் எதுவும் சொல்ல வில்லை. 

அபி சோர்வுடன் அந்த இடத்தை விட்டு நகர சதீஸ், ப்ரோ! என அவன் நான்கு முறை கூவி கொண்டே இருந்தான். 

அதன் பின் என்ன என கடுனையுடன் திரும்பி பார்த்தான்.

சதீஷ், ப்ரோ உன்னோட டாடி பிரியாவை கட்டிக்க சொல்லி கேட்டார் தானே!  

அபி, என்ன? 

பெல்லி!. 

ஆமா இப்போ அதுக்கு என்ன? 

சதீஷ், அதே தான்! இது stranger thing! டாடி பேசுவது எனக்கு கொஞ்சம் சாக்கிங்கா இருக்கு! 

அபி, என்ன டா கண்டு பிடிச்சு!? .

சதீஸ், பிரியா சாதாரண குடும்பத்தை சேர்ந்த பொண்ணு! அவர் அதை கூட கண்சிடர் பண்ணாமல் எப்டி எதையுமே பார்க்காமல் ஏற்று கொள்ள முடியும்? எனக்கு எங்கேயோ எதோ இடிக்கிது ப்ரோ!  

அபி, டாடி எனக்காக எது வேணாலும் செய்வாரு!. 

சதீஷ்,“ ப்ரோ அது எனக்கு புரியுது ஆனால் என்னை நான் மறைத்து கொண்டு சாதாரண வாழ்க்கையை விரும்பும் என்னைய இவ்வளவு வெறுப்பவர. பிரியா பற்றி சொல்வது எனக்கு ஒன்னும் புரியல! எதோ காரணம் இருக்கு யோசி ப்ரோ நம்மை சுற்றி எத்தனை பேர் இருக்காங்க, பாதுகாப்பு கூடவே சூட் பண்ண டிரை பண்றது இப்படி எல்லாம் இருக்கும் போது கூலாக சொல்கிறார் கொஞ்சம் யோசி ப்ரோ!”

அபி, எல்லாம் எனக்கு தெரியும் உன் வேலையை பார்த்திட்டு போ! 

சதீஷ், ஓகே! யார் எப்படி இருந்தாலும் அவளை நான் பத்திரமா பார்த்து கொள்வேன்! பிரியா எனக்கு தான் she is mine! என நினைத்து கொண்டே சந்தோச முகத்துடன் திரும்பினான். 

ரே! 

ப்ரோ!. 

அபி  டி -பாயின் மேல் காலை வைத்து கொண்டு கால் மேல் கால் போட்டு “எனக்கு சிக்கன் நக்கட்ஸ் வேணும் போய் செய்து எடுத்து வா!”

சதீஸ், சரி என சொல்லி கொண்டே சமயல் அறை சென்று தன் அண்ணனுக்கு செய்ய ஆரம்பித்தான். 

அவன் சென்றதும் அபி சதீஷ் சொன்ன விஷயத்தை யோசிக்க ஆரம்பித்தான். 

என்ன காரணமா இருக்கும்? இவன் என்ன சொல்கிறான்! டாடிய வில்லன் ரேஞ்சுக்கு பேசிட்டு போறானே! அப்படி இருக்காது. டாடி எப்போவும் எனக்காக எதுவும் செய்வார். என நினைத்து கொண்டு இருந்தான். 

சதீஷ் கொஞ்ச நேரத்தில் சிக்கன் நக்கெட்ஸ் செய்து கொண்டு வந்தான். 

அபி அதை சாப்பிட்டு கொண்டு இருக்க சதீஷ் அவன் முகத்தை பார்த்தான். 

என்ன அப்படி பார்க்கிற? 

நீ பெங்களூர் கிளம்ப வில்லையா! 

அபி சிரித்து கொண்டே நீ தாராளமா போய் அவள் கிட்ட பேசு! நான் சொன்னது போல் தான் உன் கிட்ட சொல்லுவா! அவளை பற்றி எனக்கு நல்லா தெரியும்! என தட்டில் கை கழுவி விட்டு எழுந்து சென்றான். 

சதீஷ், நாளைக்கு என்ன சொல்ல போற பிரியா!. என நினைத்தான். 

*.  * * * * *

இருவர் கண்களும் நேர்கோட்டில் இருக்க இதன்யாவுக்கு அவன் மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டது.

அவள் இதயம் வேகமாக படபடக்க சித்தார்த் அவளின் முகத்துக்கு அருகில் குனிந்தான். அவள் வார்த்தை தந்தி அடிக்க கண் இமைகள் படபடக்க பேச தடுமாறி போனாள்.

சித் அவளின் இதழில் பார்வை பதிய இந்த நிமிடம் கீப் சைலன்ட் என்று இதழில் உரசினான்.

அவள் கண்களை மூடி கொண்டாள். சித்தார்த் இதழில் உரசி கொண்டு இருந்தான். முத்தமிட வில்லை. அவள் உதடுகள் வறண்டு தவித்து கொண்டு இருக்க இதற்கு மேல் முடியாது என்று அவனை முகம் சுளித்து தள்ளி விட்டாள்.

சித் சிரித்து கொண்டே அவள் முகத்தை பார்க்க அதில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. 

“என்ன ஆச்சு?”

“ஒன்னும் இல்ல!”என்று வேகமாக எழுந்தாள்.

சித் மீண்டும் அவள் கைகளை பிடித்து இழுத்தான்.

“ஹே விட்றா இல்ல, அடித்து விடுவேன்!” என்று சொல்லி விட்டாள்.

என்ன டா வா!

“ம்ம் ஆமா என்னை டென்ஷன் பண்ணாதீங்க!” என்று கோபத்தில் சிவந்து போனாள்.

சித் வலு கொடுத்து இழுக்க அவள் வேகமாக அவன் மேல் விழுந்தாள்.

இப்போ லிட்டில் ஹார்ட் ஏமார்ந்து போச்சே! என சிரித்தான்.

அவள் அவன் மேல் இருந்து எழ முயற்சி செய்ய சித் அவளின் முக வாயை பிடித்து திருப்ப அவள் புருவம் சுறுக்கினாள்.

அந்த புருவ மத்தியை வருடி விட்டவன். அவளின் இதழை ஒரு முறை விரல் கொண்டு வருடி விட்டு இதழ் படித்தான்.

இதன்யா மீண்டும் கோபமாக விலக போராட “ஹே போதும் இப்போ தள்ளி போன சேதாரம் உனக்கு அதிகம் ஆகும்!” என்று அவளை தடவி கொண்டே கூறினான்.

இதன்யா கைகளை இறுக்கி மூடி கொள்ள ச்ச என்று அவள் கைகளை எடுத்து கோர்த்து பிடித்து கொண்டான்.

இருவரும் உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். அவன் சட்டையை இழுத்து பிடித்து கொண்டாள். அடிவயற்றில் என்னவோ செய்தது.  அதாவது ஷாக் அடித்தது.

அவளுக்கு இந்த உணர்வு இன்னும் வேண்டும் நீள வேண்டும் என்று தோன்ற. அவன் காந்த குரலில் “இப்போ என்ன செய்யட்டும் சொல்லு!”

இதன்யா சின்னுகி கொண்டே அவன் நெஞ்சில் புதைந்து கொள்ள “லிட்டில் ஹார்ட் இங்கே என்னை பாரு! சீ மி! கண்ணை திற பேபி!”

அவள் தடுமாறினாள்.

அஸ்க் சம்திங். பேபி! பேபி!

இதன்யா தடுமாறி கொண்டே “எனக்கு ரொம்ப டார்ச்சரா இருக்கு!. இதை ஹேண்டில் பண்ண முடியல.. !”என்று முனகினாள்.

அவள் டார்ச்சர் என்று சொன்னதும்  சட்டென்று சித்தார்த் அவளிடமிருந்து விலகினான். வேகமாக அவளிடம் இருந்து விலகி கொண்டான்.

இதன்யா வேக மூச்சை வெளி விட்டு கொண்டே அவனை பார்த்தாள். 

சித், தீர்க்கமாக அவளிடம் முதல் முறை முதல் முறையாக நேரடியாக அவள் முகத்தை பார்த்து “இனி நான் உன்னை தொட மாட்டேன்! சாரி ஃபார் தட் , அண்ட்….வாட் ஐம் டூயிங் ஜஸ்ட் நௌ!” என்று சொல்லி கொண்டே குளியலறை புகுந்து கொண்டான்.

“அவள் முகம் குப்பென்று வியர்த்து போனது. அச்சோ நான் என்ன சொன்னேன்?  இப்போ என் மேல் கோபமா இருப்பாரா? நான் எனக்கு இது அவஸ்தையா இருக்குன்னு  தானே, அதை தான் சொன்னேன்? அவர் அருகில் அவரால் மட்டும் தான் எனக்கு இவ்வாறு தோன்றுகிறது!” என்று ஒரு வித பதட்டத்தில் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

சித்தார்த் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தான்.

இதன்யா, என்னங்க பிளீஸ் நான் சொல்வதை கேளுங்கள்! 

சித் அவன் உடையை எடுத்து கொண்டே என்ன ஆச்சு? 

“இல்லங்க நான் அப்படி சொல்லல! அது வந்து நீங்… நான். என்று எதோ எதோ தயங்கி கொண்டே கூறினாள்.

உடனே சித்தார்த் அவன் வேலையில் கவனம் செலுத்தி கொண்டு “எதுவாக இருந்தாலும் ஓகே , இனி உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!  எனக்கு உன்னை பார்க்கும் போது மட்டும் இவளோ தடுமாற்றம் அது ஏன்னு ஐ டோண்ட் நோ  ஓய்?”

அவள் அவனையே விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தாள். 

சித், ஆனால் இனி இந்த ஃபீலிங் வேண்டாம்! இது எப்பொழுதும் வேண்டும் அப்டின்னு தோன்றும்! அப்புறம் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாத சூழ்நிலை வந்து விட்டால் என்னால் டேக்கில் பண்ண முடியாது.  அதனால் ஃப்ரீயா விடு, இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என பக்கம் பக்கமாக பேசி விட்டு நேராக படுக்கைக்கு சென்றான்.

இதன்யா விழி பிதுங்கி நின்று கொண்டு இருக்க அவனோ சோபாவில் பில்லோ வைத்து படுக்கை விரிப்பை போட்டான்.

இதன்யா, என்ன பண்றீங்க?

சித், நானா அது ஒன்னும் இல்ல இனி உன் கூட ஸ்லீப் பண்ண மாட்டேன்,  இனி கொஞ்சம் என்னை மாற்றி கொள்ள வேண்டும் என்று  சொல்லி கொண்டே அதை நேர்த்தியாக அழகாக படுக்கை விரிப்பை கலையாமல் போட்டான். அதன் பின்  அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்.

இதன்யா கண்களில் நீர் கொட்டியது வாய் விட்டே அழ ஆரம்பித்தாள். அவனுடைய ஒதுக்கம் இந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்று அவள் நினைத்து கூட பார்க்க வில்லை.

அவள் அழுது கொண்டே படுத்தாள். கண்களை குத்தினால் கூட மூட மாட்டேன் என்று அடம் பிடித்தது.  அவளுடைய கருவிழி இத்தனை நாளும் அவனுடைய பிரத்யேக வாசனையில் உறங்கி பழகிய அவளுக்கு இப்பொழுது அவன் அருகில் இல்லாமல் தூக்கம் வரவே இல்லை.

இதன்யாவுக்கி தெரிய வில்லை. அந்த சித்தாரத் என்கிற சிங்கம் இந்த மானை வேட்டையாட தயாராகி விட்டது.  ஆனால் அந்த ரஞ்சிதாவின் நரி தந்திர சூழ்ச்சியால் மானே தானாக சாப்பிட கொடுக்க முன் வர போகிறது.

சித்தார்த் ஒரு கள்ள புன்னகையை சிந்தி கொண்டே உறங்க ஆரம்பித்தான். இங்கே பெங்களூரில் சந்திர மெளலி கோட்டை வீடு இருக்கும் அதே வரிசையில் ராஜ சேகர் குடும்பம் அதன் வாரிசு நவீன் குமார் குண சேகர் ஒரே வாரிசு ராஜ சேகர் தான் நவீனுடைய பெரியப்பா முதன் முதலில் பவானியை பெண் கேட்டு ஆசையாக விரும்பி மணம் முடிக்க ஆசை பட்டார் ஆனால் ரவி சந்திரன் எல்லோர் முன்னிலையிலும் ராஜசேகரரை அவமானம் செய்து பவானியை கட்டி கொண்டான்.

அப்பொழுது நவீன் குமார் மூன்று வயது குழந்தை ராஜ சேகருக்கு நவீன் என்றால் உயிர் அன்றிலிருந்து இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் ராஜ சேகர் தன் தம்பி மகனை அவனது வாரிசாக அறிவித்தார்.

நவீன் குமாருக்கு அவனுடைய தாத்தா சக்கரவர்த்தி  ராஜசேகர் திருமணம் அவர்கள் பெற்ற அவமானத்தை சொல்லி சொல்லி வளர்த்தார். அதனால் நவீனுக்கு சித்தார்த், ரவி சந்திரன், சந்திர மௌலி இவர்களை பழி தீர்க்க வேண்டும் என்ற வாழ் நாள் கனவு இது தான்.

நவீன் சித்தார்த் குடும்பத்தை அழிப்பது தான் லட்சியம், அதற்காக எந்த எல்லைக்கும் செல்வான், கெட்டவன் என்று கூறினால் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். சித்தார்த் குடும்பத்துக்கு மட்டும் கெட்டவன் அழகை அள்ளி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு மங்கையை மட்டும் தான் விரும்பி கட்டி கொள்வேன் என்று இருக்கிறான் எந்த பெண்ணையும் அருகில் நெருங்க விட மாட்டான்.

ஒவ்வொரு நாளும் அவன் எழுந்ததுமே நவீன் குமாரின் முதல் வேலை சித்தார்த் மற்றும் இதன்டா இருவரும் இருக்கும் புகைப்படத்தை பார்ப்பது தான்.  அதை பார்த்து பார்த்து சித்தார்த்தின் மீது பன்மத்தை வளர்த்துக் கொண்டான்.  அவன் மனதில  இதன்யாவை தான் முதன் முதலில் பார்த்தோம், விரும்புகிறோம், ஆனால்  தன்னிடம் இருந்து இதன்யாவை சித்தார்த் பறித்து விட்டான். என அவன் மீது மேலும் மேலும் வன்மத்தை வளர்த்துக் கொள்வான். 

நவீன் மனதில் அவனை எப்படியும் ஜெயிக்க வேண்டும் அதைவிட இதன்யாவை ஜெயிக்க வேண்டும்.  அது மட்டும் தான் அவனுடைய எண்ணத்தில் இருந்தது .

அன்று அவன் பார்த்த சம்பவத்திலிருந்து இன்றுவரை தன்னை இன்னும் மெருகேற்றிக் கொண்டான் .

அதேபோல் அந்த அழகு ஒப்பனை பொருட்களில் ஒன்றை சரியாக இப்பொழுது மார்க்கெட்டில் அந்த ப்ரோடக்ட் ரிலீஸ் செய்வதற்கு  இதன்யாவின் மூலமாகத்தான் அதை முதன்முதலில் கொண்டு வருவேன் என்று மனதுக்குள் ஒரு சபதம் போட்டிருந்தான். 

அதை வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்று சில பல திட்டங்களை தீட்டிக்கொண்டு  ஆரவ் மற்றும் நிஷா நிச்சயத்தார்த்துக்கு  கிளம்பி விட்டான். 

நவீன் அந்த பிரவுன் நிற கண்களில் இந்த முறை எல்லா வற்றுளும் நான் தான் ஜெயிக்க வேண்டும் என் முன் அவன் தோர்க்க வேண்டும் என்று கர்ஜனையுடன் அவன் அறைக்கு சென்றான்.

இங்கே நாளை நடக்கும் நிச்சயத்துக்கு  உண்டான அனைத்து நடந்து கொண்டிருக்கிறது.  இருவரும் ஒரு மிகப்பெரிய ஏஜென்சிக்கு இந்த நிச்சயதார்த்தத்தை அதன் பின் நடக்கும் இரவு பார்ட்டியை மிகவும் தடபடலாக எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.  ஏனென்றால் அன்று இரவு பிரச்சனை செய்வதே அவர்கள் தான்.

ரஞ்சிதா ஒரு சில இடங்களில் ஏதாவது ஒரு விஷயம் அறைப்பக்கம் உன்ன கேமராவை ஆப் செய்வது மற்றும் வேறு திசைகளை திருப்பி வைப்பது போன்ற வேலைகளை கூறினாள்.

அதே போன்று சில பணக்கட்டுகளை கொட்டி அனைத்து வேலையும் செய்திருந்தாள்.

அடுத்த நாள் ஆரவ் நிஷா இருவருக்கும் நிச்சயம் அன்று தான் ரிஷி வாழ்க்கையின் திருப்பு முனை.இரவு எல்லாம் விழித்திருந்த இதன்யாஅதிகாலை 3 மணிக்கு தூங்கி போனாள்.

அவனை நினைத்துக்கொண்டு கண்களில் கண்ணீர் எல்லாம் வற்றி உறங்கிக் கொண்டிருந்தாள். 

அதிகாலை 3 மணிக்கு நெட்டி முறித்துக் கொண்டேன் புன்னகையுடன் சித்தார்த் எழுந்து இரவெல்லாம் நல்ல தூக்கத்துடன் தூங்கி நேராக அவள் முகத்தை பார்த்தான். 

இதன்யா பாவமாக இருந்தாள். சித்தார்த்துக்கு நேற்று அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் தெரியும் அந்த வார்த்தையில் மேலும் சூடேறி போனான்: அவளை அடைய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இது சரி அல்ல என்று தான் குளிக்க சென்று விட்டான்.

வேணும் டி !டார்ச்சர்ரா இருக்கா ?இதுக்கு மேல உன்ன படுக்கையிள் டார்ச்சர் பண்ணனும். என்று சிரித்துக் கொண்டே மனதில் சிக்கிரமா நீயே வந்து லவ் யூ சொல்ற சொல்ல வைப்பென் டி என்று கூறி முத்தமிட அருகில் வந்தவன்.

சரி வேண்டாம் அவள் கண்டுபிடித்து விடுவாள் என்று நினைத்து காலை உடற்பயிற்சிகள் செய்ய சென்றான்.

இதன்யா…? 

என்ன நடக்குமோ?

பிரியா எதுக்கு உண்மையை மறைத்தாள்? 

நவீன் வந்து என்ன பண்ண போறான்? 

வீர சிம்மா நல்லவரா? இல்ல கெட்டவரா?

நாளைக்கு பார்க்கலாம்! 

சதீஸ் மன நிலைய நீங்களும் உணர ஆசை பட்டால் உனக்கும் எனக்கும் படத்தில் இருந்து உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் song கேளுங்க!. 

அந்த பாட்டு யார் யாருக்கு பிடிக்கும் அப்டின்னு comment பண்ணுங்க..

இன்னிக்கி epi எப்டி இருந்தது சொல்லிட்டு போங்க!  

தொடரும்…

 EPI 124

சதீஷ் மற்றும் அபிஜித் இருவரும் அடுத்த நாள் கிளம்பினர். 

அபி அவனை தான் பார்த்து கொண்டு இருந்தான். காலையில் இருந்து அவனது அலப்பறை தாங்க முடிய வில்லை. 

சதீஷ், ப்ரோ! நீ டாக்டர் இப்படி எல்லாம் டென்ஷன் ஆக கூடாது. 

அபி, ஒன்றும் சொல்ல வில்லை. 

சதீஷ் pastel pale blue வண்ண ஃபார்மல் சட்டையில் கத்தி போல் சூடேற்றி மிகவும் விறப்பாக இருக்கு சட்டையை போட்டு கொண்டு ஃபுல் ஸ்லீவ் மடித்து விட்டு அவனது கேசத்தை களைத்து விட்டான். அதன் பின் மீண்டும் சீவினான். உள்ளுக்குள் மனம் குத்தாட்டம் போட்டது. 

அபி இன்னும் தயாராக வில்லை. எழுந்து டீ குடித்து கொண்டே சதீஷை பார்த்து கொண்டு இருந்தான். 

சதீஷ் அதற்கு பொருத்தமான பாட்டம் மற்றும் ஷூ என பத்து பொருத்தமும் பக்காவாக பொருத்த பட்டு கிளம்பி நின்றான். 

அபி, எனக்கு ஷூட் எடுத்து வச்சிட்டு போ! 

சதீஷ் சரி என்று நகர அபி, அங்கே கூடவே  பார்ட்டில வியற் பண்ண எடுத்து வை!..

ம்ம் 

அபி, இப்போ ப்ரேக் பாஸ்ட் நீயே எனக்கு பிரிபெர் பண்ணி வச்சிட்டு கிளம்பு!. 

சதீஷ் அவனை திரும்பி பார்த்தான். 

அபி, அப்போ பண்ண மாட்ட அப்படி தானே!. 

பண்றேன் ப்ரோ! பண்றேன்! என சொல்லி கொண்டே சென்றான். 

அடுத்த அரை மணி நேரத்தில் அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டு அவன் முன் நின்றான். 

அபி புருவம் உயர்த்தி எல்லாம் ஃபினிஸ் பண்ணிட்டாயா! 

சதீஷ் டிங் என கண்ணை சிமிட்டி நான் உன் தம்பி! சோ நீ எப்போ எப்படி யோசிப்ப அப்டின்னு எல்லாமே தெரியும் அதனால் காலையில் எழுந்து முதலில் ப்ரேக் பாஸ்ட் உனக்காக உனக்கு பிடிச்ச எல்லாமே செய்து இருக்கேன். 

அபி எதுவும் பேசாமல் எழுந்து அறைக்கு சென்றான். சதீஷ் அவன் பின்னாலேயே சென்று “ஆறு ஷூட் எடுத்து வச்சு இருக்கேன். உனக்கு எது புடிக்குதோ அதை வியர் பண்ணு!”

அபி பேச வர உடனே சதீஷ், “இரு ப்ரோ அதுக்கு பொருத்தமா ஷூ கூட எடுத்து வச்சு இருக்கேன். வெலட் முதற் கொண்டு இருக்கு!”

அபி அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாமல் “சரி போ!” என்றான். 

சதீஷ் இரண்டு அடிகள் சென்றவன். மீண்டும் தன் அண்ணன் அருகில் வந்து எதிர் பாரா நேரத்தில் கட்டி கொண்டான். 

ரே ரே! சம்பெஸ்தானு! தள்ளி போ! 

சதீஷ், சாரி ப்ரோ! நான் பண்ணது தப்பு தான் ஆனால் உன் கிட்ட சொல்லி இருக்கணும்!. 

அபி அவனை தள்ளி விட்டு உன்னை நான் எப்போவும் மன்னிக்க மாட்டேன். அதே போல் பிரியா கூட சேர என சிரித்து கொண்டே உன்னை அவள் கூட சேர விடவே மாட்டேன். 

சதீஷ், அதான் நான் நீ சொன்ன கண்டீசனுக்கு ஒத்து கொண்டேன் தானே!  

அபி, “இப்போதைக்கு எனக்கு இந்த லவ் மேல இன்டரெஸ்ட் இல்ல! சோ அது வரும் வரைக்கும் நீ வெயிட் பண்ணு! இப்போ போய் தொலை!”

சதீஷ், டேய் போடா என மனதில் நினைத்து கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான். 

பிரியாவுக்கு கல்லூரி செல்ல சுத்தமாக விருப்பம் இல்லை. அவள் மனதில் பேசாமல் டிஸ்கன்டின்யூட் செய்யலாமா என தோன்றியது. அப்பா சொன்னதை போலவே post office எக்சாம்க்கு படிக்கலாம். என முடிவு எடுத்தாள். அதற்கு காரணம் சதீஷ் தான்! 

பிரியா தன் தந்தைக்கு போன் செய்தாள். சொல்லு பிரியா! 

டாடி நீங்க சொன்னதை போல நான் போஸ்ட் ஆபீஸ் எக்சாம் க்கு பிரீபேர் பண்றேன். 

இளங்கோ ஆச்சரியமாக என்ன சொல்ற? 

ஆமா டாடி நீங்க சொன்னது சரின்னு படுது! 

இளங்கோ, என் தங்கம் டா! அப்போ இன்னிக்கே காலேஜ் போயிட்டு வீட்டுக்கு வந்திடு! என் பொண்ணு கவர்மெண்ட் வேலைக்கு போக போறா! அதுவும் சென்ட்ரல் கவர் மென்ட் போஸ்ட் என உற்சாகமாக போனை வைத்தார். 

பிரியா கனத்த மனதுடன் கல்லூரிக்கு கிளம்பினாள். 

அவள் அபியை எதிர் பார்க்க அங்கே சதீஷ் இருந்தான். உள்ளுக்குள் கோபம் பற்றி கொண்டு வந்தது. என்னை இந்த நிலைக்கு தள்ளியது இவன் தானே! நாசமா போவான்! 

சதீஷ் புன்னகையுடன் அவளை பார்த்தான். அந்த சிரிப்பு அவளுக்கு கணல் போல் பற்றி கொண்டு வந்தது. 

சதீஷ், பிரியா சாரி! நேற்று தெரியாமல்!.. மன்னித்து விடு பிரியா! இனி இப்படி நடக்காது!. 

பிரியா, ஓகே சார் அதை விடுங்க! என நடந்தாள். 

சதீஷ் அவளின் முகத்தில் எதோ ஒன்று குறைகிறது என கண்டு கொண்டான். 

உடனே அவள் நின்று விட்டு சார்!  

சதீஷ் ஆவலுடன் திரும்பி பார்த்தான். எங்கே ஒரு முறையாவது தன்னை உரிமையுடன் அழைக்க மாட்டாளா! என்னும் ஏக்கம் தான்!  

பிரியா, சித்து எப்போ வருவாரு!  

எதுவும் முக்கிய விஷயமா! நான் தான் இனி எல்லா பொறுப்பும்! என சதீஷ் கூறினான். 

பிரியா, டிஸ்கன்டின்யூ பண்றதுக்கு என்ன procedure? 

வாட்? 

ம்ம் எனக்கு படிக்க பிடிக்கல! என வேறு எங்கோ பார்த்து கொண்டு கூறினாள். 

சதீஷ்க்கு தூக்கி வாரி போட்டது. இதயம் படபடக்க அருகில் வந்தான். இரண்டு அடிகள் பின்னே சென்றாள். 

சதீஷ், என்ன காரணம்? 

அவளின் வெற்று பார்வை பதிலாக கிடைத்தது. 

சதீஷ், நான் தான் காரணமா! 

பிரியா, “என் சந்தோசம், என் நிம்மதி எல்லாமே உன்னால் போச்சு என்னை டார்ச்சர் பண்ற! லவ் லவ் லவ்ன்னு என்னை ஃபோர்ஸ் பண்ற! அதை விட நேற்று! ச்ச!”

அபி சொன்னதை போலவே பேசுகிறாள். தன் அண்ணன் அவளை அவ்வளவு புரிந்து வைத்து இருக்கிறான். ஆனால் அவளுக்கு நம் மேல் காதல் இல்லையா! அவள் அண்ணனை தான் விரும்புகிறாளா!. 

சதீஷ், நீ அபியை லவ்!. 

பிரியா, “என்னை கொலை பண்ண வைக்காத! நான் யாரையும் லவ் பண்ணல எனக்கு இதெல்லாம் பிடிக்காது. நான் இங்கே இருந்து போக காரணமே நீ தான்! இந்த M.sc என்னோட கனவு! ஆனால் அதை ஸ்பாயில் பண்ண நீ வந்துட்ட!”

அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டான். சித் சொன்னது சரி தான் தான் அதிகமாக எல்லை மீறி நடந்து கொள்கிறோம் என உணர்ந்து கொண்டான். இனி இப்பொழுதில் இருந்து வேறு ஒருவன்!. 

சதீஷ், மிஸ் கோகுல பிரியா!. 

அவள் அதே பார்வையுடன் பார்த்தாள். 

சதீஷ், இனி இன்னிக்கு இது இப்படியே முடியட்டும்! தப்பு நான் செய்தது தப்பு பெரிய தப்பு! விருப்பம் இல்லாமல் யாரையும் வர்புறுத்த கூடாது. என்னால் நீங்க உங்க படிப்பை விட்டு போக வேணாம்! இனி நான் உங்களை எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டேன். இதை தொடர மாட்டேன். உங்களை பின் தொடர மாட்டேன்! 

பிரியா, பேச்சு மாற மாட்டியே! 

அவன் கையெடுத்து கும்பிட்டு இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! நானா உங்களை தேடி வர மாட்டேன். அப்படியே வந்தாலும் அது இதன்யா மேம் – சித்தார்த்  சார் விஷயமா தான் இருக்கும். சில காலேஜ் விஷயம் முடிந்த வரை அதில் கூட அவாய்ட் பண்ண பார்க்கிறேன். 

பிரியா ஒரு நிம்மதி மூச்சை விட்டு ம்ம் நிம்மதி! என நடக்க ஆரம்பித்தாள். 

சதீஷ் உடனே கோபத்துடன் திரும்பினான். சுய பட்சாதாபம் ஏற்பட்டது. இதயம் வேகமாக துடித்தது. கண்கள் எல்லாம் கலங்கி போனது. 

“என்ன வாழ்க்கை டா!” என உதட்டை அழுத்தி கடித்து கொண்டு தலையை களைத்து விட்டான். 

பிரியா மனதில் ஒரு பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல ஒரு உணர்வு! இப்பொழுது தன் தந்தையை எப்படி சமாளிப்பது என மீண்டும் மனதில் குழப்பம் குடி ஏறி கொண்டது.

சரி பார்த்து கொள்வோம் என வகுப்பறை சென்றாள். 

* * * * * * 

காலை நேரமே எழுந்த சித்தார்த் அவன் அலுவலக வேலையை ஆரம்பித்தான். இதன்யா தூங்கி கொண்டே இருந்தாள்.

இன்று காலை 10.00 மணி போல் அவர்களின் குடும்ப குல தெய்வ சம்பிரதாய படி ஆரவ் மற்றும் நிஷாவின் நிச்சயம் அவர்களின் குடும்ப முன்னிலையில் நடக்க போகிறது.அதன் பின் இன்று மாலை அந்த நிச்சயதார்த்த கொண்டாட்டம் அனைத்து திரையுலக தொழில் துறை முன்னிலையில் பார்ட்டி என்று சந்திர மௌலி முடிவு செய்து இருந்தார்.

அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது. சித் உடனே ரிமோட் தட்டி விட்டான். கதவு திறந்தது.  அங்கே பவானி அவனை முந்தி கொண்டு உள்ளே சென்றார்.

சித், மாம் வெயிட் அ மினிட் நீங்க பாட்டுக்கு உள்ளே போறீங்க.

பவானி உள்ளே சென்று அவளை பார்க்க இதன்யா இப்பொழுது தான் நடு சாமத்தில் வரும் இரவு கனவில் சித்தார்த் கைகளை கோர்த்து கொண்டு ஸ்கூல்ல பாடம் எடுக்க நுழைந்தாள்.

பவானி, என்ன டா இன்னும் தூங்குறாள்?  நைட்டு தூங்கலயா!

சித்தார்த்தின் மனம்“ இப்படி நீ எதுவும் கனவு மட்டும் தான் கானனும் அவள் எதுவும் செய்ய மாட்டாள்! அண்ட் என்னையும் செய்ய விடவே மாட்டாள்! காலையிலேயே  என்னோட மோட் ஸ்பாயில் ஆகி போச்சு!” தலையை தட்டி கொண்டே  நேராக அவன் இடத்துக்கு சென்று வேலையை ஆரம்பித்தான்.

பவானி, டேய் என்ன பண்ற?

சித், “எனக்கு வேலை இருக்கு நீங்க எனமோ பண்ணுங்க!”

புதிதாக அறையில் சத்தம் கேட்க இதன்யா கஷ்ட பட்டு கண்களை விழித்தாள்.

பவானி நின்று கொண்டு இருக்க அச்சோ அத்தை! என அவள் வேகமாக எழுந்து கொண்டு “அத்தை!” என்று அழைத்தாள்.

பவானி அவளை பார்க்க சாரி அத்தை தெரியாமல் தூங்கி விட்டேன்.

சித் அவளின் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை.

பவானி அவளிடம் “இட்ஸ் ஓகே மா ஒன்னும்  பிரச்னை இல்ல எழுந்து குளித்து வா உனக்கு மேக் அப் ஆர்டிஸ்ட் வெயிட் பண்றாங்க!”

இதோ அத்தை என்று சொல்லி கொண்டே குளியலறை சென்றாள்.

ஒரு நிமிடம் நின்று உடையை கேட்க மயில் வண்ண பச்சையில் ஒரு லெகேங்கா பாவாடை அதற்கு டிசைன் செய்யப்பட்ட பிளவுஸ் மற்றும் ஒரு மஞ்சள் வண்ண தாவணி மிகவும் அழகாக இருந்தது.

பவானி, “நீ வாட் ரோப்ல நைட் ட்ரெஸ் போட்டு வா அந்த பொண்ணுங்க உனக்கு ட்ரெஸ் பண்ணி விடுவாங்க சீக்கிரம் ரெடி ஆகி வா மா!”என்று சொல்லி கொண்டே வெளியே சென்றார்.

சித் அவனுடைய வேலையில் மும்முரமாக இருந்தான்.

பத்ரா அந்த இடத்தில் நின்று கொண்டு இருக்க அந்த இரு பெண்களும் ஒரு வித பதட்டத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.

“சார் நாங்க!”

 ம்ம் உள்ளே போங்க!

அந்த பெண்கள் உள்ளே சென்றதும் சித்தார்த் அமர்ந்து கொண்டு வேலை செய்வதை பார்த்து “ஹே சித்து சார்!” அச்சோ செம்மயா இருக்காரே என்று கன்னடத்தில் பேச ஆரம்பித்தனர்.

அவன் அவர்களை கண்டு கொள்ளாமல் ஸ்டார்ஜியா மற்றும் அவன் அலுவலகத்தில் தீரஜ் என போன் செய்து கான்பரன்ஸ் ஏற்ப்பாடு செய்தான்.

இதன்யா வேகமாக குளித்து விட்டு வெளியே வந்தாள். அவள் பார்வை சித் மீது இருக்க அவன் இவளை கண்டு கொள்ள வில்லை. அந்த பெண்கள் இவளை கண்டு கொள்ளாமல் அவர்களுக்குள் பேசி கொண்டு இருந்தனர். 

“க்கும்” என்று தொண்டையை கனைத்தாள்.

சித் அவளின் பாதத்தை பார்த்தான். முகத்தை பார்க்க வில்லை. உதட்டை மடித்து கடித்து கொண்டு புருவம் நெருக்கி அவளை விட்டு பின்னால் இருக்கும் இரண்டு பெண்களையும் பார்த்தான்.

சித், ஒரு சொடிக்கிட்டு “வாட் ஆர் யூ மர்மரிங் டூ யுவர் வொர்க்?” என்று கூறினான்.

உடனே அந்த பெண்கள் அவன் அதட்டலில் இதன்யாவை பார்த்தனர்.

ச்ச என்று ஒரு வித கடுப்பில் திரும்பினாள்.

சித் ஒரு குட்டி புன்னகை சிந்தி கொண்டே  மீட்டிங் ஆரம்பித்தான்.

இதன்யாவை அமர வைத்து அவளின் முகத்தை பார்த்தனர்.  அந்த பெண்கள் கன்னடத்தில் அவலு ஹோசடாகி பண்டா ஹிடுகி!ட (இவள் தான் புதுசா வந்த பொண்ணு போல) அவளு இகளாடரு இட்டானா!..

பத்ரா அவர்கள் பேசுவதை வெளியே இருந்து கேட்டவன். சட்டென்று உடனே சித்தார்த்துக்கு போன் செய்தான். 

ம்ம்?.

“பாஸ் இவங்க ரெண்டு பேரும் நம்ம மேடம் பற்றி!..”

இதை கேட்டதும் சித் பார்வை அவர்கள் மீது படிய சார்! என்று திரும்பி பார்த்தவர். 

சித் கால் மேல் கால் போட்டு கொண்டு தோரணையாக “இனி உங்க க்ரீன் பிரின்ஸஸ் பார்லர் இருக்காதுன்னு! எனக்கு தோணுது! நீங்க என்ன நினைக்கிறீங்க? மிஸ் பிளாக் ஸாரி அண்ட் உங்க கருத்து என்ன மிஸ் ரெட் சுடி!”

இதை கேட்டதும் அந்த பெண்கள் ஒரு வித படபடப்புடன் “சார்!…சார்!..சாரி!.. சார்!.. பிளீஸ்! என்று கெஞ்ச இதன்யா அவர்கள் இருவரின் வாயை பார்த்து கொண்டு இருந்தாள். அங்கே என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என  புரியவில்லை.

சித், “லிட்டில் ஹார்ட் எனக்கு தண்ணி வேணும் எடுத்து வா!” அவள் எழுந்து தண்ணீரை எடுக்க எழுந்தாள்.

உடனே சித்தார்த் அந்த ஒப்பனை பெண்களை பார்த்து  கையில் இருக்கும் பென் அதை சுழற்றி கொண்டே “ம்ம் உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்ல போறேன்!” என்று அரக்க ராஜனை போல் அமர்ந்து பார்வையை வீசினான்.

அவர்கள் இருவரும் ஒரு வித நடுக்கத்தில் பார்த்து கொண்டு இருந்தனர். 

ம்ம் சீக்ரெட் சொல்லவா! என்று அவள் கையில் வாங்கி தண்ணீரை குடித்து கொண்டே கன்னடத்தில் “அவலு நன்ன ஹெண்டடி! நிம்மகி ஹர்த்மாகிதயே!” இதை கேட்டதும் அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகி பார்த்தனர். 

சித் அந்த பேனாவை சுழற்றி கொண்டு இந்த விஷயம் ஒருவேளை வெளியே தெரிஞ்சா! என இரு புருவம் தூக்கி அவர்களை பார்த்தான். 

அவர்கள் “சார்!”

சித், அத  நீங்களே பண்ணலனா கூட உங்களை தான் இங்கே தூக்கிட்டு வருவேன். என்னோட தண்டனை ரொம்ப மோசமா இருக்கும்.

“சார் அப் அப்படி எல்லாம் பண்ண மாட்டோம்!”

சித், “பெருசா ஒன்னும் பண்ண மாட்டேன் அது அங்கே கூர்க் எஸ்டேட்டுக்கு உங்கள பேக்கப் பண்ணி அனுப்பி விடுவேன். அப்புறம் நீ உதட்டுக்கு மின்ன மின்ன அந்த சாயமோ கண்ணுக்கு கண் மையும் வைக்க முடியாத படி ஆகிடுவீங்க..!”

“No சார்!”

“அதனால என்று நிறுத்தி கொஞ்சம் வந்த வேலையை மட்டும்  பாருங்க!” என்று சித் கூறினான்.

சரி சார் என்று பயந்து கொண்டே அவர்கள் இதன்யாவை தயார் படுத்த ஆரம்பித்தனர்.

அவளுக்கு ஒன்றும் புரியாமல் இருக்க சித், “ம்ம் போடி போய் உட்காரு!”என்று என்று முகத்தை பார்க்காமல் கணினியில் கண்களை பதித்துக் கொண்டே கூறினான்.

இதன்யா அவனை முறைத்துக் கொண்டு போடா என்று உதட்டில் முணுமுணுத்தவள் போய் அமர்ந்தாள்,

“ச்சி போடவா இருடி உன்னை பார்த்துக்கிறேன்!” என்று அதன்பின் ஒரு அரை மணி நேரம் ஆனது.

ஏனென்றால் அந்த இரு பெண்களுக்கும் இங்கிருந்து தப்பித்துச் செல்ல வேண்டும். இங்கேயே இருந்தால் உயிர் தப்பாது. அவனிடம் இருப்பதும் சிங்கத்தின் குகையில் இருப்பது போல் தோன்றியது.

ஆனால் அவளுக்கு மிகவும் கவனமாக ஒப்பனை செய்தனர். அழகாக அவளது நீண்ட கூந்தலுக்கு ஒரு அந்த உடைக்கு ஏற்ப ஹேர் ஸ்டைல் போட்டுவிட்டு அதற்கு நடுவில் ஒவ்வொரு பின்னலிலும் வெள்ளை முத்துக்களை பதிப்பது போல் செய்திருந்தனர்.

இரண்டு சுருள் முடிகள் அவள் காதோரம் காதுகளுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்தது. காதுகளில் அழகான தோடு கழுத்தில் ஆரம்,நெக்லஸ் முகத்தில் சரியான அளவில் ஒப்பனை அது அனைத்தையும் சித்தார்த் பிரத்தியேகமாக வரவழைத்து இருந்தான்.

அதன் பின் வெளிநாட்டு பூக்களை சூடாமல் குண்டு  மல்லிகளை அவளின் முடி அளவுக்கு நெருக்கமாக கோர்த்து சூடி விட்டனர். எப்பொழுதும் போல் அந்த ப்ளூபெர்ரி வாசனை திரவியம் அந்த உதட்டு சாயம் அதன் நறுமணம் இப்பொழுது கூட சக்கரை கட்டி போல் இனிக்கிறது.

ஒரு முறை அவளை முழுவதும் ஒப்பனை செய்து அந்த இரு பெண்களும் பார்க்க அவர்களின் கண்களை நம்பவே முடியவில்லை.

அவர்கள் அப்படியே சித்தார்த்தை  ஒரு முறை பார்த்தனர். இவள்! இவள் தானா! இவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளுக்கு சித்தார்த் அருகில் இருப்பதற்கு அனைத்து தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. நாம் தான் தேவையில்லாமல் பேசி விட்டோம்.இவள் சித்தார்த்துக்கு சரியான பொருத்தம். என்று நினைத்துக் கொண்டு சார் எங்களோட வேலை முடிந்து விட்டது. என்று கன்னடத்தில் கூறினார்கள்.

ஓகே என்று பார்க்காமல் பத்ரா என்று அழைத்தான். அவன் உள்ளே வர செட்டில் பண்ணி அனுப்பிவிடு!

பத்ரா, “வாங்க!” என்று கரடு முரணான குரலில் கூறினான்.

இதன்யா கண்ணாடியில் அவளது பிம்பத்தை பார்க்க அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

இப்படி எல்லாம் உடையை போடும் போது இதன்யா எங்கு செல்கிறாள்? இவள் யார்? இவள் யார்?புதிதாக யாரோ ஒருத்தி போல் இருக்கிறாளே!லூசு அது நீதான் என்று மனம் சொன்னது.

உடனே சித்தார்த்திடம் பேச திரும்ப அதற்குள் பவானி வந்து விட்டார். என்னம்மா ஆர் யூ ரெடி? என்று சொல்லிக் கொண்டே அவளது உடை சரி செய்து கொண்டு இதன்யாவை பார்த்தார்.

பவானி மனதில் “ என்ன அழகி!உண்மையாவே நான் கூட இப்படி ஒரு பொண்ணு செலக்ட் பண்ணி இருக்க மாட்டேன். என்ன கண்ணு? என்ன மூக்கு? இவ்வளவு அழகா இருக்காளே! அதான் என் வீட்டு சௌந்தர்ய லட்சுமி என்னோட குல வாரிசை நீ தான் பெற்று கொடுக்க வேண்டும்!” என்று மனதில் சிரித்துக் கொண்டே நின்றார். 

அப்பொழுது தான்  பவானி யோசித்து குழந்தை விஷயம் பற்றி அவளிடம் பேச வேண்டும் என்று தோன்ற அவள் இதன்யாவையே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார். 

சித்தார்த் தன் தாயை பார்க்க பவானி இதன்யாவை ரசித்து கொண்டு இருப்பதை பார்த்து “மா போதும்!”என்று ஒரு சத்தமிட்டான்.

பவானி தண்னிலைக்கு வந்து திரும்ப பின்னால் இருந்து காலை உணவுகள் வந்தது.

பவானி, “இதன்யா இது எல்லாம் சாப்பிடு! இன்னும் நீ காலைல பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடல தான!”

ஆமாங் அத்தை சாரி!.. ஆன்ட்டி!.. அச்சோ!. 

பவானி சிரித்துக்கொண்டே “உனக்கு எது விருப்பமோ! அப்படி கூப்பிடு!” என்று சொல்ல சரிங்க அத்தை என்று கூறினாள்,

பவானி சிரித்துக் கொண்டே சரி நீ சாப்பிட்டு தயாராகி இரு நான் இன்னும் ஒரு அரை மணி நேரம் கழித்து உங்க ரெண்டு பேரையும் கூப்பிடுவேன்.

“அப்போ நீங்க வரணும் சரியா!”

சரிங்க அத்தை!

பவானி பார்வை சித்தார்த்தின் மேல் திரும்பி “போதும் டா  போதும் இன்னும்  சீக்கிரம் ரெடி ஆகக நம்ம சரியான நேரத்துக்கு போகணும்!” 

சித், ம்ம் 

பவானி “உன்னோட டிரஸ் ஆல்ரெடி  எடுத்து வச்சிருக்கேன். போட்டுக்கோ!” என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றார்.

இதன்யா உடனே அவளது போட்டோவை கிளிக் செய்து அதை பிரியாவுக்கு 

அனுப்பினாள்.அனுப்பிய அடுத்த நொடி பிரியா போன் செய்தாள்.

பிரியா, நீ மட்டும் பக்கத்துல இருந்தா உனக்கு மொத்தமா முத்தம் கொடுத்து இருப்பேன் டி இதயா செம்ம கட்டை டி!. 

எருமை! எருமை ! என்ன பேசுற

பிரியா உடனே ஒரு நிமிடம் அமைதி ஆகி இதயா!. 

ம்ம்!. 

ம்ம் உன் கிட்ட!…

இதன்யா, உன் பேச்சு ஒரு மாதிரி இருக்கு! என்ன ஆச்சு? 

ஒன்னும் இல்ல!. 

ஆமா  அதை விடு இன்னிக்கி சித்தார்த் காட்டில் இதன்யா மழைதான் என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

இதன்யா,நீ வேற அவருக்கும் எனக்கும் சண்டை அதப்பத்தி பேசலாம் என்று சொல்ல வந்தவள். அப்படியே நிறுத்திவிட்டு நான் உனக்கு முக்கியமா மெசேஜ் பண்றேன். என்று சொல்லி போனை கட் செய்தாள்.

பிரியா மனதில் “இது சரி தான் பிரியா! அவன் செய்தது தப்பு! உனக்கு விருப்பம் இல்ல! சோ நீ ஃபீல் பண்ணாத! இதை போய் இதன்யா கிட்ட சொல்லி பெரிசு படுத்த வேணாம்!”

அதற்குள் சித்தார்த் அவனாகவே உணவுகளை தட்டில் போடச் சென்றான். 

இதன்யா நானே சர்வ் பண்றன்! என்று கூறினான்.

சித், மூணு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு யார் சேவ் பண்ணுவா என்று கடுமையான குரலில் கூறிக்கொண்டு அனைத்து உணவுகளையும் வைத்து கொண்டு சோபாவுக்கு சென்றான்.

இதன்யா மனம் அழாத டி! அழாத!.என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

உன்னை இரு டா!இன்னிக்கு என்ன பண்றேன்னு பாரு என்ன ஓவரா டென்ஷன் பண்ற இன்னிக்கு நீ சட்னி தாண்டா மகனே! 

தொடரும்…

பிரியா இப்படி சொல்லி விட்டாளே! சோ sad but இனிமே தான் ஆர்வமா இருக்க போகுது!. 

அந்த இரவு பார்ட்டி!..

அடுத்து இரவு பார்ட்டி தான் என்ன நடக்கும்? 

நவீன் வேற வர போறான்!. 

ஓவர் எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க! என்ன வேணாலும் நடக்கும்!. 

Comment me konjam ratings reviews please

follow pannunga 

ஹான் “அடங்காத அதிகாரா” வெண்ணிலா story முடிந்து தான் வரும்! சோ வெயிட் பண்ணுங்க! என் மேல் ஓவர் expectation வேணாம் drs உங்க எதிர் பார்ப்ப என்னால் பூர்த்தி செய்ய முடியுமா அப்டின்னு தெரியல!. 

EPI 125

சித்தார்த் அவளை ஒவ்வொரு விஷயத்திலும் ஒதுக்கி கொண்டே இருக்க அதில் கடுப்பான இதன்யா கண்களில் கண்ணீர் கோர்த்து இருந்தாலும் “இன்னிக்கி உன்னை என்ன செய்கிறேன் பாரு டா!” என்று நினைத்து கொண்டே வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் உணவை சாப்பிட்டு முடிக்கும் போது அவளின் உதட்டில் அருகில் உணவு மற்றும் இன்னொரு பக்கம் கொஞ்சம் எண்ணெய் ஒட்டி கொள்ள அந்த ஒப்பனை கலையாமல் ஒரு பக்கம் மட்டும் துடைத்து கொண்டு எழுந்தாள்.

அவளின் முகத்துள் ஒரு பக்கம் மட்டுமே துடைத்தாள். மறு பக்கம் அப்படியே ஒட்டி இருந்தது.

சித், ஹே இதன்யா!

அவள் அவனை கண்டு கொள்ளாமல் முன்னே நடக்க ம்ம் திமிர்

சித் மனதில் “ஒரே நாளில் கிலோ கணிக்கில் கூடி போச்சு!” என்று  நினைத்து கொண்டு ஹே என்று அவளின் கையை பிடித்து இழுத்தான்.

அவள் முறைத்து கொண்டே திரும்பினாள்.

அவளை கண்ணாடி அருகில் அழைத்து சென்றவன் “இங்கே பாரு உன்னோட லிப்ல கொஞ்சம் புட் ஒட்டி இருக்கு!” என்று கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தில்  தொட்டு காட்டினான்.

இதன்யா அவனின் செயலில் மேலும் கடுப்பாகி  இன்னும் கோபமாக “அப்போ தொட மாட்டீங்க!”

ஆமாம் என்பதை போல் கண் சிமிட்டி காட்டினான்.

உடனே அவள் அவனை தட்டி விட்டு அருகில் உள்ள டிஸ்யூ கொண்டு உதட்டை துடைத்து விட்டு அவளுடைய போனை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள். 

ஹே ஒரு நிமிடம்!.

என்ன?

அவன் மிகவும் அப்பாவியாக அவளிடம் முதல் முறையாக பேசுவதை போல் “இப்போ வெளியே போறோம் அதனால் கொஞ்சம் ஆக்டிங் பண்ணனும்!என்றுசித்தார்த் கூறினான்.

அவள் பற்களை கடித்து கொண்டு என்ன? 

சித், அது வந்து ஆக்டிங்! 

இதன்யா, ஹான் வாங்க பண்ணுவோம். என்று அவனுக்கு காத்திருந்தாள்.

உடனே சித் ரொம்ப அப்பாவி போல் மிகவும் தயங்கி கொண்டே அவளின் அருகில் வந்தான். 

இதன்யா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

சித்தார்த் தான் மகா நடிகன் ஆகிற்றே! அவள் முன் தாடியை நீவி கொண்டே கை குட்டையை எடுத்து துடைப்பது போல் என்ன என்னவோ செய்தான். 

இதன்யா பெரு மூச்சை விட்டு “இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க!”

சித், ஐ ஃபீல் லிட்டில் பிட் ஷை!  

எதுக்கு! 

“இப் இப்போ நான் உன் ஹிப்ப பிடிக்கணும் அதான் எப்டின்னு!”என புருவம் தேய்த்து கொண்டே நின்றான். 

இதன்யா,  ப்பா இப்படி ஒரு நடிப்பு அய்யோ எனக்கு மயக்கம் வருது! 

சித், “ஹே என்ன பேசுற? நிஜமாவே எனக்கு உன்னை டச் பண்ண பயமா இருக்கு மா!”

இதன்யா வேக மூச்சுடன் ரொம்ப ரொம்ப ஓவரா போறீங்க எனக்கு கோபம் வந்தால் உங்களை!. உங்களை!.

சித், “உங்க மைன்ட் ரொம்ப சென்சாரா இருக்கு!”

வேணாம் ஓவரா போறீங்க!  என சொல்லி கொண்டே அவள் நின்றாள். 

சித், சரி இப் இப்போ உங்க ஹிப் அங்கே என்னோட கைய!  

“ராஸ்கல்!” என முனகினாள். 

சித் போடி என மனதுக்குள் கூறி கொண்டே அவளின் இடையை பிடித்தவாறு தோல் மேல் கை போட்டு வளைத்து நின்றான்.

அவளின் கோப உஷ்ன மூச்சு அவனுக்கு புரிய சித் உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவளிடம் மேடம் உங்களுக்கு  டார்சரா இருக்கும்!”

இதன்யா தயங்காமல் ஆமா டா!

சித் அந்த இடையில் கொஞ்சம் அழுத்தி பிடித்தான்.

இதன்யா  அவன் மேல் உள்ள கோபத்திலும் அவன் பிடியில் உள்ள ஒரு மாற்றத்திலும் தடுமாறியவள் தன்னை சுதாரித்து கொண்டு நடக்க ஆரம்பிக்க சித் எதையும் கண்டு கொள்ளாமல் அவளுடன் நடந்தான்.

அவர்கள் மேலே இருந்து கீழே வர மொத்த உறவினர் பார்வையும் அவர்கள் மேல் தான் இருந்தது.

சித்தார்த் மற்றும் இதன்யாவின் ஜோடி பொருத்தம் அப்படி இருந்தது. பவானி இந்த காட்சியை மனம் குளிர ரசித்து கொண்டு இருக்க ரவியின் கண்கள் கூட அவர்களை பார்க்க தான் செய்தது.

அதன் பின் ரவியின் பார்வை பவானி மேல் திரும்ப அதற்குள் ரதி சில சம்பிரதாய சடங்குகள் செய்ய அவரை அழைத்தாள்.

ஆரவ் இதன்யாவின் வனப்பையும் செழிப்பையும் ரசித்து கொண்டு இருக்க நிஷாவுக்கு உள்ளுக்குள் பற்றி கொண்டு வந்தது.

நிஷாவின் குடும்பத்தில் மிஸ்டர் மாதேஷ் செட்டி அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு ரவியிடம் அது யார் சித்தார்த் கூட ஒரு பொண்ணு வருகிறாள்? எந்த குடும்பம்? அவங்க ரெண்டு பேரும் ரிலேசன்ஷிப்ல இருக்காங்களா!.

ரவி, அது அவனோட வருங்கால மனைவி இப்போ ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. என்று மட்டுமே கூறி விட்டு நகர்ந்தார். மாதேஷ் அவளை பார்த்து விட்டு என் பொண்ணுக்கு இவள் போட்டியா! சீக்கிரம் இவளை இங்கு இருந்து விரட்ட வேண்டும் மொத்த சாம்ராஜ்ஜியம் முழுவதும் என் பொண்ணுனுகி தான் கிடைக்க வேண்டும் என நினைத்து கொண்டார்.

 அங்கே பேபி பிங்க் வண்ணம் மற்றும் சந்தன நிற தாவணியில் ரோஷ் உண்மையாகவே ஜொலித்து கொண்டு இருந்தாள். ரிஷி சந்தன நிநிற ஃபார்மல் கோட் ஷூட்டுள் அவளுக்கு இணையாக இருந்தான். சித்தார்த் நேராக பவானி அருகில் போய் நின்று கொண்டான். சிறிது நேரத்தில் அந்த நிச்சயதார்த்தம் நல்ல விதமாக முடிந்து விட்டது.

அதன் பின் சித்தார்த் குடும்ப வழக்க படி அவர்கள் குல தெய்வ கோவில் செல்ல வேண்டும் அனைவரும் சென்றனர். 

சித்தார்த்துக்கு கோவில்  செல்வது எல்லாம் விருப்பம் இல்லை, பவானிக்காக இதன்யாவை அழைத்து கொண்டு வந்து இருந்தான். 

அங்கு இருக்கும் அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று பூஜை செய்ய அதன் பின் பவானி சித்தார்த் மற்றும் இதன்யா பெயரில் அற்ச்ச்னை செய்ய குருக்கள் தட்டை நீட்ட இவள் அந்த கற்பூரத்தை தொட்டு சித்தார்த்துக்கு காட்டி விட்டு அவளும் தொட செல்ல இன்னொரு குரு கையில் கொண்டு வந்த மாலை அதில் இடித்து சிதற அதற்குள் சித்தார்த் ஒரு கையில் தட்டையும் இன்னொரு கையில் இதன்யாவின் மேல் படாமல் பிடித்து கொண்டான். அங்கு இருந்த மொத்த மக்களின் இதை தான் பார்த்து கொண்டு இருக்க

ரதி உடனே இதுக்கு தான் இவளுக்கு கொஞ்சம் கூட ராசி இல்லை. என்ன தப்பு செய்து விட்டு இங்கு நிற்கிறார்களோ அதுவும் குங்குமம் தவறி விட்டது… என கூறினாள்.

சித் அவளின் முகத்தை பார்த்தான். அந்த தவறிய குங்குமம் அவளின் நெற்றியில் தான் ஒட்டி இருந்தது. 

ரதி பேசிய அனைத்தும்  சித்தார்த்துக்கு கோபம் சர்ரென்று எற உடனே அவன்  பேச வர அதற்குள் பவானி மற்றும் இதன்யா இருவரும் கைகளை பிடித்து கொண்டனர்.

சித் இருவரையின் முறைக்க சந்திர மௌலி ஸ்வர்ணம் அவர்கள் இருவரை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

இதன்யாவின் கண்கள் கலங்கி போனது.

அதன் பின் குருக்களை பார்த்து அவன்  இப்போ தவறாமல் நான் பிடித்த குங்குமம் இப்போ அவள் நெற்றியில், கூடவே  இந்த மோதிரம் ஜோடியை நிச்சயிக்கும் போது இந்த குங்குமம் வைத்தாலே பாதி பொண்டாட்டி தான நான் சொல்வது சரியா..அவர் ஆமா தம்பி இது பாதி கல்யாணத்துக்கு சமம்!. என்று கூறினார்.

ரதி முதற் கொண்டு அங்கு இருக்கும் அனைவரும் அடுத்து என்ன நடக்க போகிறது என பார்த்து கொண்டு இருக்க 

சித் மேலும் அவன் கழுத்தில் இருக்கும் செயினை கலட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டு சித் தன் உதடுகளை அழுத்தி கடித்து கொண்டே அந்த தட்டில் இருக்கும் குங்குமத்தை  மோதிர விரல் கொண்டு இதன்யாவின் நெற்றியில் அழகாக குங்குமம் வைத்து விட்டவன். அதே போல் அவளுடைய கைகளில் கொஞ்சம் திரு நீற்றை தொட்டு சின்ன கீற்று பூசி கொண்டான்.

அந்த நேரம் கருவறையில் உள்ள சாமிக்கு தீபாராதனை காட்ட கோவிலில் மணிகள் ஒலிக்க காற்றும் வீசியதில் அருகில் உள்ள அந்த பெரிய அனுமன் சிலையில் இருந்த பூக்கள் எல்லாம் காற்றில் பறந்து இதன்யா சித்தார்த்தின் மேல் உதிர்ந்தது.

அய்யர் கையில் உள்ள தட்டில் நெருப்பு சுடர் விட்டு எறிந்தது. அந்த காற்றிலும் மணிகள் ஆடி ஒலிக்க தொடங்கியது.

அந்த அய்யர் சிரித்த முகத்துடன் சந்திர மௌலி கிட்ட ஐயா இது நல்ல சகுனம்! பாருங்கோ!  குங்குமம் கீழே தவறல அது போக வேண்டிய இடத்துக்கு சரியா போயிருக்கு. இங்கே பாருங்க தீபம் சுடர் விட்டு எரியுது உங்க குடுமத்துக்கு ஐஸ்வர்யமும் சௌதர்யமும் வந்து சேரும்! 

அவர் பேசி முடித்ததும் சித், “அவர் சொன்னது கேட்டுச்சா இதோ இப்போ இவள் என்னோட பொண்டாட்டி!  சோ இனி யாரு இவளை பற்றி பேசினாலும் அந்த டங்க் இருக்காது!  அதையும் என்னோட குல தெய்வக் கோவிலில் இருந்து சொல்கிறேன்!” என்று கூறினான். 

ரதி அவனை புருவம் தூக்கி தெனாவட்டாக பார்க்க சித் உடனே போனை எடுத்து சதீஸ்க்கு அழைத்தான். 

ஹலோ! சதீஷ் அம் சித்தார்த் ஸ்பீகிங்! 

சொல்லுங்க சார்!. 

சித் கடுமையான பார்வையில் இப்போ நீ என்ன பண்ற! அந்த B.ed காலேஜ்!. 

சார்!. 

ம்ம் நம்ம ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வாங்கின B.ed காலேஜ்! காட் இட்!.

யெஸ் சார்!  

சித் இதன் யாவின் கையை வருடி கொண்டே அது குறிப்பா அந்த ஹிஸ்டரி பிளாக் பேர் என்ன? 

ரதி தேவி!. 

ஹான் ரதி தேவி சரி தானே! 

யெஸ் பாஸ்! 

இப்போ அதை அந்த மொத்த கட்டிடத்தையும் தர மாட்டமா இடிக்கிற!  என ஓர கண்களால் ரதியை பார்த்தான். 

இதை கேட்டதும் ரதிக்கு கோபம் தலைக்கு ஏறியது. 

ரதி, ரவி பாருங்க! அவனை! இந்த பணம் எல்லாம் அவனுக்கு!  என பேச வர!  

ரவி, “டாடி!”

சித், மிஸ்டர் சந்திரன்! ஐ மின் சந்திர மௌலி! இந்த காலேஜ் அண்ட் ரதி தேவி! அண்ட் தர மட்டம் எல்லாம் உங்க பைசா இல்ல அந்த காலேஜ் கிருஷ்ணன் குரூப்க்கு சொந்தமானது. காட் இட் மை பாயிண்ட்! 

இந்த பதிலை கேட்டு இதற்கு மேல் அவர்களால் பேச முடிய வில்லை. ரவி ரதியை பார்த்தார். 

சந்திர மௌலி ரதியின் பக்கத்தில் வந்து ரவியிடம்  “நீ சித்தார்த் அமைதியை  சாதாரணமா நினைக்க வேண்டாம் அவனோட அமைதி கடல் உள்வாங்குவது போல திருப்பி அடித்தால் தாங்க மாட்டிங்க பார்த்து பேசனும்!” என்று சொல்லி விட்டு சென்றார்.

சித்தார்த் வேகமாக வீட்டுக்கு கிளம்பினான். இங்கே வீட்டுக்கு வந்ததும் சித்தார்த் நேராக அறைக்கு செல்ல பவானி பின்னால் சென்றார்.

இதன்யாவின் கையை அவன் அறைக்கு வந்ததும் தான் விட்டான். அவள் அமைதியாக இருந்தாள். மனம் எல்லாம் புது வித மோன நிலையில் இருந்தது.

இந்த குங்குமம் மற்றும் கழுத்தில் சித்தார்த்தை நிமிடத்துக்கு நிமிடம் உரசி கொண்டே அவனது உடலில் ஒரு பகுதியாக இருந்த இந்த தங்க செயின் அதை தொட்டு பார்த்தாள். 

பவானி,சித்து கண்ணா விடு அவள் அந்த ரதி  ஒரு தர லோக்கல்,  ஆனால் நீ நல்ல காரியம் பண்ணி இருக்க கூடிய சீக்கிரத்தில் உங்க ரெண்டு பேருக்கும்  கல்யாணம் செய்து விடலாம்! 

இதன்யா அமைதியாக இருந்தாள். 

 பவானி,அந்த ரதி பேசிய எதையும் மனதில் வைத்து கொள்ளாத மா! நீ என்னோட மருமகள் அவள் கெட்ட எண்ணம் பிடித்தவள் எப்போ! எப்போ என காத்து கொண்டு இருக்காள். 

இல்ல அத்தை!. நான் அப்படி நினைக்கல.. 

பவானி, சரி நீ ரெஸ்ட் எடு மா இப்போ மதிய லஞ்ச் அறைக்கு வரும் நீங்க கீழே வர வேணாம் மொத்த கண்ணும் உங்க மேல தான் இருக்கும். அண்ட் நைட் பார்ட்டிக்கு ஒரு ஸ்கை ப்ளூ சாரி அதே போல் சித்தார்த்துக்கு வயிட் கோட் ஷூட் வரும் என்று சொல்லி இதன்யாவிடம் அவனை சமாதானம் பண்ணி வை மா நம்மால் இங்கே எந்த பிரச்சனையும் வர கூடாது.

ம்ம் சரி அத்தை என்று சொல்லவும் பவானி சென்று விட்டாள்.

இதன்யாவுக்கு இப்பொழுது உள்ள மனநிலையை விவரிக்க வார்த்தை இல்லை.பொதுவாக கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவள் அவளை அனைவர் மும்பும் நெற்றியில் குங்குமம் இட்டு இருக்கிறான். அதை விட அவனுடைய கழுத்து செயின் அதை தொட்டு பார்த்தவள் உடலில் ஒரு சிலிர்ப்பு.

இதையெல்லாம் நினைத்து கொண்டு அவள் திரும்ப அங்கே சித்தார்த் எண்ணுக்கு சதீஷ் கால் செய்தான். 

ஹலோ!  

சதீஷ், நிஜமாவே இடிக்கணுமா பாஸ்! 

சித், நான் சும்மா சொன்னேன்னு நினைத்தாயோ! இடி டா!  

சதீஷ், அப்போ B. Ed, M Ed students எல்லாரையும் எங்கே உட்கார வைப்பது அவங்களுக்கு கிளாஸ் எப்படி எடுக்க முடியும்!  

சித், “நீ எல்லாரையும் பவானி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி க்கு ஷிஃப்ட் பண்ணு! இப்போ இருக்க B.ed காலேஜ் இடிச்சி ஆல்ட்ரேசன் பண்ணிட்டு அங்கே அட்டானமஸ் யுனிவர்சிட்டி ஓபன் பண்ண போறேன்!. உடனே சர்குளர் ரெடி பண்ணி புரோசஸ் ஆரம்பித்து விடு எனக்கு ஒன் வீக்ல எல்லாமே ஷிஃப்ட் ஆகிடனும்!”

இதையெல்லாம் கேட்டதும் இதன்யா…? 

* * * * * * *

சித்தார்த் கிட்ட பேசியதும் சதீஷ் B.ed காலேஜ் சென்றான். வழக்கம் போல் அவனுக்கு பாதுகாப்புக்காக நால்வர் கூடவே வந்தார்கள். 

சதீஷ் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் முதல்வரிடம் விஷயத்தை கூறி விட்டு ஒரு மீட்டிங் ஏற்ப்பாடு செய்தான். அவனுடைய இதயம் கனத்து கிடந்தது. ஆனால் அவள் நிராகரித்த தருணம் உள்ளுக்குள் மனதை பிசைந்தது. அதை தவிர்க்க அனைத்து வேலையையும் அவனே செய்ய தொடங்கினான். 

மீட்டிங் ஹாலில் அனைவரும் கூடி இருந்தனர். சதீஷ் உள்ளே கம்பீரமாக வந்தவன் கடுமையான முகத்துடன் பேச ஆரம்பித்தான். அந்த பேச்சின் முடிவில் நாளைக்கு காலேஜ் லீவ் விடுங்க அண்ட் அடுத்த நாள் எல்லாரும் பவானி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜில இருக்கும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கேம்பஸ்க்கு ஷிஃப்ட் ஆக போறீங்க! 

அங்கு இருக்கும் அனைவரும் ஒருவர் முகத்தை பார்த்து கொண்டனர். சதீஷ், “நீங்க பயப்படும் அளவுக்கு பதட்டபடுற மாதிரி ஒன்னும் நடக்காது.உங்க பதவியில் உங்க வேலைக்கு எந்த பாதிப்பும் இல்ல இது வெறும் இடம் மாற்றம் மட்டும் தான்! உங்க  ரிப்பேர்ட் எல்லாமே உங்க பிரின்சிபால் கிட்ட சொல்லலாம். அங்கே ug, pg staffs கும் உங்களுக்கும் எந்த சம்மதமும் இல்ல!”

இதை கேட்டதும் தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது. சதீஷ், அப்போ மாற்றத்துக்கு நீங்க ரெடி தானே! 

யெஸ் சார் என அனைவரும் ஒலி எழுப்பினார்கள். 

சதீஷ், அங்கே எதாவது பிரச்னை அப்டின்னா உடனே நீங்க தயங்காமல் என்னை அழைக்கலாம்! 

ஓகே சார்!  

“ம்ம் இப்போ உங்க students கிட்ட இதை பற்றி சொல்லுங்க! டிஸ்மிஸ் என கூறினான். 

அனைவரும் எழுந்து சென்றனர். சதீஷ் அதே இடத்தில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான். உள்ளுக்குள் வேதனை அவளால் எல்லாமே அவளால்! நினைத்து பார்த்தான். பிரியா முதன் முறை அவளை இதன்யாவுடன் பார்க்கும் போது பெரிதாக ஆர்வம் வர வில்லை. அதன் பின் அவள் அந்த லேப் ஆக்சிடன்டில் பேசிய பேச்சு கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்தது. ஓயாமல் இப்படி பேச முடியுமா என நினைத்தவனுக்கு அவளின் பேச்சை கேட்க வேண்டும் என தோன்றியது. உடனே அவளின் எண்ணுக்கு அழைத்தான். ஹலோ!  ஹலோ! என்ற அவளின் சத்தம் அவளுக்கு வெறும் ஹலோ என்ற சத்தம் அது அவனுக்கு ஹார்மோன் கூட தூண்டி விட்டது. அதை அவன் ரசிக்க ஆரம்பித்தான். தினமும் அதே வேலையை தினமும் செய்தான். 

“ஹலோ!” என்னும் சத்தம் இப்பொழுது நிகழ் காலத்தில் கேட்டது சட்டென சதீஷ் விழித்தான். 

ஹலோ அம்மா! இந்த வாரம் வரேன்! 

சதீஷ் யாரென வெளியே வந்து பார்க்க அங்கே நெற்றியில் ஒரு சின்ன பிளாஸ்டர் கை முட்டியில் சிராய்ப்பு காயம் அப்படியே அங்கு இருக்கும் தூணில் சாய்ந்து கொண்டே பேசினாள். 

“அம்மா ஒன்னும் ஆகல நான் நல்லா இருக்கேன்!”

சதீஷ், “பூஜா மிஸ்!”

அவள் அம்மா நான் அப்புறம் பேசுகிறேன். என படபடத்து கொண்டே போனை வைத்தவள். சார் என திரும்பி பார்த்தாள். 

சதீஷ், என்ன ஆச்சி? நெற்றியில் காயம்! கூடவே இங்கே கையில்!  

பூஜா, அது நேற்று ஸ்கூல் முடிச்சி வரும் போது நாய் குறுக்கே வந்திடுச்சு! 

என்ன மிஸ் இது ஒரு பதிலா!. ஒரு குட்டி டாக் மேல இடித்து விட்டீர்கள்? 

பூஜா, சார் இல்ல!. நான் அது வரும் போது பத்தடியில் வண்டியை நிறுத்தி விட்டேன். 

சதீஷ், அப்புறம் எப்படி விழுந்ந்தீங்க!. என மென் புன்னகை சிந்தினான்.

பூஜா, அந்த பயத்தில் போய்  அதுக்கு அப்புறம் ஒரு பெரிய பாரின் கார்ல போய் இடிச்சுட்டேன்!. 

என்ன சொல்றீங்க? 

பூஜா, அப்படியே கீழே விழுந்து இப்படி ஆகி போச்சு! என வலியில் கூறினாள். 

சதீஷ், இப்போ ஓகே வா! TT பொட்டீங்களா!  

என்ன டாக்டர் மாதிரி கேட்கிறீங்க! அந்த காருக்காரர் கூட இதை தான் கேட்டாரு! கூடவே இந்த ஃபர்ஸ்ட் எயிட் கிட் கொடுத்து வுட்டாரு!.

சதீஷ், இந்த காலத்தில் இப்படி ஒரு ஆளா!. இப்போ உங்களுக்கு பிரச்னை இல்லையே! 

பூஜா, லைட்டா ஃபீவர் வேற ஒன்னும் இல்ல சார் நான் நல்லா இருக்கேன்! 

சதீஷ், ஃபீவர்ரா ஹாஸ்பிடல் போங்க மிஸ்!. 

மாச கடைசி சேலரி வாங்கிட்டு போகனும் சார்! 

சதீஷ், என்ன நீங்க! இன்னிக்கி ஈவ்னிங் ஹாஸ்பிடல் போங்க! என சொல்லி கொண்டே அவனது வேலட்டில் இருந்து பணத்தை எடுத்து நீட்டினான். 

வேணாம் ஸார்!. 

நீங்க இதன்யா மிஸ் ப்ரெண்ட் சோ நம்ம ஸ்ட்ரென்ஜர் இல்ல வாங்கிகொண்க!. 

பூஜா தயக்கத்துடன் நின்றாள். 

சதீஷ், சரி சம்பளம் வாங்கிட்டு திருப்பி கொடுத்து விடுங்கள்! 

ம்ம் ஓகே சார்! என சிரித்து கொண்டே வாங்கினாள். 

ஓகே நாளைக்கு ரெஸ்ட் எடுங்க காலேஜ் வர வேணாம்!. 

பூஜா, அட்நன்ஸ் போயிடும் சார்! 

சதீஷ் சிரித்து கொண்டே நாளைக்கு காலேஜ் லீவ்! சர்குலர் வரும்! 

பூஜா, என்ன சார் சொல்றீங்க? எனக்கு ஃபீவர்க்கு காலேஜ் லீவா!. 

சதீஷ் அவளை ஆச்சரியமாக பார்த்து கொண்டே மிஸ்! 

சாரி சார்! நான்!. 

சதீஷ் இட்ஸ் ஓகே என சிரித்தான். நாளைக்கு இங்கே இருக்கும் கேம்பஸ் அப்படியே பவானி  இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு ஷிஃப்ட் ஆக போகுது! 

பூஜா, அப்டியா!  

சதீஷ், ம்ம் அதுக்கு தான் நாளைக்கு லீவு! சோ ரெஸ்ட் எடுங்க அண்ட் அடுத்த நாளையில் இருந்து மெயின் கேம்பஸ்! 

பூஜா, ஓகே சார் அண்ட் தேங்க் யூ சார் என வணக்கம் வைத்தாள். 

டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்!  என சொல்லி விட்டு நேராக பிரியா இருக்கும் காலேஜ் கிளம்பினான். 

சதீஷ் ஃபேகல்ட்டி மீட்டிங் ஏற்ப்பாடு செய்து சித்தார்த் கூறிய விஷயத்தை ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் அழைத்து கூறினான். 

சதீஷ், அவங்க இங்கே வரும் போது எல்லாரும் நட்பு ரீதியாக இருக்கணும்!

உடனே அங்கு இருப்பவர்களில் ஒருவர் அவங்க எந்த பிளாக் யூஸ் பண்ண போறாங்க ஆல்ரெடி எல்லா கிளாசசும் ஃபுல்லா இருக்கே சார்! 

சயின்ஸ் dept எல்லாம் ஒரு டூ வீக்ஸ் pg லேப்ல கிளாஸ் எடுக்கணும். கமிங் வீக் B. Ed க்கு டீச்சிங் பிராக்டிஸ் ஸ்டார்ட் ஆகுது அதனால் அவங்க வர மாட்டாங்க அதுக்குள் அவங்களுக்கு depts கிளாஸ் ரூம்ஸ் அறேன்ஜ் பண்றதா மேனேஜ் மெண்ட்ல டிஸ்கஸ் பண்ணி இருக்கேன். 

பிசிக்ஸ் hod,  சார் அப்போ கிளப் ஆக்டிவிட்டி நடக்குமா? எல்லாமே ரெடியா இருக்கு! சீப் கெஸ்ட்!. 

சதீஷ், அதில் எந்த மாற்றமும் இல்ல! நடக்கும்!. இப்போ டிஸ்மிஸ்!. என சொல்ல அனைவரும் கிளம்பினர். 

சதீஷ் வெளியே வந்தான். கூடவே காவலாளிகள் வர சதீஷ் கோபத்துடன் இது காலேஜ் இப்போ எதுக்கு இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க! 

பாஸ் இது சித் சார் ஆடர்! 

அவன் கோபத்துடன் நடந்தான். சரியாக college டைம் முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரம் வர பெல் அடித்தது. 

பிரியா, எப்பொழுதும் போல் உற்சாகத்தை முகத்தில் தாண்டவம் ஆடிட கதை பேசி கொண்டே பூர்ணா, வினோ, மற்றும் துளசி என ஒட்டு மொத்த பட்டாளத்துடன் வந்து கொண்டு இருந்தாள். 

அங்கு இருக்கும் அனைத்து மாணவிகள் பார்வையும் அவன் மேல் தான் இருந்தது. 

ஹே எங்கே டி பார்க்கிறீங்க? 

வினோ, ஹே துளசி கூட பார்க்கிறா!. 

பூர்ணா, யாரை பார்க்கிற? 

துளசி, ம்ம் அங்கே பாருங்க டி BMW கார் மேல ஹீரோ போல சாயிந்து இருக்கான். கையில் போன்ல அழகா பேசுறான். 

பிரியா, யார் அது? 

பூர்ணா, ஹே சேரு காலன்! 

வினோ, இல்ல அந்த பிசிக்ஸ் சோனாலி ஆளு

பிரியா…? 

தொடரும்.. 

அடுத்து என்ன நடக்கும்? Comment pannunga ratings konjam like share pannunga.. 

 EPI 126

இதன்யா அந்த செயினை தொட்டு பார்த்து கொண்டே திரும்ப அங்கே சித்தார்த் சோபாவில அமர்ந்து போன் பேசியவன். அவளை பார்த்ததும் பேசி முடித்து எழுந்து நின்றான்.

சித்தார்த்  வேகமாக நெற்றியில் உள்ள அந்த திருநீற்றை துடைத்து விட்டு அவள் பக்கம் திரும்பினான்.

இதன்யா என்ன செய்கிறான்? என்று திடுக்கிட்டு கொண்டே அவனை பார்க்க அவள் அருகில் வந்து அந்த குங்குமத்தை துடைக்க வந்தான்.

இதன்யா சட்டென்று  அவன் கைகளை பிடித்து கொண்டாள். கொஞ்சம் பதட்டத்துடன் என்ன பண்றீங்க?

சித் அதே சீற்றத்துடன் “பார்த்தால் தெரியலையா! எனக்கு இந்த குங்குமம் வைக்கிறது சாமி கும்பிடுவது துலாபாரம் செய்யறது, துதி பாடறது எதுவுமே எனக்கு பிடிக்காது!  இன்னிக்கு  வேற வழியே இல்லாம தான் என் அம்மா கூட அங்க வந்தேன் ஆனா திடீரென இந்த மாதிரி ஆகிப்போச்சு அவங்கள வெறுப்பேத்தணும்ன்ற ஒரே காரணத்துக்காக தான் இதெல்லாம் பண்ணேன்!”

இதன்யா ஒரு அடி பின்னால் நகர்ந்து கொண்டே “நீங்க வேணும்னா அப்படி நினைக்கலாம்! ஆனா இது கடவுள் சன்னதியில் நீங்க வச்சிருக்கீங்க? அதுவும் எனக்கு வச்சது!  எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்,  நமக்கு முறையாக கல்யாணம் நடக்க வில்லை என்றாலும் it happened!.. சோ! தயவு செய்து இப்படி பண்ணாதீங்க!” என்று கூறினாள்.

சித்தார்த் சற்றும் யோசிக்காமல் “நீ அந்த செயினை கழுத்துல போட்டுக்கோ அது என்னோடது எந்த பார்மாலிட்டியும் எனக்கு இல்ல,  உன் மனசுல நான் இருக்கிற மாதிரி இருந்தால் அந்த நொடியே நான் உன்னோட கணவன் தான்! என் மனசுல நீ எப்பவுமே என்னோட  மனைவி தான் இந்த தேவையில்லாத சடங்கு , சம்பிரதாயம் வச்சிக்கிட்டு பல பேர் ஊரை ஏமாத்திட்டு இருக்காங்க!”

யாரு ஏமாற்றினால் என்ன? எனக்கு அது முக்கியம் இல்லை! என இதன் யா கூறி கொண்டே செயினை கெட்டியாக பிடித்து கொண்டாள். 

சித், சரி ஆனால் மேலும் முக்கியமா கடவுள்னு ஒன்னு இருந்தால் என் அம்மா அந்த ரவிச்சந்திரன் இரண்டு பேருக்கு முறையா ஜாதகம் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பார்த்து தானே கல்யாணம் பண்ணாங்க! இப்போ எதுக்கு இப்படி ஆச்சு?” என்று கேட்டு கொண்டே அவள் அருகில் வந்தான்.

இப்போ என்ன செய்ய போறீங்க? 

சித், ஒன்னும் இல்ல உன்னோட நெற்றியில் இருந்து அந்த குங்குமம் அதை கிலீன் பண்ண போறேன்! 

இதன்யா ஒரு வித பதட்டத்துடன்“ சரி உங்க விருப்பபடி இதை அழிக்கணும் அவளோ தான! நானே செய்கிறேன்!” என்று கண்களில் கண்ணீர் கோர்க்க மூடி கொண்டே அதை அழிக்க சென்றாள். 

சித் உடனே அவள் கையை பிடித்து கொண்டே சரி சரி அவ்ளோ கஷ்ட பட வேண்டாம். நீயே வைத்து கொள்!

இதன் யா முகத்தில் இப்பொழுது தான் நிம்மதி பரவியது. 

 சித்,  இந்த குங்குமம் குளித்தால் கரைந்து விடும்!  இந்த செயின் வேணும்!  என்று கழுத்தில் உள்ள செயினை அவன் பக்கம் இழுத்தான்.

இதன்யாவின்  இதயம் வேகமாக துடித்தது.முருகா! முருகா! என்று சொல்லி கொண்டு அவள் உதடுகள் முணுமுணுத்தது. அவள் மனதில் இந்த செயின் தான் தாலி போன்று நினைத்து கொண்டு இருக்கிறாள். ஆனால் இப்பொழுது!. 

சித் செயினை கழட்டினான்! இதன்யா கண்களில் கண்ணீர் கொட்டியது. சித் அவளின் முன்னால் அந்த  செயினை ஆட்டி காட்டினான். 

இதன்யா ஒரு வித அதிர்ச்சியில் நின்று கொண்டு இருந்தாள். இப்பொழுது தான் அவளுக்கு மூச்சு மற்றும் இந்த நொடி தான் உயிரே வந்தது. ஆம் அது அன்று சித்தார்த் அவளுக்கு போட்டு விட்ட ரூபி கர்கள் இதய வடிவில் பதித்த அதாவது இரு இதயம் ஒட்டி இருப்பது போல் உள்ள செயின் தான் அதை தான் கழட்டினான். 

சித்  அவளின் முகத்தில் உள்ள படபடப்பை பார்த்து சிரித்து கொண்டே “மேடம்க்கு தாலியை கழட்டின மாதிரி இப்போ இப்படி முகம் எல்லாம் வியர்த்து போச்சே!” என்று அவள் முகத்தில் ஊதினான். அதில் மின்ட் வாசனை அவள் நாசியை குளிர செய்தது.

சித் அந்த செயிணில் இருந்து அந்த லிட்டில் ஹார்ட கலட்டி அவனுடைய செயின் அதாவது இதன்யாவின் கழுத்தில் உள்ள செயினில் போட்டு கொண்டே “இந்த காலத்தில் கல்யாணம் பண்ணிய அடுத்த நாளே தாலிய கலட்டி ஆங்க்கர்ல மாட்டி விட்டு சாதிக்க எத்தனையோ பெண்கள் ஓடிட்டு இருக்காங்க ஆனால் நீ இன்னும் சென்டி மெண்ட்டா கிரின்ஜா இருக்க!” என சொல்லி கொண்டே போட்டு விட்டான்.

“எனக்கு என்னோட ஃபீலிங்ஸ் முக்கியம்!”என்று கூறினாள். 

சித், ம்ம் அப்போ மேடம்க்கு என்னோட செயின் ரொம்ப பிடிக்குது போலயே! மூணு வருஷத்துக்கு மட்டுமா?  இல்ல!  காலம் பூரா வேணுமா!.

இதன்யா அவனை வெறித்து பார்க்க

சித், “ஹே லூசு! அப்படி சாக் ஆகி பார்க்காத! நான் இந்த செயினை என்னை விட்டு போகும் போது எடுத்து கொண்டு போ இது நான் பிறந்ததில் இருந்து என்னோட கழுத்தில் இருக்கு என்னோட தனலட்சுமி அதாவது என் பவானியுடைய அம்மா எனக்கு போட்டு விட்டது சோ இனி உன்னோடது!” என்று அவள் கழுத்தில் தொட்டு பார்த்தான்.

இந்த நிமிடம் அது இந்த காட்சி அவர்கள் இருவரும் இணைந்து ஒருவரை ஒருவர் பரிதவிப்புடன் பார்த்து கொண்டு இருந்த நொடி ஒரு அழகான ஓவியம் போல் இருந்தது. இதை காண இரு கண்கள் போதாது. இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் அலைபாய பார்த்து கொண்டு இருந்தனர். அதன் பின் சித்தார்த் தான் முதலில் தண்ணிலைக்கி வந்தான்.

அவளிடம் இருந்து உடனே விலகியவன் சாரி ஃபார் தட்!… இனி இவலோ பக்கத்தில்!..அதாவது நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது வர மாட்டேன்! என்று சொல்லி கோட்டை கலட்டி விட்டு அசரிக்கையாக அமர்ந்தான்.

இதன்யாவுக்கு அவன் நெருக்கம் அருகாமை இல்லாமல் வெம்பி போய் இருந்தாள். அந்த செயினை வருடி கொண்டே அந்த லிட்டில் ஹார்ட்டை தொட்டு பார்த்தாள்.

அந்த நேரம் பிரியாவின் எண்ணில் இருந்து அழைப்பு வர அவள் என் கோகுல் கால் பண்ணிட்டான். என்று நினைத்து கொண்டே அவன் முன்னால் ஹலோ கூகுள் பட்டு என்று சொல்லி கொண்டே அவனை பார்க்க சித்தார்த்தின் தட்டச்சு செய்யும் விரல் ஒரு நிமிடம் நாட்டியம் ஆடுவதை நிறுத்தியது.

இதன்யா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். நம்மை பார்ப்பானா? பேசிவானா? என யோசித்து கொண்டே அவனை பார்த்தாள். 

சித்தார்த் அவர்களுக்கு எதிரில் உள்ள கண்ணாடியில் அவளின் முக எதிர்பார்ப்பை பார்த்தவன். உடனே எதையோ யோசித்தவன் போல் அவனது ஆள்காட்டி விரலை நெற்றியில் தேய்த்து கொண்டே யெஸ் இந்த ஃபைல் தான் என்று அருகில் உள்ள ஃபைல் ஒன்றை எடுத்து புரட்டுவது போல சமாலித்தான். 

இதன்யா மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.“ டேய் உன்னை என்ன பண்றேன் பாரு டா!  யூ ஸ்கவுண்டரல்! பிராடு நாயே! ”என்று சொல்லி கொண்டே பால் கணி பக்கம் போனை எடுத்து கொண்டு சென்றாள்.

இதன்யா,“ பிரியா எனக்கும் அந்த நாய்க்கும் சண்டை டி!”

அவள் யோசித்துக் கொண்டே இதயா எந்த நாய்?பப்பி வாங்கி இருக்கியா!

அந்த சித்தார்த்த சொல்றேண்டி என்று சலித்து கொண்டே கூறினாள்.

“சோ கூல் அப்போ அடுத்த லெவல் போயிட்டியா ? அப்புறம் என்ன ஆச்சு? என் கிட்ட சொல்லாமலேயே! பெங்களூர்ல இருக்க! இப்போ நீ  என் இதயா இல்ல இப்போ சித்தார்த்துடய லிட்டில் ஹார்ட்!”

இதன்யா, “எனக்கு ஒரு ஐடியா சொல்லுடி அவன் என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான்..!”

பிரியா ஆர்வமாக என்ன டார்ச்சர்!

இதன்யா கோபமாக “ரொம்ப ஓவரா பேசுற ?உன்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு என்ன சொல்லணும்? எனக்கு பிரண்ட்ஸ் யாருமே இல்ல!நீ ஒருத்தி தான்!ஆனாலும் நீ ஓவரா சீன் போடுற போடி பிரியா நான் போன வைக்கிறேன்!” என்று போனை கட் செய்யச் சென்றாள்.

அதற்குள் பிரியா, சரி சரி என்ன பண்ணனும்னு சொல்லு  கேட்டாள். 

உடனே இதன்யா சோகமாக “என்னை ரொம்ப அவாய்ட் பண்றாரு..எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல மனசு உள்ளுக்குள்ள ஏதோ ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த சித்தார்த் முன்ன மாதிரி இல்ல. அப்போ எல்லாம் நான் தான் அவாய்ட் பண்ணுவேன்! ஆனால் இப்போ இங்கே அந்த சித் என்னை எல்லா இடத்திலும் அவாய்ட் பண்றான்!  மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுறான் ! என்னால அதை தாங்கிக்க முடியலடி ! அவன எப்படி கரெக்ட் பண்றது?”

பிரியா இது எல்லாம் கேட்டு சிரித்துக்கொண்டே 

சரி கவலைப்படாத அவரோட பொசசிவ்னஸ்ஸை கொஞ்சம் தூண்டிவிடு அவர ஓவர் ரியாக்ட் ஆகும்போது நீ அவர்கிட்ட ப்ரபோஸ் பண்ணிடு..

உடனே இதன்யா “நான் லவ் எல்லாம் பண்ணல!”

பிரியா கோபமாக அப்போ இதுக்கு பேர் என்ன? 

“இதுக்கு பேர் என்ன?  அது அதெல்லாம் எனக்கு தெரியாது அந்த சித் எப்பவும் போல அதாவது ஒரு லைக் pet மாதிரி என் பின்னாடி சுத்தணும்!” என்று கூறினாள்.

பிரியா ஆச்சரியமாக “இதன்யா இது நீயா! என்னுடைய இதயாவா? அவளா இப்படி பேசுறது! பெட் மாதிரி அதுவும் என் சித்தார்த் இதனியா பின்னாடி சுத்தனுமா! என்னோட சித்தார்த் டார்லிங் சுத்தனுமா!”

இதன்யா கோபமாக முன்னாடி விழுந்த முடியை ஊதி கொண்டே “ஹே நாயே உன்னோட சித்தார்த் இல்ல!”

பிரியா, “அப்போ உன்னோட சித்தார்த் ஆ!”

“அது  அப்படி இல்ல!”

உடனே பிரியா, சரி நான் கரெக்ட் பண்ண போறேன். அன்னிக்கி சும்மா மீட் தான் பண்ண போனேன் எனக்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்,சிக்கன் லாலி பாப், பிட்ஸா அப்புறம் நான் எது கேட்டாலும் அவரோட கூஜா என கூற வந்தவள் அதே இடத்தில் நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் அமைதி ஆகி விட்டாள்.

பிரியா மனதில் சதீஷ் பற்றி நினைவு வந்தது. 

இதன்யா இதை எல்லாம்  கேட்டதும் சாக் ஆகி “என்ன சொல்ற?  அப்போ நீ மட்டும் தனியா!.. எல்லாத்தையும்  ஓரி நாயா சாப்பிட்டியா..!”

“ம்ம் ஆமா இப்போ அதுக்கு என்ன? போடி நீ மட்டும் கொஞ்சம் விலகி கொள் இனி முழு முயற்சியுடன் நான் ட்றை பண்ண போறேன்!”

இதன்யா, ஹே உன்னை கொன்று விடுவேன்!.

சரி இப்போ உணக்கி என்ன தான் வேணும்!. என்று பிரியா கேட்டாள். 

இதன்யா, அவர் என்னை லவ் பண்றேன்னு! சொல்லவே இல்லையே! என்னால் சொல்ல முடியாது.

உடனே பிரியா, “ஹே இதயா உனக்கு மனசாட்சி இருக்காடி!”

ஏன் டி எருமை நான் என்ன சொல்லி விட்டேன்! என இதன்யா கேட்டாள். 

பிரியா, அவர் உன் கிட்ட அந்த லவ் யூ மட்டும் தான் சொல்லல, மற்ற படி உன்னை அவ்ளோ கேரிங், அண்ட் உன்னோட முகத்தில் ஒரு சிறு கவலை இருந்தால் கூட அதுக்கு முன்னாடி அதை சரி செய்து விடுகிறார்.  பக்கத்தில் இருந்து உன்னை அப்படி பார்த்து கொள்கிறார். பாசம், காதல், சண்டை சின்ன சீண்டல் எல்லாமே இருக்கு அதை விட நம்பிக்கை நிறைய இருக்கு!  இதுக்கு மேல் என்ன வேணும்!  அந்த லவ் யூ அவர் தான் சொல்லனுமா ஏன் இதன்யா மேடம் சொல்ல கூடாதா! என்று பிரியா கேட்டு விட்டாள். 

இதன்யா, சரி நான் வைக்கிறேன். பிரியா!.  இப்போ நீ எங்கே இருக்க? 

நான் காலேஜ்ல லாஸ்ட் ஃப்ரீ ஹவர்ல மனசு சரி இல்லாமல் தண்ணி அடிக்க வந்தேன்! 

இதன்யா, என்ன குடிக்குரயா! 

பிரியா, இது H2o தான்!. நீ வேணும்னா எல்லாம் முடிந்ததும் எனக்கு C2H5oh வாங்கி கொடு!. 

என்ன எல்லாம்? 

பிரியா அவசரமாக அவளிடம் அப்போ இன்னைக்கு சித்தர் சார் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ண போறியா

இதன்யா வெட்கமுகத்துடன் சிரித்துக் கொண்டே நான் அப்படி ஒரு வேலை பண்றதா இருந்தா பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன் பாய் டி எருமை என்று வைத்துவிட சென்றாள். 

பிரியா சிரித்து கொண்டே அப்புறம் எதுக்கு என்கிட்ட பேசணும் அங்க தான் சூப்பரா ஒரு ஹாட் ரொமான்டிக் நடக்க போகுது.

இதன்யா கோபமாக “நீ பேசறது எனக்கு எதுவுமே கேட்கல நான் வைக்கிறேன்!” என்று சொல்லி கட் செய்தாள். 

இதன்யாவின் போனை வைத்ததும் இவ்வளவு நேரம் சிரித்து கொண்டு இருந்த பிரியா மனதில் திடீரென கவலையும் ஒட்டி கொண்டது. 

அவள் பறி கொடுத்தது போல் கேன்டீன் டேபிளில் அமர்ந்து இருக்க! பூர்ணா மற்றும் வினோ இருவரும் தண்ணீரை குடித்து விட்டு முகத்தை துடைத்து கொண்டே  ஹே பிரியா! என்ன ஆச்சு? கிலோ கணக்கில் வச்சு இருக்க?சரி இல்ல டி!. 

பிரியா திடுக்கிட்டு என்ன சொல்றீங்க? 

வினோ , உன் முகத்தை பாரு!  ஏதோ ரொம்ப ரொம்ப சோகச்சியா இருக்கிற மாதிரி இருக்கே!  என்ன ஆச்சு?  இப்போ யார்கிட்ட பேசிட்டு இருந்த? 

பிரியா, வேற யார்கிட்ட பேசுவேன் எனக்கு போன் பண்ணும் ஒரே ஆளு  இதன்யா  தான் இப்போ அவள் கிட்ட பேசிட்டு இருந்தேன்.

பூர்ணா, அப்படியா ரொம்ப நாளா மேடம் பிஸி போல! முன்ன அடிக்கடி கால் பண்ணுவாங்க! இப்போ எப்பவாச்சும் ஒரு தடவை தான் கால் பண்றாங்க!..

பிரியா, ஆமா அவ கொஞ்சம் ஊருக்கு போய் இருக்கா! அதனால போன் பேச முடியல… இல்லையென்றால் டெய்லி இருக்கும் கால் பண்ணிடும் அந்த இதயா லூசு! என்று சிரித்துக் கொண்டே கூறினாள். 

பூர்ணா, அவளை மேலும் கீழும் பார்த்து இவ்வளவு நேரம் ரொம்ப  சோகாச்சியா இருந்த அவளை பத்தி பேசினதும் பிரிஸ்க்கா மாறிட்ட!   எங்கள விட ரொம்ப க்ளோசா!  என்று இதன்யா மீது இருக்கும் பொறாமையில் கேட்டாள். 

பிரியா சிரித்துக்கொண்டே அப்படி இல்ல நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப க்ளோஸ்  தான்! ஆனா இதன்யா என்கூட கிட்டத்தட்ட 10thல இருந்து ஒண்ணா படிக்கிறா யூ.ஜியும் நாங்க ஒட்டுக்காதான் படிச்சோம் எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கம்.

வினோ பூர்ணா வை சமாதானம் செய்யும் விதமாக விடு பூசூர்அவளுக்கு பிரெண்டுனா! நமக்கு பிரண்டு தான்! பிரியா அண்ட் நீ அப்புறம் நான்  நம்ம எல்லாம் ரத்தமும் சதையும் மாதிரி நமக்கு அப்படித்தானே!  விடு டி என்று அவளின் முதுகில் தட்டினாள். 

சரி சரி ஆமால மறந்தே போயிட்டேன் என்று சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தனர் .

உடனே பூர்ணா ஆமா இப்போ ஏன் ரொம்ப சோகமா இருந்த?  எதுவும் பிரச்சனையா சொல்லு தட்டி தூக்கிடலாம்! 

பிரியா, ஒன்னுமில்ல வாங்க கிளாசுக்கு போகலாம்! என்று மூவரும் கிளம்பினார்கள் அதன் பின் கல்லூரியில் கடைசி பாட வேளையில் முடிந்ததற்கு சாட்சியாக பெல் அடிக்க அனைவரும் கிளம்பினார்கள. 

பிரியா ,வினோ ,பூர்ணா, என மூவரும் பெல் அடித்ததும் சிரித்துக் கொண்டே உற்சாகத்துடன் வெளியே வர அவர்களுடன் துளசியும் சேர்ந்து கொண்டாள். 

துளசி,  இன்னைக்கு நம்ம பஸ்ல வரியா? இல்ல உங்க மாமா வீட்டுக்கு போறியா?

உடனே ஃப்ரீயா  நான் நம்ம பஸ்ல தான் வரப் போறேன் என்று பேசிக்கொண்டே நடந்து வந்தனர்.

அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது.

சதீஷ்  காவலாளிகளுடன்  volley ball கிரவுண்டுக்கு அருகில் நிறுத்தப்பட்ட அவனது காரின் மேல் சாய்ந்து கொண்டே போனில் பேசிக் கொண்டிருந்தான். 

 ஒவ்வொரு துறையாக அனைத்து மாணவ மாணவிகளும் வர ஆரம்பித்தார்கள்.

சதீஷ் போனை பேசி முடித்ததும் காலேஜின் கல்லூரியின் வைஸ் பிரின்ஸ்பல் அவன் அருகில் வந்தார்.

உடனே அவரைப் பார்த்ததும்  சதீஷ் மரியாதை நிமித்தமாக குட் ஈவினிங் சார்! என்ன விஷயம் சொல்லுங்க?  என்று தனது பாக்கெட்டுக்குள் கையை நுழைத்துக் கொண்டே பேசினான்.

அவரோ ஒன்னும் இல்ல சார் நீங்க காலேஜ் வந்து இங்க புதுசா நம்ப கேம்பஸ்ல B.Ed  மிங்கல் ஆக ஜாயின் பண்ண போறாங்கன்னு சொன்னீங்க.. சோ அதனால அவங்களுக்கு வெல்கம் பார்ட்டி வைக்கலாம்னு நாங்க யோசிச்சிருக்கோம்!  உங்களுக்கு ஓகேவா?  நாங்க அத பண்ணலாமான்னு கேக்குறதுக்கு தான் வந்தேன். 

 சதீஷ் இதைக் கேட்டு சிரித்துக்கொண்டே தாராளமா பண்ணுங்க சார்!  ரொம்ப நல்லது அவங்களுக்கும் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும் ! உங்க கூட ஜெல் ஆக இது ஒரு நல்ல வாய்ப்பு!”

வைஸ் பிரின்சிபால்,  அவங்க கம்மிங் ஃப்ரை டே தான சார் வராங்க! 

சதீஷ், “ ஆமா சார் கம்மிங் ஃப்ரைடே பஸ்ல எல்லாம் கொஞ்சம் இன் ஃபார்ம் பண்ணிடுங்க இனிமே  B. Ed students எந்த ஸ்டாபிங் ல இருந்தாலும் அவங்கள பஸ்ல அலோ பண்ண சொல்லுங்க!.  நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்! நீங்களும் எல்லாத்துக்கும் ஒரு அனவுன்ஸ் பண்ணிடுங்க!” என்று கூறினான்.

ஓகே சார் தேங்க்ஸ் என்று சொல்லி அவர் கிளம்பினார். 

சதீஷ் அங்கு நின்று போனில் கவனம் செலுத்தி கொண்டு இருக்க மாணவிகள் அவனை பற்றி பேசுவதை பார்த்து பிரியா திரும்பி பார்த்தாள். 

பூர்ணா, ஹே சேரு இன்னிக்கு பட்டாசா வந்திருக்கிறாப்ள!. 

பிரியாவின் பார்வை அவன் மீது திரும்பியது. 

சதீஷ் இப்பொழுது வேலையில் பிஸியாக இருந்ததால் பிரியா வருவது அவனுக்கு தெரிய வில்லை. 

பிசிக்ஸ் சோனாலி, மற்றும் அவளுடைய நட்பு வட்டங்கள் அவனை பார்த்ததும். குட் ஈவ்னிங் சார்!. என அழைக்க அப்பொழுது தான் அவன் நிமிர்ந்தான். 

ஹலோ!. 

சில மாணவிகள் மற்றும் மாணவர்கள் அவனுக்கு thank you சார், பாய் சார் என சொல்லி கடந்து கொண்டு இருக்க அனைவரை பார்த்ததும் சதீஷ் மென் புன்னகையை பதிலாக கொடுத்தான்.

அந்த நேரம் சோனாலி கூடவே பிசிக்ஸ் HOD கூட வந்து நின்றாள். 

இரத்தம் கொதிக்குதே!. என பிரியாவின் மன நிலையை வினோ விலக்கி கொண்டே இருக்க பிரியா திடுக்கிட்டு பார்த்தாள். 

வினோ, உனக்கு விஷயம் தெரியாதா அந்த சோனாலி தானே பூசு  கிட்ட பிரச்சனை பண்ணா!.

உடனே பூர்ணா,உன்னை  தாண்டி பிரச்சனை பண்ணா!  அவ என் பஸ் கிடையாது, அவ என் டிஸ்ட்ரிக்ட் கிடையாது, நான் வேற டிஸ்ட்ரிக்ட் டி !.

இந்த கல்லூரி இரண்டு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது அதனால் இரு மாவட்டத்தில் இருக்கும் அந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த அனைத்து மாணவ மாணவிகளும் இங்கு படிக்கின்றனர். 

 சோனாலி அவனிடம்  அவனிடம் வலிய நின்று பேச்சை ஆர்வத்துடன் தொடர வேண்டும் என்ற காரணத்தினால் விடாமல் பேசிக் கொண்டிருக்க, சதீஷ் சிறு சிறு புன்னகையுடன் அவளின் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.

அதேபோல் பிசிக்ஸ் HOD பேசிக்கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்ததும் பிரியாவிற்கு கடுகடுவென  கோபம் ஏறியது.

இவன் ஏன் இங்கு நிற்கிறான்? என்னை பழி வாங்குவதற்காகவாm  இல்லை என்னை பொறாம பட வைக்க  வேண்டுமென்று நிற்கிறானா?  நிற்பான் ! வெட்கம் கெட்டவன்! என்று மனதில் நினைத்துக் கொண்டாள். 

 பூர்ணா, இன்னிக்கு அவளை ஏதாவது பண்ணனும்?  நானும் இப்போ அந்த சேருக்கு குட் மார்னிங்  சொல்ல போறேன்! 

துளசி சிரித்துக்கொண்டே இது குட் ஈவினிங் டி! 

இருக்கட்டுமே அவன் விடிய விடிய என்னோட  குட்மார்னிங் நினைச்சிட்டு இருக்கட்டுமே! 

ப்ரியா  மனதில் ஐயோ இவ வேறயா என்று பூர்ணாவை பார்த்தாள். 

வினோ அவன் எதுக்கு உன்னோட குட்மார்னிங் நினைக்கணும்! 

 பிரியா கையை நீட்ட இருவரும் தோலை குலுக்கி ஒருவரை ஒருவர் ஹை பாய் போட்டு கொண்டனர். 

பூர்ணா, ஹே இப்போ துளசி நீயும் என் கூட gud evening சொல்ற!.

மாட்டேன் பா!.

பூர்ணா, சரி நானே சொல்றேன் என்று அவன் அருகில் வந்து விட்டனர். 

அவளிடம் இருந்து தள்ளி சென்ற பிரியாவை இழுத்து கைகளை பூர்ணா கோர்த்துக் கொண்டாள் .

உடனே பிரியா,  என் கையை விடு  பூசு நீ தனியாவே சொல்லு !

நீ இருந்தால் தான் எனக்கு ரொம்ப தைரியமாக இருக்கும்! என பூர்ணா வினோ மற்றும் பிரியா கைகளை கோர்த்து கொண்டாள்.

பிரியா, அவளிடம் வேணாம் டி! பிளீஸ் சொல்றத கேளு! இப்போ நேரம் சரி இல்லை ஏற்கனவே நமக்கும் பிசிக்ஸ்கும் ஏக்கர் கணக்கில் தகார்று நீ எதுவும் கமேன்ட் பண்ண அப்புறம் மொத்தமா மாட்டி கொள்வோம்!. 

பூசு, குட் ஈவ்னிங் சார் என சத்தமாக கூறி விட்டாள். 

வினோ, பூதம் பிரியா!  செத்தோம்!. 

பிரியா…?

சதீஷ்..? 

நாளைக்கு பார்ப்போம்! 

தொடரும்..

இன்னிக்கு epi எப்படி இருந்தது? சொல்லிட்டு போங்க!. 

Comment pannunga koodave ratings konjam like.. 

EPI 127

அவள் பால் காணியில்  இருந்து சிரித்து கொண்டு உள்ளே வந்தாள்.  அங்கே சித்தார்த் அமர்ந்து கொண்டு இருந்தான். 

“ஹலோ மிஸ்டர் விகாஷ்?” என வேண்டும் என்றே போனை எடுத்து காதில் வைத்து பேச ஆரம்பித்தாள். 

ஆனால் அந்த நேரம் உண்மையாகவே ஒரு கால் வந்தது. அது விகாஸ்  என அவளின் போனின் திரையில் காட்டியது.  இதன்யாவுக்கு பிரியா சொன்ன போசசிவ்வ் நினைவு வர அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ இதன்யா!”என  அவனும் அவளின் எதிர் பாரா உற்சாக பதிலில் பேச ஆரம்பித்தான்.

உடனே இதன்யா வேண்டும் என்றே சித்தார்த்துக்கு எதிரில்  ம இருக்கும் ஒற்றை இருக்கை அமைப்பு வசதி  கொண்ட சோபாவுக்கு சென்று அமர்ந்தாள். 

ஹலோ சொல்லுங்க விகாஷ்? என்று பேச ஆரம்பித்தாள்.

இரவுக்கென புது ஒப்பனை இருப்பதால் அவளுடைய கூந்தலை முன்னே போட்டு கொண்டு அதை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

சித்தார்த் வேகமாக தட்டட்ச்சு செய்ய ஆரம்பித்தான்.

விகாஷ் அவளிடம் “உங்க இன்னொரு நம்பர்  நிதன்யா கொடுத்தார்கள். என்னோட நம்பர் நீங்க பிளாக்ல போட்டு வச்சு இருக்கீங்க போல..!”

இதன்யாவுக்கு உள்ளுக்குள் கோபமாக ஆனால் வெளியே முகத்தை சிரிப்பது போல் வைத்து கொண்டு “சாரிங்க எதோ கோபத்தில் செய்து விட்டேன்! இனி அப்படி நடக்காது! அக்கா சொன்னாள்!”என்று சித்தார்த் முகத்தை பார்த்தாள்.

சித்தார்த் இடி விழுந்தால் கூட அசைய மாட்டான் போல அப்படி அமர்ந்து இருந்தான்.

அந்த லேண்ட் லைனில்  சித், “ஹெலோ ஜில்லென அவகேடோ சலட் கிரேப் ஜூஸ் இப்போ உடனே கொண்டு வாங்க!”.

இதன்யா முகத்தில் கடுமையுடன் அவனை பார்த்தாள்.

விகாஷ், “இதன்யா நான் இப்போ  நீங்க வொர்க் பண்ற ஸ்கூல் க்கு வெளியே தான் இருக்கேன் நம்ம மீட் பண்ணலாமா!”

அவள் கடுப்பாகி இல்லங்க நான் இன்னிக்கி காலேஜ் போயிட்டேன்!  ஸ்கூல் ஆப்சென்ட், ஐ திங்க் கமிங் சண்டே மீட் பண்ணலாமா! 

விகாஷ் புன்னகையுடன் “நிஜமாவா! கமிங் சண்டே!”

“ம்ம் நீங்க தானே சொன்னீங்க! எனக்கு ஓகே மீட் பண்ணலாம்!”

சரி பாய் ஒரு நிமிடம்!..

அவள் என்ன என்பது போல் கேட்க

விகாஸ், “ மீட் பண்ணலாம்!. ஆனால்  அப்படியே ப்ரேக் பாஸ்ட் இல்ல பிரஞ்ச், இல்ல லஞ்ச் எதுவும் எனக்கு கம்பனி கொடுப்பீர்களா!”

இதன்யா, “அப்போ டின்னர் கூப்பிட மாட்டீர்களா!”என்று சித் முகத்தை பார்த்தாள்.

சித்தார்த்  எழுந்து கதவை திறக்க சென்றான். உள்ளே ஜூஸ் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றனர்.

இதன்யா, இந்த புத்தா ரொம்ப ஓவரா பன்றானே! என நினைத்து கொண்டே அவனை பார்த்தாள். 

விகாஷ் சிரித்து கொண்டே  இதை விட என்ன வேண்டும் என்று சொல்லி அவனிடம் வழிந்து வார்த்தைகளை அள்ளி அள்ளி ஜொள்ளு மழையை ஊற்றி விட்டு போன் வைத்தான்.

சித் மீண்டும் அவன் இடத்துக்கு வந்து அமர்ந்து நன்கு சாயுந்து கொண்டு அந்த ஜூசை ஒரு சிப் செய்தான்.

இதன்யா கோபமாக அவனை பார்த்தாள். அந்த முகத்தில் எதையும் கண்டு பிடிக்க முடிய வில்லை. அவள் மனதில் “நீ என்னை கேள்வி கேட்காத வரை நான் உன்னை விரும்புகிறேன் அப்டின்னு சொல்ல மாட்டேன் டா!  என்று நினைத்து கொண்டு வேகமாக அவளின் கேசத்தை களைத்தாள்.

அதன் பின் குளிக்க பாத் ரூம் சென்றாள். அவள் சென்ற அடுத்த நொடி சித்தார்த் யாருக்கோ கால் செய்தான்! 

அதன் பின் புன்னகைத்து கொண்டே மீண்டும் அவன் வேலையில் கவனம் செலுத்தினான்.

இதன்யா கண்ணாடியில் அவளின் பிம்பத்தை பார்த்தாள். 

உனக்கு என்ன டி குறை? என அவளே கேட்டு கொண்டாள். 

மனம்,  என்ன குறை? 

இதன்யாவின் உதடுகள் அவன் பார்க்காதது குறை! என் கிட்ட பேசாதது குறை, என் பக்கத்தில்…

அவளின் அறிவு, “ச்சீ ச்சீ!  அவன் ஒன்றின் வர வேண்டாம்!. நீ இதன்யா நம்ம கெத்தான தமிழ் நாட்டு பொண்ணு! அவன் தண்ணி கொடுக்காத ஊரு அதனால் அவன் உனக்கு வேணாம்!”

இதன்யாவின் உதடுகள் “அதுவும் சரி சரி தான்! அவனை நான் முகத்துக்கு முன்னாடி வேணாம் என சொல்வேன்!” என சித்தார்த்  அலட்சிய படுத்தியது நினைவு வர வெளியே போன் அழைப்பு மணி சத்தம் கேட்க வேகமாக அந்த துண்டை அவளின் கழுத்துக்கு கீழ் சுற்றி கொண்டு வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரவும் போன் அழைப்பு அதிர்ந்து கொண்டு இருந்தது.

அவள் யார் என்று பார்க்க ஏற்கனவே 6 மிஸ்டு கால்கள் வேறு யார் தாய் அவளின் தாய் தெய்வா!

அச்சோ!  என்ன ஆச்சு?  அம்மா இத்தனை முறை கால் பண்ணி இருக்காங்க!  என்று அப்படியே போனை எடுத்து அமர்ந்தாள்.

அவள் முடியில் இருந்து தண்ணீர் கொட்டி கொண்டு இருக்க அவள் ஒரு வித படபடப்புடன் போன் செய்தாள்.

ஹலோ அம்மா!.

ஹே என்ன பண்ணிட்டு இருக்க?  இத்தனை முறை கால் பண்றேன் எடுக்காமல் உனக்கு அப்படி என்ன டி வேலை!.

அம்மா அது நான் வந்து குளித்து கொண்டு இருந்தேன்!. 

தெய்வா, அப்போ நீ காலேஜ் ல இல்லையா!. லீவ் போட்டு இருக்கியா!.

இதன்யா,  அய்யோ! அது ஆமா மா.

உடனே அவர் சரி இப்போ நீ கிளம்பி பஸ் ஸ்டாண்டு வா! 

அவள் இதயம் வேகமாக துடிக்க அந்த ac காற்றில் முகம் எல்லாம் குப்பென்று வியர்த்து போனது.

மா என்ன சொல்ற!.

தெய்வா,“ இங்கே ஒரு ஹான் நான் இப்போ இங்கே தான் ஒரு வேலையா நானும் மாமாவும் வந்து இருக்கோம்!  உன்னை பார்க்கனும் போல் தோணிச்சு அதனால் நீ வா நாங்க இப்போ கடை வீதியில் இருக்கோம்!”

இதன்யா எழுந்து நின்று குறுக்கும் நெடுக்குமாக நடந்தவள். அம்மா இப்! இப்போ நான் காலேஜ்ல இருக்கேன்.

தெய்வா, ஓ சரி நான் காலேஜ் வரேன் நீ பெர்மிஷன் கேட்டு வெளியே வா உன்னை உடனே பார்க்கனும். என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

அவள் இதயம் தாறுமாறாக துடிக்க முகம் எல்லாம் குப்பென்று வியர்த்து போனது அந்த படபடப்பில் கையில் உள்ள நகங்களை கடித்து கொண்டே கண்களில் கண்ணீர் வந்தது.

என்ன செய்ய முருகா! முருகா! முருகா! இப்போ காலேஜ்ல இல்லன்னா நான் அவ்ளோ தான் என் அம்மா என்னை கொன்னு போட்டு விடுமே என்று யோசித்து கொண்டே இருந்தாள். 

சித்தார்த் இப்பொழுதும் அவன் வேலையில் கண்ணாக தான் இருந்தான். அவளின் வியர்வை தலைக்கு குளித்த தண்ணீரில் கலந்து நெற்றியில் இருந்து வழிந்து அது அப்படியே தாடையில் இருந்து இறங்கி கழுத்து அதன் பின் நெஞ்சில் இறங்கியது.

இதன்யா மனதில் என்ன செய்வது?  இவனிடம் உதவி கேட்கலாமா! என்னவென்று நமக்கு உதவி செய்வான்? என்று யோசிக்க அவன் லேப் டாப்பை பார்த்து கொண்டே யாருக்கோ போன் செய்தான்.

இதன்யா இந்த உலகத்தில் இல்லை. உடனே இப்பொழுது அவளின் மாமாவிடம் இருந்து போன் வந்தது.

ஹலோ சின்னு !

இதன்யா தேம்பி கொண்டே மா!  மாமா!

என்ன ஆச்சு டா.

ஒன்னும் இல்ல மாமா நீங்க வந்துறீங்களா! 

உடனே செல்வம் பேச வர  அதை வாங்கிய தெய்வா ஹலோ ஹெய்!

அம் அம்மா!. நாங்க உன் காலேஜ் பக்கத்தில் தான் இருக்கோம்.

இதன்யா எதுவும் பேசாமல் ஒரு வித படபடப்புடன் மா நான்! என்னால்! என்று சொல்ல வர.

தெய்வா, “இப்போ முக்கிய வேலை வேற  நம்ம மாடு சினை வலி வந்துடுது போல இப்போ என்னாச்சுன்னு தெரியல அத்தை தனியா இருக்கும்   அதனால் பொழுதோடு வீட்டுக்கு போகனும் . அதான் எதுவும் நினைத்து கொள்ளாத டி நாங்க ஊருக்கு கிளம்பி விட்டோம்!”

இந்த பதில்கள் கேட்கவும் தான் அவளுக்கு உயிரே வந்தது. “சரி மா நீ போயிட்டு வா நான் அடுத்த வாரம் நடுவில் மூன்று நாள் சேர்ந்தது போல லீவ் போட்டு வர பார்க்கிறேன்!”

தெய்வா, “ ஹான் சரி அப்புறம் போன் பண்ணா எடுத்து பேசணும் சாலாக்கு பண்ணிட்டு இருக்க கூடாது!” 

அப்புறம் இன்னொரு விஷயம்! 

என்ன மா!

தெய்வா, அந்த பையன் உன் கிட்ட பேசினானா! 

எந்த பையன்!.

தெய்வா, விகாஸ்! 

இப்பொழுது என்ன சொல்வாள்? சித்தார்த் ஒரு நிமிடம் தட்டச்சு செய்வதை நிறுத்தினான். 

இதன்யா,ஆமா மா!. 

அப்போ உனக்கு இஸ்டமா!. 

இதன்யா எழுந்து கொண்டு படபடப்புடன் “ மா மாம் அப்படி இல்ல எல்லாம் இந்த நிதி வேலை! அவளை கொஞ்சம் என்னன்னு பாரு!”

தெய்வா, தேவையில்லாமல் யார் மனசையும் சஞ்சல பட வைக்க கூடாது. போன் பேசற வேலை வேணாம்! 

ம்ம் சரி மா! 

சீக்கிரம் ஊருக்கு வா பார்க்கனும் போல இருக்கு! 

சரி சரி மா என்று போனை வைத்து ஒரு பெரு மூச்சை விட்டு கைகள் ரெண்டையும் முடியை கோதி கொண்டை போட உயர்த்தி விட்டாள்.

அப்பொழுது தான் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்று பார்க்க அவள் நடந்து நடையில் லூசாக இருந்த அந்த டவல் இப்பொழுது அவள் கைகள் இரண்டையும் தலைக்கு தூக்கவும் அந்த டவல் அது கீழே நழுவ மொத்தமும் சித்தார்த் நிமிர்ந்து பார்த்து விட்டான்.

“அய்யோ! என்னை பார்த்து விட்டானே! ”

அவள் எங்கு மறைக்க என்று கைகள் திண்டாடி போக இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அவன் முகத்தில் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் மீண்டும் திரும்பி கொண்டான். ஆனால் அவன் கண்கள் ஒரு நிமிடம்  பெரிதாக விரிந்தது. 

இதன்யா ஒரு வித நடுக்கத்துடன் அருகில் உள்ள பெட்சீட்டை வேகமாக  இழுத்து சுற்றி கொண்டாள். உடனே வேகமாக வார்ட் ரோப் அறைக்குள் புகுந்து கொண்டாள். 

******

பூர்ணா கத்தி கொண்டே “குட் ஈவ்னிங் சார்!” என கூறி விட்டாள். 

வினோ, மற்றும் பிரியா இருவரும் திடுக்கிட்டு திரும்பி பார்க்க அங்கே சதீஸை சுற்றி நின்று கொண்டு இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர். 

சதீஷ் ஒரு முறை பார்த்தான். பிரியா இருக்க உதட்டை மடித்து கடித்து கொண்டவன் சட்டென கவனத்தை சோனாலி பக்கம் திருப்பினான். 

பிசிக்ஸ் HOD பரமசிவம்,  “ஹலோ கேர்ள்!”

வினோ, பூதம் டி! போச்சு! 

பிரியா சதீஷை தான் பார்த்தாள். அவனது பார்வை சோனாலி பக்கம் இருந்தது. 

யூ கம் ஹியற்!. என பூர்ணா வை பார்த்து கூறினார். விச் dept? 

சதீஸ், சார்!. லீவ் இட் என பார்வையை திருப்பாமல் கூறினான். 

சோனாலி அவர்களை பார்த்து விட்டு “தோஸ் guys are chemistry இடியட்ஸ்! கொஞ்சம் கூட மேனர்ஸ் இருக்காது விடுங்க சார்! டிக்னிட்டி அதிகமா இருப்பதே பிசிக்ஸ் தான்! உநிவர்சை விட சப்ஜெட் ரொம்ப டெப்த் என்னோட dept க்கு லைப்ரரில டைம் ஸ்பென்ட் பண்ணவே நேரம் பத்தாது சார்!”

சதீஷ் அவளின் பேச்சை கண்டு கொள்ளாமல் போனை நோண்டி கொண்டு இருந்தான்.

ஆனால் பிரியா பூர்ணா வினோ மற்றும் அவர்களை சுற்றியுள்ள அனைவருக்கும் சோனாலி பேசியது கேட்டது.

பரமசிவம்,  யூ டோன்ட் நோ சார் தான் நம்ம காலேஜ்  பெஸ்ட் ஸ்டுடென்ட் அவார்ட் சோனாலி தான் வாங்கி இருக்காங்க!  பிஜியில கூட அவங்களுக்கு தான் கிடைக்கும்னு நினைக்கிறேன்! 

சதீஷ் அவன் ஆச்சரியத்துடன் வேறு வழியில்லாமல் அப்படியா “கூல் பெஸ்ட் ஆப் லக்!” என்று சோனாலிடம் கூறினான்.

சோனாலி புன்னகையுடன் “தேங்க்யூ சார் கண்டிப்பா இந்த தடவை கூட நம்ம டிபார்ட்மெண்ட் தான் வரும்! நான் வரலன்னா  கூட  பி.ஜில வேற யாராவது யூ.ஜில மொத்தத்துல பிசிக்ஸ் தான் ஃபர்ஸ்ட் வரும்! 

பூர்ணா  நெஞ்சை புடைத்துக் கொண்டு என்ன சொல்றா பாரு டி! இப்படி சொல்லிட்டாளே! ச்ச எனக்கு அவமானமா இருக்கு?  யார் அவன்!.. அவன் கிட்ட போய் நம்மள அவமானப்படுத்திட்டாலே! என்று முன்னாடி நடநதாள்.

பிரியா, வினோ இருவரும் அவள் கையை பிடித்துக் கொண்டு “தயவுசெய்து கொஞ்சம் அமைதியா வா ஆ த்தா நம்ப இத அப்புறம் டீல் பண்ணிடுவோம்!  இங்க நிலைமை சரியில்ல!” என்று அழைத்துச் சென்றனர்.

பிரியா அவனை முறைத்துக் கொண்டே சென்றாள். அதன் பின் அனைவரும் கோபமான மனநிலையில் அவர்களது பேருந்தில் ஏறிக்கொண்டனர்.

பிரியா எப்பொழுதும் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். துளசி அதே போல அவள் அருகில்  கொண்டாள்.

முன்னால் பூர்ணாவின் பேருந்து சென்றது. கல்லூரியில் எப்பொழுதும் பேருந்து கிளம்பும்போது  நுழைவு வாயிலில் மட்டுமே ஆட்களை ஏற்றுக் கொள்வார்கள்.  நடுவில் நிறுத்தி ஏற விடமாட்டார்கள்.அது கல்லூரியில் எழுதப்படாத விதி!   பேருந்து கிளம்பும் அனைவரும் ஏறிவிட வேண்டும். அப்படி தாமதமாக வருபவர்கள் நுழைவு வாயிலில் ஏறிக்கொள்ள வேண்டும்.

ஆனால் சோனாலி சதீஷிடம் வழிந்து பேசி அங்கேயே பேருந்து நிறுத்தி உள்ளே ஏறினாள் .

பஸ்ஸில் இருக்கும் அனைவரும் பாய் சார்! தேங்க்யூ சார்! என்று கை கா.

சோனாலிக்கு பின்னால் வந்த பேருந்தில் கடைசியில் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டிருந்த பிரியாவிற்கு இது நன்றாக தெரிந்தது. 

அவளது எண்ணுக்கு பூர்ணா கால் செய்தாள்.  பார்த்தியா  பிரியா!   நம்ம காலேஜ் ஓட ரூல்சை பிரேக் பண்ணி ஏறி இருக்கா!  இதுவே நம்ம ஏறினா இங்க எல்லாரும் சும்மா விட்டு இருப்பாங்களா! பார்த்தியா! என்று உதடுகள் துடிக்க பேசினாள்.

பிரியா அவளிடம் பதில் பேசிக்கொண்டே சதீஷை  ஒரு பார்வையில் முறைத்தாள். அப்படியே பேருந்து அனைத்தும் வரிசையாக வெளியே வந்தது. 

சதீஷ் மிகவும் பாவமாக நின்று கொண்டிருந்தான் .என்னடா நடக்குது இங்க?  ஒருத்தி என்னடா வந்து வழிஞ்சு பேசிட்டு போறா!  அவளைப் பார்த்தாலே எனக்கு நரம்பு டென்ஷன் ஆகுது! 

இன்னொருத்தி என்னடான்னா பாக்கவே எரிச்சலா இருக்குன்னு சொன்னாலும் பார்த்து பார்த்து முறைச்சுட்டு போறா! இத்தனைக்கும் நான் அவளை எந்த டிஸ்டர்பும் பண்ணல!

ஐயோ இந்த உலகத்திலேயே பொண்ணுன்னா சாபம் டா என்று நினைத்துக் கொண்டான். 

அந்த நேரம் சித்தார்த்தின் எண்ணில் இருந்து அழைப்பு வந்தத 

ஹலோ என சதீஷ் சுரத்தை இல்லாத குரலில் கூறினான்.

உடனே சித்தார்த் என்ன தான் பண்ணிட்டு இருக்க? 

எப்போ பாரு  நாண் ஸ்டாப்பாக இந்த பிரியா!  என்  லிட்டில் ஹார்ட் பேபிக்கு போன் பண்ணி , பேசிட்டு இருக்கா தெரியுமா!. 

உடனே சதீஷ் கோபமாக “ஏன்டா சொல்ல மாட்ட! ஏன் சொல்ல மாட்ட ?நீ எப்படிப்பட்ட ஆளு ? ஆனால் நீ இவ்வளவு ஆன்டி ஹீரோவா இருப்பேன்னு, நான் நெனச்சு பாக்கல டா!”

சித்தார்த், என்ன லூசு மாதிரி ஒளர விஷயத்தை சொல்லு!

சதீஷ் ஒரு பெருமூச்சு விட்டு “அபியுடைய டாடிக்கு எல்லா விஷயமும்  போன் பண்ணி சொல்லி இருக்கீங்க!  அதுவும்  கேமரா ரெக்கார்டிங் கூட ப்ளே பண்ணி இருக்க!” 

சித்தார்த் புரியாமல் கொஞ்சம் தெளிவா சொல்லு!  என்ன லூசு மாதிரி ஒளர? என்ன ரெக்கார்டு ?என்று கேட்டான்

சதீஷ் நான் பிரியாவை போய் மீட் பண்ண விஷயம் இருக்குல்ல , உனக்கு கூட போன் பண்ணி சொன்னேன்! நினைப்பு இருக்கா!  அது அபியோட டாடி!. 

உடனே சித்தார்த் கடுப்பாகி டேய் *,you * , son of ** என நான்கு ஐந்து கெட்ட வார்த்தைகள் பேச..

உடனே சதீஷ்  என்னோட டாடிக்கு  போன்!.

சித்தார்த் கடுப்புடன்“ மயிர் மாதிரி பேசிட்டு இருக்காத! எப்ப பாரு அபியோட அப்பானு சொல்லிட்டு இருக்க!. ராஸ்கல்  உன்னோட அப்பாவும் தானே ! இனிமே அபியுடைய அப்பான்னு சொன்ன? நீ   எங்கே இருந்தாலும் என்னோட ஐடி பாய்ஸ விட்டு உன்ன தூக்கிட்டு வந்து நல்லா மிதிக்க சொல்லுவன்டா!”

“சாரி சாரி என்னோட அப்பா கிட்ட  எங்க ரெண்டு பேருக்கும்  நான் பிரியாவை கிஸ் பண்ணது, அவ கால்ல விழுந்தது அவளை ஹக் பண்ணது எல்லாத்தையும் டிவில போட்டு காட்டுறார்  டா!”என்று  சதீஸ் விளக்கமாக கூறினான். 

சித்தார்த் எதையோ ஆழ்ந்து யோசித்தான் .

 சதீஷ் இங்கிருந்து டேய் நான் சொல்றது கேக்குதா?  என்ன அமைதியாகிட்ட?  குற்றம் உள்ள நின்று குறுகுறுக்குதா!

சித்தார்த்,   எனக்கு எல்லாம் அப்படி ஒன்றுமே பண்ணாது ! இதை நான் அப்புறம் டீல் பண்றேன்! 

சதீஷ் யோசனையுடன் “அப்போ நீ பண்ணலையா! என்று கேள்வியாக கேட்டான் .

சித்தார்த் ஏன் என்னாச்சு?

முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா என்ற படபடத்தை மனதுடன் சதீஷ் கேட்டான்.

சித்தார்த் நான் தான் பண்ணேன் என்று பொய் கூறினான் .

அதன் பின் சித்  சதீஷின் பேச்சை திசை திருத்து திசை திருப்பும் பொருட்டு “ சரி அப்புறம் என்ன ஆச்சு?  உன்னோட கோகுல பிரியா!  உன் கிட்ட வந்து சேர்ந்தாளா!  என்று சிரித்துக் கொண்டே கேட்டான்!”

சதீஷ் அது ஒன்னு தான் இப்போ எனக்கு கொறச்சலா இருக்கு ! என்று உதட்டை கடித்துக் கொண்டே பேசினான்.

சித்தார்த் புருவம் குறுக்கி கொண்டே   என்னடா ஆச்சு என சுதியுடன் கேட்டான்.

சதீஷ் பிரேக் அப் ஆகிடுச்சு!

என்ன? என்று சிரித்துக் கொண்டே மீண்டும் கேட்டான்.

பிரேக்கப் ஆகிடுச்சு என்று பற்களை படித்துக் கொண்டே மீண்டும் பேசினான்.

சித்தார்த், ஹே சத்ய ஜித் கொஞ்சம் சிரிச்சுக்கவா!  கொஞ்சூண்டு சிரிச்சுக்கிறேன்! 

 சதீஷ், சித்து! டூ மச் டா அவனை திட்டினான்.

சித்,  கொஞ்சம் சிரித்துக்கொண்டேன் சாரி சாரி இனி  நான் சிரிக்கல இப்போ நான் ரொம்ப சீரியஸா பேசுறேன்.

சதீஷ், சொல்லித் தொலை என்று கூறினான் .

சித், ஆமா நீ எப்போ அவளை லவ் பண்ண?  அவ எப்போ உன்னை திருப்பி லவ் பண்ணா?  உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் எப்போ பிரேக் கப் ஆச்சு?

இதை கேட்டதும் சதீஷ் மிகவும் அவமானமாக உணர்ந்தான் .

சித்தார்த் மீண்டும் “நீ அவளை கிஸ்  பண்ண அதுக்கப்புறம் மறுபடியும் போய் வெக்கங் கெட்ட தனமா கால்ல விழுந்து ஒரு கிஸ்ஸும் ஒரு ஹக் கொடுத்த அங்க என்ன கான்வர்சேஷன் பில்ட அப் ஆச்சு லவ் பண்றேன்னு சொல்ற?”

உடனே சதீஷ் என் காதல் தீ பாட்டு கேட்டு இருக்கியா? 

சித்தார்த், நான் தமிழ் பாட்டெல்லாம் கேட்கிறது இல்லை, ஒன்லி படிக்க தான் பிடிக்கும்! 

சதீஷ்,  ஐயோ சாமி என விடுடா என்று கூறினான்.

சித்தார்த் சரி சொல்லி தொலை!.என்ன? 

சதீஷ், அந்த பாட்டுல இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே!; அப்படின்னு ஒரு லைன் வருது அதை டிரை பண்ணேன். 

சித், இது செல்வராகவன் படம்

சதீஷ், தெரியாதுன்னு சொன்ன?

கண்டுக்ககாத!. சொல்லு! 

சதீஷ், என் காதல் தீ !.கண் பார்ப்போம் வா !. கை கோர்ப்போம் வா!. 

சித்தார்த் சிரித்துக் கொண்டே உன்னோட தீய அங்க போய் இறக்கி இருக்க அது பர்ஸ்ட் ஆயிடுச்சு!”

 சதீஷ், ப்ளீஸ் என்னை  டென்ஷன் பண்ணாத நான் ரொம்ப feeling ல இருக்கேன்.

சித்தார்த் கொஞ்சம் சீரியஸாவே “சரி விடு உனக்கு பிரியா குட்டி தான வேணும்! அவள தூக்கிட்டா போச்சு! 

சதீஷ், “சத்தியமா வர மாட்டா டா!  என்னை முகத்துக்கு மூஞ்சிக்கு முன்னாடி புடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டா டா! காரி துப்பாதது மட்டும் தான் குறை!”

சித், துப்பள தானே விடு!

 சதீஷ்,  துப்புனா என்ன பண்றது? 

சித், தொடச்சுக்க வேண்டியது தான்! 

சதீஷ் கொஞ்சம் சிரித்தான்.

சித், எட்சிள் சலைவா எவ்வளவு பெரிய விஷயம்  தெரியுமா? அதுல குட் பாக்டீரியா நிறைய இருக்கு! நாளைக்கு உன் கிட்ட இருந்து அவளுக்கும்  நீங்க ரெண்டு பேரும்.. என அவன் ஆரம்பிக்க..

சதீஷ், சித்து பிளீஸ் டா நான் சிங்கிள் ரா!  இப்படி பேசி என்னை டென்ம்ட் பண்ணாத! 

சித், இந்த அளவுக்கு உன்னை கஷ்ட படுத்தி விட்டாளா! 

வேணாம் நான் இப்படியே இருந்து விடுகிறேன்!. 

சித், நான் அங்கே வந்து மற்றதை பார்க்கிறேன் என சொல்லி போனை வைத்தான். 

இங்கே பிரியா சோர்வுடன் வீட்டுக்கு வந்தாள். மனசோர்வு கூடவே உடலும் சோர்ந்து போனது. 

கலா போனில் சிரித்து பேசி கொண்டே வந்தார். 

பிரியாவை பார்த்து பெரிய எருமை உன்னோட அத்தை பொண்ணு நிவேதா பெரிய பொண்ணு ஆகி விட்டாள். 

பிரியா படுக்கையில் விழுந்து மா! மூணு நாள் என கையை காட்டினாள். 

கலா, அப்போ நீ!. 

பிரியா கண்ணை மூடி கொண்டே நான் வரல மா! 

ஹே தனியா இருப்பியா!. 

பிரியா, பிளீஸ் மா நான் என்னால் முடியல நாளைக்கு காலேஜ் லீவ் போட போறேன்!. 

தொடரும்.. 

அடுத்து நிறைய சுவாரசியம் காத்து இருக்கு! . comment pannunga? 

இந்த epi ல உங்களுக்கு என்ன பிடிச்சது? 

சொல்லிட்டு போங்க…

EPI 128

இதன்யா உள்ளே சென்று அரை மணி நேரம் ஆகியது. அவள் வெளியே வரவே இல்லை.  அதற்குள் பவானி வந்தார். மதிய உணவு மற்றும் ஆடை என இரண்டும் எடுத்து கொண்டு வந்தார்.

பவானி சித்தார்த்தின்  அறையில் அவள் ரேகை வைத்து திறந்து கொண்டு வர சித் வழக்கம் போல் லேப் டாப் என இருந்தான், நாளை மிகப்பெரிய டெண்டர் அது கிடைத்தே ஆக வேண்டும்.

பவானி, எங்க டா இதன்யா?

ஐ டோண்ட் நோ பவா என சொல்லி கொண்டே அவன் வேலையில் இருந்தான். 

இதன்யா கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். அத்தை என முகம் எல்லாம் கொஞ்சம் சிலிர்த்து சிவந்து வந்தாள்.

பவானி, சரி சீக்கிரம் வா மா வந்து சாப்பிடு நைட் பார்ட்டிக்கு மேக் அப் பண்ண வந்து விடுவார்கள்.

ஹான் சரி ஆன்டி என்று தலை குனிந்து கொண்டே கூறினாள்.

உடனே சித், “மா எனக்கு ரொம்ப பசிக்குது உற்று பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல அதனால் யூ feed மி!”

இதன்யா வெடுக்கென்று அவனை பார்த்தாள். 

அவன் சாதாரணமாக “மா கண்ணு கொஞ்சம் எரியுது இந்த லேப் டாப் சோ ஹாட்! இப்போ கண்ணும் கண்ணும் சோ சோ ஹாட்!” என்று கூறினான்.

பவானி, டேய் எனக்கு வேலை இருக்கு இதன்யா ஊட்டி விடட்டுமே!.

மா நான் உன்னை தான் சொன்னேன்.

இப்போ ரொம்ப எனர்ஜியாக இருக்கு இன்னும் எனர்ஜி நிறைய தேவை என்று கூறினான். உடனே அவள் அவனை பார்த்தாள். 

சித், “நாளைக்கு ரொம்ப பெரிய பிராஜெக்ட் கிடைக்க போகுது சோ அதுக்கான வேலை மாம்!” என்று கூறினான்.

இதன்யாவின் மனம் இவன் என்னை ட்ரெஸ் இல்லாம பார்த்தைதை சொல்கிறானா? இல்லையே! என்னை பார்த்தானா! இல்லை வேண்டுமென்று நடிக்கிரானா! கிராதகன், மோசகாரன், என்னை பார்க்கவே மாட்டிக்கிரான் பேச கூட மாட்டிக்கிறான். என்ன செய்தேன்? என்று வருத்தத்தில் இருந்தாள்.

பவானி கொஞ்சி பேசி அவனுக்கு ஊட்டி விட்டு திரும்ப அவள் பிசைந்து கொண்டே இருந்தாள். ஆனால் விழுங்க வில்லை.

பவானி, என்ன ஆச்சு மா!.

அது ஒன்னும் இல்ல அத் அத்தை இதோ சாப்பிடுகிறேன் என்று சொல்லி கீரை கூட்டு ரசம் என சைவம் இது ரெண்டு மட்டும் விரும்பி சாப்பிட்டு கை கழுவினாள்.

பவானிக்கு இது தான் சரியான தருணம் என தோன்றியது.

உடனே பவானி, “இதன்யா என்னோட ரூம்க்கு வா!”

அங்கே உடனே எரிமலை வெப்பம் தாக்குவது போல் ஒரு உஷ்ன மூச்சு வெளிவிட்டான் .

அவன் வேறு யார் அது சித்தார்த் தான்.

பவானி அவனை பார்த்து முறைத்தாள்.“இப்போ எதுக்கு டா முகத்தை இப்படி வச்சு இருக்க?”

சித், “எதுவா இருந்தாலும் இங்கேயே பேசுங்க அவளை எதுக்கு கூட்டி போறீங்க!”

பவானி, “டூ யுவர் ஒர்க் என்னோட விஷயத்தில் இன்டர்ஃபர் பண்ணாத..!” என்று கூறினாள்.

இதன்யா அவனை பார்க்க பவானி, “அவனை பார்த்து பயம் வேண்டாம் டியர் அவன் ஒரு வேஸ்ட் பெல்லோ. நீ வா!” என்று அவளை அழைத்து சென்றார். பின்னால் கூடவே காவலாளிகள் ஃபாலோ செய்தனர். 

அவள் ஒரு வித பதட்டத்துடன் அவருடன் சென்றார். அங்கே பவானி அவருடைய அறையில்  அவளை உள்ளே அமர வைக்க அந்த அறையை சுற்றி பார்த்தாள். பவானி அவளிடம் ஜூஸ் குடிக்கிரியா.

இல்ல அத்தை!.

அப்படி சொல்ல கூடாது இது டைஜசன்க்கு ரொம்ப நல்லது என்று ஊற்றி கொடுத்தாள்.

அவள் வேறு வழி இல்லாமல் வாங்கி குடிக்க ஆரம்பித்தாள். 

உனக்கு ஏஜ் என்ன?

எனக்கு 22 அத்தை.

ம்ம் சரி என்று எதோ கணக்கு போட்டாள். அதன் பின் எந்த தயக்கமும் இல்லாமல் நீ எந்த அளவுக்கு சித்துவை லவ் பண்ற? 

அவள் திருதுறு வென்று முழித்தாள்.

பவானி, நீ ஆக்டரா இருக்க சித்த்துவை லவ் பண்றயா?.

இல்ல சித்தார்த் கிருஷ்ணா அப்படி இல்லனா ஸ்கூல் சேர் பெர்சன், காலேஜ் சேர் பேர்சனாக இருக்க சித்து வை லவ் பண்றயா!

இதன்யா நான் ரோஸ்னியுடைய அண்ணா சித்தார்த்த அப்படி இல்லன்னா ரிஷி சாருடைய கைட் அப்படி இல்லன்னா பவானி மேம் பையன் சித்தார்த்த லவ் பண்றேன் என்று கூறினாள்.

பவானிக்கு இந்த பதில் திருப்திகாரமாக இருக்க நேரடியாக அடுத்த கட்டத்துக்கு சென்றாள்.

அப்போ நீ சித்தார்த்துக்காக என்ன வெனாம்லும் செய்வியா! 

அவள் சிரித்து கொண்டே ம்ம் எனக்கு உயிர் அளவு பிடித்து இருக்கு!  அவருக்காக நான் எதுவும் செய்வேன். என்று உண்மையாகவே கூறினாள்.

பவானி, அப்போ எனக்கு!.

உங்களுக்கு என்ன வேண்டும்? என இதன்யா சிரித்து கொண்டே கேட்டாள்.

பவானி, எனக்கு கூடிய சீக்கிரத்தில் என் மகனுடைய மகன் இந்த குடும்பத்தின் வாரிசு அதுவும் உன் மூலமாக வேண்டும்…என்று கூறினார். 

இதன்யா…? 

To be continued…..

பவானி மீண்டும் அவளிடம் “ எனக்கு கூடிய சீக்கிரத்தில் என் மகனுடைய மகன் இந்த குடும்பத்தின் வாரிசு அதுவும் உன் மூலமாக வேண்டும்… என்று சொல்ல இன்று அவள் கண்களைப் பார்த்து கூறினார். 

இதன்யா குடித்துக் கொண்டிருந்த அந்த பழச்சாறு பவானி கேட்ட கேள்வியில் அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த அவளுக்கு அந்த ஜூஸ் மூச்சு குழலில் இறங்கி சட்டென தலைக்கு  புறையேறியது.

உடனே பவானி அருகில் அவள் அருகில் வந்து அமர்ந்து “என்ன டியர் நீ மெதுவா குடிக்க மாட்டியா டா! சித்தாரத்துக்கு மட்டும்  உனக்கு புரை ஏறியது தெரிஞ்சது அதுக்கு  என்கிட்ட சண்டையே போடுவான்!” என்று சொல்லி கொண்டே  அவள் தலையை தட்டி பின்னால் முதுகை நீவி விட்டாள்.

ஆனால் இன்னும் பவானி சொன்ன விஷயத்தின் அதிர்ச்சியில் இருந்து இதன்யா முழுதாக வெளிவரவில்லை.

அதன் பின் சிறிது நேரத்தில் பவானி அவளைப் பார்த்து “என்ன டியர்! என்ன ஆச்சு? நான் எதுவும் தப்பா கேக்கலையே! ”என்று அவள் முகத்தை ஆராயும் விதமாக  நிமிர்த்திக் கேட்டார்.

 “அ…அத்…. அது!.. அது வந்து அத்தை!” என்று அவள் தயங்கினாள்.

பவானி சிரித்துக்கொண்டே “இப்போ இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இப்படி நான் கேட்பது தப்புதான். ஆனா உன்னை நீயே நல்லா யோசிச்சு பாரு! சித்தார்த்துக்கு வயசு இன்னும் ஒரு வருடத்தில் 30 + அவன் திருமண வயது ஏற்கனவே கடந்து விட்டது!”

இதன்யா மனதில் “நான் என்னத்தை யோசிப்பது!”

பவானி, “29 வயதில் அவனுக்கு குழந்தை பிறந்தால் தான் அவனுக்கு ஒரு 50+ வயது ஆகும் போது அந்த குழந்தை 20 வயசு தொடும்!”

மேலும் பவானி “இப்போ இன்னும் காலம் தள்ளி அவன் குழந்தை பெற்றுக் கொண்டால் அவன் வயதாகும் போது அவனுடைய குழந்தை sth 7th படிப்பது போல் இருக்கலாம் அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் உன்கிட்ட சொன்னேன்!”

இதன்யா மனசில் “என்ன பள்ளி கூடம் போற அளவுக்கு இவங்க ட்ரீம் பண்ணி பேசிட்டு இருக்காங்க!”  என அவளின் இதயம் பந்தய குதிரையை போல் துடித்து கொண்டு இருந்தது.

மேலும் பவானி, உன்னை இந்த விஷயத்துல போர்ஸ் பண்ண கூடாதுன்னு எனக்கு தெரியும்! நீயும் சின்ன பொண்ணு தானே! இப்போது தானே உனக்கு வயசு 22 தான் ஆகுது என்று பவானி கூறிக்கொண்டே அவளை பார்த்தார். 

இதன்யா மனதில் “இந்த அளவுக்கு இவங்க ஏன் நம்மள பத்தி நினைக்கிறாங்க! நான் இன்னும் லவ் கூட சொல்லல முறையாக கல்யாணம் ஆகாம எப்படி குழந்தை பெத்துக்க முடியும்! அதுவும் இப்போ நாங்க ஒப்பந்த திருமணத்தில் இருப்பது தெரிந்தால் என்ன ஆகும்?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

உடனே பவானி அதில் ஒன்றைப் புரிந்து கொண்டவளாக இதன்யாவிடம் என்ன “டியர் கல்யாணம் பண்ணாம குழந்தையா! அப்படின்னு ஆச்சரியமா பாக்குறியா! ”என்று கேட்க

இதன்யா அதிர்ச்சியுடன் பார்த்தாள். “அப்போ நம்ம மனசுல நினைச்சது தெரிஞ்சிருச்சா!”

பவானி சிரித்துக் கொண்டே “அப்படி இல்ல டியர் இப்போ என்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் அவரோட பையனுக்கு மேரேஜ் பண்ண போறாங்க! இப்போ பாரு   சித்தார்த்துக்கும் ஆரவ்வ்க்கும் சிக்ஸ் இயர்ஸ் டிஃபரென்ட், அப்படி இருக்கும்போது அவனே கல்யாணம் செய்து கொள்கிறான்! ஆனால் என் மகனுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும் அப்படின்னு எனக்கும் ஆசை இருக்கும் தானே!” என்று பவானியின் தாயுள்ளம் துடித்து போனது! அவர் கண்களில் நீர் படலம் கோர்த்து கொண்டது. 

மேலும் பவானி “நீ என் மகன உண்மையாகவே உன்னை சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறன்! அதாவது நம்ம வாழும் போது, நம்முடைய இணை நமக்காக இருக்கணும்.நம்ம சொத்துக்காகவும், நம்ம நம்மள கிட்ட இருக்குற வளங்களை அனுபவிப்பதற்காகவும், கல்யாணம் பண்ணிக்க கூடாது. உண்மையான அன்புக்காக கல்யாணம் பண்ணிக்கணும்!”

பவானி இதன்யாவிடம் “என் பையன் மேல உன் கண்ணுல உண்மையான அன்பு தெரிந்தது! அதனால தான் நான் உன்கிட்ட இத பத்தி கேட்டேன்! என்ன டா அத்தை இப்படி கேட்டு விட்டார்கள் என நினைக்க வேணாம் உன்னை ஃபோர்ஸ் பண்ணல மா! ஜஸ்ட் என்னோட எண்ணத்தை உன் கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணேன்.  நீ இப்பவே சொல்லணும்னு ஒன்னும் அவசியம் இல்ல, நீ இத நல்லா யோசிச்சு, எனக்கு பிடிக்கிற மாதிரியான ஒரு முடிவை சொல்லுவ, அப்டின்னு நான் எதிர்பார்க்கிறேன்!” என்று அவள் முகத்தை பார்த்தார். 

அவள் பேய் அறைந்தது போல் அமர்ந்திருந்தாள். இப்பொழுது அங்கே அடுத்தபடியாக இருவருக்குள்ளும் அமைதி நிலவியது. பவானி ஒரு நிமிடம் அவளின் வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்னைகளையும் நினைத்து பார்த்தாள். அவளின் குழந்தைகள் இருவர் மட்டும் தான் பவானியின் உலகம்! சிறிது நேரம் அமைதிக்கு பிறகு பேசினார். 

பவானி,  “சரி ஓகே நீ போய் ரெஸ்ட் எடு மா!  இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்து உனக்கு மேக்கப் பண்ணி விடுவாங்க!” என்று சொல்லி அவளை வாசல் கதவை திறந்தார். 

அங்கு எப்பொழுதும் போல் சித்தார்த்தின் காவலாளிகள் இருந்தனர்.  இதன்யாவை மீண்டும் அழைத்துச் செல்ல அவள் பவானியை திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு சென்றாள்.

அதன் பின் அறைக்கு அவள் எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் உள்ளே வர சித்தார்த் வெளியே வந்தான்.

சித்தார்த் அவளை பாராமல்  நேர்கொண்ட பார்வையுடன் சென்று விட்டான். இதன்யா நிமிர்ந்து கூட பார்த்து கொள்ள வில்லை.

இதன்யா மனதில் இதை எப்படி ஹேண்டில் பண்றது?  என்று யோசித்து கொண்டே படுக்கையில் விழுந்தாள்.

அவள் போர்வைக்குள் “அவர்க்கும் நமக்கும் ஒரு குழந்தையா! இது பேராசை தனமாக இருக்கே! ஒரு வேளை பிறந்தால் எப்படி இருக்கும்!”என்று மனம் ஆசை கொண்டது.

இதன்யா வழக்கம் போல அவள் கனவுக்குள் சென்றாள். எழுந்து அமர்ந்தாள். சுவற்றில் சாய்ந்து கொண்டு மனதில் அவளின் குரல் பேச தொடங்கியது. பொண்ணா? பையனா? என யோசித்தவளுக்கு  பையன் தான் வேண்டும் என்று உதடுகள் கூறியது ஒரு முறை சிரித்து கொண்டாள். ம்ம் கண்கள் புத்தா போல தான் இருக்கணும்! அதை விட கண் இமை அதுவும் புத்தா தான், மூக்கு நந்து போல இருக்கணும் சோ என்னோட ஜீன்! அடுத்து தலை முடி என்னை போல! அவனோட கை கால் எல்லாமே புத்தா தான்! ம்ம் கம்மியா பேசணும் என்னோட புத்தா போல! என்னை சுற்றி சுற்றி வரனும்! என்னோட புத்தா போல! லிட்டில் ஹார்ட்… இல்லை அம்மா சொல்லணும் என் பையன்! ம்ம் என்ன பேர் வைக்கலாம்! ம்ம் என்னோட சர்வம் சப்த நாடியே என்னோட புத்தா தான்! சோ என்னோட பையன் பேரு “சர்வேஷ்!”

என்னோட சர்வேஷ் சித்தார்த்! ம்ம் கொயிட் குட்! ஒரு வேளை பொண்ணு பிறந்தால் அதுக்கு அவரே பேர் வைக்கட்டும்! என கனவில் மிதந்து கொண்டே அவளின் வயிற்றை வருடினாள். இது எல்லாம் நடக்க முதலில் சம்பவம் நடக்கணுமே!ஆனால் அந்த குழந்தை  தான் இவர்கள் இருவரையும் பிரிக்க போகிறதே!

அதே போல் சித்தார்த்துடைய குழந்தையை வயிற்றில் சுமப்பது அவன் அவளின் நிறை மாத வயிற்றில் முத்தமிட்டு அணைப்பது போன்ற காட்சியை நினைத்தவளுக்கு உச்சி குளிந்தது.

 இதையெல்லாம் நினைத்தவள் திடீரென கண்ணை திறக்க  அப்பொழுது தான் அத்தனையும் கனவு என தெரிந்தது. “ஹே ரொம்ப ஆசை படாத! அந்த அளவுக்கு எல்லாம் போகவே கூடாது என்று மூளை சொல்ல மனமோ அவன் உன்னை ஒதுக்கி வைத்து இருக்கிறான்!  அவனாக உன் அருகில் வர மாட்டேன்! என்று சொல்லி இருக்கிறான்! அதுக்கு என்ன பண்ண போற!”என அவள் தந்நிலைக்கு வந்தாள். 

 “அச்சோ ஆமா இவன் என் கிட்ட பக்கத்தில் கூட வர மாட்றான். என்னை தான் ஒதுக்கி வைத்து இருக்கானே! எப்படி அவன் கிட்ட நானே போய் லவ் சொல்றது!”என்று யோசிக்க விகாஷ் மெசேஜ் செய்தான்.

அதை பார்த்து கடுப்பானவள் போனை “டேய் நீ வேற என்னை ஒரு பக்கம் பேசி டார்ச்ச பண்ற ஆனால் இவன் என்னை பேசாமல் டார்ச்சர் பண்றான்!”என்று நினைத்து கொண்டே அவனை பிளாக் செய்தாள். அதன்  பின் மீண்டும் அண் பிளாக் செய்து முக்கிய வேலை இருக்கிறது தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என செய்தி அனுப்பினாள்.

இங்கே சித்தார்த் நேராக பவானியை பார்க்க சென்றான். “என்ன பேசினீர்கள்!”

பவானி, “அது உனக்கு எதுக்கு..?”

மாம் என்று சத்தமாக அழைக்க பவானி, பேபி மேட்டர் அவள் கிட்ட சொல்லி விட்டேன்.

சித் அடுத்த நொடி ஒரு வித ஆர்வத்துடன் ஆனால் முகத்தில் எதுவும் காட்டி கொள்ளாமல் “அவள் என்ன சொன்னாள்?”

பவானி, அவள் ரொம்ப ஷையா இருக்கா போல! சோ அமைதியா என்னையே பார்த்து கொண்டு இருந்தாள்!  ஆனால் என பவானி சிரித்து கொண்டே அவளோட முகம் எல்லாம் goosebumps சித்து கண்ணா சோ இப்போ மெடிக்கல் ஷாப் போய் அதை வாங்கி எல்லாம் இனி யூஸ் பண்ண வேண்டாம்!”

சித் புரியாமல் “எதை மாம்!”

பவானி, பிரிக்காசன்ஸ் தான்! 

சித், மாம்! என்று கர்ஜனை செய்தான். 

பவானி, நான் டாக்டர் கையனகாலஜிஸ்ட் இதுல வெட்க பட என்ன இருக்கு! 

சித், இதை போய்!  

பவானி, “ஆமா டா நீங்க அடுத்த கட்டத்துக்கு போகனும்!  அப்போ தான் எனக்கு பேரன் வருவான்! அவனை நான் கூட்டி கொண்டு வேர்ல்ட் டூர் போகனும்!”என்று அவள் பேசி கொண்டு இருக்க வேகமாக சித்தார்த்  அறையை விட்டு வெளியே வந்தான்.

பவானி சிரித்து கொண்டே என் பையன் முகத்தில் இத்தனை தடுமாற்றமா! ம்ம் நல்லது தான் என அவருடைய வேலையை பார்க்க சென்றார். 

 சித் ,“இந்த மாம் டூ பேட் நாங்க இன்னும் முதல் கட்டத்தையே முடிக்க வில்லையே அதுக்குள்!” என்று ஒரு பெரு மூச்சை விட்டவன். அப்படியே அதே யோசனையில் அவன் அறைக்கு வந்து சேர்ந்தான். 

“நீ டோண்ட் ஃபீல் சித் இது அவள் பாடு என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்!” என்று சிலருக்கு கால் செய்ய பால்கனியில் நின்றான்.

அதன் பின் சிறிது நேரத்திலேயே மேக் அப் ஆர்டிஸ்ட் வந்து அவளுக்கு மேக் அப் செய்ய ஆரம்பித்தனர். 

இதன்யா மனதில் சித்தார்த் மதியம் அவளை உடையில்லாமல் பார்த்த பார்வையின் தாக்கம் இன்னும் குறுகுறுப்பை கொடுக்க இப்பொழுது கூட அவன் பார்ப்பது போல தோன்றியது. அதனால் அவள் அந்த ஒப்பனை செய்பவர்களிடம் கூந்தலை அவிழ்த்து தொங்க விட பட்டது மாதிரி ஒரு ஹெர் ஸ்டல் போட சொன்னாள்.

அவர்களும் அதே போல் போட்டு விட அந்த மொத்த முடியையும் முன்னால் போட்டு கொண்டாள். கடலில் இருந்து எழுந்து வந்த கடல் கன்னி போல் அந்த நீல நிற கண்ணாடி கற்கள் பதித்த புடவையில் அழகாக இருந்தாள்.

சித்தார்த் அடர் நீல நிற கோட் ஷூட் வெள்ளை நிற சட்டை என சிறு கம்பீரம் குறையாமல் தயாராகி கொண்டு இருந்தான். கோட் கிளிப், ரோலக்ஸ் வாட்ச், கூடவே ஒரு பென் அவனுடைய கோட் சட்டையில் அழகுக்காக ஒட்டி கொண்டு இருந்தது. கூலர்ஸ், அந்த வாசனை திரவியம் இது இதன்யாவுக்கு மிகவும் பிடிக்கும். இன்று தீம் வெளிர் நீலம் மற்றும் அடர் நீலம் அதனால் அந்த இடம் முழுக்க நீல நிற மற்றும் வெள்ளை அடர் நீல நிர பலூன் மற்றும் வெள்ளை நிற ஆர்கிட்ஸ் மலர்கள் கொண்டு அலங்கரிக்கபட்டு இருந்தனர்.

திரை துறையில் இருந்து பிரச்னை செய்வதற்காகவே லீனா, ஜெகதீஷ், இருவரும் கிளம்பி இருக்க அதன் பின் பிரபல முன்னணி நடிகை ஜான்வி மற்றும் தியாபது முகம் அகனியா, லட்சிதா அனாமிகா, தயாரிப்பாளர் சேகர் ராவ், அவினாஷ் மற்றும் இயக்குனர்கள் சத்யன் மற்றும் தேவ் கபூர், ஆசிஸ் என பலரும் வருகின்றனர்.

தாரா வர வில்லை அவள் முக்கிய படபடிப்பில் இருந்தாள்.அதன் பின் முக்கியமாய் நவீன் குமார் இந்த முறை அவளை நேரில் பார்க்க வேண்டும் என   இதன்யாவை பார்க்க வருகிறான்.

இரவு 7.00 மணி இருக்கும் அந்த அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிஷா ஆரவுடன் கைகளை கோர்த்து கொண்டு வர அந்த நேரமே ஒரு சில பத்திரிக்கைகள் படங்களை தேவையான அளவு எடுத்து கொண்டது.

 …………

நவீன் அவனது வீட்டில் இதன் யாவுக்கு நிகராக தயாராகி கொண்டு இருந்தான். மோகன் நவீன் சொன்னதன் பெயரில் நியூ காஸ்மெட்டிக் ஹெர்பல் புரோடெக்டின் கலெக்சன் பரிசு கூடை இரண்டு எடுத்து கொண்டான். ஒன்றை இதன்யாவுக்கு வழங்க மற்றொரு கூடை விழா ஜோடிகளுக்கு கொடுக்க நினைத்தான். 

நவீன், எப்டி இருக்கேன்! என மோகனை பார்த்தான். 

பாஸ் உண்மையாகவே நல்லா இருக்கீங்க! 

நவீன், இதை இதன்யாவுக்கு கொடுத்து என்னை அறிமுக படுத்தி கொள்வேன். அந்த மோமன்ட்டை நீ சரியா கேப்ச்சர் பண்ற? 

மோகன் மனதில் “அங்கே சித்தார்த் அப்டின்னு ஒரு சிங்கம் இருக்குமே பாஸ் உங்க தந்திரம் எல்லாம் செல்லாதே! நான் என்னை பலி ஆடாக மாற்றி விடுவீர்கள் போல!”

நவீன் சந்தோச புன்னகையிடன் “கிட்ட தட்ட அவன் ரொம்ப வீக் ஆகி விட்டான். எல்லா புராஜக்ட்டும் நான் டேக் ஓவர் பண்ணிட்டேன். சிவில் புராஜக்ட் எல்லாம் என் கையில்! இப்போ காஸ்மெட்டிக்ல நம்ம புரோடெக்ட்க்கு நல்ல வரவேற்பு இருக்கு! இது இதன்யாவை பார்த்த நேரம் எனக்கு வெற்றி மட்டும் தான் கிடைக்குது! 

மோகன் மனதில் “சிங்கம் அப்போ பெருசா எங்கேயோ ஆப்பு வைக்க போற மாதிரி தோணுதே இதை இவர் கிட்ட சொன்னால் என்னை தான் திட்டுவாரு நமக்கு எதுக்கு வம்பு!”

நவீன் குமார், மோகன் இருவரும் பாதுகாப்பு படையுடன் கிளம்பினார்கள். 

………..

சித்தார்த் சந்திர மெளலியிடம் “இதன்யா வரும் போது யாரும் போட்டோ எடுக்க கூடாது!” என்று சொல்லி இருந்தான். அதனால் இந்த ஏற்ப்பாடு-

அனைவரின் பார்வையும் மேடையில் இருக்க திரை பிரபலங்கள் அனைத்தும் நிச்சயம் ஆன தம்பதிகளை பார்க்க ரதி ரவியின் கைகளை கோர்த்து கொண்டு இருவரும் இணையாக அனைவரையும் வரவேற்றனர். ரஞ்சிதா நிஷாவின் அருகில் நின்று கொண்டு இருந்தாள்.

ரோஸ்னி, ரிஷி இருவரும் ஒரே போல் உடையில் இரண்டாம் ஜோடிகள் போல் ஜொலித்து கொண்டு இருக்க ரிசப் செட்டி ரதியின் அழைப்பின் பேரில் வந்து இருந்தான்.

அனைவர் பார்வையும் அங்கே இருக்க சந்திர மௌலி பத்திரிக்கையாளர்களை அனுப்பி விட்டு சித்தார்த்துக்கு கால் செய்து சொல்ல சரி என்று அவன் இதன்யாவை அழைக்க சென்றான்.

சித்தார்த் அறைக்குள் நுழைய சுற்றிலும் ஆள் இல்லாத அறை தான் அவனை வரவேற்றது.  இதன்யா அவனுடைய அறையில் இல்லை. எங்கே சென்றாள்?  என்று திரும்பி பார்க்க பால்கனி பக்கம் அந்த முதுகு காட்டி நின்று கொண்டு இருந்தாள்.

அவளின் பின்னழகை ரசித்து கொண்டே வந்தவனுக்கு ப்ளௌஸ் அவளின் முதுகை கொஞ்சம் அதிகமாக காட்டி கொண்டு இருப்பது தெரிய திடீர் என்று கோபமடைந்து கொண்டே அவளின் தோல் பட்டையில் கை வைத்தான்.

இதன்யா திரும்ப சித்தார்த் முகத்தில் இருந்த இறுக்கம் மற்றும் கண்களின் கடுமை மாறி அந்த பார்வை.?

இதன்யா.?

சித்தார்த்.?

தொடரும்…

அடுத்து என்ன நடக்கும் ரொம்ப expect பண்ணாதீங்க! எதோ என்னோட கற்பனைக்கு எட்டிய விஷயத்தை எழுதி உங்களுக்கு கொடுக்க போறேன்! என்னை small ஆ think pannunga!. 

எதார்த்த கதை களம் மாதிரி ஸ்டோரி கேட்டு இருக்கீங்க! பாதி பேர் சண்டைக்காரா ஸ்டோரி ல இருந்து இன்னும் வெளி வர வில்லை போல! ஒரு master piece தான் எனக்கு அமைந்து இருக்கு அதையே திரும்ப expect பண்ணா எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்! But பெரிய comment பண்ண jay கு என்னோட thanks!. 

Try பண்றேன்!. 

நீங்க comment pannunga.. 

EPI 129

சித்தார்த் அவளை பின்னால் இருந்து தொட யார் என்று தலையை மட்டும் மெதுவாக  பின் பக்கம் சாய்த்து திரும்பினாள்.

சித்தார்த் கண்களில் இருந்த கோபம்  இறுக்கம் மற்றும் அவனின் புருவ சுருக்கம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

அவன் உலகம் ஒரு நொடி நின்று போனது. உங்களுக்கு தான் தெரியுமே இந்த கோணத்தில் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.

அவள் அழகியாக மட்டும் இருந்து இருக்க, சித்தார்த் அவளை விரும்பி இருக்க மாட்டான்.ஆனால் அவள் மனம் இந்த அழகை விட பேரழகு கொண்டது.

இதன்யா கலங்கம் இல்லா உள்ளம் கொண்டவள். அந்த அடர்ந்த மை பூசிய விழிகளில் படபடத்து கொண்டே அவனை பார்த்தாள். 

சித் எதையும் அறியும் நிலையில் இப்பொழுது இல்லை அதனால் அவளை நெருங்கி கொண்டே கீழே குனிந்து முகத்தை பார்த்தான்.

இந்த நீல வண்ண புடவையில் (உனக்கும் எனக்கும் திரிஷா போல் இருந்தாள்.)கடல் கன்னி போல் இருந்தாள்.

இதன்யாவுக்கு சித் அவளை எதுவும் இன்றி பார்த்த பார்வை நினைவு வர உள்ளங்கை வியர்க்க தலை குனிந்து கொண்டாள். அவள் சித்தார்த்தின் பார்வையை சந்திக்க முடியாமல் திணறி போனாள்.

அவளின் புடவை முந்தி ஒரு பிளீட்ஸ் மட்டும் எடுத்து இருக்க அந்த இரவு நேரத்தில் வீசிய தென்றல் காற்றில் ஒரு பக்கம் பறந்து அது அவன் முகத்தில் படற அவனின் சூடான மூச்சு காற்று அவளின் பின் பக்க முதுகில் கூச உதட்டை மடித்து கடித்து கொண்டு அந்த உணர்வுகளை அடக்க முயற்சி செய்தாள்.

சித்தார்த் அவளுடைய முந்தியை முகத்தில் இருந்து மெதுவாக விலக்கி விட்டவன். இதன்யாவை  அவன் பக்கம் திருப்பினான். .

அவள் கண்ணுக்கு சித்தார்த் ஒரு வில் வீரனை போல் ஒரு அரசனை போல் இருந்தான். “அவள் அழகி இல்லையாம்! ஆனால் அவனுடன் அவனுக்கு அருகில் இருந்தால் தான் அழகியாம்! இது இதன்யாவின் எண்ணம்!”

அவளால் அவன் கண்களை நேராக சந்திக்க முடியவில்லை. நட்சத்திரத்தை வெட்டி எடுத்தது போல் ஒரு கண்கள், அவனின் குரல் வலை அது அதில் அவள் விழுந்து விடுவேன் என்று சொல்வாள் அதில் இருந்து மீள முடியாது.

அவன் ஒவ்வொரு முறை பேசும் போதும், சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போதும் அது ஏறி இறங்கும் அழகு! அட அட அட பார்த்து கொண்டே இருக்கலாம். அவன் அருகில் இருந்தால் அவள் தோர்த்து போகிறாள். சித்தார்த்திடம் மட்டும் தான் இது நடக்கிறது.

இப்படி நினைத்து கொண்டே இருவரும் அவர்களை அறியாமல் ஒருவரை ஒருவர் நெருங்க சித்தார்த் அவனின் கட்டுபாட்டை இழந்து அவளிடம் நெருங்கும் நேரம் சட்டென்று பொறி தட்டியது.

அவனின் பார்வையை மாற்றி அவளின் முடியில் கைகளை நுழைத்து பின்னால் போட்டு விட்டான் மற்ற படி தவறாக எதுவும் செய்யவில்லை.

அப்பொழுது தான் சுய நினைவுக்கு வந்தவள்.“ச்ச நீ ஏன் டி இவனை பார்த்தால் மட்டும் இவ்லோ வீக்கா ஆகி விடுகிறாய்!”அவள் மனம் அவளை திட்ட சட்டென்று அவன் அருகில் இருந்து விலகினாள்.

அவள் சித்தார்த்தை பார்த்து“ என் என்ன பண்றீங்க?”என்று கேட்டுக் கொண்டே ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.

அவன் ஒரு அடி முன்னேற்றி வைத்து “உன்னோட முடியை முன்னாடி போட்டு இருக்க எடுத்து பின்னாடி போடு”

அவள் கூர்ந்து அவனைப் பார்த்து “ஏன்? என்னாச்சு? இது என்னோட விருப்பம்! உங்களோட விருப்பத்துக்கு தானே நான் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன். என்னோட விருப்பத்துக்கு என் முடி முன்னால் இருக்கக் கூடாதா!” என்று கூந்தலை நீவி விட்டாள்.

சித், “நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வரலையே நீ தானே என்னை பிடிவாதமாக ஒப்பந்த திருமணம் செய்து கொண்டாய்!எப்படி இருந்தால் என்ன இது உன் விருப்பம்!”

இதன்யா இந்த வார்த்தையில் கடுப்பாகி “அப்போ என்னோட இடத்தில் யாரு இருந்தாலும் நீங்க இந்த கல்யாணம் செய்யும் கட்டாயத்தில் தானே இருந்தீர்கள்!”

சித் எழன பார்வையுடன் “போ எனக்கு காட்ட தானே உனக்கு கஷ்டம் இதை மற்றவங்களுக்கு ஷோ பண்ணு!”

இதன்யா அவனை முறைத்து பார்த்து “என்ன சொல்றீங்க?”

நத்திங் என்று சொல்லி அவன் சட்டென்று  நகர்ந்தான். 

இதன்யா அவனின் கைகளைப் பிடித்தவள் “என்ன சொல்றீங்க?” என்று அப்பாவி போல் கேட்டாள்.

சித், “உன்னோட இஷ்டம் தான் நான்!  உன்னை எதுவும் சொல்ல மாட்டேன் ஜஸ்ட் ஒரே ஒரு சைன் அக்ரீமெண்ட் மட்டும் தான் நமக்குள் இருக்கு, நமக்கு நடுவுல இருக்கு!” என்று வேண்டுமென்றே குத்தல் பேச்சுகளுடன் பேசினான்.

இதன்யா இதற்கு மேல் அவன் பேச்சை கேட்க விருப்பம் இல்லாமல் “இப்போ என்னோட  முடிய பின்னாடி போடணும் அவ்வளவு தானே! இப்பவே போடுறேன் சரியா!”என்று பாதி முடியை எடுத்து பின்னாடி போட்டாள்.

சித்தார்த் உனக்கு ஒரு விஷயம் கூட ஒழுங்கா செய்ய தெரியாதா டி என்று அவளின் உடையில் ஒட்டி இருந்த மீதி முடிகளை மெதுவாக எடுத்து விட்டவன். அழகாக பின்னால் போட்டு விட்டான். 

சித்தார்தின் அருகாமை இதன்யாவிற்கு ஒரு வித படபடப்பையும் இதய துடிப்பையும் அதிகப்படுத்த அவளை நெஞ்சு கூடு ஏறி இறங்கியது.

அதன் பின் அவளின் கழுத்தைப் பார்த்தவன் அதில் இரண்டு வட்டங்கள் ஒரு நெக்லஸ் மற்றும் ஆரம் இருப்பதை பார்த்துவிட்டு கடுப்பாகி “என்ன இது? இந்த கழுத்து அழகா தெரியனுமே தவிர நெக்லஸ் அழகா தெரிய கூடாது!” என்று சொல்லி அவளின் கழுத்தில் இருந்து அந்த ஆரத்தினை மெதுவாக கழட்டி விட்டான்.

அவள் வேண்டும் என்றே அவனை சீண்ட கைகளை நீட்டி அவன் முன் நீட்டி “இந்த வளையல் போதுமா! இல்ல கழட்டட்டுமா!”என்று கேட்டாள்.

சித்தார்த்தா அவளின் பார்வை மாற்றத்தை உணர்த்துக் கொண்டு ‘இது மட்டுமா!’என்று மேல் இருந்து கீழ் வரை பார்த்து விட்டு “இதைவிட மற்றது எல்லாமே அதிகமா இருக்கு போதும் இட்ஸ் ஓகே!” என்று இரு பொருள் கூட  பேசினான்.

இதன்யா புரியாமல் விழித்தாள். சித்தார்த் “உனக்கு புரியாமல் இருப்பதே நல்லது!” என்று நினைத்துக் கொண்டு சரி போகலாமா என்று சொல்லி முன்னே நடந்தான்.

அவள் கண்களில் ஏதோ ஒரு மூலையில் ஒரு ஏக்கம் “நாம் எதற்கு இங்கு வந்தோம்? இவனை கல்யாணம் செய்து கொண்டோம்? நம்முடைய குடும்பம் வேறு எங்கோ இருக்கிறது?நம்முடைய படிப்பு ஒரு இடத்தில் இருக்கிறது?  சம்பந்தமே இல்லாமல் இந்த இடத்தில் இப்பொழுது நிற்கிறோமே?” என்று இதன்யாவின் மனம் நினைத்தது.

அவனுக்கு கேட்டதா! என்னவோ “என்ன மேடம்க்கு வீட்டு ஞாபகம் வந்திருச்சா?”

இதன்யா எப்படி கண்டு பிடிக்கிறான். அய்யோ என  ஷாக் ஆகி இல்லையே! அப்படி எதுவும் இல்ல..

சித், “சரி ஓகே இன்னும் டூ வீக்ஸ் கழிச்சு உங்க அம்மா வீட்டுக்கு டூ டேஸ் போயிட்டு வா!” என்று கூறினான்.

இதன்யா முறைத்து கொண்டே டூ மச்! 

என்ன ஆச்சு இங்கேயே இருக்கியா? என சித் கேட்டான். 

இதன்யா, வெறும் ரெண்டு நாள் எப்டி பத்தும்! 

இரண்டு நாட்கள், 48 ஹவர்ஸ் அண்ட்.. என சித் பேச ஆரம்பிக்க 

இதன்யா என்ன டுடேசா! போதும் பா சாமி! 

ம்ம் ஆமா அது போதும்

(எல்லாமே இரண்டு! இரண்டு! என்று பேசிக்கொண்டிருந்தால் இந்த இரண்டு அவர்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஒரு சஸ்பென்ஸ் ஓட முடிக்கிறேன்.இந்த இரண்டுக்கும் இதன்யாவுக்கும் சித்தார்த்துக்கும் என்னதொடர்பு அது தெரியும் போது உங்க எல்லாத்துக்கும் ஹாப்பியா இருக்கும்)

ரெண்டு நாள் எப்படி பத்தும் சித் அவளை பார்த்து மூன்று வருட ஒப்பந்தம் தானே இருக்கு சோ எக்சா ஒரு நாள் தான் லீவ் தரேன் திரி டேஸ்!  போடா என்று நினைத்து கொண்டாள்.

சித், சரி இப்போ வா கிளம்பலாமா. ஓகே என்று இருவரும் வெளியே வந்தனர்.

அவளின் கைகள் அவனின் கைகளோடு கோர்த்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்க அதை தெரிந்தும் தெரியாமலும் சித் ஒரு சின்ன புன்னகையுடன்  அவன் அதை விலகினான்.

இதன்யா, ஒரு நிமிஷம்!

என்ன என்பது போல அவன் பார்வை இருந்தது. 

இதன் யா முடியை காதுக்கு ஒதுக்குவது போல் இல்லாத கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே பாவனை செய்தவள். “அங்க எல்லாரும் நம்மள தானே பார்க்க போறாங்க!”

ம்ம் ஆமா என அவளின் கண்களை பார்த்தான். 

இதன்யா,“ அப்போ இப்போ கையை புடிச்சுக்கலாமே!” என்று கூறினாள்.

அவர்களை சுற்றி உள்ள அனைத்து காவலாளிகளும் இதைக் கேட்டு உதடு கடித்து சிரிக்க…

சித்தார்த், ம்ம் புடிச்சிக்கிறேன் என்று சொல்லிக் நமட்டு சிரிப்பு உதட்டில் மறைத்து கொண்டு அவளின்  கைகளை பிடித்துக் கொண்டு நடந்தான்.

இதன்யா அங்கு வருவது யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அவளின் உயரத்திற்கும் அவள் சித்தார்த்துடன் ஒட்டி நடப்பது யாரோ ஒரு பெண் வருகிறாள் என்று மட்டும் தான் தெரியும். அது  அந்த நபர் யார் என்று யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அவர்கள் இருவரை சுற்றியும் காவலாளிகள் இருந்தனர். வெளியே அந்த பார்ட்டி நடக்கும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியை வரவேற்பு நடக்கும் இடத்திற்கு சித் இதன்யாவை அழைத்து வந்தான்.

அங்கு சென்றதும் அவன் பார்வை மாறியது. இதன்யாவின் மேல் பிடி இன்னும் அதிகமானது. அவன் அவளின் காதுக்கு அருகில் “இப்போ நீ என்னோட லவ்வர் சோ அதுக்காக தான் இந்த அழுத்தம் அண்ட் இந்த நெருக்கம் சோ தவறாக நினைக்க வேண்டாம்!, எல்லாம் இந்த பங்சன் முடியும் வரை மட்டும் தான்! அதுக்கு அப்புறம் நான் தொட மாட்டேன்,அண்ட் இந்த தொடுதலுக்கு நிகரா உனக்கு காண்ட்ராக்ட் முடியும் போது பேமெண்ட் தனியா வந்து சேரும்!”

இதன்யாவுக்கு உள்ளுக்குள் மனம் மிகவும் வலித்தது.  “ஒரு நிமிடம் தலையில் தூக்கி கொண்டாடும் இவன் தான் அவ்வப்பொழுது இது போல் வார்த்தைகளை அள்ளி வீசுகிறான். இவனிடம் நம் மனதில் உள்ளதை இப்போதே சொல்லி விட வேண்டும் யார் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கவலை இல்லை…!”

சித், ஹே சொல்றது புரியுதா!.

இதன்யா அவன் பக்கம் இன்னும் நெருங்கி உங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்! என்று அவனின் கையை பிடித்து சென்றாள்.

சித்,  அவளின் முகத்தில் உள்ள தீவிரத்தை பார்த்து ம்ம் இப்போவே புரோப்போசே பண்ண போராலா, லெட் சீ என்று நினைத்து கொண்டே அவள் பின்னால் சென்றான்.

இதன்யாவின் இமை குடைகள் தரையை பார்த்து கொண்டு இருக்க நான் அது அது வந்து!.  

அதற்குள் அங்கு லீனா அங்கு வந்து சேர்ந்தாள். இதன்யா அவனை பார்த்து “நான் உங்க உங்க கிட்ட! எனக்கு உண்மையாகவே உங்களை.. !”

சித்து டார்லிங் “ நைஸ் டூ மீட் யூ!” என இதன்யா அருகில் கொஞ்சம் எட்ட நின்று சொன்னாள். சித் எவள் அவள் என கோபத்தில் திரும்பி பார்கக முன்னால் நின்று கொண்டு இருந்த நபரை பார்த்ததும் சித் முகம் பாறையாக மாறி போனது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் இப்படி ஸ்பாயில் பண்ணி விட்டாள். என லீனா மீது கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. 

லீனாவை பார்த்ததும் இதன்யாவின்  மனம் கவலையில் முக்கி எடுத்தது போல் இருந்தது. ஆனாலும் அதை அவள் வெளி காட்டி கொள்ள வில்லை.

ஆனால் சித்தார்த் அவளின் முக மாற்றத்தை நன்றாக கண்டு கொண்டான். உடனே அவன் இதன்யாவை இடையோடு அணைத்து மீட் மிஸ் இதன்யா என்னோட பிரசென்ட் அண்ட்  கூடிய சீக்கிரத்தில் ஃப்யூச்சர்?

இதன்யா…? 

____ 

பிரியா என்ன  மன சோர்வுடன் கூடவே உடல் சோர்வு சேர்ந்து கொள்ள படுக்கையில் பொத்தென  விழுந்தாள்.

 அவளின் கடை கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது இதயம் வேகமாக துடிக்க ஏதோ ஒரு வலி உள்ளுக்குள் கொஞ்சம் ஆரம்பித்தது.

அது என்ன வலி அது கடவுளுக்கு தான் பா!  தெரியும் இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது!

கலா புன்னகை முகத்துடன் பெரிய எருமை  நிவேதா பெரிய  மனுஷி ஆகி விட்டாள். இப்பதான் உன்னோட அத்தை போன் பண்ணி இருக்காங்க வா கிளம்பலாம்! 

பிரியா, இல்லம்மா என்னால வர முடியாது! 

என்னடி ஆச்சு? 

அம்மா என்று மூன்று விரல்களை காட்டினாள்.

அந்த நேரம் தான் இலக்கியா கல்லூரியை முடித்து வீட்டுக்குள் உள்ள முடித்துவிட்டு மெதுவாக நடந்தவள் வீட்டுக்குள் நுழைந்தாள்.

கலா அப்போ நீ வரப்போறதில்லையா?  பிரியா உனக்கே தெரியாதாம்மா எனக்கு எவ்வளவு டயர்டு ஆகும்னு!  நான் வரல, நீங்க போயிட்டு வாங்க!

கலா எப்படி தனியா இருப்ப ? உனக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது?  என்ன சாப்பிடுவ

பிரியா சிரித்துக்கொண்டே அப்போ சூப்பர் ஐடியா! நான் ஒன்னு சொல்லவா? 

என்ன? 

எனக்கு ஒரு 500 என்னோட அக்கவுண்டுக்கு அனுப்பிடுமா நான் ஆர்டர் போட்டுக்கிறேன்! 

கலா அடி வாங்க போற நாங்க வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்.

பிரியா ரெண்டு நாள் உனக்கு அங்க என்ன வேலை? உனக்கு தான் அங்கே  ஏன் போவதற்கு பிடிக்காதே!

உடனே இலக்கியா  அவர்கள் பேசும் அரவன் கேட்டு என்ன நடக்குது? எங்க போறோம்?

கலா பிரியா உளறிதொளைக்காத என்று  இலக்கியாவை சைகை காட்டினார்m

உடனே இலக்கியா என்னம்மா?  என்ன விஷயம் எங்க போறோம் என்று கேள்விகளை அடுக்கினாள்.

கலா நிவேதா பெரிய மனுஷி ஆகி விட்டாள். இப்போ நம்ம அத்தை வீட்டு கிளம்புறோம்! 

அப்படியா ஜாலி ஜாலி என்று குதித்தவள் நேராக சரி மா  என்னோட மேக்கப் கிட்ஸ் டிரஸ் எல்லாம் ரெடி பண்றேன் .என்று ஓடிவிட்டாள்.

கலா ப்ரியாவை பார்த்து அப்பா வந்தா என்ன டி சொல்லுவ? 

பிரியா, அம்மா ப்ளீஸ்மா என்னால வர முடியாது . எனக்கும் அவங்கள  பார்த்தால் சுத்தமா பிடிக்காது.  அப்பாவுக்காக தான்! என்னால் நடிக்க முடியாது அத்தை பில்ட் அப் விட்டு தள்ளும் மா! நான் வேற இப்படி இருக்கேன்! சோ நீயும், அப்பா அப்புறம் அந்த சின்ன எருமை மூணு பேரும் போய்ட்டு வந்துடுங்க என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க! 

 கலா,  நீ இல்லாம எப்படி என்னால அங்க சமாளிக்க முடியாது!

பிரியா,  அம்மா போய் சமாளிமா! நீ தான் அங்க டாப்ல இருப்ப!  சடங்கு சாங்கியம் அது இது என்ஜாய் போடுமா! உன் மாமியார் வீட்டுக்கு போயிட்டு வா!

கலா , உங்க அத்தை வீட்டுக்கு போறோம்! 

எங்கேயோ ஒன்னு போயிட்டு ஒரு நாலு நாள் இருந்துட்டு வாங்க என்று கூறினாள்.

கலா, “ நாலு நாள் அவ்ளோ தான்  உங்க அப்பன் அங்க போய்  எனக்கு அந்த இந்த வேலையை  பாரு, அவங்கள பாரு, வா!, போ, என் தங்கச்சி கஷ்டப்படுறான்னு சீன் போட்டு பில்ட் அப் பண்ணுவாறு!”

பிரியா,  “போயிட்டு வா என்ஜாய் போடு!” என சொல்லி விட்டு குப்புற படுத்து கொண்டாள். 

இளங்கோ சந்தோஷத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

என்னங்க? என கலா வெளியே வர  இளங்கோ, “என் நிவி  குட்டி இப்போ  பெரிய மனுஷியாயிட்டா வா!  சீக்கிரமா கிளம்பலாம்! இன்னும் கிளம்பலையாm  நான் போன் பண்ணும் போதே உன்னை  கிளம்ப சொன்னேன்ல்ல! ” என்று அவர் கலாவை அதட்டினார்.

கலா முறைத்துக் கொண்டே “நாம அங்கே போய்சேர அஞ்சு மணி நேரம் ஆகும்!  இப்ப புதுசா ஒரு மணி நேரத்துல போக முடியுமா?  அதனால ஆடாதீங்க! கொஞ்சம் அமைதியா இருங்க!”

இளங்கோ, “என்ன நினைச்சிட்டு இருக்க?  உங்க அம்மா வீட்டுக்கு போகும்போது வேகமாக கிளம்புவ?  இப்போ எங்க வீட்டு சைடுன்னதும் ரொம்ப மொடமா இருக்கோ!”

கலா, அதானே பார்த்தேன் எங்கடா இன்னும் கொம்பு முளைக்கலையேன்னு!  

இளங்கோ  கோபத்துடன் பேச வர இலக்கியா , டாடி அம்மா வந்ததும் எல்லா வேலையும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க!  திட்டாதீங்க டாடி! 

 கலா இது ஒன்றுதான் குறைச்சல் உங்க அப்பனுக்கு சலக்காம பொறந்திருக்க! நடிப்பு கள்ளி!  என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

இளங்கோ ஆமா பிரியா எங்கே! 

கலா, பிரியா வரலைங்க

இளங்கோ என்னாச்சு என்று புருவம் அவள்  இருக்குமிடம் சென்று  பிரியா என்னடா மா  எழுந்து கிளம்பு வா! ம!  நம்ப அத்தை வீட்டுக்கு போரோம் டைம் ஆச்சு, விஷயம் தெரியுமில்ல? 

பிரியா, டாடி எனக்கு மேலுக்கு முடியல,  அப்புறம் நான் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் தூரமா இருக்கேன்!

இளங்கோ,“ அதனால என்ன? இப்போ  ஒன்னும் பிரச்சனை இல்ல நீ கிளம்பி வா டா!”

பிரியா டாடி உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? எனக்கு எவ்ளோ கஷ்டப்படுவேன்! என்ன இப்போ இந்த மாதிரி டைம்ல  ட்ராவல்ல்ல,   வாந்தி ஹாஸ்பிடல் ,அட்மிட் டிப்ஸ் இதெல்லாம் பண்றதுக்கு நீங்க தயாரா ? அப்புறம் அத்தை வீட்டுக்கு போறதுக்கு லேட் ஆகும்?  அங்க போய் என்ஜாய் பண்ண முடியாது? என்ன சொல்றீங்க? 

 கலா அடிப்பாவி என்று பின்னால் நின்று சிரித்தார்.

இளங்கோ ரொம்ப முடியலையா? எப்படிடா உன்ன நான் தனியா விட்டு போவேன்! எனக்கு மனசு உன்னை சுத்தி தான் இருக்கும்!

இலக்கியா, என்ன இந்த டாடி அந்தர்பல்டி அடிக்கிறாரே எப்படி இது நடந்துச்சு அவளை என்ன விட்டுட்டு கொஞ்ச நாளு கூடாது அவ வரவே கூடாது அப்பதான் நம்ம டாடி என் மேல பாசமா இருப்பாரு 

 கலா, “என்னங்க லூசு மாதிரி பேசாதீங்க?  அங்க நீங்க தான் எல்லாம் செய்யணும்! நெனப்பு இருக்கா! ரொம்ப ஓவரா பண்றீங்க?  அன்னைக்கு பிரியாவை அந்த திட்டு திட்டிநீங்க!.

இளங்கோ அவளின் அருகில் அமர அவளின் தலையை வருட வர

டாடி! என்று கையை நீட்டினாள்.

இளங்கோ , என்னடா இதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல வா நம்ம ஹாஸ்பிடல் போய் ஒரு ஸ்டொமக் பெயினுக்கு இன்ஜெக்ஷன் போட்டு கிளம்பலாம் .

பிரியா அதெல்லாம் பண்ணக்கூடாது பேட் ஹேபிட் சோ நீங்க போயிட்டு வாங்க டாடி! 

இளங்கோ என்னால எப்படி உன்னை தனியா விட்டுட்டு போக முடியும்! 

உடனே இலக்கியா, “ டாடி அக்கா தான் சொல்றாங்கல்ல அவங்களால வர முடியாது!  அப்ப ரொம்ப அங்க கஷ்டப்படுவாங்க இங்கேயே ரெஸ்ட் எடுக்கட்டுமே!”

பிரியா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நான் மாமாக்கு போன் பண்ணி அம்மாச்சிய வர சொல்ற நான் அம்மாச்சி கூட இங்க இருந்து கொள்கிறேன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க! 

இளங்கோ, அப்போ நாளைக்கு நைட்டு பூவா!  காலையில காலேஜ்க்கு என்ன சாப்பிடுவ? 

உடனே பிரியா அது ஒன்னும் பிரச்சனை இல்ல நான் நாளைக்கு காலேஜ் போகல எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியல..

இலக்கியா,“ அப்போ கங்கார்ம்  அப்பா இந்த பிசாசு வரலையா!  நம்ம ஜாலியா அப்பா கூட போயி கொஞ்சம் அமௌன்ட் கரெக்ட் பண்ணனும்! அங்க சுத்தி எல்லாத்துகிட்டையும் நல்ல பேர் எடுத்து எல்லாத்துகிட்டையும் ஒரு வசூல் போடணும்!” என்று நினைத்துக் கொண்டாள். 

அதன் பின் மூவரும் அறக்கப்பறக்க அரை மணி நேரத்தில் கிளம்பினார்கள். இளங்கோ தான் இருவரையும் தள்ளு தள்ளு என தள்ளினார் ஏனென்றால் தன் சொந்தங்களை பார்க்க போகிறோம் என்று பூரிப்பு! அது மிகவும் அதிகமாகவே இருந்தது.

கலா தான் முறைத்துக் கொண்டே ஓவரா ஆட்டம் போடுறீங்க! திரும்ப இங்கதான் வரணும்! உங்களை பார்த்துக்கிறேன்! என்று  சண்டையுடன் கிளம்பினார்கள்.

இளங்கோ பிரியா பத்திரமா இருக்குனும் செல்லம், எதுவா இருந்தாலும் அப்பாவுக்கு போன் பண்ணு!  உனக்கு இப்போ அமௌன்ட் தரவா என்று 500 தாள்களை எடுத்தார்.

பிரியா வாயை பிளந்து கொண்டு பார்க்க

கலா  இது கனவா நினைவா என்று பார்த்தார்

உடனே இலக்கியா “டாடி அம்மாச்சி வராங்க அவளுக்கு சமைச்சு கொடுப்பாங்க! நீங்க காசு எல்லாம் தர வேண்டாம்! அக்காவுக்கு செலவு கூட பண்ண தெரியாது!”

பிரியா இரு டி நாயே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அதன் பின் மூவரும் கிளம்பினார்கள். 

அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்தவள் வாயில் கேட்டையும் கதவையும் சாத்தினாள். அதன் பின் வேறொரு உடைக்கு மாறினாள் .

உடனே கலா போன் செய்து பிரியா அந்த நாப்கின்ஸ் எல்லாம்  வீட்டில் இல்ல டி! இப்போ என்ன பண்ணுவ? 

 அவள் எதுக்குமா அது? 

 கலா, நீதான் தூரம் னு சொன்னியே? 

பிரியா “ஐயோ பயத்துல உண்மைய உளறி விட்டோமே! என நினைத்து மா நான் இப்போ உடனே கடைக்கு போய் வாங்கிக்கிறேன்!” என்று சமாளித்தாள். 

அதன் பின் போனை எடுத்து போட்டவள் டீவியில் பாடலை தட்டி விட்டு வீட்டில் தீனிகளை மேய்ந்து ஒரு தட்டில் நேந்திரம் சிப்ஸ் மற்றும் குச்சி சிப்ஸ் போட்டு கொண்டு அறைக்க ஆரம்பித்தாள். 

பூர்ணா போன் செய்தாள். ஹே என்ன பண்ற? .

பிரியா, மனசு ரொம்ப கஷ்டமா இறுக்கி! அதான் கொஞ்சம் தீனி சாப்பிடுறேன்! 

என்ன தீனி! எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு!

பிரியா, நாளைக்கு காலேஜ் நான் வரல பூசு! அடுத்த நாள் தீனி கொண்டு வரேன்! 

பூர்ணா, என்ன பிரியா சொல்ற? 

பிரியா, ஆமா! நான் நாளைக்கு வரல உண்மையாகவே எனக்கு மனசு சரி இல்ல!  

சரி அப்போ நம்ம மூணு பேரும் சேர்ந்து காலேஜ் க்கு லீவு விட்டு விடுவோம்! என வினோ கான்பரன்சில் கூறினாள். 

தொடரும்.. 

அதற்கு அடுத்த நாள் தானே பூஜா காலேஜ் வர போகிறாள்! 

ம்ம் பயங்கரமா இருக்க போகுது!  

அதே போல அபி ஜித் பார்ட்டி நடக்கும் இடத்தில் நுழைந்தான். 

ம்ம் இன்னும் நிறைய திருப்பங்கள் நடக்க போகுது பார்ப்போம்

Comment pannunga koodave ratings konjam like share.. 

இன்னைக்கு episode எப்டி இருந்தது. சொல்லிட்டு போங்க! 

 EPI 129

சித்தார்த் அவளை பின்னால் இருந்து தொட யார் என்று தலையை மட்டும் மெதுவாக  பின் பக்கம் சாய்த்து திரும்பினாள்.

சித்தார்த் கண்களில் இருந்த கோபம்  இறுக்கம் மற்றும் அவனின் புருவ சுருக்கம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

அவன் உலகம் ஒரு நொடி நின்று போனது. உங்களுக்கு தான் தெரியுமே இந்த கோணத்தில் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.

அவள் அழகியாக மட்டும் இருந்து இருக்க, சித்தார்த் அவளை விரும்பி இருக்க மாட்டான்.ஆனால் அவள் மனம் இந்த அழகை விட பேரழகு கொண்டது.

இதன்யா கலங்கம் இல்லா உள்ளம் கொண்டவள். அந்த அடர்ந்த மை பூசிய விழிகளில் படபடத்து கொண்டே அவனை பார்த்தாள். 

சித் எதையும் அறியும் நிலையில் இப்பொழுது இல்லை அதனால் அவளை நெருங்கி கொண்டே கீழே குனிந்து முகத்தை பார்த்தான்.

இந்த நீல வண்ண புடவையில் (உனக்கும் எனக்கும் திரிஷா போல் இருந்தாள்.)கடல் கன்னி போல் இருந்தாள்.

இதன்யாவுக்கு சித் அவளை எதுவும் இன்றி பார்த்த பார்வை நினைவு வர உள்ளங்கை வியர்க்க தலை குனிந்து கொண்டாள். அவள் சித்தார்த்தின் பார்வையை சந்திக்க முடியாமல் திணறி போனாள்.

அவளின் புடவை முந்தி ஒரு பிளீட்ஸ் மட்டும் எடுத்து இருக்க அந்த இரவு நேரத்தில் வீசிய தென்றல் காற்றில் ஒரு பக்கம் பறந்து அது அவன் முகத்தில் படற அவனின் சூடான மூச்சு காற்று அவளின் பின் பக்க முதுகில் கூச உதட்டை மடித்து கடித்து கொண்டு அந்த உணர்வுகளை அடக்க முயற்சி செய்தாள்.

சித்தார்த் அவளுடைய முந்தியை முகத்தில் இருந்து மெதுவாக விலக்கி விட்டவன். இதன்யாவை  அவன் பக்கம் திருப்பினான். .

அவள் கண்ணுக்கு சித்தார்த் ஒரு வில் வீரனை போல் ஒரு அரசனை போல் இருந்தான். “அவள் அழகி இல்லையாம்! ஆனால் அவனுடன் அவனுக்கு அருகில் இருந்தால் தான் அழகியாம்! இது இதன்யாவின் எண்ணம்!”

அவளால் அவன் கண்களை நேராக சந்திக்க முடியவில்லை. நட்சத்திரத்தை வெட்டி எடுத்தது போல் ஒரு கண்கள், அவனின் குரல் வலை அது அதில் அவள் விழுந்து விடுவேன் என்று சொல்வாள் அதில் இருந்து மீள முடியாது.

அவன் ஒவ்வொரு முறை பேசும் போதும், சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போதும் அது ஏறி இறங்கும் அழகு! அட அட அட பார்த்து கொண்டே இருக்கலாம். அவன் அருகில் இருந்தால் அவள் தோர்த்து போகிறாள். சித்தார்த்திடம் மட்டும் தான் இது நடக்கிறது.

இப்படி நினைத்து கொண்டே இருவரும் அவர்களை அறியாமல் ஒருவரை ஒருவர் நெருங்க சித்தார்த் அவனின் கட்டுபாட்டை இழந்து அவளிடம் நெருங்கும் நேரம் சட்டென்று பொறி தட்டியது.

அவனின் பார்வையை மாற்றி அவளின் முடியில் கைகளை நுழைத்து பின்னால் போட்டு விட்டான் மற்ற படி தவறாக எதுவும் செய்யவில்லை.

அப்பொழுது தான் சுய நினைவுக்கு வந்தவள்.“ச்ச நீ ஏன் டி இவனை பார்த்தால் மட்டும் இவ்லோ வீக்கா ஆகி விடுகிறாய்!”அவள் மனம் அவளை திட்ட சட்டென்று அவன் அருகில் இருந்து விலகினாள்.

அவள் சித்தார்த்தை பார்த்து“ என் என்ன பண்றீங்க?”என்று கேட்டுக் கொண்டே ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.

அவன் ஒரு அடி முன்னேற்றி வைத்து “உன்னோட முடியை முன்னாடி போட்டு இருக்க எடுத்து பின்னாடி போடு”

அவள் கூர்ந்து அவனைப் பார்த்து “ஏன்? என்னாச்சு? இது என்னோட விருப்பம்! உங்களோட விருப்பத்துக்கு தானே நான் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன். என்னோட விருப்பத்துக்கு என் முடி முன்னால் இருக்கக் கூடாதா!” என்று கூந்தலை நீவி விட்டாள்.

சித், “நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வரலையே நீ தானே என்னை பிடிவாதமாக ஒப்பந்த திருமணம் செய்து கொண்டாய்!எப்படி இருந்தால் என்ன இது உன் விருப்பம்!”

இதன்யா இந்த வார்த்தையில் கடுப்பாகி “அப்போ என்னோட இடத்தில் யாரு இருந்தாலும் நீங்க இந்த கல்யாணம் செய்யும் கட்டாயத்தில் தானே இருந்தீர்கள்!”

சித் எழன பார்வையுடன் “போ எனக்கு காட்ட தானே உனக்கு கஷ்டம் இதை மற்றவங்களுக்கு ஷோ பண்ணு!”

இதன்யா அவனை முறைத்து பார்த்து “என்ன சொல்றீங்க?”

நத்திங் என்று சொல்லி அவன் சட்டென்று  நகர்ந்தான். 

இதன்யா அவனின் கைகளைப் பிடித்தவள் “என்ன சொல்றீங்க?” என்று அப்பாவி போல் கேட்டாள்.

சித், “உன்னோட இஷ்டம் தான் நான்!  உன்னை எதுவும் சொல்ல மாட்டேன் ஜஸ்ட் ஒரே ஒரு சைன் அக்ரீமெண்ட் மட்டும் தான் நமக்குள் இருக்கு, நமக்கு நடுவுல இருக்கு!” என்று வேண்டுமென்றே குத்தல் பேச்சுகளுடன் பேசினான்.

இதன்யா இதற்கு மேல் அவன் பேச்சை கேட்க விருப்பம் இல்லாமல் “இப்போ என்னோட  முடிய பின்னாடி போடணும் அவ்வளவு தானே! இப்பவே போடுறேன் சரியா!”என்று பாதி முடியை எடுத்து பின்னாடி போட்டாள்.

சித்தார்த் உனக்கு ஒரு விஷயம் கூட ஒழுங்கா செய்ய தெரியாதா டி என்று அவளின் உடையில் ஒட்டி இருந்த மீதி முடிகளை மெதுவாக எடுத்து விட்டவன். அழகாக பின்னால் போட்டு விட்டான். 

சித்தார்தின் அருகாமை இதன்யாவிற்கு ஒரு வித படபடப்பையும் இதய துடிப்பையும் அதிகப்படுத்த அவளை நெஞ்சு கூடு ஏறி இறங்கியது.

அதன் பின் அவளின் கழுத்தைப் பார்த்தவன் அதில் இரண்டு வட்டங்கள் ஒரு நெக்லஸ் மற்றும் ஆரம் இருப்பதை பார்த்துவிட்டு கடுப்பாகி “என்ன இது? இந்த கழுத்து அழகா தெரியனுமே தவிர நெக்லஸ் அழகா தெரிய கூடாது!” என்று சொல்லி அவளின் கழுத்தில் இருந்து அந்த ஆரத்தினை மெதுவாக கழட்டி விட்டான்.

அவள் வேண்டும் என்றே அவனை சீண்ட கைகளை நீட்டி அவன் முன் நீட்டி “இந்த வளையல் போதுமா! இல்ல கழட்டட்டுமா!”என்று கேட்டாள்.

சித்தார்த்தா அவளின் பார்வை மாற்றத்தை உணர்த்துக் கொண்டு ‘இது மட்டுமா!’என்று மேல் இருந்து கீழ் வரை பார்த்து விட்டு “இதைவிட மற்றது எல்லாமே அதிகமா இருக்கு போதும் இட்ஸ் ஓகே!” என்று இரு பொருள் கூட  பேசினான்.

இதன்யா புரியாமல் விழித்தாள். சித்தார்த் “உனக்கு புரியாமல் இருப்பதே நல்லது!” என்று நினைத்துக் கொண்டு சரி போகலாமா என்று சொல்லி முன்னே நடந்தான்.

அவள் கண்களில் ஏதோ ஒரு மூலையில் ஒரு ஏக்கம் “நாம் எதற்கு இங்கு வந்தோம்? இவனை கல்யாணம் செய்து கொண்டோம்? நம்முடைய குடும்பம் வேறு எங்கோ இருக்கிறது?நம்முடைய படிப்பு ஒரு இடத்தில் இருக்கிறது?  சம்பந்தமே இல்லாமல் இந்த இடத்தில் இப்பொழுது நிற்கிறோமே?” என்று இதன்யாவின் மனம் நினைத்தது.

அவனுக்கு கேட்டதா! என்னவோ “என்ன மேடம்க்கு வீட்டு ஞாபகம் வந்திருச்சா?”

இதன்யா எப்படி கண்டு பிடிக்கிறான். அய்யோ என  ஷாக் ஆகி இல்லையே! அப்படி எதுவும் இல்ல..

சித், “சரி ஓகே இன்னும் டூ வீக்ஸ் கழிச்சு உங்க அம்மா வீட்டுக்கு டூ டேஸ் போயிட்டு வா!” என்று கூறினான்.

இதன்யா முறைத்து கொண்டே டூ மச்! 

என்ன ஆச்சு இங்கேயே இருக்கியா? என சித் கேட்டான். 

இதன்யா, வெறும் ரெண்டு நாள் எப்டி பத்தும்! 

இரண்டு நாட்கள், 48 ஹவர்ஸ் அண்ட்.. என சித் பேச ஆரம்பிக்க 

இதன்யா என்ன டுடேசா! போதும் பா சாமி! 

ம்ம் ஆமா அது போதும்

(எல்லாமே இரண்டு! இரண்டு! என்று பேசிக்கொண்டிருந்தால் இந்த இரண்டு அவர்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஒரு சஸ்பென்ஸ் ஓட முடிக்கிறேன்.இந்த இரண்டுக்கும் இதன்யாவுக்கும் சித்தார்த்துக்கும் என்னதொடர்பு அது தெரியும் போது உங்க எல்லாத்துக்கும் ஹாப்பியா இருக்கும்)

ரெண்டு நாள் எப்படி பத்தும் சித் அவளை பார்த்து மூன்று வருட ஒப்பந்தம் தானே இருக்கு சோ எக்சா ஒரு நாள் தான் லீவ் தரேன் திரி டேஸ்!  போடா என்று நினைத்து கொண்டாள்.

சித், சரி இப்போ வா கிளம்பலாமா. ஓகே என்று இருவரும் வெளியே வந்தனர்.

அவளின் கைகள் அவனின் கைகளோடு கோர்த்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்க அதை தெரிந்தும் தெரியாமலும் சித் ஒரு சின்ன புன்னகையுடன்  அவன் அதை விலகினான்.

இதன்யா, ஒரு நிமிஷம்!

என்ன என்பது போல அவன் பார்வை இருந்தது. 

இதன் யா முடியை காதுக்கு ஒதுக்குவது போல் இல்லாத கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே பாவனை செய்தவள். “அங்க எல்லாரும் நம்மள தானே பார்க்க போறாங்க!”

ம்ம் ஆமா என அவளின் கண்களை பார்த்தான். 

இதன்யா,“ அப்போ இப்போ கையை புடிச்சுக்கலாமே!” என்று கூறினாள்.

அவர்களை சுற்றி உள்ள அனைத்து காவலாளிகளும் இதைக் கேட்டு உதடு கடித்து சிரிக்க…

சித்தார்த், ம்ம் புடிச்சிக்கிறேன் என்று சொல்லிக் நமட்டு சிரிப்பு உதட்டில் மறைத்து கொண்டு அவளின்  கைகளை பிடித்துக் கொண்டு நடந்தான்.

இதன்யா அங்கு வருவது யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அவளின் உயரத்திற்கும் அவள் சித்தார்த்துடன் ஒட்டி நடப்பது யாரோ ஒரு பெண் வருகிறாள் என்று மட்டும் தான் தெரியும். அது  அந்த நபர் யார் என்று யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அவர்கள் இருவரை சுற்றியும் காவலாளிகள் இருந்தனர். வெளியே அந்த பார்ட்டி நடக்கும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியை வரவேற்பு நடக்கும் இடத்திற்கு சித் இதன்யாவை அழைத்து வந்தான்.

அங்கு சென்றதும் அவன் பார்வை மாறியது. இதன்யாவின் மேல் பிடி இன்னும் அதிகமானது. அவன் அவளின் காதுக்கு அருகில் “இப்போ நீ என்னோட லவ்வர் சோ அதுக்காக தான் இந்த அழுத்தம் அண்ட் இந்த நெருக்கம் சோ தவறாக நினைக்க வேண்டாம்!, எல்லாம் இந்த பங்சன் முடியும் வரை மட்டும் தான்! அதுக்கு அப்புறம் நான் தொட மாட்டேன்,அண்ட் இந்த தொடுதலுக்கு நிகரா உனக்கு காண்ட்ராக்ட் முடியும் போது பேமெண்ட் தனியா வந்து சேரும்!”

இதன்யாவுக்கு உள்ளுக்குள் மனம் மிகவும் வலித்தது.  “ஒரு நிமிடம் தலையில் தூக்கி கொண்டாடும் இவன் தான் அவ்வப்பொழுது இது போல் வார்த்தைகளை அள்ளி வீசுகிறான். இவனிடம் நம் மனதில் உள்ளதை இப்போதே சொல்லி விட வேண்டும் யார் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கவலை இல்லை…!”

சித், ஹே சொல்றது புரியுதா!.

இதன்யா அவன் பக்கம் இன்னும் நெருங்கி உங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்! என்று அவனின் கையை பிடித்து சென்றாள்.

சித்,  அவளின் முகத்தில் உள்ள தீவிரத்தை பார்த்து ம்ம் இப்போவே புரோப்போசே பண்ண போராலா, லெட் சீ என்று நினைத்து கொண்டே அவள் பின்னால் சென்றான்.

இதன்யாவின் இமை குடைகள் தரையை பார்த்து கொண்டு இருக்க நான் அது அது வந்து!.  

அதற்குள் அங்கு லீனா அங்கு வந்து சேர்ந்தாள். இதன்யா அவனை பார்த்து “நான் உங்க உங்க கிட்ட! எனக்கு உண்மையாகவே உங்களை.. !”

சித்து டார்லிங் “ நைஸ் டூ மீட் யூ!” என இதன்யா அருகில் கொஞ்சம் எட்ட நின்று சொன்னாள். சித் எவள் அவள் என கோபத்தில் திரும்பி பார்கக முன்னால் நின்று கொண்டு இருந்த நபரை பார்த்ததும் சித் முகம் பாறையாக மாறி போனது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் இப்படி ஸ்பாயில் பண்ணி விட்டாள். என லீனா மீது கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. 

லீனாவை பார்த்ததும் இதன்யாவின்  மனம் கவலையில் முக்கி எடுத்தது போல் இருந்தது. ஆனாலும் அதை அவள் வெளி காட்டி கொள்ள வில்லை.

ஆனால் சித்தார்த் அவளின் முக மாற்றத்தை நன்றாக கண்டு கொண்டான். உடனே அவன் இதன்யாவை இடையோடு அணைத்து மீட் மிஸ் இதன்யா என்னோட பிரசென்ட் அண்ட்  கூடிய சீக்கிரத்தில் ஃப்யூச்சர்?

இதன்யா…? 

____ 

பிரியா என்ன  மன சோர்வுடன் கூடவே உடல் சோர்வு சேர்ந்து கொள்ள படுக்கையில் பொத்தென  விழுந்தாள்.

 அவளின் கடை கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது இதயம் வேகமாக துடிக்க ஏதோ ஒரு வலி உள்ளுக்குள் கொஞ்சம் ஆரம்பித்தது.

அது என்ன வலி அது கடவுளுக்கு தான் பா!  தெரியும் இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது!

கலா புன்னகை முகத்துடன் பெரிய எருமை  நிவேதா பெரிய  மனுஷி ஆகி விட்டாள். இப்பதான் உன்னோட அத்தை போன் பண்ணி இருக்காங்க வா கிளம்பலாம்! 

பிரியா, இல்லம்மா என்னால வர முடியாது! 

என்னடி ஆச்சு? 

அம்மா என்று மூன்று விரல்களை காட்டினாள்.

அந்த நேரம் தான் இலக்கியா கல்லூரியை முடித்து வீட்டுக்குள் உள்ள முடித்துவிட்டு மெதுவாக நடந்தவள் வீட்டுக்குள் நுழைந்தாள்.

கலா அப்போ நீ வரப்போறதில்லையா?  பிரியா உனக்கே தெரியாதாம்மா எனக்கு எவ்வளவு டயர்டு ஆகும்னு!  நான் வரல, நீங்க போயிட்டு வாங்க!

கலா எப்படி தனியா இருப்ப ? உனக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது?  என்ன சாப்பிடுவ

பிரியா சிரித்துக்கொண்டே அப்போ சூப்பர் ஐடியா! நான் ஒன்னு சொல்லவா? 

என்ன? 

எனக்கு ஒரு 500 என்னோட அக்கவுண்டுக்கு அனுப்பிடுமா நான் ஆர்டர் போட்டுக்கிறேன்! 

கலா அடி வாங்க போற நாங்க வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்.

பிரியா ரெண்டு நாள் உனக்கு அங்க என்ன வேலை? உனக்கு தான் அங்கே  ஏன் போவதற்கு பிடிக்காதே!

உடனே இலக்கியா  அவர்கள் பேசும் அரவன் கேட்டு என்ன நடக்குது? எங்க போறோம்?

கலா பிரியா உளறிதொளைக்காத என்று  இலக்கியாவை சைகை காட்டினார்m

உடனே இலக்கியா என்னம்மா?  என்ன விஷயம் எங்க போறோம் என்று கேள்விகளை அடுக்கினாள்.

கலா நிவேதா பெரிய மனுஷி ஆகி விட்டாள். இப்போ நம்ம அத்தை வீட்டு கிளம்புறோம்! 

அப்படியா ஜாலி ஜாலி என்று குதித்தவள் நேராக சரி மா  என்னோட மேக்கப் கிட்ஸ் டிரஸ் எல்லாம் ரெடி பண்றேன் .என்று ஓடிவிட்டாள்.

கலா ப்ரியாவை பார்த்து அப்பா வந்தா என்ன டி சொல்லுவ? 

பிரியா, அம்மா ப்ளீஸ்மா என்னால வர முடியாது . எனக்கும் அவங்கள  பார்த்தால் சுத்தமா பிடிக்காது.  அப்பாவுக்காக தான்! என்னால் நடிக்க முடியாது அத்தை பில்ட் அப் விட்டு தள்ளும் மா! நான் வேற இப்படி இருக்கேன்! சோ நீயும், அப்பா அப்புறம் அந்த சின்ன எருமை மூணு பேரும் போய்ட்டு வந்துடுங்க என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க! 

 கலா,  நீ இல்லாம எப்படி என்னால அங்க சமாளிக்க முடியாது!

பிரியா,  அம்மா போய் சமாளிமா! நீ தான் அங்க டாப்ல இருப்ப!  சடங்கு சாங்கியம் அது இது என்ஜாய் போடுமா! உன் மாமியார் வீட்டுக்கு போயிட்டு வா!

கலா , உங்க அத்தை வீட்டுக்கு போறோம்! 

எங்கேயோ ஒன்னு போயிட்டு ஒரு நாலு நாள் இருந்துட்டு வாங்க என்று கூறினாள்.

கலா, “ நாலு நாள் அவ்ளோ தான்  உங்க அப்பன் அங்க போய்  எனக்கு அந்த இந்த வேலையை  பாரு, அவங்கள பாரு, வா!, போ, என் தங்கச்சி கஷ்டப்படுறான்னு சீன் போட்டு பில்ட் அப் பண்ணுவாறு!”

பிரியா,  “போயிட்டு வா என்ஜாய் போடு!” என சொல்லி விட்டு குப்புற படுத்து கொண்டாள். 

இளங்கோ சந்தோஷத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

என்னங்க? என கலா வெளியே வர  இளங்கோ, “என் நிவி  குட்டி இப்போ  பெரிய மனுஷியாயிட்டா வா!  சீக்கிரமா கிளம்பலாம்! இன்னும் கிளம்பலையாm  நான் போன் பண்ணும் போதே உன்னை  கிளம்ப சொன்னேன்ல்ல! ” என்று அவர் கலாவை அதட்டினார்.

கலா முறைத்துக் கொண்டே “நாம அங்கே போய்சேர அஞ்சு மணி நேரம் ஆகும்!  இப்ப புதுசா ஒரு மணி நேரத்துல போக முடியுமா?  அதனால ஆடாதீங்க! கொஞ்சம் அமைதியா இருங்க!”

இளங்கோ, “என்ன நினைச்சிட்டு இருக்க?  உங்க அம்மா வீட்டுக்கு போகும்போது வேகமாக கிளம்புவ?  இப்போ எங்க வீட்டு சைடுன்னதும் ரொம்ப மொடமா இருக்கோ!”

கலா, அதானே பார்த்தேன் எங்கடா இன்னும் கொம்பு முளைக்கலையேன்னு!  

இளங்கோ  கோபத்துடன் பேச வர இலக்கியா , டாடி அம்மா வந்ததும் எல்லா வேலையும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க!  திட்டாதீங்க டாடி! 

 கலா இது ஒன்றுதான் குறைச்சல் உங்க அப்பனுக்கு சலக்காம பொறந்திருக்க! நடிப்பு கள்ளி!  என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

இளங்கோ ஆமா பிரியா எங்கே! 

கலா, பிரியா வரலைங்க

இளங்கோ என்னாச்சு என்று புருவம் அவள்  இருக்குமிடம் சென்று  பிரியா என்னடா மா  எழுந்து கிளம்பு வா! ம!  நம்ப அத்தை வீட்டுக்கு போரோம் டைம் ஆச்சு, விஷயம் தெரியுமில்ல? 

பிரியா, டாடி எனக்கு மேலுக்கு முடியல,  அப்புறம் நான் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் தூரமா இருக்கேன்!

இளங்கோ,“ அதனால என்ன? இப்போ  ஒன்னும் பிரச்சனை இல்ல நீ கிளம்பி வா டா!”

பிரியா டாடி உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? எனக்கு எவ்ளோ கஷ்டப்படுவேன்! என்ன இப்போ இந்த மாதிரி டைம்ல  ட்ராவல்ல்ல,   வாந்தி ஹாஸ்பிடல் ,அட்மிட் டிப்ஸ் இதெல்லாம் பண்றதுக்கு நீங்க தயாரா ? அப்புறம் அத்தை வீட்டுக்கு போறதுக்கு லேட் ஆகும்?  அங்க போய் என்ஜாய் பண்ண முடியாது? என்ன சொல்றீங்க? 

 கலா அடிப்பாவி என்று பின்னால் நின்று சிரித்தார்.

இளங்கோ ரொம்ப முடியலையா? எப்படிடா உன்ன நான் தனியா விட்டு போவேன்! எனக்கு மனசு உன்னை சுத்தி தான் இருக்கும்!

இலக்கியா, என்ன இந்த டாடி அந்தர்பல்டி அடிக்கிறாரே எப்படி இது நடந்துச்சு அவளை என்ன விட்டுட்டு கொஞ்ச நாளு கூடாது அவ வரவே கூடாது அப்பதான் நம்ம டாடி என் மேல பாசமா இருப்பாரு 

 கலா, “என்னங்க லூசு மாதிரி பேசாதீங்க?  அங்க நீங்க தான் எல்லாம் செய்யணும்! நெனப்பு இருக்கா! ரொம்ப ஓவரா பண்றீங்க?  அன்னைக்கு பிரியாவை அந்த திட்டு திட்டிநீங்க!.

இளங்கோ அவளின் அருகில் அமர அவளின் தலையை வருட வர

டாடி! என்று கையை நீட்டினாள்.

இளங்கோ , என்னடா இதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல வா நம்ம ஹாஸ்பிடல் போய் ஒரு ஸ்டொமக் பெயினுக்கு இன்ஜெக்ஷன் போட்டு கிளம்பலாம் .

பிரியா அதெல்லாம் பண்ணக்கூடாது பேட் ஹேபிட் சோ நீங்க போயிட்டு வாங்க டாடி! 

இளங்கோ என்னால எப்படி உன்னை தனியா விட்டுட்டு போக முடியும்! 

உடனே இலக்கியா, “ டாடி அக்கா தான் சொல்றாங்கல்ல அவங்களால வர முடியாது!  அப்ப ரொம்ப அங்க கஷ்டப்படுவாங்க இங்கேயே ரெஸ்ட் எடுக்கட்டுமே!”

பிரியா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நான் மாமாக்கு போன் பண்ணி அம்மாச்சிய வர சொல்ற நான் அம்மாச்சி கூட இங்க இருந்து கொள்கிறேன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க! 

இளங்கோ, அப்போ நாளைக்கு நைட்டு பூவா!  காலையில காலேஜ்க்கு என்ன சாப்பிடுவ? 

உடனே பிரியா அது ஒன்னும் பிரச்சனை இல்ல நான் நாளைக்கு காலேஜ் போகல எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியல..

இலக்கியா,“ அப்போ கங்கார்ம்  அப்பா இந்த பிசாசு வரலையா!  நம்ம ஜாலியா அப்பா கூட போயி கொஞ்சம் அமௌன்ட் கரெக்ட் பண்ணனும்! அங்க சுத்தி எல்லாத்துகிட்டையும் நல்ல பேர் எடுத்து எல்லாத்துகிட்டையும் ஒரு வசூல் போடணும்!” என்று நினைத்துக் கொண்டாள். 

அதன் பின் மூவரும் அறக்கப்பறக்க அரை மணி நேரத்தில் கிளம்பினார்கள். இளங்கோ தான் இருவரையும் தள்ளு தள்ளு என தள்ளினார் ஏனென்றால் தன் சொந்தங்களை பார்க்க போகிறோம் என்று பூரிப்பு! அது மிகவும் அதிகமாகவே இருந்தது.

கலா தான் முறைத்துக் கொண்டே ஓவரா ஆட்டம் போடுறீங்க! திரும்ப இங்கதான் வரணும்! உங்களை பார்த்துக்கிறேன்! என்று  சண்டையுடன் கிளம்பினார்கள்.

இளங்கோ பிரியா பத்திரமா இருக்குனும் செல்லம், எதுவா இருந்தாலும் அப்பாவுக்கு போன் பண்ணு!  உனக்கு இப்போ அமௌன்ட் தரவா என்று 500 தாள்களை எடுத்தார்.

பிரியா வாயை பிளந்து கொண்டு பார்க்க

கலா  இது கனவா நினைவா என்று பார்த்தார்

உடனே இலக்கியா “டாடி அம்மாச்சி வராங்க அவளுக்கு சமைச்சு கொடுப்பாங்க! நீங்க காசு எல்லாம் தர வேண்டாம்! அக்காவுக்கு செலவு கூட பண்ண தெரியாது!”

பிரியா இரு டி நாயே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அதன் பின் மூவரும் கிளம்பினார்கள். 

அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்தவள் வாயில் கேட்டையும் கதவையும் சாத்தினாள். அதன் பின் வேறொரு உடைக்கு மாறினாள் .

உடனே கலா போன் செய்து பிரியா அந்த நாப்கின்ஸ் எல்லாம்  வீட்டில் இல்ல டி! இப்போ என்ன பண்ணுவ? 

 அவள் எதுக்குமா அது? 

 கலா, நீதான் தூரம் னு சொன்னியே? 

பிரியா “ஐயோ பயத்துல உண்மைய உளறி விட்டோமே! என நினைத்து மா நான் இப்போ உடனே கடைக்கு போய் வாங்கிக்கிறேன்!” என்று சமாளித்தாள். 

அதன் பின் போனை எடுத்து போட்டவள் டீவியில் பாடலை தட்டி விட்டு வீட்டில் தீனிகளை மேய்ந்து ஒரு தட்டில் நேந்திரம் சிப்ஸ் மற்றும் குச்சி சிப்ஸ் போட்டு கொண்டு அறைக்க ஆரம்பித்தாள். 

பூர்ணா போன் செய்தாள். ஹே என்ன பண்ற? .

பிரியா, மனசு ரொம்ப கஷ்டமா இறுக்கி! அதான் கொஞ்சம் தீனி சாப்பிடுறேன்! 

என்ன தீனி! எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு!

பிரியா, நாளைக்கு காலேஜ் நான் வரல பூசு! அடுத்த நாள் தீனி கொண்டு வரேன்! 

பூர்ணா, என்ன பிரியா சொல்ற? 

பிரியா, ஆமா! நான் நாளைக்கு வரல உண்மையாகவே எனக்கு மனசு சரி இல்ல!  

சரி அப்போ நம்ம மூணு பேரும் சேர்ந்து காலேஜ் க்கு லீவு விட்டு விடுவோம்! என வினோ கான்பரன்சில் கூறினாள். 

தொடரும்.. 

அதற்கு அடுத்த நாள் தானே பூஜா காலேஜ் வர போகிறாள்! 

ம்ம் பயங்கரமா இருக்க போகுது!  

அதே போல அபி ஜித் பார்ட்டி நடக்கும் இடத்தில் நுழைந்தான். 

ம்ம் இன்னும் நிறைய திருப்பங்கள் நடக்க போகுது பார்ப்போம்

Comment pannunga koodave ratings konjam like share.. 

இன்னைக்கு episode எப்டி இருந்தது. சொல்லிட்டு போங்க! 

EPI 130

சித், இதன்யாவை இடையோடு அணைத்து மீட் மிஸ் இதன்யா என்னோட பிரசென்ட் அண்ட் கூடிய சீக்கிரத்தில் ஃப்யூச்சர்! என்று அவளை பார்க்காமல் அருகில் உள்ள தேவ் கபூரிடம் கூறி கொண்டு இருந்தான்.

லீனா ஒரு கண்  கண்ணாடி அணிந்து கொண்டு வெள்ளை வண்ண புடவையில் கொஞ்சம் கவர்ச்சியாக மட்டும் வந்து இருந்தாள். அவளுடைய கூந்தலை கர்லிங் செய்து இருக்க அது அவளின் கழுத்து வரை அப்படியே நின்றது. அந்த பிளாஸ்டிக் சர்ஜர் செய்யப்பட்ட மூக்கு கொஞ்சம் வீங்கியது போல் இருந்தது. மேக் அப் பல கோட்டிங் செய்து இருப்பாள் போல பின்னாடி கழுத்தில் இருந்து இடை வரை வெள்ளை முடிச்சு ஒன்று தான் இருந்தது. முன்னால் புடவை கண்ணாடி போல் இருக்க அவளின் வெள்ளை மேனிக்கு மேலும் கவர்ச்சியாக இருந்தாள்.

லீனா மனதில் எப்படியும் எதாவது செய்து சித்தார்த்தை அடைந்து விட்டால் ஒரு குழந்தை வந்தால் போதும் அதன் பின் இந்த மொத்த சந்திர மெளலி மற்றும் கிருஷ்ணன், பவானி குரூப்ஸ் மொத்தமும் அவளின் கையில் வந்து விடும். ஆனால் ஜெகதீஷ கட்டி கொண்டால் இரண்டாம் தாரம் என்ற பெயர் காலத்துக்கும் அழியாது என்று நினைத்தாள்.

ஆனால் அவள் நினைத்தால் மட்டும் போதுமா சித்தார்த் அப்படி நினைக்க வேண்டுமே! அவனை எப்படியும் ஈர்த்து விட வேண்டும் என்ற முடிவுடன் வந்து இருக்கிறாள். 

இதன்யாவுக்கு லீனாவை பார்த்ததும் உள்ளுக்குள் இயலாமையும் ஒரு வித பொறாமை அன்று பார்ட்டியில் நடந்த அனைத்து விஷயமும் நினைவு வர சித்தார்த் கிட்ட இருந்து விலக வேண்டும் என்று தோன்றியது.

சித் அவளின் காதுக்கு அருகில் “என் கூட  ரிளேசன் ஷிப்ல இருந்து கொண்டு எவனோ ஒருத்தன்(விகாஷ்) கூட பேசினாயே அது போல் அந்த லீனா கிட்ட போய் நான் ஒட்டி கொள்ள மாட்டேன். அது மாதிரி முட்டாள் தனமான விஷயம் எல்லாம் நீ மட்டும் தான் டி செய்வ!”என்று கூறினான்.

தேவ் கபூர், “வாட் ஹெப்பன்? நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

“நத்திங் கேரி ஆன் மிஸ்டர் நான் அப்புறம் வருகிறேன்!” என்று சொல்லி விட்டு நடந்தான்.

இதன்யாவுக்கு அவளுடைய தவறு நன்றாக புரிந்தது. “விகாஷ் கிட்ட பேசியதால் இவன் நம்மிடம் இவ்வளவு கோபமாக கொல்வது போல் நடந்து கொள்கிறான். எப்படி சமாதானம் செய்வது?” என்று யோசித்து கொண்டே நடந்தாள். 

சித் சும்மா இல்லாமல் மேடம் சாரி… மிஸ்க்கு இப்போ என் கூட வர பிடிக்கல சரி தானே! 

அவள் திடுக்கிட்டு நின்று அப்படி இல்லங்க என்று கைகளை பிடித்தாள்.

சித், “ம்ம் சும்மா சொல்ல கூடாது, நல்லா நடிக்கிற, குட் இது தான் எனக்கு வேணும்!” என்று அவளை அணைத்தபடியே நடையிட்டான். 

அவள் கண்களில் நீர் கோர்க்க “நான்!.. நான் செய்தது தப்பு தான்! தெரியாம செய்து விட்டேன் பிளீஸ்!” என்று இதன்யா அவனிடம் கேட்டாள்.

சித்தார்த்துக்கு உள்ளுக்குள் இன்னும் கோபம் அடங்கவே இல்லை. அவன் வேண்டும் என்றே அவளை சீண்ட எண்ணி “என் கோபம் குறைய எனக்காக என்ன வேணாலும் செய்வியா!”

“ம்ம் செய்வேன்! இப்போ என்ன செய்யனும்! ”என மின்னும் கண்களில் கேட்டாள்.

சித் அவன் அணைத்து இருக்கும் பிடியில் ஒரு சிறு மாற்றத்தை கொடுத்து “இன்னிக்கு நீ!” என்று இடையை வருடினான்.

இதன்யா மனதில் “ராஸ்கல் அப்போ இவளோ நேரம் என் மேல் கோபமா இருப்பது போல் நடித்து கொண்டு இருந்தியா! இதுக்கு தான் என்னை டென்ஷன் பண்ணியா!” என்று நினைத்தாள்.

இதை சும்மா விட கூடாது உள்ளுக்குள் சிரித்தவள். “உன்னை என்ன செய்கிறேன் என்று பார் டா!” என்று நினைத்துக் கொண்டு சித்தார்த்திடம் “அப்போ ஏன் டைம் வேஸ்ட் பண்ணும் இப்பவே போலாமே!” என்று அவனின் முகத்தை பார்த்து கூறினாள் 

“எனக்கும் இப்பவே வேணும்!” என்று கவர்ச்சிகரமாக கூறினாள்.

சித், “என்ன சொல்ற? நெஜமாவா!”என்று குழந்தை போல் கேட்டான். 

ஆமா என்று வேகமாக சொல்லி இதன்யா அவனின் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

சித்தார்த் மனதில் “இங்கு என்ன நடக்குது! இப்போ என்ன பண்ணிட்டு இருக்கா? நான் சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்! ஆனால் இவள் உண்மையாகவே சீரியஸா எடுத்துக்கிட்டா!” என அவளின் பிடிக்கு நடந்தான். 

அவர்கள் அறையை அடைந்திருந்தனர். அவனை இருக்க கட்டியணைத்துக் கொண்டாள். அவளுக்கு அவனை இப்படி அணைத்துக்கொள்ள வேண்டும் என்று முன்பே தோன்றியது. அதை இப்பொழுது ஆசை தீர அணைத்து கொண்டாள். 

சித்தார்த் சாக் ஆகி “ என்னடி பண்ற!”

அவள் சிறிது நேரம் கழித்து அவனின் மார்பில் இருந்து தலையை நிமிர்த்தி “இப்போ என்ன ஆச்சு!”

சித்,“ நீ அப்புறம் நீங்க என்னை இப்படி பண்ணிட்டீங்க! அப்படி ஆகி போச்சு  அப்படின்னு கத்தி ஊர் கூட்டக்கூடாது!”

இதன் யா அவன் பேசுவதை கண்டு கொள்ளாமல் அவனை வேண்டும் என்றே சோபாவில அமர வைத்து மடியில் அமர்ந்தாள்.  இப்பொழுது பேச தொடங்கினாள்.

இதன்யா அவனிடம் உங்களுக்கு ஒரு  விஷயம் தெரியுமா என அவனின் தொண்டை குழியை வருடி விட்டு சாதாரணமாக ஒரு ஆண் பக்கத்துல!. ஐ மின்!. 

ஒரு ஆண் அழகான! அதுவும் ஹீரோ போல பார்க்கும் போதே ஈர்ப்பு இருக்கும்..

சித் அவளின் பேச்சை கேட்க கேட்க புருவம் முடிச்சு போட்டது. மேலும் இதன்யா,அதை விட  நீங்க வேற 24 மணி நேரமும் என் கூட இருக்கீங்களா! சோ உங்க மேல எனக்கு ஒரு பெண்ணாக ஈர்ப்பு இருக்கு! அது  ஒரு atom!  நீங்க அதே மாதிரி தான்! நான் ஸ்டேபிள்(stable – நிலையாக or ஆதாரமாக) இருக்க  சித்தார்த் என்ற nuclous அ சுற்றி வருகிறேன். என்று தைரியத்தை வர வளைத்து கொண்டு முத்த மிட அவனின் இதழ் நோக்கி நெருங்கினாள்.

அவனின் கோட்டின் உள் சட்டையை பிடித்து கொண்டு இதழில் முத்தமிட்டாள்.

அவனின் இதழ் மட்டும் வேலை செய்தது அவளை அவன் தழுவ கைகளை எடுத்து செல்லும் நேரம் அவளை பிரித்து விட்டு அவளை பார்த்தான். 

இதன்யா, சிவந்த முகத்துடன் என்ன ஆச்சு!.

சித், “அப்போ என்னோட இடத்தில் யாரு இருந்தாலும் உனக்கு தோனுமா!”

“ஹான் தோணும் இப்போ நான் உங்க மனைவி அதனால் தோணுது!” என்று சூசகமாக கூறினாள்.

அவ்வளவு தான் அவள் கொளுத்தி போட்ட தீ அவனுக்கு பற்றி கொண்டது வேகமாக அவளிடம் இருந்து விலகினான்.

இதன்யா, “ இப்படி தான் எனக்கும் இருக்கும் எத்தனை முறை என்னை கஷ்ட படுத்தி இருப்பீங்க!”என்று மனதில் நினைத்து கொண்டாள். இது அனைத்தும் எல்லாம் அவளுடைய திட்டம் தான்.

சித், “அப்போ அந்த பிளடி விகாஸ் இந்த இடத்தில் இருந்தால் கூட இப்படி தான் இருப்பியா?”

இதன்யா, நீங்க உங்க காதலி கூட இப்படி தானே இருந்தீர்கள்! என இரு புருவம் தூக்கியவாறு “நான் உங்க கிட்ட எந்த தவறாகவும் சொல்ல வில்லையே!. இப்போ நீங்க தானே கணவர் உங்க கிட்ட தான் நான் நெருங்க முடியும்!” என்று மீண்டும் நெருங்கினாள்.

ஆனால் இது இன்னும் கொஞ்ச நேரத்தில் பூகம்பமாக வெடிக்க போவதை அவள் அறிய வில்லை.

சித் கோபத்தில் அவளை முறைத்து கொண்டே  அவன் உதட்டை அழுத்தி கடித்து கொண்டு வேகமாக ரெஸ்ட் ரூம் உள்ளே சென்றான்.

அவன் சென்றதும் இதன்யா அவள் போட்டு இருந்த உயர்ந்த குதி காலணியை கலட்டி விட்டு படுக்கையில் ஏறி சிரித்து கொண்டே குதித்தாள்.

அதன் பின் கீழே வந்தவள் கண்ணாடியில் உள்ள பிம்பத்தை பார்த்து “ம்ம் நீயே சொல்லணும் டா! என்ன டி,  இப்படி எல்லாம் சொல்லாத டி லிட்டில் ஹார்ட்!  நீ எனக்கு மட்டும் தான்! ஐ லவ் யூ! You are mine இதையெல்லாம் கம்பீரமாக சொன்னால் போதும்! இந்த இதன்யா உனக்கு தான்!” என்று இரு கைகளையும் நீட்டி அவள் பின்மத்தை முத்தமிட்டு கொண்டே திரும்பினாள்.

அங்கே சித்தார்த் துளியும் கடுமை குறையாமல் வெளியே வந்தவன். லெட்ஸ் கோ என்று கடுமையுடன் கூறினான்.

இதன்யா அவன் அருகில் வந்து நடக்க இருவரும் வீட்டில் இருந்து பார்ட்டி நடக்கும் இடத்தின் பாதி வழிக்கு வந்து இருந்தனர்.  சித் எதோ நினைவு வந்தவனாய் திடீரென நின்றான்.

எப்பொழுதும் போல் காவலாளிகள் எட்ட நின்று கொள்ள..

இதன்யா அவனை பார்க்க சித் எதோ யோசிப்பது போல் தலையை நீவியவன், அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தான்.

அவன் பார்வை முன்பை விட மாற்றமாக இருக்க இதன்யா, என்ன குறு குறுண்ணு பார்க்கிறான். என நினைத்தாள்.

சித், “ஹே பேப் நீ சொன்னது சரி தான் சோ இப்போ நீ என் பொண்டாட்டி தான!” என்று அருகில் நெருங்கி அவள் தாடையை பிடித்தான்.

அவள் அவனின் இந்த மாற்றத்தை அறிய வில்லை. “டெல் மி தி ஆன்சர்!” என்று அவளை நெருங்கி நின்றான்.

இதன்யாவுக்கு உள்ளுக்குள் பயபந்து உருல தொண்டகியது. அது! அது வந்து! என்று அவள் உதடுகள் தந்தி அடிக்க.

சித் அவளின் இதழை ஒரு முறை வருடி விட்டு  ச்ச.. ச்ச.. ச்ச.. என்ன லிப்பு!  அதோட வைப்!.. ம்ம்ம்ம் வேற லெவல் சுவீட்டி! என்று இதன்யாவின்  இடையில் கைகளை நுழைத்து கொண்டான். 

அந்த நிமிடம்  அவளின் உயிர் திண்டாடி போனது!  இது வரை இல்லாத பிடி! அதை விட  அவன் கண்களில் அவ்வளவு தாபம்! அவளால் சந்திக்க முடியாமல் கீழே குனிந்து கொண்டது. 

சித் மிகவும் மெதுவான குரலில் “இப்போதைக்கு இந்த மாதிரி விஷயம் கிஸ்சு! ஹக்கு! அதுக்கு அப்புறம் வர செஞ்சாரு எல்லாம்  உன் கிட்ட மட்டும்  தானே எதிர் பார்க்க முடியும்!  சோ இன்னிக்கி நைட்டு வரைக்கும் என்னால் வெயிட் பண்ணவே முடியாது வா பேபி போலாம்!”

இதன்யா விக்கித்து அவனை பார்த்தாள். இதயம் வேகமாக துடித்தது. அய்யோ என்ன சொல்றான்? 

சித் மேலும் “வாடி! உனக்கும் வேணும்!  அதே போல் எனக்கும் வேணும்! என்னோட மொத்தமும் உனக்காக ஏங்குது பேபி!” என்று அவளின் காதோரம் ஈரபடுத்தி கடித்து விட உயிர் வெளியே சென்று உள்ளே வந்தது.

சித்,  “இப்போ நீயும் பீக்ல இருக்க சோ வா பேபி!” என்று இதழ் கன்னம் அவளின் கழுத்து தோள்பட்டை என கைகளில் தேய்த்து கொண்டே வருடினான். அதில் தாபம், மோகம் மட்டுமே இருக்க இதன்யா வேகமாக தள்ளி விட்டாள்.

சித், ஹஹஹ சொன்னால் கேட்க மாட்டியா! நான் உன் புருசன் டி நீ தானே சொன்ன! தூக்கிட்டு போகவா! 

அவள் ஒரு வித பயத்தில் பார்த்தாள்.சித், “இன்னிக்கு இந்த பார்ட்டி முடியும் போது உன் முடிவை சொல்ற? என்று திரும்பி காவலாளிகளை பார்த்து விட்டு சென்றான்.

அந்த பார்வையின் அர்த்தம் பாதுகாவலர்கள்  இதன்யாவுடன் அவர்கள் இருக்க வேண்டும். இதன்யா படபடக்கும் இதயத்துடன் வேகமாக நடந்தாள்.

இதன்யா நேராக வேகமாக எங்கு செல்வது என்று தெரியாமல் நடந்து செல்ல பின்னால் பத்ராவின் ஆட்கள் தொடர்ந்தனர்.

எதுக்கு என் பின்னாடி வரீங்க அவர் ஒன்னும் சொல்லவே இல்லையே! என்று கோபத்துடன் பேசினாள்.

பத்ரா, “அவரோட கண்ணு பேசுச்சு மேடம்! வேற வழி இல்ல சாரி இது எங்க கடமை மேடம்!” என்று அவர்கள் சொல்லி விட தாபம், மோகம் இருப்பதை அறிந்து கொண்ட அவளுக்கு அவன் காதலனாக பொய் மிரட்டல் விட்டு சென்றதை அறிய வில்லை.

அவள் எங்கு செல்வது ? என்று யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் ரிஷி நின்று இருப்பது தெரிய வேகமாக அவன் அருகில் சென்றாள்.

ரிஷி,“ என்ன ஆச்சு தனு? உன் முகம் எதோ பயந்து போன மாதிரி இருக்கு?”

இதன்யா தன்னை சமன் படுத்தி கொண்டே “ஒன் ஒன்னும் இல்ல சீனியர் அப்புறம் எங்கே ரோஸ்?”

ரிஷி, அவள் அவங்க அப்பா கூட இருக்கா! யாரையோ அறிமுகம் செய்ய அழைத்து சென்று இருக்கிறார். ரஞ்சிதா எட்ட நின்று அவர்கள் இருவரையும் கவனித்து விட்டு ரதிக்கு போன் செய்தாள்.

அபி ஜித் தன்னை அழகாக தயார் செய்து கொண்டு உள்ளே நுழைந்தவன். நேராக சித்தார்த் இருக்குமிடம் சென்றான். 

சித், சதீஸ் வரலயா!. 

அபி, நான் வந்தது சாருக்கு பிடிக்கல போல! 

சித், ரே அப்படி இல்ல சும்மா கேட்டேன்! ம்ம் உன்னை அம்மா கேட்டு கொண்டே இருந்தார்கள்! போய் மீட் பண்ணு! 

ஓகே என அபி நேராக பவானி மற்றும் சந்திர மௌலி, ஸ்வர்ணம் என அனைவரையும் பார்த்து பேசினான். 

இங்கே ரதி, இன்னும் கொஞ்ச நேரம் வாச் பண்ணு,  நான் அந்த ரோஸ்னி, சித்தார்த்தை இங்கே பிஸியாக வைத்து கொள்கிறேன்.

“சரியான நேரம் வரும் போது வேலையை ஆரம்பி இருவரையும் பின்னால் கெஸ்ட் ஹவுஸ் பக்கம் மட்டும் அழைத்து சென்று விடு மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்!”

சரி மேம் என்று ரஞ்சிதா வைத்து விட்டு ஒரு கேட்டரிங் பணியாளர் கிட்ட சைகை காட்ட அவன் ஜூசை எடுத்து கொண்டு அவர்கள் இருவருக்கும் கொடுக்க சென்றான்.

அதே நேரம் அந்த பக்கம் வந்த லீனா வேணும் என்றே அந்த கிளாஸை இதன்யா மீது தட்டி விட செல்ல அதை கண்டு கொண்ட ரிஷி அவளை அவன் பக்கம் இழுக்க அந்த ஜூஸ் ரிஷியின் மீது கொட்டியது.

இதன்யா அவளை முறைத்து விட்டு சீனியர் வாங்க இதை துடைத்தாள்.இப்போவே போயிடும் என்று சொல்லி அழைத்து சென்றாள் .

நவீன் குமார் அவனது படையுடன் உள்ளே வந்தான். அவளின் பின் கூந்தல் அழகை பார்த்து விட்டு அப்படியே நின்று கொண்டு இருக்க 

இப்பொழுது மோகன் என்ன செய்வது என்று தெரியாமல் அவனும் அதே இடத்தில் நின்றான். அவளின் உருவம் மறையும் வரை அவளையே பார்த்தான்.

முதன் முதலாக இந்த காஸ்மெட்டிக் இவ்வளவு தூரம் உச்சத்தை தொட காரணமானவளை சித்தார்த்துடன் பார்ப்போம் என நவீன் நினைக்க வில்லை.

அந்த சித்தார்த்தின் மேல் எதாவது விபத்து ஏற்படுத்த வேண்டும் என பிளான் செய்து ஒரு லாரியை ஏவி விட்டான். ஆனால் அந்த இடத்தில் இதன்யா நடந்து வர அதில் சித்தார்த் தப்பித்து விட்டது கூட சாதாரணம் தான் ஆனால் அதில் ஒரு பெண்ணை காப்பாற்றி இருக்கிறான் என்று தெரிந்து கொண்டதும் அவனின் நேரடி தலையீடு செய்து இருப்பது தெரியவும் அப்படிப்பட்ட பெண் யார் என்று பெயரை மட்டும் கேட்டு கொண்டான் ஆனால் முகம் அப்பொழுது பார்க்க தோன்ற வில்லை. ஏன் என்றால் அவள் ஒரு பள்ளி ஆசிரியை என்று மோகன் கூறி இருந்தான்.

ஆனால் ரகசிய திருமணம் செய்து கொண்ட தகவல் கிடைத்தது தான்! அப்படியே நொந்து போனான். 

நவீன் அவளை பற்றி தேட அவள் தான் இவள் இதன்யா அன்றே பார்த்து இருந்தால், நவீன் சித்தார்த்துக்கு முன் இதன்யாவை கொத்தி கொண்டு பறந்து இருப்பான். என்ன கண்கள்? அந்த மூக்கு? இவ்வளவு அழகா? அவளின் கண்களும் மூக்கும் மாறி மாறி ஒரு புறம் போட்டி போட்டு கொண்டு இருக்கிறது என்றால் அவளின் கூந்தல் இன்னொரு பக்கம் மயக்கி கொண்டு இருக்கிறது. இப்படி ஒருத்தியை பார்த்த அவனுக்கு உடனே அள்ளி கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இவனுக்கு மட்டும் எப்படி நடக்கிறது?என் பெரியப்பா போல் நான் எதையும் இழக்க மாட்டேன் நிச்சயம் அவனிடம் இருந்து உன்னை தூக்கி செல்வேன். என ஒரு பெரு மூச்சை விட்டு  அதே இடத்தில் எதையோ யோசித்தான். 

ரஞ்சிதா ரதியிடம் மேம் இந்த லீனா எல்லாவற்ரையும் ஸ்பாயொள் பண்ணிட்டா.

ரதி கோபமாக போ போ சீக்கிரம் அவங்களை ஃபாலோ பண்ணு இன்னிக்கி மிஸ் ஆகவே கூடாது.

ஒகே மேம் என்று ரஞ்சிதா அவளை பின் தொடர்ந்து சென்றாள். சித்தார்த் காவலாளிகள் வழக்கம் போல் பின் தொடர உள்ளே வந்த நவீன் குமார் கண்களில் இதன்யாவின் பின் பக்கம் மட்டுமே தெரிந்தது. 

நவீன், யாருக்கு இவ்வளவு காவல்?

மோகன், சார் அது  மிஸ்டர் ரிஷி…  சித்தார்த் சார் வீட்டு மாப்பிள்ளை.

நவீன், அவள் எங்கே? 

சார் அவங்க அவங்க என்று யோசித்து கொண்டே திரும்ப ரவி அருகில் ரோஸ் மற்றும் சித்தார்த் பவானி கிட்ட பேசுவது தெரிந்தது. 

மோகன், சார் மிசஸ் சித்தார்த் இப்போ தான் ரிஷி கூட இந்த பக்கம் போனார்கள்! 

நவீன் கண்கள் கோபத்தில் மாற.

மோகன், சாரி சார் அவங்க இதன்யா

இந்த மூணு வருஷம் என்ன?  இப்போவே அவள் என் கண்ணில் பட்டு விட்டாள்!  சோ  என்னோட இதன்யா! வாட் அ நேம் ஐம் டோட்டலி க்கிராஷ்ட் என நவீன் சொல்லி கொண்டே சித்தார்த்தை நோட்டம் விட்டான். 

மோகன், பாஸ் இப்போ இந்த கிஃப்ட் எப்டி அவங்களுக்கு கொடுக்க முடியும்! 

நவீன், இன்னிக்கி அவள் கிட்ட கொடுத்தே ஆகனும்! இது தான் என்னோட முதல் கோல்! என சொல்லி கொண்டே அவள் இருக்கும் திசை பக்கம் நடந்தான். 

அபி அங்கு இருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் கடுப்பு அடித்தது. அப்பொழுது இதன்யா அவன் கண்ணில் தெரிய உடனே பிரியா ப்ரெண்ட் இங்கே தான இருக்கா! என நினைத்து கொண்டே நேராக அவள் இருக்கும் திசை பக்கம் சென்றான். 

ஹலோ இதன்யா! என அபி புன்னகையுடன் அவளை நோக்கி வந்தான். 

ரிஷி அவனை பார்த்து விட்டு யார் தனு? உன்னோட பேர் சொல்லி கூப்பிடுகிரார்! 

இதன்யா அபியை பார்த்து விட்டு இது வந்து ஹான் இவரு டாக்டர்! எனக்கு தெரியும்! 

எப்டி தெரியும்? 

ஒரு நான் அவர் வீட்டில் பார்த்து இருக்கேன். என அபியை பார்த்து புன்னகை செய்தாள். 

ஹலோ சார் எப்படி இருக்கீங்க! 

அபி, நான் நல்லா இருக்கேன்! நீங்க என அவனும் சிரித்தான். 

இதன்யா, அன்னிக்கி பேசவே முடியல 

அபி, சித்து அப்படி தான் நீங்க அவனுக்கு ரொம்ப ஸ்பெசல் அதனால் தான் அப்படி பறக்கிறான். 

இதை கேட்டதும் இதன்யா வெட்க புன்னகயுடன் சிரித்தாள். 

நவீன் புருவம் நெருக்கி கொண்டே யார் அவன்? 

மோகன், பாஸ் அது ம்ம் ஹான் அபிஜித் வீர சிம்மா பையன்! VSA ஹாஸ்பிடல்ஸ், VSA groupsக்கு  வாரிசு! 

நவீன், இல்லையே அந்த வீராவுக்கு ரெண்டு பையன் அப்டின்னு கேள்வி பட்டேன்! .

இன்னொரு பையன் பற்றி தெரியல பாஸ்! 

நவீன், இப்போ அவன் எதுக்கு இதன்யா கிட்ட சிரித்து பேசி கொண்டு இருக்கான். 

மோகன், தெரியல பாஸ்! 

நவீன் கைகளை முறுக்கி கொண்டே நேராக அவளின் அருகில் வந்து கொண்டு இருந்தான். 

மோகன், பாஸ் வேணாம்! 

இல்ல இது இப்போவே நடக்கணும்! என சொல்லி கொண்டே அவளின் முன்னால் வந்து விட்டான். 

இதன்யா, ரிஷி,அபி மூவரும் பேசி கொண்டே இருக்க நவீன் அவனை முறைக்க  மோகன்! எக்ஸ்கியூஸ் மி!

ரிஷி மற்றும் இதன்யா இருவரும்  யாரென பார்க்க உடனே அபி நவீன் குமாரை உற்று பார்த்தான். 

நவீன் வைத்த கண் எடுக்காமல் இதன்யாவை பார்த்தான். 

ரிஷி, யார் நீங்க? சொல்லுங்க! 

நவீன் பார்வை இதன்யா மீது இருக்க அபி ஜித், ஹலோ மிஸ்டர் என்ன வேணும்! 

மோகன், சார் ஜஸ்ட் ஒன்னும் இல்ல இந்த காஸ்மெட்டிக் புரோடெக்ட் வந்து சந்திர மௌலி ஃபேமிலில நியூ டாட்டர்- இன் -லாவுக்கு கொடுத்து கிஃப்ட் அண்ட் ப்ரோமோ பண்ண நினைக்கிறோம் அதனால்  தன்யா காஸ்மெட்டிக் கிட் இவங்களை!. 

நவீன் குமாரின் தவறான பார்வையை புரிந்து கொண்ட அபி, ம்ம் குட் திங்க் பட் நீங்க நினைக்கும் ஆள் அங்கே ஸ்டேஜ்ல இருக்காங்க சோ பெட்டர் நீங்க மூவ் பண்ணுங்க! 

நவீன் அபியை முறைத்து விட்டு ஹலோ!  மிஸ் Pretty இதை நீங்க மறுப்பு சொல்லாமல் வாங்கிக்க வேணும்! 

இதன்யா….? 

சித்…? 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga… 

இன்னிக்கி எப்டி இருந்தது? இதன்யா அதை வாங்கி கொள்வாளா? மாட்டாளா? சித் வருவானா? நவீன் என்ன பண்ண போறான்? 

Comment pannunga? உங்க கெஸ் சொல்லிட்டு போங்க!.. \

EPI 131

நவீன் குமார் அவளிடம் அந்த தன்யா காஸ்மட்டிக் பொருட்கள் நிறைந்த கூடையை இதன்யாவின் முன் நீட்டினான். 

அபி, ஒரு தடவை சொன்னால் புரியாதா  மிஸ்டர் நவீன் குமார்! 

நவீன், இது அவங்க விருப்பம் என்னை ஏற்று கொள்வதும் வேணாம் என சொல்வதும் நீங்க சொல்ல வேணாம்! மிஸ் நீங்க!..என மிகவும் மென்மையான முகத்துடன் அவளை பார்த்தான். 

இதன்யா, அவன் முகத்தை பார்த்து “ம்ம் நீங்க யாரு?”

நவீன் குமார் ஒரு குட்டி புன்னகை சிந்தி கொண்டே என்னோட பேர் நவீன் குமார்! நைஸ் டூ மீட் யூ! என கைகளை நீட்டி கொண்டே இன்னும் அருகில் வந்தான். 

இதன்யா புன்னகையுடன் “வணக்கம் சார்!” என இரு கைகளையும் கூப்பி வணங்கினாள். 

நவீன் குமார் கொஞ்சம் தடுமாறினான். ஆனாலும் சரி செய்து கொண்டு இட்ஸ் ஒகே! உங்க பிரிட்டி நேம்? 

என்னோட பேர் இதன்யா!.

நவீன்,  ஸ்வீட் நேம்…

ரிஷி, தனு அவன் பேச்சு சரி இல்ல என கையை பிடித்தான். 

நவீன் அவர்களின் நெருக்கத்தை பார்க்க தவற வில்லை. 

இதன்யா அவனையே பார்த்து கொண்டு இருக்க கண்களில் கனிவு, ஏக்கம், ஒரு வித வித்தியாசம்  பொங்கி வழிந்தது. நவீன் குமாரும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தான். 

இதன்யா, “இன்னிக்கி கப்பில் அவங்க தான்! அண்ட் நீங்க அவங்களுக்கு தான் கொடுக்கணும்!”

அவ்ளோ தூரம் சொல்கிறார்களே வாங்கிக்கோ லிட்டில் ஹார்ட் என குரல் கேட்டது. 

நவீன் குமார் முகம் உடனே மாறியது. சித்தார்த்தின் குரல் கேட்டதும் அவள் மனதில் அவன் கடைசியாக செய்து விட்டு சென்ற சேட்டைகள் நினைவுக்கு வர முகம் சிவந்து சிலிர்த்து எழுந்தது. 

மோகன் மனதில் இந்த அவமானம் தேவையா என தோன்றியது. 

அபி கொஞ்சம் சிரித்து கொண்டே என்ன டீச்சர் சித் குரலை கேட்டதும் ப்ளஷ் தூக்குதே! 

சித்தார்த் நேராக இதன்யாவின் அருகில் வந்து நின்று வாங்கிக்கோ! என  அவளை உரசி நின்றான். 

மோகன் தன் முதலாளியை பார்த்தான்.

இதன்யா அவனிடம் இவரு உங்க கூட பிஸ்னஸ் பண்றாரா! 

சித், “ஐ திங்க் நன் ஆப் யுவர் பிஸ்னஸ்! இப்போதைக்கு உனக்கு விருப்பம் இருந்தால் வாங்கிக்க இல்லன்னா அதை வேணாம்ன்னு சொல்லிரு!”

நவீன் கோப கணலில் இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்தான். இதை எல்லாம் பார்க்க பார்க்க ஒரு துப்பாக்கியை எடுத்து சித்தார்த்தை தாறுமாறாக சுட்டு தள்ளி விட்டு அவளை தூக்கி கொண்டால் என்ன தவறு என தோன்றியது. 

இதன்யா யோசித்தாள். நவீன் முகத்தை பார்த்தாள். அவன் கொஞ்சம் கனிவுடன் பார்த்தான் ஆனால் அவளை உறிஞ்சி கொள்வது போல் ஒரு பார்வையை வீசினான். 

நவீன், இதன்யா! அப்படி கூப்பிடலாம் தானே! வாங்கிக்கோங்க! 

இதன்யா வாங்க செல்ல சித் அவளின் இடையில் கைகளை வைத்து வருடி கொண்டே என்ன தான் இருந்தாலும் உன்னோட ஹைபிஸ்கஸ், ஃப்பெனுக்ரீக் கூடவே நேச்சுரலா உன்னோட ஸ்மெல் மிக்ஸ் ஆகும் போது அது போதை என்னோட உச்ச தலையில் ஏறுது பட் இது!….  என காந்த குரலில் கூறி  பெரு மூச்சை விட்டான்.

நவீன் ஆசையுடன் அவள் முன்னால் ஒரு அடி வைத்து கொண்டே அந்த கூடையை நீட்டினான். “மோகன் அப்படியே ஒரு பிக் எடு!”

சித் சொன்ன விஸயத்தை  கேட்டதும் மீண்டும் சித் அருகில் வந்து நின்ற இதன்யா, நோ  தேங்க்ஸ் சார்! ஆனால் எனக்கு இது வேணாம்! 

நவீன் முகம் மாறி புருவம் சுருக்க என்ன ஆச்சு? 

இதன்யா, “நான் ஹோம் மேட் என்னோட வீட்டில் பிரிபேர் பண்ணது தான் யூஸ் பண்ணுவேன்! சோ அதனால் எனக்கு வேணாம்!”

சித் சிரிப்பை அடக்கிக் கொண்டே நவீனை பார்த்தான். 

நவீன் மிகவும் அவமானமாக உணர்ந்து உடனே இட் இட்ஸ் ஓகே என சொல்லி விட்டு அவன் திரும்பினான். 

மோகன் மனம் இது தேவையா! என கூப்பாடு போட்டது. 

சித், ஹலோ நவீன் குமார்!. 

நவீன் நின்று பற்களை கடித்து கொண்டு திரும்பி பார்த்தான். சித், என்னோட பெட்டர் ஆஃப் கொஞ்சம் ஓபன் டைப் இல்ல டி! 

இதன்யா புருவம் நெருக்கி முறைக்க ப்பா! சரி விடு மிஸ்டர் நவீன் குமார் கொடுங்க நான் சொன்னால் கேட்பா! லிட்டில் ஹார்ட்! வாங்கிக்க!  என அவளின் கைகளை பிடித்து கொண்டு நவீன் முன்னால் சென்று நின்றான். 

சித்தார்த், ம்ம் வாங்கிக்க! 

இதன்யா, சார்!. 

நவீன் வேண்டா வெறுப்பாய் நீட்டினான்.ஆனால் அவளை தின்பது போல பார்த்தான். 

அபியின் பார்வை நவீனை ஆராய்ந்து கொண்டு இருந்தது. 

இதன்யா வாங்கி கொண்டாள். சித், இப்போ ஹேப்பியா மிஸ்டர் நவீன்! 

நவீன், எதுவும் சொல்லாமல் நின்றான். அவள் தூக்க முடியாமல் பிடித்து இருக்க.. 

சித், என்ன டி ஆச்சு? 

கொஞ்சம் வெயிட்! 

கொடு! என வாங்கி பெயரை பார்த்தான். 

சித், என்ன இதில் தன்யா அப்டின்னு இருக்கு உன்னோட தங்கை பேரு தன்யாவா! 

நவீன், மைன்ட் யுவர் ஒர்ட்ஸ்! . 

சித், அப்போ யாரு பேரு இது? 

நவீன் இதன்யாவை பார்த்தான். சித் அவனுடைய பார்வையை பார்த்ததும் அவளின் தோலில் கை போட்டு கொண்டான். 

மோகன் இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் பாஸ்! என அழைக்க 

நவீன் எதுவும் சொல்லாமல் அவளை ஒரு ஆல பார்வையுடன் கிளம்பினான். 

அவன் சென்ற அடுத்த நொடி சித் அவளின் மேல் இருந்து கையை எடுத்து கொள்ள ரிஷி மற்றும் அபி இருவரும் அருகில் வந்தனர். 

சித் கடுமையான சொற்களில் “எதுக்கு அவன் கிட்ட இருந்து  இதை வாங்கின?”

இதன்யா புரியாமல் “நீங்க தானே வாங்க சொன்னீங்க!”

சித்தார்த் , “நான் வாங்க சொன்னா நீ உடனே வாங்கிருவியா!  என் பேச்சை எல்லாமே சரியா கேட்கிற மாதிரி சீன் போடுற!  அடங்காதவளே!” என்று திட்டினான்.

ரிஷி ,என்ன மாமா அவளை இப்படி திட்டுறீங்க?

சித்தார்த், ரிஷி கொஞ்சம் அமைதியா இரு இவளுக்கு திமிரு என்று மீண்டும் திட்டினான்.

இதன்யா சிணுங்கி கொண்டு “இப்படி திட்டுரீங்க! நீங்க சொன்னதுனால தான் நான் வாங்கினேன்!” என்று கூறினாள்

சித்தார்த், அவன் யாருன்னு முதல்ல தெரியுமா?

எனக்கு எப்படி தெரியும் என்று உதடு துடிக்க கூறினாள் .

அபி அவன் ரொம்ப மோசமானவன் பாப்பா! சித்தார்த்துடைய பிசினஸ் எதிரி என்று கூறினான்.

இதன்யாவுக்கு இதை கேட்டதும் “எனக்கு எப்படி தெரியும் என்கிட்ட வந்து பேசினார்! நான் திரும்ப பேசினேன்! அவ்வளவுதான்! என்று கூறினாள்.

 பாரு வாய் டி! திரும்ப பதில் சொல்லுவியா என்று கேட்டான்.

கேள்வி கேட்டா பதில் சொல்ல தானே செய்வாங்க! 

இந்த வாய்க்கு ஒன்றும் குறைச்சல் இல்லடி!  அவன் கிப்ட் கொடுக்கிறானாம்! இவன் வாங்குறாளாம்

மறுபடி மறுபடி என்னை திட்டாதீங்க நீங்க சொன்னதுனால தான் நான் வாங்கினேன்! 

சித்தார் இப்ப நான் அதை தூக்கி போட சொன்னா நீ போட்டு விடுவியா!  அடங்காதவளே!

இதன்யா கோபமாக எல்லாம் இதால வந்தது! இப்போ என்ன இதை டஸ்ட்பின்ல போடணும்! அவ்வளவு தானே என்று அதை எடுத்து கொண்டவள். அவனை பார்த்து கொண்டே  இங்கேயே  இருங்க நான் போட்டுட்டு வரேன்!  என்று கைகளில் அந்த காஸ்மெட்டிக்ஸ் கூடையை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்றவள் . ஒரு மரத்திற்கு அடியில் உள்ள குப்பை கூடையில் அதை போட்டாள்.

அதை போட்டு விட்டு புடவையின் முன்னால் இருக்கும் ப்ளீட்ஸை தூக்கிப் பிடித்துக் கொண்டே நடந்து வந்தவள். போட்டுட்டேன் இப்போ சந்தோஷமா தயவு செய்து என்னை திட்டாதீங்க! நீங்க சொன்னதுனால தான் நான் வாங்குனேன்!

சித் இப்பொழுது முகத்தில் உள்ள கடுமை கொஞ்சம் குறைந்து அப்படியா என்று சிரித்தான்.

அதன் பின் ரிஷி மற்றும் அபியை பார்த்தான். 

அந்த பார்வையின் அர்த்தம் எதுக்கு இங்க ரெண்டு பேரும் நின்னுட்டு இருக்கீங்க கொஞ்சம் தள்ளி போக மாட்டீங்களா! என சொல்வது போல இருந்தது.

அபி , ரிஷி வாங்க நம்ம பின்னாடி   அந்த சைடு போலாம் என்று இருவரும் பின்னால் சென்றனர்.

இதன்யா அவனுக்கு எதிரில் கைகளை கட்டிக் கொண்டு நின்று இருந்தாள்.

சிதார்த்த அருகில் வந்தான். லிட்டில் ஹார்ட் என்று அழைத்தான்.

அவள் உதட்டை சுழித்து முறைத்தாள்.சித்தார்த்  அவளை நெருங்கி  உண்மையாலுமே ரொம்ப மோசமானவன் புரியுதா! யார்கிட்டயும் பேசக்கூடாது! மறுபடியும் சொல்றேன் யாரு எது சொன்னாலும் நம்ப கூடாது! 

அவள் அமைதியாக நின்று கொண்டு இருக்க சித், “ம்ம் சரின்னு சொல்லு டி!”

ம்ம் சரி என்று கூறினாள். 

சித் இப்பொழுது பழைய விரைப்புக்கு வந்தவன்.   அதுக்குன்னு உன் மேல கோபம் இல்லன்னு மட்டும் கனவுல நினைக்காத! நீ பேசின பேச்சு எல்லாத்துக்கும் நைட்டு ரெடியா இரு! என தலை முதல் கால் வரை தின்பது போல பார்த்தான். 

இதன்யா நெளிந்து கொண்டே  அப்படி இல்ல! 

சித், இன்னிக்கி ராத்திரி உன்னை விட மாட்டேன்! வெயிட் பண்ணு! நான் வந்துடுவேன் என்று கூறினான்.

அவள் கண்கள் இரண்டும் வெளியே வரும் அளவிற்கு பார்த்தாள்.

சித்தார்த், சொன்னதும் செய்வேன்!  சொல்லாதது எல்லாமே செய்வேன்டி என கண் அடித்தான்.

இதன்யா  தலையை பிடித்து கொண்டே நின்றாள். வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டேனே! 

சித்  ரிஷி! என அழைத்தான். 

மாமா!

சித் அவளை பாத்துக்க என்று கூறியவன். அபி என் கூட கொஞ்சம் வா என்று அழைத்தான். 

ரோஸ்னி ஒரு வித வெறுப்புடன் நின்று இருந்தாள். ரவி அவள் கைகளை பிடித்து கொண்டு ஸ்வீட்டி என்ன ஆச்சு செல்லம் உன் முகம் சரி இல்லையே!

என்ன பண்றீங்க உங்க கிட்ட நான் கேட்டேனா! 

ரவி, அவளின் கைகளை நீவி கொண்டே “செல்லம் நீ எனக்கு எவ்ளோ முக்கியம் என உனக்கே தெரியும் , நீ ஒரு தடவை ரிசப் கிட்ட பேசி பார் அட்லீஸ்ட் ஒரு நட்பாக பழகி பார்!”

ரோஸ் கோபமாக “உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல, நீங்க இருக்க இடம் ரொம்ப தப்பு !அதே போல் என் மம்மி பக்கத்தில் நிற்க கூட உங்களுக்கு தகுதி இல்ல, சோ என்னை தொந்தரவு செய்யாதீங்க, என்று கூறி விட்டு வேகமாக சென்றாள். 

அவள் செல்வதை பார்த்த ரதி உடனே அங்கு வந்து ரவியிடம் “டார்லிங் நமக்கு இருப்பது ஒரே பெண் அது ரோஸ் தானே அதனால் பேமிலி போட்டோ எடுக்கலாம்!” என்று அவளை வலு கட்டாயமாக அழைத்து சென்றாள். 

அண்ணா நடந்த பிரச்னையில் உங்க கரை காய்ந்து போச்சு வாங்க என இதன்யா ரிஷி அருகில் நின்று ஒரு கிளாசில் தண்ணீரை எடுத்து அவனது உடையை சரி செய்ய ரிஷி, “தனு இது போகாது மா நான் ட்ரெஸ் தான் மாற்ற வேண்டும்!”

அப்படியா சரி அண்ணா வாங்க போலாம்.

ரிஷி, நீ எங்கே வர?

இல்ல எனக்கு இங்கே யாரையும் தெரியாது.

வாங்க நான் ஹாலில் வெயிட் பண்றேன்.

நீங்க மாற்றி கொண்டு வாங்க.

ரிஷி, சரி ஓகே உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.

என்ன?

 நீ அந்த லீனாவை எதுக்கு சும்மா விட்ட அவள் கேரக்டர்லெஸ் உன் மேல் தான் ஊற்ற வந்தாள் நடுவில் நான் வந்து விட்டேன்.

இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு அதுக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை யார் எப்படி போனால் எனக்கு என்ன நீங்க வாங்க போலாம்!

ரிஷி, என்ன தனு இப்படி ஒரு பதில் சொல்ற? 

உனக்கு ஒரு விஷயம் சொல்லணும்.

இதன்யா, என்ன சொல்ல போறீங்க! பார்த்தீங்க தானே என்னை எப்படி பேசிட்டு போறாரு! அவருக்கு கொடி பிடிக்க போறீங்களா

ரிஷி, “இப்படி பேசாத தனு முதன் முதலில் லீனா அப்புறம் மாமா ரெண்டு பேரும் இருக்க ஃபோட்டோ லீக் ஆச்சே நினைவு இருக்கா…!”

இதன்யா, ஹான் ஒண்ணா ரெண்டா அதுக்கு அளவே இல்ல என்று கனத்த மனதுடன் கூறினாள்.

ரிஷி, லூசு மிஸ் நான் சொல்றத முழுசா கேளு.

என்ன? என்று முறைத்தாள்.

அன்னிக்கு இரவு என்று நடந்ததை சுருக்கமாக விளக்கியவன்.

மேலும் ரிஷி, மாமா உன்னை லிட்டில் ஹார்ட் அப்டின்னு உளறி கொண்டே தூங்கி விட்டார். ஆனால் அப்போ அது நீ தான் அப்டின்னு எனக்கு தெரியல பட் இப்போ தெரியுது.

இதன்யா அதை நம்பாமல் என்ன சொல்றீங்க? என்று ஆச்சரியத்தில் கேட்டாள்.

இங்கே பின்னால் ரஞ்சிதா ஒரு குழுவை தயார் செய்து முதலில் அவர்கள் இருவரின் பின்னால் 

இருக்கும் காவலர்களுக்கு சித் கொடுக்க சொன்னதாக பானங்கள் கொடுத்து அனுப்பினாள்.

இங்கே இதன்யா, சீனியர் சொல்லுங்க நீங்க பொய் தானே சொல்றீங்க! என்று கேட்டு கொண்டே நடக்க அங்கே அந்த அரண் மனையின் முக்கிய நுழைவு பூட்டி இருந்தது.

உடனே ரிஷி, என்ன ஆச்சு பூட்டி இருக்கு.!

ரஞ்சிதா இன்னொரு ஆளை சைகை காட்ட அவர்கள் ஜீஸ் எடுத்து காவலர்களுக்கு கொடுத்து கொண்டே அம்மா, ரிஷி ஐயா இப்போ  பின் பக்க கதவு வழியாக போங்க!  பெரிய ஐயா தான் பூட்ட சொன்னாரு.

பத்ரா அங்கு வந்திருக்கும் அனைவரையும் பார்த்து விட்டு  அந்த ஜுசை பார்த்து விட்டு யாரும் குடிக்க வேணாம் இது யார் கொடுத்து அனுப்பினார்கள்? என்று அந்த பணிப்பெண்ணிடம் கேட்டான்.

அவள் வேற யாரு சித்து சார் தான் கொடுத்தார். கூடவே ரோஸ் மேடம் ரிஷி சார் எங்கே அப்டின்னு பார்த்து வர சொன்னார்கள் என கூறினாள்.

ரஞ்சிதா ப்ளூ டூத் ல என்ன பேச வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தாள்.

பத்ரா புருவம் நெருக்க அந்த பெண், சரி சார் நீங்க குடிக்க வேணாம் மேடம்கு பசிக்கும் இந்தார்க எடுத்துக்கோங்க மேடம்! என்று நீட்ட

இதன்யா வாங்க செல்லும் நேரம் அதற்குள் பத்ரா, மேம் வேணாம் நீங்க இதை குடிக்க வேணாம் நாங்களே குடிக்கிறோம் என்று தயக்கத்துடன் குடிக்க ஆரம்பித்தனர்.

அதன் பின் அவர்கள் அனைவரும் பின் பக்கம் வழியாக உள்ளே செல்ல நடந்தனர்.

இதன்யா, சீனியர் சொல்லுங்க. சொல்லுங்க என நச்சரித்து கொண்டே அவள் கேட்டாள்.

ரிஷி, அப்போ நான் சொல்றேன். உன்னோட ஈகோ தூக்கி போட்டு விட்டு அவரை விரும்புகுறேன் என ஒத்துக்க..

இதன்யா, முதலில் நீங்க சொல்லுங்க!

ரிஷி,நீ எனக்கு தங்கையாம்! அப்புறம் லிட்டில் ஹார்ட் இங்கே இருக்காம் என்று சித்தார் த் சுட்டி காட்டிய இதயத்தை காட்டி லிட்டில் ஹார்ட் லிட்டில் ஹார்ட் அப்டின்னு விடிய விடிய சொல்லி கிட்டு இருந்தாரு என்று அவர்கள் உள்ளே வர அந்த காவலாலுகளும் உள்ளே நுழைந்தனர்.

உடனே ரஞ்சிதா ரதிக்கு கால் செய்து சொல்ல அந்த வீட்டில் உள்ள எலக்ட்ரிக்கள் அறை ac செயல் பாடும் பெரிய நாப்ல எதோ ஒரு மருந்தை கொட்டி விட ஏற்ப்பாடு செய்தாள். சிறிது நேரத்தில் அந்த படிமம் கரைந்து காற்றில் கலக்க ஒரு வித மயக்க வென் புகை மிதமாக கலந்து பரவியது.

இதன்யா உள்ளுக்குள் பூரித்து கொண்டே நிஜமாவா!

நான் உன் கிட்ட எதுக்கு பொய் சொல்ல போறேன்!

மேலும் ரிஷி, அவர் நிச்சயம் உன் கிட்ட காதலை சொல்லி இருக்க மாட்டாரு ஆனால் எல்லா இடத்திலும் உணர்த்தி இருப்பாரு! என்று ரிஷி சொல்லி கொண்டே அவன் அறைக்கு உள்ளே நுழைய அதற்குள் அங்கு இருந்த காவலாளிகள் அனைவரும் மயங்கி விழ ஆரம்பித்தனர்.

இதன்யா சித்தார்த்தை நினைத்து கொண்டு “ஹே பிராடு புத்தா உன்னை என்ன செய்கிறேன். என்று பார் அப்போ நடித்து கொண்டு இருக்கிறாயா! சரியான திமிர் அழகா ! இருந்தாலும் என் மனசு ஆட்டு குட்டி போல் உன் பின்னால் தான் சுற்றுகிறது. ஒரு வேளை இன்னிக்கு நிஜமாவே என்னை உனக்கு கொடுக்க தோணுது! I love you புத்தா!” என்று அவள் கழுத்தில் உள்ள செயினை வருடினாள்.

அவள் கண்கள் சொக்க என்ன இன்னிக்கு இப்படி தூக்கம் வருது என்று கண்களை தேய்க்க அதற்குள் அவள் பின் தலையில் எதோ பலத்த அடி விழ தலை பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது.

உடனே அவள் தலையை பிடித்து கொண்டே யார் என திரும்ப அவளின் மூக்கில் குளோரோபார்ம் வைத்து பத்து நிமிடம் அழுத்தி பிடித்தனர்  இதன்யா புத்தா! என்னங்க! என்று மனதில் சித்துவை நினைத்து கொண்டு. சரிந்தாள்.

ரதி உடனே மாஸ்க் கலட்டி விட்டு அவளை ரிஷியின் அறைக்கு கொண்டு சென்றாள்.

அவன் ஏற்கனவே மயங்கி கிடக்க ரதி ரஞ்சிதா இருவரும் இதன்யாவின் உடையை களைத்து விட்டு அவளின் மேல் கொஞ்சம் ஜூசை ஊற்றி ரிஷியின் மேல் சட்டை கல்ட்டி விட்டு இதன்யாவின் முடி ஒரு கொத்து பிடுங்கி அதை ரிஷியின் உடையில் போட்டு விட்டு அவளின் புடவையை உருவி எறிந்தனர்.

அவளின் பொட்டு மற்றும் அவளின் வாசனை திரவியத்தை அவனுக்கு அடித்து விட்டு அவனை கீழே படுக்க வைத்து விட்டு இருவரும் ஹைஃபை போட்டு கொண்டு வெளியே வந்தனர். அதன் பின் அங்கு இருக்கும் போன் டவரை அவர்கள் கிளம்பியதும் ஆன் செய்து விட்டனர்.

ரஞ்சிதா, மேடம் அவங்களுக்குள் எதுவுமே நடக்கலயே இப்போ அவங்க சித்தார்த் கிட்ட சொல்லி விட்டால் அவன் யாரென நம்மை கண்டு பிடித்து விடுவான். நம்ம மாட்டி கொள்வோம் என்ன பண்றது.

ரதி உறுதியாக நம்ம மாட்ட மாட்டோம் ரஞ்சி! 

எப்படி சொல்றீங்க?

ரதி, “அந்த இதன்யா ஒன்னும் கற்பு கரசி இல்லையே சித்தார்த் அவள் மேல் பைத்தியமா இருக்கான். நிச்சயம் அவளை சும்மா விட்டு இருக்க மாட்டான் அவளை ஏற்கனவே வேட்டை ஆடி இருப்பான். சோ அங்கே எதுவும் நடக்க வில்லை என்று உனக்கும் எனக்கும் அப்புறம் உள்ளே இருக்கும் அந்த லூசுகளுக்கு தெரியும் ஆனால் சித்தார்த்துக்கு இந்த விஷயம் தெரியாது!”

ரதி மேலும் “அவளை எப்போதோ தூக்கி இருப்பேன்! ஆனால் இங்கே இருந்து அவள் போகும் போது அவமான பட்டு போக வேண்டும்!”

ரஞ்சிதா, “அப்போ அவளோட கற்பை நிரூபிக்க முடியாது! அதை வைத்து தான் இப்படி ஒரு பிளான் போட்டீங்களா நீங்க உண்மையாகவே வில்லி தான் மேம்.!”

ரதி, சரி சரி பேமிலி டாக்டர் இங்கே தான இருக்காங்க?

யாரு மேம்?

அதான் சந்திர மௌலி ஃபேமிலி டாக்டர்!

ஹான் ஆமா மேம் என்ன பண்ண போறீங்க? 

***

இங்கே சித்தார்த் அபியிடம் “சரியான நேரத்தில் கால் பண்ண!”

இப்பவாச்சும் என்னை பற்றி தெரிந்து கொள்! என அபி அவனை இடித்தான். 

சித் இப்பொழுது கடுமையான முகத்துடன் “அபி அந்த நவீன் போற வரைக்கும் அவன் மேல் ஒரு கண்ணு வைத்து கொண்டு இரு டா!”

ம்ம் சரி! என அவன் போய் ஒரு சாப்ட் ட்ரிங்க்ஸ் எடுத்து கொண்டு நின்று கொண்டான். 

ஸ்டார்ஜியா சித்தார்த்தின் பக்கத்தில் எட்ட நின்று கொண்டாள். 

சித்  மனம் கொஞ்சம் தடுமாற்றம் நிறைந்து இருக்க ஜியா! என அழைத்தான். 

பாஸ்!. 

சித், எதுக்கும் நம்ம ஐடி பாய்ஸ ஒரு டீம் வர சொல்லு!. 

என்ன ஆச்சு பாஸ்!…

சித், ஒன்னும் இல்ல சம்திங் நான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி விட்டேன். 

ஓகே பாஸ் நான் உடனே சொல்கிறேன்! 

சித், மம்மி ஜியா! 

பாஸ்! 

இதன்யா என்ன பண்றா! எங்கே இருக்கா! 

ஜியா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பத்ரா கால் பண்ணான் பாஸ் அவங்க மிஸ்டர் ரிஷி கூட வீட்டுக்கு போயிருக்காங்க! 

அப்டியா ஓகே!.. என அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தான். 

அப்பொழுது நவீன் பார்வை சித்தார்த்தின் மீது விழுந்தது. 

நவீன் சித்தார்த்தை நோக்கி வந்தான். 

இங்கே ரதி, நாளைக்கு காலை யில் நான் பண்ண போற விஷயத்தை மட்டும் பாரு! என்று நெட்டி முடித்தாள்.

இங்கே சித்.?

ரோஸ்னி..?

தொடரும். 

EPI 132

ஆரவ் மற்றும் நிஷாவின் என்கேஜ் பார்ட்டி ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க சித்தார்த் மிகவும் பிஸியாக இருந்தான். அவனுக்கு அடுத்தடுத்து தொழில் வட்டங்கள் மற்றும் புரோடுயூசர்ஸ் மற்றும் தயாரிப்பாளர்கள் என நிறைய பேரிடம் பேச வேண்டிய நிலை இருந்தது.

 கொஞ்ச நேரத்துக்கு முன் லீனா இதன்யாவின் மேல் ஜுஸ் கொட்ட பிளான் செய்ததையும் அதன் பின்  ரிஷியை, இதன்யா அழைத்து கொண்டு  பேசி சென்றதை பார்த்தாள்.

இப்படி ஒரு பெண்ணா என லீனாவின் செய்கையை பார்த்த பாவானிக்கு இப்பொழுது தான் லீனா எப்படி பட்ட பெண் என்று தெரிந்தது. அதை விட அவளின் உடையை பார்த்தவளுக்கு வாயில் வார்த்தைகள் வர வில்லை.

லீனா பவானியை பார்த்து புன்னகைத்து கொண்டே அருகில் வந்தாள். ஆன்டி எப்படி இருக்கீங்க!

பவானி  பதில் பேசாமல் அமைதியாக இருக்க லீனா அவளின் நடிப்பை ஆரம்பித்தாள்.

லீனா, ஆன்டி சித்தார்த் என்னை பற்றி எதுவும் சொண்ணானா!

பவானி அமைதியாகவே இருக்க லீனா மேலும் “ஆன்டி நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்! என் மேல் சித்து இன்னும் ரொம்ப கோபமா இருக்கான்!  அந்த இதன்யாவை உங்க கிட்ட நடிக்க கூட்டி வந்து இருக்கான் தெரியுமா! அவள் ரொம்ப சீப்பான பொண்ணு! இந்த உலகம் ரொம்ப மோசம் ஆன்டி, சித்தார்த் என்னை வேண்டாம் என தூக்கி போட்டு விட்டான். ஆனால் அவனை நெஞ்சில் சுமந்து கொண்டு பொய்யாக அந்த ரதி மேம் சொன்னதால் தான் நடித்தேன்! ஆனால் இதுக்கும் மேல் உங்களை பார்த்ததும் என்னோட உண்மையான உணர்வு வெளியே வந்து விட்டது!” என்று கண்களில் கண்ணீருடன் பேசினாள்.

உடனே பவானி “இப்போ என்ன சொல்ற மெலினா! அப்போ இது தான் உன்னோட நிஜமா அவ்ளோ காதலா!”

ஆமா ஆன்டி என்று லீனா கண்களில் கண்ணீருடன் கட்டி கொண்டாள். 

இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த சித்து பெரிதாக கண்டு கொள்ள வில்லை.

அவன் தாயை பற்றி அவனுக்கு தெரியாதா என்ன? 

பவானி அவளை பிரித்து விட்டு சாதாரணமாக “இட்ஸ் ஓகே முடிந்து போனது அப்படியே இருக்கட்டும்!  என் பையனை நீ எவ்ளோ வேணாலும் லவ் பண்ணு, என்னோட சப்போட் உனக்கு தான்!” என்று கூறி விட்டு அங்கு இருந்து நகர்ந்தார்.

லீனா அவரின் கைகளை பிடித்து “ஆண்டி ஐ லவ் யூ சோ மச் உங்களை நான் அம்மாவா பார்க்கிறேன்!”

பவானி, “என்னை அம்மாவாக பார்த்தால் சித்தார்த் உனக்கு அண்ணா ஆகி விடுவான் பரவாயில்லையா!” என இரு புருவம் தூக்கினார்.

பவானியின்  திடீர் பதிலில் லீனா சட்டென்று சிரிப்பதை நிறுத்தி விட்டு பவானியை பார்த்து கொஞ்சம் சீரியசாக “ இல்ல ஆன்டி நீங்க எனக்கு ஆன்டி தான் எப்போதும்… !”என்று கூறினாள். 

ம்ம் சரி என அவர் நகர கைகளை பிடித்து கொண்டு லீனா ,“நீங்க சொன்னால் நானும் சித்துவும் கூர்க் போலாம்னு இருக்கோம். எனக்கு ஆசையா இருக்கு நீங்க வந்து சொல்லுங்க ஆன்டி!”

பவானி, ஓ கூர்க் போலாமே! சொல்கிறேன்! என சென்றார். 

லீனா மனதில் எப்போவும் போல இவள் நம்ம கிட்ட விழுந்து விட்டாள். என நினைத்து கொண்டு புன்னகையுடன் நின்று இருந்தாள். 

பவானி சித்தார்த் அருகில் சென்று “சித்து கண்ணா! ஒரு நிமிடம் ”என்று அவனிடம் பேசி கொண்டு இருந்தவர்களிடம் சொல்லி விட்டு திரும்பினான்.

பவானி, நீ இதன்யாவை நாளைக்கு கூர்க் கூட்டி போடா அங்கே ஒரு ரிசார்ட் இருக்கு ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுத்துட்டு அப்படியே தமிழ் நாடு கிளம்புங்க!.

சித் புன்னகையை வெளிக்காட்டி கொள்ளாமல் “ஹான் ஓகே மா!” என்று கூறினான்.

லீனா எட்ட நின்று ஆவலாக காத்து இருந்தாள். சித் சிரிக்கிறான். அப்போ சக்சஸ் தான்! 

பவானி நகர்ததும் நேராக அவன் அருகில் சென்றாள். “சித்து டார்லிங்!”

அவன் எந்த வெளிப்பாடும் இல்லாமல் திரும்ப “ஆன்டி கூர்க் கூட்டி போக சொன்னாங்களா!”

“ம்ம் ஆமா!”

லீனா கவர்ச்சியாக சிரித்து கொண்டே “அப்போ இன்னிக்கு நைட் போலாமா நீ ரொம்ப அழகா இருக்க, முன்பை விட நீ ரொம்ப ஃபிட் !”என்று அருகில் நெருங்கினாள்.

சித்தார்த் ஒரு புன்னகையை சிந்தி உனக்கு என்ன வேலை?

லீனா புரியாமல் “நீயும் நானும் தானே போக போறோம்!”

சித், ‘கூர்க் போறோம்! ஐ மின் நானும் அவளும் அந்த அவள்? அந்த அவள்?’ என்று லீனாவை பார்த்தவன் புன்னகையுடன் “இதன்யாவும் நானும் சோ உனக்கு அங்கே எந்த வேலையும் இல்ல! என்னோட லிட்டில் ஹார்ட் ஒரிஜினல் பியூர் உள்ளவ பார்த்து இருப்பியே என் லிட்டில் ஹார்ட்  மெர்மேயிட் (கடல் கன்னி) போல் இருக்கா, சரி தானே! சோ எங்களுக்கு 24 ஹவர்சும் வேலை இருக்கும். உனக்கு!.” என்று சித் நிறுத்தி விட்டான். 

அதன் கண்களில் எழன பார்வையுடன் அதாவது தீ மூட்ட அதாவது சித், ‘விளக்கு பிடிக்க கூட வேலை இருக்காது’என்று மறைமுகமாக அவளை அவமானம் செய்து கொண்டு இருந்தான். “சோ இதுக்கும் மேல் சொல்ல ஒன்னும் இல்ல. இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்!”

சித்தார்த்தை எரிக்கும் பார்வையுடன் லீனா வேகமாக கோபத்தை கட்டு படுத்தி கொண்டு பவானி பக்கம் சென்றாள். ஆன்டி!

என்ன? என்பது போல் அவர் திரும்பினார். 

லீனா, சித்! சித்! நான் தான் ஆன்டி அவனை லவ் பண்றன்னு சொன்னேனே! ஆனால் அவ்ன் மாற்றி மாற்றி பேசுகிறான். 

பவானி சிரித்து கொண்டே “ம்ம் நீ லவ் பண்ணிட்டே இரு!”

லீனா அதிர்ச்சியில் பார்த்தாள்.

பவானி மேலும் “சித் உன்னை லவ்!அது கனவில் கூட நடக்காது! அவன் முடிவு பண்ணிட்டான்! அதை விட அவள் தான் என் வீட்டு பொன்னு கூடிய சீக்கிரம் இதன்யாவுக்கும் உன்னுடைய காதலனுக்கும் ,அதவாது சித்தார்க்கும் கல்யாணம், நீ அவனை எவ்ளோ வேணாலும் லவ் பாண்ணிக்க எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல, காட் இட் அண்ட் கால் மி மேம் ஒகே!” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

லீனா அவமானத்தில் அதே இடத்தில் நின்றாள். அடுத்து ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் வர போகிறாள் இனி கொஞ்ச நாளைக்கு அவளுக்கு ரெஸ்ட் இப்போ அடுத்து அவளின் இடத்தை நிறைவு செய்ய மேகா வர போகிறாள். ரிஷியின் தங்கை மேகா! அதை அப்புறம் பார்ப்போம் இப்போ கதைக்கு வருவோம்.

பவானி கோபத்தில் நடந்து கொண்டு இருக்க சித் தன் தாயின் அருகில் சென்றான்.

மாம் என்ன ஆச்சு?

பவானி, அவளுக்கு எவ்வளவு திமிர்!  இப்போ கூட அடங்கள டா! இதன்யா மேல் ஜூசை கொட்ட போயிட்டா!

சித் திரும்ப அவளை பார்க்க…

“ஹே டென்ஷன் ஆகாத டா அவளை ரிஷி காப்பாற்றி விட்டான். ரெண்டு பேரும் வாஷ் பண்ண போயிருக்காங்க!. சித்து போனை எடுத்து காவலாலிக்கி அழைக்க செல்ல உடனே பவானி, உன்னோட மொத்த படையும் அவங்க பாதுகாப்புக்கு போயிருக்கு போதுமா டா!”

சித் மீண்டும் போனை எடுத்து யாருக்கோ போன் செய்ய பவானி, டேய் அம்மா மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா!

சித், மாம் கூர்க் போக சொன்னீங்களே அதுக்கு தான் அரெஞ் பண்ண போறேன்.

பவானி அவனை தோல் மேல் அடித்து சிரித்து கொண்டே மிரட்ட அதை தூரத்தில் இருந்து இரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டு இருந்தது.

ஒன்று ரவிசந்திரன் ! 

இன்னொன்று நவீன் குமார்! 

அவரவர் மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என எனக்கு மட்டும் தான் தெரியும். ரிசப் கிட்ட ரோஸ் நன்றாக மாட்டி கொண்டாள்.

ரதி அவளின் அருகில் வந்து உன்னோட வாழ்க்கையை உன் டாடி தான். தீர்மானிப்பார் ரிசப் ரொம்ப நல்ல பையன் புரியுதா! என்று வெனுடும் என்றே கோப படுத்த ரோஸ் கோபமாக அவளை கொஞ்சம் சத்தம் போட்டு திட்டி விட்டாள்.

உடனே ரவி அவளை முறைத்து பார்த்து உன் அம்மா வளர்ப்பு இப்படி தானே இருக்கும்.கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லை என்று சொல்ல அழுது கொண்டே அவள் ஓடி விட்டாள்.

ரதி ரஞ்சிதாவுக்கு சைகை காட்ட ரோஸ்னியைப் பின் தொடர்ந்து சென்றாள். ரிசப், ரோஸி என்று கையை பிடித்து இழுக்க செல்ல அவனை எரிப்பது போல் முறைத்து விட்டு ரோஸ் வேகமாக அவள் அறைக்கு சென்று பூட்டி கொண்டாள். 

ரதிக்கு போன் வந்தது. என்ன ஆச்சு! ரஞ்சிதா, சக்சஸ் மேடம் அவள் அறைக்கு சென்று விட்டாள். ஹான் இனி ரதியோட ஆட்டம் ஆரம்பம் அந்த பவானிக்கு ஒவ்வொரு அடியும் சும்மா உரைப்பா இருக்க போகுது என்று போனை வைத்தாள்.

பார்ட்டிக்கு வந்த அனைவரிடமும் பேசிய சித்தார்த்  இதன்யா விஷயம் நடந்ததும் அதன் பின் நவீன் பக்கம் செல்லவே இல்லை.

இருவரும் எதிர் எதிர் திசைகளில் சந்தித்து கொள்கின்றனர்.

நவீன் அவனை நோக்கி வர சித்தார்த் எதற்கும் சளைக்காமல் முன்னால் வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்து கொண்டு இருந்தனர்.

நவீன் “சீக்கிரம் இந்த ஒடிசா புராஜெக்ட் கை பட்ருவென் அதுக்கு அப்புறம் உன்னோட மிகப்பெரிய சொத்தை எனக்கு சொந்தம் ஆக்கி கொள்வேன்”

சித்தார்த், ஹான் ஆல் தி பெஸ்ட்!  என்று கூறியவன். ம்ம் மிஸ்டர் நவீன்!..

நவீன் அவனை முறைத்து பார்த்து கொண்டு நிற்க சித் கேசத்தை களைத்து விட்டு கோதியவன். அவனை உருத்து பார்த்து “போறதுக்கு முன்னாடி அந்த டஸ்ட் பின்! அதோ அந்த இடத்தில் இருக்கே அதை ஒரே ஒரு தடவை எட்டி பார்த்து விட்டு போ!”

எதுக்கு?

சித், சொன்னால் புரியாது! பார்த்திட்டு போ! அந்த உணர்வு உச்ச தலையில் இருந்து உள்ளங்கால் வரை சிலிர்த்து நிற்கும்! என இரு புருவம் தூக்கி விட்டு நகர்ந்தான். 

இது இப்படியே நீண்டு கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது என்று மோகன் மற்றும் ஸ்டார்ஜியா அவரவர் பாஸ்களை தன்னிலைக்கு கொண்டு வந்து அழைத்து சென்றனர். போகும் போது நவீன் பின்னால் திரும்பி சித்தார்த்தை பார்க்க சித்தார்த் அவன் திரும்பி பார்ப்பதை கண்டு கொண்டு கர்வத்துடன் நடந்தான்.

நவீன் ஒரு முறை தூரத்தில் இருந்து அந்த டஸ்ட் பின் இருக்கும் இடத்தை பார்த்தவன் மனம் கேட்காமல் மோகன்!.. என அழைத்தான். 

மோகன் இதோ இப்போவே போறேன் பாஸ் என சொல்லி கொண்டே  அந்த டெஸ்ட் பின்ல என்ன ஆப்பு இருக்குன்னு தெரியலையே! என நினைத்து கொண்டே சென்றான். 

மோகன் படபடத்து கொண்டே அதை எட்டி பார்க்க அதில் இருந்த பொருளை பார்த்ததும் உள்ளுக்குள் ஒரு வித நடுக்கம் ஏற்பட தன் முதாலியை திரும்பி பார்த்தான். 

நவீன் வேகமாக டஸ்ட் பின் இருக்கும் இடத்துக்கு வந்தான். பாஸ்! என பதட்டமான குரலில் அவன் பேசிட  கைகளை இறுக்கி மடக்கி கொண்டே சித்தார்த் இருக்கும் திசை பக்கம் திரும்பினான். 

அந்த நேரம் ஸ்டார்ஜியா கைகளில் ஆப்பிள் டேப்லெட் எடுத்து வந்து அவன் முன் நீட்டினாள். 

நவீன் அதை தட்டி விட செல்ல ஜியா சிரித்து கொண்டே பாஸ் இதை பார்க்க சொன்னாரு என வீடியோவை பிளே செய்தாள். 

அதில் இதன்யா அந்த காஸ்மெட்டிக் கூடையை தூக்கி போடுவது. அதன் பின் அவள் புன்னகையுடன் ஒரு தொல்லை முடிந்தது என  நடந்து வருவது.. அழகாக படம் பிடிக்க பட்டது. 

நவீன் மிகுந்த மன வேதனைக்குள் சிக்கி தவித்தான். 

என்னோட லக்கி சார்ம்! என குரல்கள் கம்மியது. 

சித்தார்த் அவனை நோக்கி வர கூடவே அபியும் வந்தான். 

உச்ச தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஏறுச்சா!  

நவீன் தன்னை சமன் செய்து கொண்டு இப்போ என்ன? 

சித், எனக்கு சொந்தமான பொருளை பரிப்பேன்! அப்டின்னு என் பொண்டாட்டியை தானே சொன்ன?

நவீன், உன் பொண்டாட்டியா! 

ஆமாம் டா! என் பொண்டாட்டி! எங்கே இருந்து டா வர! நான் தொட்ட பொருள் மேல நீ எதுக்கு ஆசை படுற!  

நவீன், மூணு வருஷத்துக்கு மட்டும் தான் அவள் உனக்கு சொந்தம்! என பேன்ட் பாக்கெட்டில் கைகளை விட்டு கொண்டே கூறினான். 

சித், ம்ம் என புன்னகைத்தான். 

எதுக்கு சிரிக்கிற! 

உனக்கு அவளை பற்றி என்ன தெரியும்! 

நவீன், எனக்கு அவள் வேணும்! 

சித், சரி தான் மூணு வருசத்துக்கு அப்புறம் அவள் என் பொண்டாட்டி இல்ல! 

நவீன், அவ்ளோ தான் அவளை எப்படி தூக்க வேணும் என எனக்கு தெரியும்! 

சித், எவ்ளோ வேணாலும் டிரை பண்ணிக்க.. அவளோட புருசன் என்னைக்கும் நான் தான் என்னை விட்டு ஒரு இன்ச் கூட பிரிய மாட்டாள். 

நவீன், உன் கூட இருந்தால் அவள் நிம்மதி தான் போகும்! 

சித் ஒரு அசுர புன்னகையை சிந்தி கொண்டு உனக்கு அவளை பற்றி தெரியல! 

என்ன? என்ன டா! அவளுக்காக உன்னை விட இந்த உலகத்தையே காலுக்கு அடியில் போடுவேன். என நவீன் கூறினான். 

சித், “நீ என்ன கொடுத்தாலும் அவள் என்னை மட்டும் தான் கேட்பாள்! விரும்புவாள்! She is mine!”

நவீன், இவ்வளவு பேசுற! சரி ஒரே ஒரு பெட் வச்சுக்கலாமா! 

என்ன? 

நவீன், இப்போ இந்த தன் யா புரோடெக்ட்ஸ் ஈகுவலா மார்கெட்ல நியூ வா உன்னோட கம்பனியில் இருந்து எதாவது லாஞ்ச் பண்ணு! அது என்னோட புரோதெக்ட் கூட போட்டி போட முடியாமல்  ஃப்ளாப் ஆகி போச்சுன்னா! பெரிய செறமணியில் இதன்யா கைகளால் தன்யா புரோடக்ட் எல்லாம் பிரமோட்  பண்ண அவளை அழைத்து வரனும் என் கையால் அவளுக்கு இதை நான் கொடுப்பேன்! என்னை அவளுக்கு புரிய வைப்பேன்! நாங்க!. 

சித் குறுக்கிட்டு ஒரு வேளை என்னோட புரோடக்ட் ஹிட் ஆச்சுன்னு வை தன்யா காஸ்மெட்டிக்ஸ் மொத்தத்தையும் எனக்கு கொடுத்து விடனும்!  அவள் கிட்ட இந்த நெருங்கும் வேலை எல்லாம் கூடாது. என இரு புருவம் தூக்கினான். 

நவீன், பதில் சொல்ல வர!. 

மோகன், பாஸ் வேணாம் பாஸ்! 

சித் புன்னகையுடன் அப்போ இப்போவே எனர்ஜி வந்திடுச்சு!. 

நவீன், யூ சட் அப் என கூறியவன்  இதுல எனக்கு அப்ஜெக்சன் இருக்கு!. 

என்ன? 

நான் அவள் கிட்ட காதலை சொல்ல உரிமை இருக்கு! அதை எல்லாம் இதுல சேர்க்காத! 

அபி, விடு சித்து! பாப்பா பற்றி எனக்கு தெரியும்! அவள் கண்ணில் காதல் உன் மேல் தான் இருக்கு! இவன் அரை வாங்கினால் தான் அடங்குவான். 

சித், சரி வாங்கி கட்டிக்க! என கூறினான். 

மோகன், பாஸ் ஒரு நிமிடம் வாங்க என அவனுடைய pA வேலையை கூறினான். 

நவீன், “இதுக்கு உனக்கு கால அவகாசம் வெறும் ஆறு மாசம் தான்! அதுக்குள் செய்து முடிக்க வேணும்!”

சித்,“இது ரொம்ப சின்ன பிள்ளை தனமா இருக்கு இருந்தாலும் போட்டிக்கு நான்  ரெடி!”

நவீன், எதுவும் சொல்லாமல் கிளம்ப சித், அப்படியே போய்ட்டா எப்டி! இதுக்கு கொஞ்சம் அக்ரிமென்ட் வேலை இருக்கு! 

ஜியா, பாஸ் ஜஸ்ட் டென் மினிட்ஸ் என அவளின் சோல்டர் பேக்ல இருந்து பத்திரங்களை எடுத்து எழுதி மோகன் கிட்ட ஒன்றை கொடுத்தாள். அவன் அனைத்தையும் படித்து பார்த்து விட்டு நவீன் கிட்ட கொடுத்தான். 

நவீன் கையெழுத்து போட அதை சித்தார்த் வாங்கி கொண்டான். அதே போல் சித் கையெழுத்து போட அதை நவீன் வாங்கி கொண்டான். 

நவீன், தோர்த்து விடு அவள் எனக்கு வேணும்! 

சித்தார்த், அவள் கிட்ட இப்போ தோற்க்க தான் கிளம்பிட்டு இருக்கேன்! பாய் என தாடியை நீவினான். 

அபி, ரே! 

சித், ஹாட்டா இருக்கு!. 

நவீன் கைகளை இறுக்கி மடக்கினான். 

சித், if I like ula la la.. என ஆங்கில பாடலை பாடி கொண்டே சென்றான். 

நவீன், B* என கெட்ட வார்த்தையை திட்டி கொண்டே கிளம்பினான். அவனால் வேறு என்ன செய்ய முடியும்!..

 ஒரு வழியாக நல்ல படியாக அந்த நிச்சயதார்த்த வரவேற்பு முடிந்தது.

அடுத்த நாள் வீட்டில் ஒரு விருந்து மற்றும் சடங்கு அதனால் நிஷா இங்கேயே கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வைக்க பட்டாள்.

சித்தாரத் அனைத்தும் முடித்து விட்டு பவானியுடன் உள்ளே நுழைந்தான்.

அங்கு பத்ராவின் ஆட்கள் மயக்கம் தெளிந்து திரு திரு வென முழித்து கொண்டு அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் எதையோ தேடி கொண்டு இருந்தனர்.

சித்தார்த் கண்களை கூர்மையாக்கி ”பத்ரா!”

என கடுமையான குரலில் அழைக்க அனைத்து பாதுகாவலர்களுக்கும் தூக்கி வாரி போட்டது.

பாஸ்! என்று தயக்கத்துடன் தயக்கமா நடுக்கம் பயம் உயிர் போகும் பயத்துடன் திரும்பினர். 

பவானி, எங்கே இதன்யா? ரிஷி எங்கே?

அனைவரும் என்ன செய்வது என முழித்து கொண்டு நின்றனர். 

சித்தார்த் வேகமாக மேலே உள்ள சீலிங்க பார்த்து அவனது துப்பாக்கியில்  சுட அந்த அலங்கார விளக்கு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது.

சித்தார்த் என்ன முளிக்கிற? சொல்லு என  பத்ராவின் நெற்றி பொட்டில் கன் வைத்தான்.

பாஸ்!.. நாங்க!   நாங்க மயங்கி விட்டோம்!  நீங்க சொன்னதாக எங்க எல்லாருக்கும் ஒரு பொண்ணு ஜூஸ் கொடுத்தது.

சித், ஜியா ஜக்குபாயை வர சொல்லு என்று சொல்லி பத்றாவின் கன்னத்தில் ஓங்கி அரை விட்டவன்.

உன்னை அப்புறம் பார்த்து கொள்கிறேன் டா! என்று கோபத்துடன் படிக்கட்டில் ஏறினான்.

 அனைவரும் எல்லா அறைகளிலும் தேட அந்த நேரம் சந்திரமௌலி என்ன ஆச்சு?என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தார்.

சித்தார்த் கோபத்தில் முகம் இறுகி மேலே செல்ல

ரதி, என்ன ஆச்சு அக்கா! உங்க மருமகள் அண்ட் மருமகன் எங்கே? என்று கேட்டு கொண்டே ரவியின் கைகளை கோர்த்து கொண்டே உள்ளே வந்தாள். 

சித்தார்த் ஏறுவதை நிருத்தியவன். மீண்டும் கீழே இறங்கி அருகே இல்ல ஒரு சோபாவில கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

பவானி கலங்கி போய் நின்று கொண்டு இருக்க சந்திர மெளலி, என்ன ஆச்சு மா எங்கே நம்ம வீட்டு பொண்ணு அண்ட் மாப்பிள்ளை பையன் எங்கே? என்று கேட்டார். 

சித்தார்த் பத்ராவை பார்க்க அவன் எழுந்து வந்து பாஸ் என்று கால்களை பிடித்தான். 

சித், இந்த இடத்தில் ஒரு ரூம் விடாமல் எல்லா இடத்தையும் தேடுங்க..

குயிக் என்று கத்தினான். 

அனைவரும் தேட ஆரம்பித்தனர். ஜியா என்று உரக்க அழைத்தான். கேமரா பதிவுகள் போன் டவர் மற்றும் பார்ட்டியில் வீடியோ கவரேஜ் என அனைத்தும் லேப் டாப்ல ஒரு காப்பி எடுத்து கொண்டு சித்தார்த் முன் நின்றாள்.

அதை சித்தார்த் பார்த்து கொண்டு இருக்க பத்ரா, பாஸ்! என்று கத்தி கொண்டே அவன் ஓடி வந்தான்.

வாட்? என்று சித்தார்த் கேட்டு கொண்டே எழுந்தான்.  

பத்ரா தலை குனிந்து கொண்டு நீங்க நீங்களே வாங்க பாஸ்!.

சித்தார்த் என்ன என்பதை போல் வேகமாக சென்றான் கூடவே மொத்த படையும் சென்றது.

பத்ரா, பாஸ் ரிஷி சார்! உள் உள்ளே தான் இருக்காரு!. என்று கொஞ்சமாக கதவு திறந்து இருக்க

சித் அதை திறந்து கொண்டு உள்ளே செல்ல அனைவரும் வெளியே நின்றனர்.

அங்கே புடவை கசங்கி கிழிந்து ஒரு பக்கம் கிடக்க இதன்யா படுக்கையில் களைந்து படுத்து இருந்தாள்.

ரிஷி தரையில் ஆள் பாதி ஆடை பாதி என கிடந்தான்.

ரோஸ்னி  ரதி திட்டியதில் அழுது கொண்டே உள்ளே அவள் அறையில் இருந்தவள். 

இப்பொழுது துப்பாக்கி சத்தத்தில் அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள். 

ரிஷி அறையின் வெளியே நிறைய பேர் நின்று கொண்டு இருந்தனர். அவள்  கூட்டத்தை பார்த்து கொண்டு அனைவரையும் விலக்கி விட்டு என்ன ஆச்சி? எதுக்கு இவ்வளவு கூட்டம்? என சொல்லி கொண்டே   அங்கு இருந்த கோலத்தை பார்த்த ரோஸ்னி..? 

சித்தார்த்….? 

இதன்யா…? 

ரிஷி…? 

பவானி…? 

அடுத்து என்ன நடக்கும்.. கெஸ் பண்ணி சொல்லுங்க!. 

தொடரும்…

“நிறைய comment வந்தால் இன்னிக்கி நைட் இன்னொரு ud போடுவேன்!”

Waiting!. 

EPI 133

அனைத்து காவலாளிகளும் அறைக்கு வெளியே நிற்க பவானி, சித்தார்த், இருவரும் தான் முதலில் உள்ளே சென்றனர்.

பவானி அந்த அறையின் நிலையை  பார்த்து விட்டு உள்ளுக்குள் அதிர்ச்சி, குழப்பம், வருத்தம் மற்றும் கோபம் என அனைத்தும் ஒரு சேர வந்தது.

அவள் ஒரு வித பதட்டத்துடன் சித்தார்த்தை பார்க்க அவன் எந்த வெளிப்பாடும் இல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

அதற்கு மேல் பவானி அங்கு நிற்க முடியாமல் திரும்ப அங்கே  ரோஸ்னி நின்று கொண்டு இருக்க இன்னும் தூக்கி வாரி போட்டது போல் இதயம் கனத்து போனது.

ரதி, ரஞ்சிதா, ஸ்வர்ணம் என அனைவரும் சந்திர மௌலியுடன் அந்த அறையை நோக்கி வர சித்தார்த் வேகமாக பவானி, மற்றும் ரோஸினி இருவரையும் வெளியே தள்ளி கதவை சாத்தினான்.

ரோஸ் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளியே வராமல் நின்று கொண்டு இருந்தாள். எரிமலை வெடித்துச் சிதற தயாராக இருந்தது.

பவானி என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றாள்.

ஒரு சில நிமிடம் கழித்து கதவு திறந்தது. சித்தார்த் கதவை திறந்து கொண்டு சென்றவன் முன்பு அமர்ந்து இருந்த சோபாவுக்கு சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான். யாரிடமும் எதுவும் பேச வில்லை.

ரதி அந்த அறைக்கு சென்று பார்க்க இதன்யா சித்தார்த்தினுடைய மேல் சட்டை அணிந்து அதே இடத்தில் படுத்து இருந்தாள்.

ரிஷி அதே இடத்தில் எப்படி இருந்தானோ அதே போல் கிடந்தான். 

ரதி அங்கு இருக்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “என்ன கொடுமை இது! ச்ச இதையெல்லாம் நீங்க பார்க்கணுமா மாமா! அய்யோ! கொடுமை! இந்த சித்தார்த்துக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்!  எவ்ளோ தைரியம் இருந்தால்.. அதுவும் நம்ம வீட்டில் இந்த மாதிரி ஒரு காரியம் பண்ண துணிந்து இருப்பாங்க..!

எனக்கு அப்போவே ஒரு சந்தேகம் இருந்தது. என்று ரஞ்சிதா கூறினாள்.

ஸ்வர்ணம் கண்கள் கலங்கினாள்.  பாவம் இப்போ சித்தார்த் ரோஸ்னி நிலை எப்படி இருக்குமோ!எனநினைத்து இதயம் கனத்து போனது. 

சந்திர மெளலி அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் உடனே மெயின் ஹாலுக்கு வந்தார்.

ரவி சந்திரன் எதையும் கண்டு கொள்ளாமல் நிற்க ரோஸ் அழுது கொண்டு இருந்தாள்.

ரவி, என்ன டா ஸ்வீடி அழரீங்க!.

அவள் எதுவும் சொல்லாமல் இருக்க அவர் சித் பக்கம் திரும்பி “டேய் என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? அம்மாவும் மகனும் என்ன பண்ணீங்க!”

ரதி, அதை நான் சொல்றேன்! என்று மொத்த விஷயமும் சொல்லி முடிக்க இதை கேட்ட ரவிக்கு கோபம் தலைக்கு ஏறியது.

என்ன சொல்வது என்று தெரியாமல் ரோஸ் அருகில் அழாத செல்லம், அப்பா இருக்கேன் டா!  என்று தலையை வருட அவள் இருந்து மன கவலையில் டாடி! என கட்டி கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ரவி சித்தார்த்தை பார்த்து “ஹே எதுக்கு டா இப்படி டிராமா கிரியேட் பண்ணி என் பொண்ணு வாழ்க்கையை… அம்மாவும் மகனும் சேர்ந்து மொத்தமா கெடுத்தீங்க! நீ எதற்கும் லாயக்கு இல்ல டா தண்டம் வேஸ்ட் பெல்லோ! உங்க ரெண்டு பேரையும் அப்புறம் பார்த்து கொள்கிறேன். இப்போ அவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பணும்!” என்று சொல்லி கொண்டு இருந்தார். 

ரஞ்சிதா அதற்குள் தண்ணீர் தெளித்து இருவரையும் எழுப்பி விட்டாள்.

“ம்ம் உங்க ரெண்டு பேரையும்  இப்போ பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கு! போங்க!. அங்கே எல்லாரும் உங்களுக்கு தான் வெயிட் பண்றாங்க!”என்று சொல்லி விட்டு எழன புன்னகையுடன் வெற்றி களிப்பில் அவள் வெளியே வந்தாள். 

இதன்யா தலையை பிடித்து கொண்டு சுற்றியும் பார்க்க அவள் இருந்த கோலம் மற்றும் ரிஷியைப் பார்க்க அவளின் சப்த நாடியும் கதி கலங்கியது. இல்லை! இப்படி நடக்க வாய்ப்பே இல்லை! என்று வேகமாக அந்த இடத்தை விட்டு எழுந்தாள்.

அவள் நேராக ரிஷி படுத்திருக்கும் இடத்துக்கு சென்றாள். ரிஷி அண்ணா! ரிஷி அண்ணா! என்று பதட்டத்தில் அவள் அவனை அழைத்தாள்.

என்ன தனு! என்று சொல்லி கொண்டே எழுந்த அமர்ந்தான்.

அண்ணா! என்று அவள் அதட்டி சொல்ல

இதன்யா நீ! நீ! எப்படி இங்கே வந்த! என்று ரிஷி பதட்டத்துடன் கேட்க உடனே அவள் திரும்பி கொண்டாள்.

ரிஷி உடனே  எழுந்து “சாரி ஸாரி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது மா! நான் இந்த மாதிரி சீப்பான ஆள் இல்ல!”என்று அருகில் உள்ள உடையை அணிந்தான்.

இதன்யாவின் கண்களில் இயலாமையில் கண்ணீர் வர “இது அவர்க்கு தெரிந்து இருக்குமா? என்னை! என்னை தவறா நினைத்து இருப்பாரா! என்று அழ  ஆரம்பித்தாள். 

ரிஷி மனதில் ரோஸ்னி என்ன நினைத்து இருப்பாள்? என்று இதயம் துடித்து போனது. அவள் சந்தேகம் கொண்டால் அதை தாங்க முடியாது என்று உணர்ந்தான். ஒரு நிமிடம் உள்ளுக்குள் புயலே ஓடியது. இப்பொழுது அவன் மனம் முழுவதும் ரோஸ்னி மட்டும் தான் இருந்தாள். 

ரிஷி மனதில் இப்பொழுது தான் அவள் காதலை உணர வேண்டுமா! ஆம் ரிஷி அவளின் மீது வைத்துள்ள காதலை உணர்ந்து கொண்டான்.

இருவரும் ஒவ்வொரு மனநிலையில் நினைத்து கொண்டு இருக்க இதன்யா ஒரு இடத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

ரிஷி அவளை திரும்பி பார்த்து “என்ன ஆச்சு?  இப்போ எதுக்கு அழற? என்னோட விரல் நுனி கூட உன் மேல் படல , என் மனசுல உன் மேல் இந்த மாதிரி எண்ணம் எல்லாம் இல்ல,  நீ சொன்னது சரி தான்! என் மனசு முழுக்க ரோஸினி தான் இருக்கா!” என்று தீர்க்கமாக கூறினான்.

இதன்யா கண்களை துடைத்து கொண்டு “ஆனால் இதை உங்க மாமா நம்புவாரா! அதை விட  ரோஸ்னி மேம் ஏற்கனவே..  என் மேல் ரொம்ப கோபத்தில் இருக்காங்க!  நிதன்யா விஷயம் அவங்களுக்கு தெரியும்.”

என்ன சொல்ற? 

 இதன்யா, “சீனியர் இப்போ இந்த மாதிரி நம்ம ஒரே அறையில் இருந்தது இங்கே என்ன நடந்தது அப்டின்னு தெரியாமல் எதுவும் தவறாக நினைத்து விட்டால் என்னை செய்வது? அதை விட அவர் என்னை தவறாக நினைத்து விட்டால் நான் செத்து விடுவேன்!”என்று அவள் உடல் குலுங்கி அழுதாள்.

ரிஷி, “அழாத தனு வா!.. என் மனசுல எந்த கலங்கமும் இல்ல அதே போல தான் நீயும்!முதலில் வெளியே சென்று பார்க்கலாம். நம்மை பற்றி கூறுவோம்!” என்று இருவரும் வெளியே வந்தனர். 

இதன்யாவின் கண்கள் சித்தார்த்தின் மேல் இருக்க

ரோஸ்னி ரவியின் அருகில் நின்று கொண்டு இருந்தாள்.

இதன்யா வந்த அடுத்த நொடி நேராக சித்தார்த் பக்கம் செல்ல..

ரவி ஹே ராஸ்கள் உனக்கு வேற இடம் கிடைக்கலயா! அதை விட என் பொண்ணை ஏமாற்ற உனக்கு எப்படி டா மனசு வந்தது.என ரிஷியைப் பார்த்து சரமாரியாக திட்ட ஆரம்பித்தார். 

ரிஷி, சார் நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல சார்! ரோஸ் நான் அப்படி பட்ட பையன் இல்ல! என்று சொல்ல ரவி கோபமாக அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டார்.

அந்த அரையில் ஒரு நிமிடம் அவன் தலையை சுற்றி கிளி பறந்தது. உதடு கிழிந்து இரத்தம் வந்தது.

ரதி சித்தார்த்தை பார்த்து “என்னை பற்றி என்ன என்ன பேசி இருப்ப ? இப்போ இந்த பரதேசி கழுதையை எங்கே இருந்தோ கூட்டி வந்து கோபுரத்தில் வைத்த … ஆனால் அவள் வேலையை காட்டி விட்டாள் பார்த்தாயா! உனக்கு எப்பொழுதும் இது எல்லாம் செட் ஆகாது நீ! உனக்கு இப்படிதாண்டா அமையும் உன் வளர்ப்பு சரி இல்லை, உன் மனதில் கெட்ட எண்ணம் ஆனால் என் பையன் இப்போ கல்யாணம் வரை வந்து இருக்கிறான்!” என்று இஷ்டத்துக்கு பேசினாள்.

இதன்யா நேராக ரோஸ்னி அருகில் சென்றாள். “நீங்க நினைப்பது போல் இல்ல மேம், ரிஷி அண்ணா மேலே எந்த தப்பும் இல்ல, நம்புங்க! இது எல்லாம் எப்படி நடந்தது என எங்களுக்கு தெரியாது!” என்று அழுது கொண்டே கூறினாள்.

அதன் பின் இதன்யா பவானி அருகில் சென்று “அத்தை நீங்க இதை எல்லாம் நம்பல தானே! எங்க ரெண்டு பேருக்கும் எதுவுமே தெரியாது!என்னை நம்புங்க என் தலையில் பயங்கர வலி நான் அப்படியே மயங்கி விட்டேன்! எழுந்து பார்க்கும் போது ரிஷி அண்ணா அறையில் இருந்தேன்! எப்படி அங்கே போனேன் என தெரியல!  இதோ எனக்கு பின்னால் வந்த அண்ணா கிட்ட கூட கேட்டு பாருங்க!”

பவானி என்ன சொல்வது என தெரியாமல் சித்தார்த்தை பார்த்தார். 

இதன்யா இறுதியாக சித்தார்த் அருகில் சென்று என்னங்க!…நீங்க என்னை நம்புரீங்க தானே!… இதுக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்ல!… நான் அங்கே எப்படி போனேன் என தெரியல… நான் எந்த கலங்கமும் இல்லாமல் தான் இருக்கேன். உங்க லிட்டில் ஹார்ட் என்று குரல்கள் நடுங்க  அவன் அருகில் மண்டியிட்டு அழுதாள். 

சந்திர மௌலிக்கு இதன்யாவின் மேல் நம்பிக்கை இருந்தது. அவள் அந்த மாதிரி பெண் இல்லை.

உடனே சந்திர மௌலி, “சித்து கண்ணா! அவள் எந்த தவறும் செய்து இருக்க மாட்டாள்! எனக்கு நம்பிக்கை இருக்கு! அதே போல் தான் ரிஷியும், நீ தவறான முடிவை எடுத்து விட வேணாம்! உன்னோட கோபத்தை தள்ளி வைத்து விட்டு பொறுமையாக யோசி டா!”

பவானிக்கு ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வர ஆமா சித்து எதுக்கும் நீ இதில் கவனமா யோசி! எனக்கு என்னமோ உனக்கு வேண்டாத யாரோ தான் இதையெல்லாம் பிளான் போட்டு செய்து இருப்பாங்க அப்டின்னு தோணுது என ரதி பற்றி நினைத்து கொண்டார்.

ரதிக்கு இதையெல்லாம் கேட்டு இன்னும் கோபம் கட்டுக்கு அடங்காமல் போனது இந்த கிழவனை கூடிய சீக்கிரத்தில் போட்டு தள்ளினால் தான் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து கொண்டு “பாருங்க ரவி இந்த அநியாயம் எங்காவது நடக்குமா! எதுவும் செய்யுங்க இல்லையென்றால் இது நம்ம மொத்த குடும்பத்துக்கும் பெரிய அவமானம்!”

சித்தார்த் இறுதியில் வாயை திறந்தான். இதன்யா ஏக்கத்துடன் அவனை பார்த்தாள்.

அவன் நான் உன் மேல் ரொம்ப கோபமா இருக்கேன்!.

அவள் உடைந்த மனதுடன் தலையை தொங்கப் போட்டுக் குலுங்கி குலுங்கி அழுது கொண்டு இருக்க சித் எழுந்து நின்றான்.

அனைவர் பார்வையும் அவன் மேல் இருக்க ரிஷி அவன் அருகில் வந்து மாமா நான் நிச்சயம் எந்த தவறும் செய்யல என்று கூறி கொண்டு நின்றான். 

சித், ஹான் தட்ஸ் ஆல் அவங்க அவங்க வேலையை போய் பாருங்க. பிராப்ளம் சாள்வ்ட் என்று அவன் அறையை நோக்கி நடந்தான்.

ரதி, ரஞ்சிதா இருவருக்கும் அதிர்ச்சி இதை இப்படியே விட கூடாது என பேச வர அதற்கு முன் ரவி பேச ஆரம்பித்தார்.

ரவி, “இதுக்கு என்ன அர்த்தம்?  நீ பெரிய இவன் மாதிரி தீர்ப்பு சொல்லிட்டு போற! இதை சொல்ல வேண்டியது என் டாடும் நானும் டா! நீ உன் கிட்ட இருக்க எல்லாமே என் அப்பா கிட்ட வர போகுது! நீ எதற்கும் தகுதி இல்லாதவன்! அண்ட் ரோஸ்னி இனி இங்கே தான் இருக்க போறா அவளுக்கும் ரிசப்க்கும் கல்யாணம்!”

சித்தார்த் திரும்பி அவர்களை பார்த்து “மிசஸ் இதன்யா சித்தார்த் சொன்னது உங்க காதில் விழ வில்லையா! அவள் பதில் தான் இறுதி!  என் தாத்தா ராஜுடைய பேரன் இப்போ மிஸ்டர் ரிஷி சொன்னது காதில் எல்லோருக்கும் விழுந்து இருக்கும்! இதுக்கும் மேல் என்ன வேணும்!” என்று நடக்க ஆரம்பித்தான்.

என்ன டா நினைத்து கொண்டு இருக்க.. என ரதி ஆவேசமாக பேச வர!..

சித், “இதன்யா அவளோட நியாயத்தை கூடவே அங்கே என்ன நடந்தது என சொல்லி விட்டார்கள் இதுக்கு மேல என்ன வேணும்!”

இதையெல்லாம் கேட்டதும் இதன்யாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

இதை நாங்க நம்பனுமா! யாரு டா நீ!.. என ரஞ்சிதா பின்னால் இருந்து குரல் கொடுத்தாள். 

சித்தார்த், திரும்பி அவர்களை பார்த்து மிசஸ் இதன்யா சித்தார்த் சொன்னது உங்க காதில் விழ வில்லையா! அவள் பதில் தான் இங்கே  இறுதி!  என்று படிக்கட்டில் ஏறியவன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான்.

அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவள் அவனின் பின்னால் நடந்தாள்.

ரதி இதற்கு மேல் பொறுமை இல்லாமல் “என்ன டா?  என்னமோ கட்டிக்கிட்ட மாதிரி ஆ வுண்ணா அப்படியே சீன் போடுற! இப்போ உன் தங்கச்சிக்கு புருஷனா ஆக போறவன் கூட ஒரே அறையில் கிட்ட தட்ட இந்த இரவு முழுக்க இருந்து இருக்கா! இவள் பெரிய பத்னி! நீயே ஒழுங்கா அவள் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளிய அனுப்பு அப்படி இல்லா மொத்த குடும்பமும் வெளியே போங்க!  இனி ரோஸ்னி மட்டும் இங்கே இருப்பா, மாமா இவன் கிட்ட இருக்க எல்லா சொத்துகளையும் வாங்கி ரவி பேருக்கு இல்ல ஆரவ் பேருக்கு மாற்றுங்க!” என்று கூறினாள்

சித்தார்த் கோபமாக திரும்பியவன். இந்த சொத்து யாருக்கு வேணும் என்பது போல் அந்த பார்வை இருந்தது.

மேலே இருந்து கீழே வந்தவன் ஸ்டார்ஜியாவை ஒரு பார்வை பார்க்க…

ஜியா, பாஸ் ஐக்கு பாய் வந்து விட்டான்!  இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த குற்றவாலி யாருன்னு கண்டு பிடித்து விடலாம்.

சித்தார்த், அதுக்கு முன்னாடி இங்கே இருக்க காவல் நாயை எல்லாத்தையும் குரு கிட்ட அனுப்பி வை என்று கூறினான். 

பத்ராவின் கூட்டம் நடுங்கியது. பாஸ்! பாஸ்! என்று அவர்கள் அனைவரும் கண்ணீர் வராத குறையாக கெஞ்சி கொண்டு இருந்தனர். 

இதன்யாவின் மனம் இதுக்கு மேல் இதை இப்படியே விட கூடாது. என்னை நிரூபிக்க வேண்டும் என்று நேராக ரதியை எரிப்பது போல் பார்த்து கொண்டே சென்றவள். என்ன சொன்னீர்கள்? என அவள் முன் நின்றாள். 

இதன்யா! என்று சித்தார்த்  கடுமையான குரலில் கத்தினான். 

“இல்லங்க! இது அத்தைக்கு ஏற்பட்ட அவமானம், கூடவே ரிஷி அன்னாவையும் என்னையும் இப்படி சொல்லி இருக்காங்க! இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது! ”

சித் பற்களை கடித்து கொண்டு யாரு என்ன சொன்னால் உனக்கு என்ன? நான் உன்னை நம்புகிறேன்! எனக்கு ரிஷி பற்றியும் தெரியும்! சோ அறிவு கெட்ட தனமா எதையும் பண்ணாத! 

இல்லங்க! 

மேலும் அவள் இனி அடுத்து பேசுவதாக இருந்தால் நான் என்னை பத்னி தான் உங்களுக்கு எப்படி நிரூபித்து விட்டு தான் பேசுவேன்!” என்று கூறினாள். என்று ரதியிடம் கூறினாள்.

சித்தார்த், “ஹே சொல்றத கேளு அவங்க ட்ரெயினேஜ் மாதிரி அங்கே தான்  எல்லா கெட்டதும் இருக்கும் சோ விடு டி!” என்று அவள் அருகில் சென்றான்.

ஜியா அவனை ஆச்சரியமாக பார்த்தாள். இவழுக்காக பாஸ் இப்படி கெஞ்சுகிறார். இவளிடம் போய் பேசி கொண்டு இருக்கிறார். அப்படி என்ன இவளிடம் இருக்கிறது. 

இதன்யா இல்லங்க இதை இப்படியே விட கூடாது.

என்ன செய்யனும் மேடம்! என்று ரதியிடம் கேட்டாள்.

ரதி, ஹான் இது நல்ல டீல் உன்னையும் அந்த ரிஷியையும் டாக்டர் செக் அப் பண்ணனும்.

இதை கேட்டதும் அங்கு இருக்கும் அனைவர் அதிர்ச்சி ஆகி பார்க்க

பவானி, “வேணாம் இதன்யா தேவையில்லாத வேலை மா நம்ம துஸ்டனை கண்டால் தூர விலகனும் நீ வா! நம்ம கிலம்புவோம்.

இதை கேட்டதும் இதன்யா கண்களில் கண்ணீருடன் இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்பது போல் ரதியைப் பார்த்தாள்.

சந்திர மெளலி, யாரை யார் செக் பண்ண சொல்றது அப்டின்னு விவஸ்தை இல்லாமல் போச்சு!

சித்தார்த், வாட் அ ட்ராஜிடிக்! நெவர்! இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்! அண்ட் இதுக்கு யார் காரணமோ கூடிய இன்னும் பத்து நிமிடம்!  ஜியா! 

பாஸ் போன் எடுக்கல பாஸ் அவங்க ஆழ்மோஸ்ட் வந்திருப்பார்கள். 

சித், “அதன் பின் மாம், இதன்யா, ரிஷி வாங்க போலாம்!”

ரதி, “ஓ அந்த அளவுக்கு வந்து விட்டதா! நீங்களும் என்னை பற்றி பேசிரீங்களா மாமா!ரவி இதுக்கு நான் செத்து போகலாம் மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு எதுவும் வேணாம்! நான் இந்த வீட்டை விட்டு போறேன்!” என்று அழுது கொண்டே அவள் சென்றாள்.

இதன்யா சித்தார்த் கைகளை உதறி விட்டு வேகமாக  நில்லுங்க மேடம்! என்று சொல்லி கொண்டே ரதியின் முன் போய் நின்றாள். 

இப்போ நீங்க சொன்ன டெஸ்ட்! ம்ம் அதுக்கு நான் தயார் என்னை மட்டும் செக் பண்ணுங்க!

ரதியின் இதயம் வேகமாக துடித்தது. என்ன நடக்குது!. சரி பார்ப்போம் நமக்கு சாதகமாக தான் முடிவு வரும் இல்லனா இவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் நடக்காமல் இருக்குமா என யோசித்து கொண்டு இருந்தாள்.

ரஞ்சிதா, ஒகே ரதி மேம் நீங்க எதுக்கு வெளியே போகனும் என்று அருகில் வர நிஷா, ஆன்டி டாக்டரை வர சொல்லுங்க என்று ஆள் ஆளுக்கு கூறினர்.

பவானி திடுக்கிட்டு கொண்டே என்ன டா சித்து! அவள்!. 

சித்தார்த், இதன்யா! 

இல்லங்க நான் இதை இப்படியே விட மாட்டேன்!  

சித் அவளை முறைத்து விட்டு வேகமாக அவனது அறைக்கு சென்றான். 

சந்திர மௌலி, அபி அவனை பாரு!. 

அபி வேகமாக சித்தார்த் பின்னால் சென்றான். 

ரதி ரவியைப் பார்க்க உடனே ரவி, என்ன டார்லிங் நீ எதுக்கு பயப்படுற பார்ப்போம்!

ம்ம் சரிங்க ரவி!. 

பவானி இதையெல்லாம் இயலானையுடன் பார்த்து கொண்டு இருந்தார். 

அப்பா இதுக்கு நீங்க நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ரவி தன் தந்தையை பார்த்தார்.

ரிஷி வைத்த கண் வாங்காமல் ரோஸ்னியை பார்த்தான். அவன் மனதில் மாமா இதன்யாவை நம்புகிறார். ஆனால் இவள்! இவளுக்கு!.  என அவன் கனத்த மனதுடன் இருந்தான். 

சந்திர மெளலி, சரி அப்போ நம்ம ஃபேமிலி டாக்டர வர சொல்லு!.

ரவி, அது தான் சரி என்று ஃபேமிலி டாக்டர் ஜனார்த்தனன் மற்றும் அவருடைய மகள் மிதிலா இருவரும் அழைக்கப்பட்டனர்.

அபிஜித், “சித்து என்ன டா டெஸ்ட் எடுக்கிறேன் அப்டின்னு சொல்றாங்க!” எனக்கு பாப்பா மேக்ஸ் நம்பிக்கை இருக்கு! ஆனால் நீ! அவள் கூட கடைசியாக எப்போ ரிலேசன் ஷிப்ல இருந்த! என பதட்டத்துடன் கேள்வி கேட்டு கொண்டு இருந்தான். அய்யோ இப்படி ஒரு லேடி அந்த ரதி! சரியான வில்லி!  என்ன நடக்குமோ அப்டின்னு ஒரே டென்ஷன்! நீ அவளை எதுக்கு டா அவளை விட்டு வந்த!.

சித் எந்த  வெளிப்பாடும் இல்லாமல் அவள் வெர்ஜின்! என கூறி கொண்டே தலையை கோதி பிடித்து கொண்டு அமர்ந்தான். லேப் டாப் எடுத்து ஆராய்ந்து கொண்டு யாருக்கோ போன் செய்தான். 

அபி சாக் ஆகி நின்றவன்! சித்து இப்போ என்ன சொன்ன? டேய்! டேய் அவள்!. அவள்!. 

சித், என்ன டா நான் டென்ஷனா இருக்கேன்! இப்போ கொஞ்சம் கீழே சம்பவம் இருக்கு!..

அபி, டேய் சித்து நீ அவ்ளோ நல்லவனா! அவள் கிட்ட நீ!  

சித், என்னை என்ன நினைச்ச?  நான் அவளை ட்ரூவா லவ் பண்றேன்! ஆனால் என பற்களை கடித்தவன். என் பேச்சை கேட்காமல் இப்போ அந்த டிராஜிடிக் ரதி சொன்னதும் டெஸ்ட் பண்ண பொறேனு அவள் செய்வது எனக்கு கோபமா இருக்கு! என் லிட்டில் ஹார்ட் பற்றி பேசிய யாரையும் சும்மா விட மாட்டேன்!. 

அபி, சித்து சான்சே இல்ல டா நீ! 

போ! இப்போ எனக்கு முக்கியமா ஒரு வேளை இருக்கு கீழே டாக்டர் வந்ததும் எனக்கு போன் பண்ணு! இன்னிக்கு சம்பவம் நடக்க போகுது! அந்த ரதி!. என பற்களை கடித்தான். 

சரி போறேன்! என வேகமாக அபி கீழே சென்றான். 

இங்கே கீழே இதன்யா…? 

தொடரும்… 

நாளைக்கு என்ன நடக்கும்?.. 

கமென்ட் பண்ணுங்க ratings konjam like share pannunga.. 

EPI 134

சித்தார்த் வேகமாக அறைக்குள் நுழைந்தான். இதன்யா என்ன செய்வது என புரியாமல் அவளின் நிலையை எண்ணி நொந்து கொண்டாள். 

அவன் அறைக்கு சென்றதும் உடையை இலகுவாக செய்து கொண்டு ஒரு சுவிட்ச் தட்டினான். அந்த புத்தக அலமாரிக்கு பின்னால் இருந்து ஒரு ஒயின் கலெக்சன் அலமாரி நகர்ந்து முன்னால் வந்தது. இதன்யா என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டே இருக்க சித் அதில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அந்த மின்னும் கோப்பையில் ஊற்றினான்.

இங்கே ரஞ்சிதா இந்த கோலத்தில் வெளியே சென்றால் என்ன ஆகும் என்று அவமானத்தில் அவளே சென்று இன்னொரு பக்கமும் மொட்டை அடித்து கொண்டாள், நிஷா ஆரவ அழைத்து கொண்டு கெஸ்ட் ஹவுஸ் சென்றாள்.

இங்கே சித்தார்த்  மனதில் இதன்யாவை பற்றி தான் ஓடி கொண்டு இருந்தது. மொத்த கோபமும் அவள் மேல் தான் இருந்தது. ரிஷி, இதன்யா இருவரை பற்றியும் அவனுக்கு தெரியுமே! ஆனால் மொத்த திட்டமும் அந்த ரதியின் செயல் தான்! 

அதை விட இன்னொரு முக்கியாமான் விஷயம் அவனை மென் மேலும் கோபப்படுத்தியது.

அப்போ அவள் என்னை விட்டு அவனுடன் பேசுவாளா! அவனை கட்டி கொள்வாளா! என்று கையை இருக்கி பிடித்து நினைத்து கொண்டு அமர்ந்து இருந்தான். யார் அவன்?.

இதன்யா மனமும் அதையே தான் நினைத்து கொண்டு இருந்தது. நான் யாருடனும் செல்லாமல் அவருடன் இருந்து இருக்க இவ்வளவு பிரச்னை வந்து இருக்காதே எல்லாம் என்னால் தான். அதுவும் அந்த இடத்தில் எதுவும் நடந்து இருக்க நான் செத்தே போயிருப்பேன். ஆனால் இப்போ யாருக்காக என்னுடைய பெண்மையை பாதுகாத்து கொண்டு இருக்கிறேன்.

எல்லாம் என்னோட புத்தாவுக்கு தானே! அவரே என்னை தவறாக நினைத்து விட்டால் நான் எதற்கு இருக்க வேண்டும். இனி என்று கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

நேராக சித்தார்த் அருகில் சென்றாள். அவன் அதை விட இன்னொரு முக்கியாமான் விஷயம் அவனை மென் மேலும் கோபப்படுத்தியது.

அப்போ அவள் என்னை விட்டு அவனுடன் பேசுவாளா! அவனை கட்டி கொள்வாளா! என்று கையை இருக்கி பிடித்து நினைத்து கொண்டு அமர்ந்து இருந்தான். யார் அவன்?.

இதன்யா மனமும் அதையே தான் நினைத்து கொண்டு இருந்தது. நான் யாருடனும் செல்லாமல் அவருடன் இருந்து இருக்க இவ்வளவு பிரச்னை வந்து இருக்காதே எல்லாம் என்னால் தான். அதுவும் அந்த இடத்தில் எதுவும் நடந்து இருக்க நான் செத்தே போயிருப்பேன்.

ஆனால் இப்போ யாருக்காக என்னுடைய பெண்மையை பாதுகாத்து கொண்டு இருக்கிறேன். எல்லாம் என்னோட புத்தாவுக்கு தானே! அவரே என்னை தவறாக நினைத்து விட்டால் நான் எதற்கு இருக்க வேண்டும். இனி என்று கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

நேராக சித்தார்த் அருகில் சென்றாள். அவன் ஒவ்வொரு மிடுக்குடன் அந்த சிவப்பு ஒயினை பருகி கொண்டு இருந்தான். என்னங்க!. என்று தயக்கத்துடன் மனதில் குற்ற உணர்வு கூடவே சேர்ந்து கொண்டது. அழைத்து கொண்டே சென்றாள்.

சித், டோண்ட் டாக் வித் மி ப்ளடி இடியட் என்று மீண்டும் அந்த கோப்பையில் ஊற்றியவன். பின் மீண்டும் அந்த மொத்த பாட்டிலையும் எடுத்து வாயில் சரித்தான். என்னங்க! பிளீஸ் என் கிட்ட பேச மாட்டீர்களா!. என்னை நம்ப. என்று கண்களில் கண்ணீருடன் பேசினாள்.

சித், நான் உன் கிட்ட என்ன டி சொன்னேன்! என்ன சொன்னேன்! என்னையும் மீறி எதுக்கு டாக்டர் செக் அப் போன! என்று கேட்க உடனே அவள் பாயிந்து கொண்டு அவன் அருகில் வந்தாள்.

பிளீஸ்!  பிளீஸ்!  என்னால் உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வர கூடாது!. நான் செத்து கூட போவேன்!. என்று மீண்டும் அழுதாள்,

சித் சட்டென எழுந்து நின்றான்.அவனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வர யூ ஆர் அ லூசர்! யெஸ் நீ ஒரு இடியட் இன்னும் கொஞ்ச நேரம் பொருத்து இருந்தால் மொத்த ஆதாரமும் ஜக்கு பாய் எடுத்து வந்திருப்பான்! அவங்கள நான் வேற விதமா டீல் பண்ணி இருப்பேன் அதை விட்டு நீ என்ன செய்த என பற்களை கடித்து கொண்டு கோபத்தில் பேசினான். 

இதன்யா ஒரு நிமிடம் பயந்து நடுங்கிட உடனே அவன் பால்கனி பக்கம் நகர இதன்யா அவனை அணைத்துக் கொண்டாள்.

பிளீஸ் நீங்க என்னை நம்புறீங்க தானே! அதுக்கு தான் நான் எல்லாமே!  என்று கட்டி கொண்டே கேட்டாள்..

அவளை பிரித்து விட்டு உன்னை நான் நம்புறேன்.

சித் அவளை கொஞ்சம் வேகமாக விலக்கி விட்டு ஆனால் எனக்கு கோபம் அதிகமா இருக்கு தயவு செய்து என்னை தனியா விடு.

அவள் கண்ணை துடைத்து கொண்டே நான் எதுக்கு தனியா வுடனும் இனி உங்களை விட்டு ஒரு வெர்னியர் அளவு கூட பிரிய மாட்டேன் என்று அவனை மீண்டும் கட்டி கொண்டாள்.

இந்த முறை முன்னால் கட்டி கொள்ள இருவர் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

சித், என்ன டி பண்ற!. தள்ளி போ!.

மாட்டேன்!. என்று அவனின் முகத்தை நிமர்த்தி பார்த்தாள். என்ன கோபம்! என் மேல் என்ன கோபம்I. சொன்னால் தான் விடுவேன். 

சித்தார்த்  அவளை வேகத்துடன் விலக்கினான். உனக்கு சொன்னால் புரியாதா! முதலில் கிளம்பு! என சொல்லி கொண்டே அறையில் இருந்து அவர்களுக்கு முக்கியமான பொருட்கள் எடுத்து செல்ல ஜியா எண்ணுக்கு அழைத்தான். 

ஹலோ ஜியா! 

பாஸ்!.. 

சித்தார்த் சுருக்கமாக அனைத்து விவரங்களையும் கூறினான். 

ஓகே பாஸ் எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என கூறி கொண்டே போனை வைத்தாள்.

இதன்யா கண்களில் நீருடன் அப்படியே நின்று கொண்டு இருக்க சித்  வேகமாக ரெஸ்ட் ரூம் சென்றவன் குளித்து முடித்து வெளியே வந்தான். 

இதன்யா மிகவும் பாவமாக அதே இடத்தில் நின்றாள். சித், இப்போ வரயா இல்ல உன்னைய இங்கேயே விட்டு போகவா? 

இதன்யா கண்ணை துடைத்து கொண்டு வேகமாக பாத் ரூம் சென்றாள். அவள் பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தாள். அவன் இதன்யாவின் முகத்தை பார்க்கவில்லை.  கன்னம் கண்கள் என அனைத்தும் சிவந்து வீங்கி இருந்தது. அப்படி  அழுது கொண்டே இருக்கிறாள்.   அதன் பின் வேகமாக கீழே இறங்கினான். 

சித்தார்த்தின் வேகத்திற்கு இதன்யா  ஈடுகொடுத்து நடந்தாள்.

அங்கே அனைவரும் அவரது அறையில் இருந்தனர். அவன் வந்ததும் ஒரு பணியாள் வேகமாக சித்தார்த்தின் அருகில் வந்தான்.

எல்லாரையும் இப்போ இந்த நிமிடம் வரச்சொல்லு!  என ஆளுமையுடன் கூறி விட்டு  எதிரில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.

அடுத்த பத்து நிமிடத்தில் அனைவரும் வந்தனர் சித்தார்த் இருந்து கொண்டு சந்திரமௌலி மற்றும் ஸ்வர்ணத்திடம் நான் கிளம்புறேன்!  இனி இங்கு எனக்கு வேலை இல்லை ! என்று நினைக்கிறேன்.

ரிஷி அதற்கு முன்னரே கிளம்பி இருந்தான்.

ரேவதி ஒரு வித தயக்கத்துடன்  சித்தார்த் என்று அழைத்தார்.

சித்தார்த் எப்போதும் போல முகத்தை வைத்துக் கொண்டே அவரின் அருகில் சென்றான். 

சொல்லுங்க ரேவதி! 

ரேவதி ஒரு பெரு மூச்சை விட்டு இதுவரைக்கும் நான் உன்னை நிறைய தடவை பேசவும் கொஞ்சவும் பேசவும் முயற்சி பண்ணி இருக்கேன்!  ஆனா நீ என்னையும் என் டாடி யையும் அவாய்ட் பண்ணி இருக்க! எனக்கு உன்னை பிடிக்கும் இருந்தாலும் ஒரு பயம் குற்ற உணர்ச்சி!  எங்க அண்ணனை என்னால தடுக்க முடியலையேன்னு இருக்கும்! ஆனால் என ரேவதி பேச தொடர்ந்தார். 

 சித்தார்த் கைகளை காட்டி “ஒன்னும் பிரச்சனை இல்ல! எனக்கும் உங்களை ஜஸ்ட் புடிக்கும்! இதுக்கு மேல் வேணாம் இந்த உறவே நமக்குள்ள டீசென்ட் எனக்கு தோணுது!  என்று கூறிவிட்டு வந்தான்.

பவானி அவனிடம் பேச வர சித்தார்த் அதற்குள் “ நான் அவளை இங்கே அனுப்ப மாட்டேன்! இப்போ நாங்க சென்னை கிளம்பறோம்! என்று கூறிவிட்டான்.

பவானி, “ நான் சொல்றதை கேளுடா! நம்ம தாத்தா வீட்டுக்கு போயிட்டு ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு கிளம்பலாம்! நீ முன்னாடி போ நான் அவளை கூட்டிட்டு வந்து விடுகிறேன்!”என கூறினார்.

சித்தார்த்,“ நான் சொன்னா சொன்னதுதான் அவளை நான் அனுப்ப மாட்டேன்!” என்று பற்களை கடித்துக் கொண்டே கூறினான்.

பவானி அவனுடைய கோபத்தையும் பார்த்து விட்டு இதன்யாவை பாவமாக பார்த்தார்.

சித்தார்த், ம்ம்ம்ம் என்று ஒரு சத்தமிட்டான். இதன்யா இது வரை சிலையாக இருந்தவள் அவனின் உருமலுக்கு தன்னிலை வந்து வேகமாக கோழி குஞ்சு போல் அவன் அருகில் வந்து ஒட்டிக்கொண்டாள். 

அதன் பின் ஒரு படை சூழ கிளம்பினான். 

ஸ்வர்ணம் சித்து அவள் மேல எதுக்கு டா கோவமா இருக்க இனி எப்போ வர போற! அவளை எங்க கிட்ட பேச விடென் டா! என இதன்யாவின் மேல் உள்ள அக்கரையில் கூறினார். 

இதன்யா ஒரு நிமிடம் நின்று திரும்பி பார்த்தாள். 

சித், உன்னை வர சொன்னேன் திரும்பி பார்க்க சொல்லல! 

அவங்க!. 

சித் அவளை முறைத்து பார்த்து நின்றான். 

அவள் தலையை குனிந்து கொண்டே நின்றாள். 

ஜஸ்ட் 5 மினிட்ஸ் என மட்டும் தான் கூறினான்.  அந்த 5 நிமிடம் என்பதற்குள் உள்ள பொருள் அதற்குள்  போயிட்டு வந்திடனும் என்று அர்த்தம்.

இதன்யா வேகமாக ஸ்வர்ணம் மற்றும் சந்திரமௌலி அருகில் சென்றாள்.‌ கண்ணை துடைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் காலில் விழுந்தாள் .

நல்லாருமா என்று சந்திரமௌலி அவளை  நிற்க வைத்தார்.

ஸ்வர்ணம், அழக்கூடாதுடா கண்ணா அவன் கொஞ்சம் அப்படித்தான்! இப்பதான் எல்லாமே மாற ஆரம்பிச்சிருக்கு! நீ அவன் கூட இருப்பது தான் ரொம்ப முக்கியம்!

இதன்யா கண்களில் கொஞ்சம் கண்ணீர் எட்டிப் பார்த்தது. உடனே அதை துடைத்து விட்டு“ நீ எதை பற்றியும் கவலைப்படாத கண்ணா!  எல்லாமே சரியாயிடுச்சு! யாரு என்ன நினைக்கிறாங்கிறது முக்கியம் இல்ல! எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு டா!”

நீ எந்த தப்பும் பண்ணலன்னு எனக்கு தெரியும்! இது ஒரு பெரிய விஷயம் இல்லை! இதுக்கு  நான் பண்ண பெரிய தப்புதான் இந்த அளவுக்கு வந்திருக்கு!.. உங்க அத்தை கிட்ட தான் நான் மன்னிப்பு கேட்கணும்! என்று ஸ்வர்ணம் அழுதார்.

சந்திரமௌலி,  அவளுக்கு ஆறுதல் சொல்ற இடத்தில இருந்துட்டு நீ அழலாமா என்று அதட்டினார்.

அதன் பின் இதன்யா தயக்கம் கொண்டு ரேவதி அருகில் சென்றாள்.

ரேவதி புன்னகையுடன் அவளை அணைத்து முத்தமிட்டு“ என் அண்ணன் பையனுக்கு ஏத்த ஜோடி நீ தான்  நாம இதுவரை பேசினதில்லை! என்று நினைக்கிறேன். பட் இருந்தாலும் நீ ரொம்ப நல்ல பொண்ணு!  என்னோட பவானி அண்ணி  போலயே நீ இருக்க!  என அவள் தலையை வருடினார் .

அதன் பின் இதன்யா பவானி அருகில் சென்றாள். பவானி உன் கிட்ட நான் நிறைய பேசணும்!  பட் இங்க பேச முடியல. நான் சென்னை வரேன்! 

இதன்யா அதன் பின் கட்டி அணைத்துக் கொண்டு உன் மேல எந்த தப்பும் இல்லை. என்று எனக்கு தெரியும் இதன்யா உன்ன நான் சித்தார்த்தை விட நம்புறேன்!  அதனால நீ கவலைப்படாம போயிட்டு வா! ஆனா எனக்கு உன் மேல சின்ன கோபம்!

என்ன அத்தை!. 

பவானி,  என்கிட்ட பொய் சொல்லிட்டல்ல என்று கேட்டார்.

இதன்யா, என்ன அத்த சொல்றீங்க! 

 பவானி, நீங்க ரெண்டு பேரும் வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னு நான் நெனச்சேனே ! ஆனா நீ அதை என்கிட்ட ஷேர் பண்ணவே இல்லையே! 

அது வந்து என்று தயக்கத்துடன் நின்றாள். 

 சித்தார்த் அதே நேரத்தில் 4.. 3..2..1 என எண்களை தொடங்கினான்.

இதன்யா பதறி அடித்துக் கொண்டே வேகமாக அவன் அருகில் செல்ல போக சொர்ணம் “அவன் கடக்குறான் வாடா செல்லம்!  என்று பூஜை அறை பக்கம்  அழைத்துச் சென்றார். 

அவள் தலையில் பூ சூடி நெற்றியில் குங்குமம் வைத்து விட்டவர். அவர்களின் பரம்பரை வளையல்  ஒரு ஜோடியை எடுத்து அவள் கைகளில் போட்டு விட்டார். 

வேணாம்!  வேணாம்!  அம்மச்சி என்று அவள் கூற..m

நீ போட்டுக்கிட்டு தான் போகணும் என்று போட்டுவிட்டு நெட்டி முறித்தார். 

இன்னும் வரலையா நீ!  என்று சித்தார்த்  திரும்பி சொல்வதற்குள் மூச்சு வாங்கிக் கொண்டே வந்து நின்றாள். 

சித்தார்த் யாரையும் கண்டு கொள்ளாமல் கடகடவென வேகமாக கிளம்பினான். 

இதன்யா இவனிடம் என்ன பேசி புரிய வைப்பது என யோசித்து கொண்டே வந்தாள். இரண்டு மணி நேரம் கழித்து இருவரும் சென்னை வீட்டை அடைந்தனர். 

சித் இரவு உணவை சாப்பிட்டதோடு சரி! அதன் பின் எதுவும் இல்லை. இதன்யா அவர்களின் அறைக்கு சென்றாள். 

மதி மா,  பாப்பா சாப்பாடு! 

வரேன் மதி மா! என சொல்லி கொண்டே அவன் பின்னால் சென்றாள். 

சித், அறைக்குள் சென்றதும் நேராக ஒயின் எடுத்து ஊற்றி கொண்டான். மணி நண்பகல் 12 மணியை தொட்டு இருந்தது. 

இதன்யா, நான்!. 

சாட் அப்?! 

நான் சொல்றத.. ஜஸ்ட் சட் அப் பேசாதே! யூ இரிட்டெட் மி! என்னோட பேச்சை எதுக்கு மீறினாய்! 

இதன்யா, கொஞ்சம் எனக்கு பேசறதுக்கு டைம் கொடுத்தா தானே! என்னை பத்தி நான் எக்ஸ்பிளைன் பண்ண முடியும்!  இப்படி விடாம கோபப்பட்டா என்ன அர்த்தம்?  என்று அருகில் வந்தாள். 

சித்  பின்னால் தள்ளி சென்றான்.“ நீ பேசாத! நான் சொல்றத ஏன் நீ கேட்கல? என்னோட வார்த்தைக்கு எல்லாரும் யோசிக்கும்போது நீ ஏண்டி யோசிக்கல? என் கூட 24 மணி நேரம் இருக்கியே! என்னோட வார்த்தைக்கு என்ன அர்த்தம்   அப்டின்னு புரிஞ்சுக்க முடியாதா!”

இதன்யா,“ என்னை பத்தி நான் சொல்றத கேளுங்க! அதுக்கப்புறம் நீங்க என்ன வேணாலும் பேசுங்க!” என்று பற்களை கடித்துக் கொண்டே கூறினாள்.‌

சித் வெற்று பார்வையுடன் அவளை பார்த்தான். 

இதன்யா ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் அந்த இடத்தில அவ்வளவு பெரிய விஷயம் ப்ளான் பண்ணி நடக்குது அப்படின்னு எனக்கு தெரியாது!  அதுக்கு அப்புறம் எப்படியோ எல்லாமே அவங்க பிளான் பண்ணி எல்லாத்தையும் பண்ணிட்டாங்க! 

  மேலும் அவள் ஆனால் அதை நீங்க நிரூபிக்கறதுக்கு முன்னாடி உங்களோட மரியாதையை எனக்கு முக்கியம்  அப்படின்னு எனக்கு தோணுச்சு அதை விட என்னோட என்னோட பெண்மை, கன்னி தன்மை! அதை உங்களுக்கு  நிரூபிக்கணும்னு நான் நினைச்சேன்! 

சித், நான் உன்கிட்ட கேட்கலையே என்று சோபாவில் சாய்ந்து கொண்டே அமர்ந்தான்.

இதன்யா,  நீங்க கேட்க வில்லை என்றாலும் அதை நிரூபிக்கிற உரிமை எனக்கு இருக்கு! 

சித்தார்த் ஒரு  எளன புன்னகை சிந்திக் கொண்டே “நான் ஒன்னும் ராமன் கிடையாது!  நீ தூய்மையானவள்ன்னு நிரூபிக்கிறதுக்கு!.  ஆக்சுவலா உன் மேல எனக்கு சந்தேகமே இல்லை!  புரியுதா! எனக்கு உன்ன பத்தி தெரியும்!”

 இதன்யா என்ன பேசுவது என்று தெரியாமல் அவனுடைய முகத்தை பார்த்தாள். 

சரிங்க இப்போ!. என அவள் பேச வர..

நீ பண்றது எனக்கு பிடிக்கல! 

இதன்யா, அப்போ நான் பண்றது பிடிக்கல!  அப்போ என்னையும் பிடிக்கல அப்படித்தானே!   கூறினாள். 

அந்த எண்ணம் உனக்கு தான்டி இருக்கு

இதன்யா “சரி அப்போ நான் ஒரு நிமிஷம் கூட உங்ககிட்ட பேச விரும்பல!” இன்று கோபமாக படுக்கையில் அமர்ந்து கொண்டாள். 

சித் அவளை கண்டுகொள்ளாமல் ஒயின் பாட்டில் இருந்து மின்னும் கோப்பையில அந்த ஒயினை ஊற்றினான் .

இதன்யா அவன் செய்கையை பார்த்துவிட்டு “நீங்க காலையில இருந்து எதுவுமே சாப்பிடல இப்போ வெறும் வயிற்றில் இதை குடிச்சா உங்களுக்கு உடம்புக்கு கெடுதி தயவு செய்து குடிக்காதீங்க!”

சித், நான் சொல்றத நீ எல்லாமே கேட்கிற மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க!  நீ சொல்றத எதுக்கு டி நான் கேட்கணும்!  என்று கோப்பையில் குடிக்க வந்தவன். அவளை பார்த்து கொண்டே  பாட்டிலுடன் எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான். 

இதன்யா அவன் அருகில் வந்து அதை பிடுங்க முயற்சி செய்தாள்.  சித்தார்த் “விடு டி  விடுன்னு சொன்னேன்!” என்று அவளை அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். 

இதன்யா கண்களில் நீர் கோர்க்க அவனை விட்டு பிரிந்தாள். 

சித் அவளிடம் கொஞ்சம் முரட்டு தனமாக நடந்து கொண்டது நினைவு வர வேகமாக அறையை விட்டு வெளியேறினான். 

இந்த பங்களாவின் டெரஸ் மேலே கிழக்கு பக்கத்தில் ஒரு மிகப்பெரிய  நீச்சல் குளம் இருக்கிறது.  சித் உடையை களைந்து சுவிம் உடையை அணிந்து கொண்டு நேராக அந்த நீச்சல் குளத்துக்கு சென்றான். 

இதன்யாவின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கு எடுத்தது. அவள் எவ்வளவு நேரம் அழுதாள் என தெரிய வில்லை. மணியை பார்த்தாள். இரண்டு மணி ஆறுதல் மொழி நிறைய தேவைப்பட்டது. அவளின் சிந்தையில் முதலில் தோன்றியது. கோகுல பிரியா! 

உடனே போன் செய்தாள். 

ஹே இதயா! 

பிரியா! என சொல்லி கொண்டே அழ ஆரம்பித்தாள். 

பிரியா திடுக்கிட்டு என்ன டி ஆச்சு! 

இதன்யா, பிரியா நீ காலேஜ் விட்டதும் நான் இன்னிக்கு வீட்டுக்கு வரவா! 

பிரியா, என்ன ஆச்சு? எதுக்கு அழர உனக்கும் சித்துவுக்கும் சண்டையா! 

எனக்கு ரொம்ப தனியா இருக்க மாதிரி இருக்கு!. 

பிரியா, இதயா சரி அழாத நான் இன்னிக்கு காலேஜ் போகல வீட்டில் எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க டி! நீ எங்கே இருக்க சொல்லு நான் இப்போ கிளம்பி வரவா! உன்னை கூட்டி வரேன்! 

இதன்யா கண்ணை துடைத்து கொண்டு நான் வரேன்! என அவளின் சாதாரண உடைக்கு மாற்றி கொண்டாள். 

அவளது போன் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்து படுக்கையில் எறிந்தாள். முகத்தை கழுவி பொட்டு வைத்து கொண்டு ஜடையை சாதாரணமாக பின்னல் போட்டு கொண்டு தன் கண் கண்ணாடியை எடுத்து போட்டு கொண்டு பழைய இதன்யாவாக மாறினாள். 

இதன்யா வேகமாக கீழே இறங்கி கொண்டு செல்ல மதி, பாப்பா சாப்ட வா கண்ணு! தம்பி எங்கே? 

இல்ல மதி மா எனக்கு வேலை இருக்கு நான் போறேன்!  என சொல்லி கொண்டே வீட்டிற்கு வெளியே வந்தாள். 

அவள் வாயில் கதவை அடைய அங்கு உள்ள காவலாளிகள் தடுத்தனர். 

ஒருவன் சித்தார்த்துக்கு அழைத்தான். பாஸ் மேடம் வெளியே!. என திக்கி கொண்டே கூறினான். 

சித், போனை அவங்க கிட்ட கொடு! 

மேம் பாஸ் லைனில் இருக்காரு! 

அவள் முகத்தை திருப்பி கொண்டாள். 

மேம் பிளீஸ் என்று அவன் கெஞ்சினான். 

ஹலோ! 

எங்கே போற! 

நான் எங்கேயோ போறேன்! உங்களுக்கு என்ன பிரச்னை! உங்களுக்கு நான் இருந்தால் ரொம்ப வெறிப்பா இருக்கும்! 

சித், ஹே எங்கேயும் போக கூடாது. உள்ளே போ! 

இதன்யா, நீங்க சொன்னால் நான் ஏன் கேட்கணும்! நமக்குள் வெறும் ஒப்பந்தம் மட்டும் தான்! 

சித்தார்த்துக்கு கோபம் தலைக்கேறியது. இப்போ உள்ளே போக முடியுமா முடியாதா! 

இதன்யா, இங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நான் பைத்தியன் ஆகி விடுவேன். பிளீஸ் என்னை விட்டு விடுங்கள்! என சொல்லி பேச பேச போனை கட் செய்தாள். 

அதன் பின் சித் மீண்டும் அழைத்து அவளை வெளியே விட சொன்னான். 

இதன்யா, பாரு டா நம்ம கொஞ்சம் சத்தம் போட்டால் அடங்கி விடுகிறான் போல! இல்லை சரியானவம்! இவனை போய் லவ் பன்றேன் என்னை அடித்து கொள்ள வேணும்! என நினைத்தாள். 

ஒரு சில நொடிகளில் கேட் திறந்தது. இதன்யா கொஞ்சம் சாதாரண மன நிலையில் வெளியே வந்தவள் அங்கு இருந்து அரை மணி நேர பயணத்தில் பிரியாவின் வீட்டை அடைந்தாள். 

அவளின் பின்னால் சித்தார்த்தின் காவலாளிகள் மறை முகமாக பாதுகாப்புக்கு பின் தொடர்ந்தார்கள். 

அவள் பிரியாவின் வீட்டை அடைந்ததும் உடனே சித்தார்த்துக்கு அழைக்க பட்டதும் 

ஹலோ! 

பாஸ் மேடம் அவங்க பிரென்ட்  கோகுல பிரியா வீட்டுக்கு வந்து இருக்காங்க! 

ம்ம் கீப் வாச் என சொல்லி விட்டு போனை கட் செய்தான். 

சித்தார்த் வீட்டுக்கு வந்த விஷயம் கொஞ்சம் தாமதமாக தான் சதீஸ் க்கு தெரிந்தது. சதீஷ் வேகமாக வீட்டுக்கு வந்தவன். வீடு முழுக்க அவனை தேடினான். இல்லை.  

அருகில் விசாரிக்க அவன் நீச்சல் குளத்தில் இருப்பது தெரிய அந்த இடம் பரபரப்பானது. 

சதீஷ் உடனே அபிக்கு போன் செய்து கொண்டே சித்தார்த்தை பார்க்க சென்றான். 

ஹலோ ப்ரோ சித்து சுவிம் பண்ணிட்டு இருக்கானாம்! சீக்கிரம் வா!  

அபி, அய்யோ!  

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.. 

Comment பண்ணுங்க கூடவே ratings கொஞ்சம்.. இந்த சண்டை எங்கே போய் முடியும் இதன்யா பிரியா வீட்டில் என்ன செய்கிறாள்? .நாளைக்கு பார்ப்போம்! 

EPI 136

இதன்யா நேராக பிரியாவின் வீட்டுக்கு அரை மணி நேரத்தில் போய் சேர்ந்தாள். 

வீட்டில் நுழைவு வாயில் கேட்டை திறக்க அந்த சத்தம் கேட்டு பிரியா வெளியே வந்தாள். 

இதயா! என சொல்லி கொண்டே வெளியே வந்தாள். உள்ளே வந்ததும் கேட்டின் கதவை பூட்டி விட்டு மீண்டும் உள்ளே சென்றனர். 

இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு கொண்டே வீட்டில் நுழைந்தாள். பிரியா அவளின் முகத்தை ஆராய்ந்து கொஞ்சம் அழுகாச்சி முகமா இருந்தால் கூட நல்லா சும்மா மின்னிட்டு இருக்க டி இதன்யா குண்டு குட்டி!. 

இதன்யா கடுப்புடன் என்னை பார்த்தால் குண்டா தெரியுதா! 

பிரியா, இல்ல டி ஆனால் உன் முகம் நல்லா எப்டி சொல்றது? ஹான் இந்த கல்யாணத்துக்கு முன்னாடி பிள்ளைக இருக்குமே அது போல! 

இதன்யா டென்ஷன் ஆகி கடுப்ப கிலப்பாத எருமை என வீட்டை சுற்றி பார்த்தாள். 

பிரியா அவளுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் டீவியில் சேனல் மாற்றி கொண்டு இருந்தாள். 

என்ன வீடு நீட்டா சுத்தமா இருக்கு? வேலை செய்தியா பிரியா! 

பிரியா, யாரு பார்த்து என்ன வார்த்தை பேசுற! இது எல்லாம் அம்மா பண்ணது! 

என்ன? 

ம்ம் அம்மா ஊருக்கு போறத்துக்கு முன்னாடி க்லீன் பண்ணி வச்சிட்டு போனது நான் அதை அப்படியே மெயின்டைன் பண்றேன். 

இதன்யா கொஞ்சம் கலக்கத்துடன் அமர்ந்து இருந்தாள். சித் செய்த அனைத்து விஷயம் மற்றும் பேசிய பேச்சு எல்லாம் நினைவுக்கு வந்தது அதை விட தூக்கம் சுழற்றி கொண்டு வந்தது. 

பிரியா கொஞ்சம் தீனியை எடுத்து வந்து ம்ம் சாப்பிடு!. என நீட்ட..

இதன்யா அதில் இருந்து ஒன்றை எடுத்து கொண்டாள். அதன் பின் பசி எடுக்க ஆரம்பம் ஆனது. பிரியா மாடு எனக்கு பசிக்குது!. 

பிரியா, எனக்கு ஆம்லெட் மட்டும் தான் போட தெரியும்!  

அப்போ சாப்பிட என்ன பண்ற? 

நான் என்ன பண்ணேன்? ஹான் ஆடர் போட்டேன்!. 

அவ்ளோ பணம் ஏது? என இதன்யா கேட்டாள். 

பிரியா, என் கிட்ட மெயின் பேலன்ஸ் தான் இருக்கு! 

இதன்யா, நேசனல் ஸ்காளர் ஷிப் அப்ளை பண்ணி இருக்கியா! 

பிரியா, ஆமா அந்த 5000 வரும் அதை எங்க அப்பா நகை சீட்டு போட இப்போவே புக் பண்ணிடாரு!. 

அப்புறம் எப்டி ஆடர் போடுவ அதெல்லாம் ஹைஜீன் இல்ல டி! 

பிரியா அவளை கடுப்புடன் பார்த்தாள். 

இப்போ எதுக்கு அப்படி பார்க்கிற? மாடு என இதன்யா தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள். 

பிரியா, வெறும் 200 ரூபாய் க்கு ஆடர் போட நீ நேசனல் வரைக்கும் போயிட்ட! இதயா! நீ சித் கூட இருக்க ஒர்த் இல்ல டி!. 

இதை கேட்டதும் இதன்யா கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. பிரியா இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை. 

ஹே ஹே இதயா! இப்போ எதுக்கு டி அழர! அப்புறம் நானும் அழுவேன்!  என அருகில் வந்தாள். 

இதன்யா கோபமாக முகத்தை வைத்து கொண்டு இனி நீ அவரை பற்றி எந்த விஷயமும் பேச கூடாது அவ்ளோ தான் சொல்லிட்டேன். 

சரி சரி சாரி! மன்னிச்சிடு! நான் இப்போவே உன் காலில் விழவா!. என பிரியா பாவமான முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் மண்டியிட்டு கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

உடனே இதன்யா, ஆமா! இப்போ என் காலில் விழு! காலில் விழுந்து என்னை மன்னிச்சிடு இதன்யா!.  அப்படின்னு சொல்லுடி!. 

 பிரியா, அவ்வளவு தானே! என்னுடைய இதயாவுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்! என்னுடைய இதயமே அவளுக்குத்தான்! என்று சொன்னவள். அவளின் காலில் விழுந்து இதயா மன்னிச்சுடு டி என்று  சொன்னவள். அதோடு மட்டுமில்லாமல் அவளின் பாதத்தில் முத்தமிட்டாள்.

உடனே வெடுக்கென காலை இழுத்தவள்.ஹே லூசு என்னடி பண்ற? 

பிரியா, நீ தான டி மன்னிப்பு கேட்க சொன்ன!  அதுதான் கூடவே சேர்ந்து மன்னிப்பு முத்தம் கொடுத்தேன்.

இதன்யா சிரித்துக்கொண்டே பிரியா ஏண்டி இப்படி பண்ற ? எழுந்திரு! என்று கையைப் பிடித்து தூக்கி விட்டாள். அவளின் மனதில் உள்ள பாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.

பிரியா, ஏன் என்னோட மன்னிப்பு முத்தம் ஏற்று கொள்ள மாட்டியா! 

நான் உன்னை ஒரு தடவை கட்டிப்பிடித்து கொள்ளவா! 

அவளிடம் இருந்து  ப்ரியா தள்ளி நின்று கொண்டு என்ன?  என்ன சொல்ற? ஹக் பண்ண போறியா!  என்று புருவத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பார்த்தாள். 

ஹே பாசமா! டி என இதன்யா  அவளைப் பார்த்தாள்.

பிரியா, இல்ல உன்னோட மோட்டிவ் கொஞ்சம் வேற மாதிரி இருக்கே!. 

இதன்யா கடுப்புடன் உன்ன செப்பல்ஸ் பிஞ்சிடும் நாயே!. 

 பிரியா,  சரி சரி வாடி என் செல்லம் என்று இருவரும் கட்டிக்கொண்டனர்.  இதன்யா அவளை அணைத்துக் கொண்டே அழ தொடங்கினாள்.

பிரியா திடிகிட்டு என்ன லூசு இப்ப எதுக்கு அழுகிற!. 

ஒன்னும் இல்ல என கண்களை துடைத்து கொண்டாள். 

இப்போ இதயா! சொன்னால் தானே தெரியும்! 

இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு கண்களை துடைத்தவள். “இப்போதைக்கு சாப்பிடலாம்! அப்புறம் எனக்கு ரொம்ப தூக்கம் வருது! எனக்கு ரொம்ப தனியா இருக்க மாதிரி இருக்கு கோகுல் முடியல டி! நெஞ்சு வலிப்பது போல இருக்கு!”

பிரியா, “ஹே ஹே! சேட் ஆகாத சேட் ஆகாத! அப்புறம் எனக்கும் கஷ்டமா இருக்கும்! வா வா ஃபீல் பண்ணாத விடு! நம்ம ரெண்டு பேரும் சரித்திரகாரங்க சோ ரெக்க பட்டையை அடித்து கொண்டு பறக்க வேணும்! வா உனக்கு மூணு ஆம்லெட் போட்டு தரேன்!”

இதன்யா, அதெல்லாம் வேணாம் நீ யிப்பி நூடில்ஸ் வாங்கிட்டு வா! மேகி செய்து சாப்பிடலாம்! 

பிரியா, அய்ய என முகத்தை ஒரு மாதிரி செய்தாள். 

எனக்கு கொஞ்சம் சமைக்க தெரியும்! 

பிரியா கையை எடுத்து கும்பிட்டு! பிளீஸ் இதயா நான் என்னை சுற்றி இருக்கவங்களை டார்ச்சர் பண்ண இன்னும் கொஞ்ச நாள் இருக்கணும்! உன்னோட மட்ட தயிர் சைட் டிஷ் நினைச்சாலே எனக்கு வியாக் வியாக்!. 

இதன்யா, ஹே என்னையவே சொல்லிட்ட தானே!. 

பிரியா, நீ கொஞ்சம் இரு கஷ்ட பட்டு எனக்கு ஒரே ஒரு பையன் ப்ரெண்ட் இருக்கான்! அவனுக்கு சூப்பரா ஆடார் பண்ண தெரியும் இப்பவே போன் பண்றேன். 

சரி சீக்கிரம்!. 

ம்ம் என போனை எடுத்து அபிக்கு அழைத்தாள். 

இதன்யா டீவியில் சேனல் மாற்ற செல்ல பிரியா, மாடு! மாற்ற வேணாம் இப்போ செட்ரிக் வர போறான். என ரிமோட் வாங்கி கொண்டு ஓடினாள். 

இதன்யா எவன் அவன்? என டிவியை பார்த்தவளுக்கூக்க கோபமும் சிரிப்பும் ஒரே நேரத்தில் வந்தது. 

பிரியா நாயே! 

ஹலோ அபி!. 

ம்ம் ப்ரேக் பாஸ்ட் எப்படி இருந்தது? 

அபி அல்டி டா!. 

வாட்? 

வாத்து இல்ல டா!. 

அபி சிரித்து கொண்டே அல்டி அப்டின்னா? 

பிரியா, நீ 80s kid மாதிரி இருக்க அல்டி மீன்ஸ் அல்டிமேட்! 

இருக்கும் டி! அப்புறம் என்ன பண்ற? 

பிரியா, அபி எனக்கு லைட்டா பசிக்குது!. 

அபி, என்ன வேணும்! 

பிரியா, இது தான் அபி! நான் வரும் காலத்தில் ஷிப் வாங்கினால் உன் பேர் தான் வைப்பேன்! 

அபி, ஏன்? 

பிரியா, மூழ்காத ஷிப் அபி ஷிப்!  

அபி, சரி என்ன வேணும் சொல்லு? 

பிரியா, ஒரு நான் வேஜ் மீல்ஸ் கூடவே வெஜ் மீல்ஸ்!  அப்புறம் சிக்கன் தந்தூர் அப்புறம் ஸ்வீட் பீடா!. 

அபி, ரெண்டு மீல்ஸ் எப்டி டி சாப்பொடுவ!. 

பிரியா, மனசுல ரொம்ப கவலை அதனால் என் இதயத்துக்கு ஒன்னு படைக்கணும்! 

அபி சிரித்து கொண்டே ஓகே இப்போவே பண்றேன்! 

பிரியா, ஹான் லாஸ்ட்டா ஒரு விஷயம்!  

ம்ம் சொல்லு!. 

பிரியா, பில் வேணும் மொத்தமா பணத்தை உனக்கு திருப்பி கொடுத்து விடுவேன்!  

அபி, சரி அரை மணி நேரம் ஆகும் வெயிட் பண்ணு!  என சொல்லி போனை வைத்தவன். அவனது வீட்டில் உள்ள சமையல் ஆட்களை வர சொன்னான். 

சார் என ரெஸ்டாரன்ட் செஃப் வந்து நின்றார். 

அபி, ஒரு பெஸ்ட் அசைவ மீள்ஸ் அதே போல சைவ மீல்ஸ் ரெண்டு அரை மணி நேரத்தில் வேணும்! 

ஓகே சார் என வேகமாக தயார் செய்ய ஆரம்பித்தனர். 

அபி ஒரு ஃபாரின் மெடிக்கல் கான்பரன்ஸ் அட்டென் செய்து கொண்டு இருந்தான். 

இங்கே இதன்யா , பிரியா எப்போ டி குளிச்ச? 

ம்ம் காலேஜ் போகும் போது!  

அப்போ இன்னிக்கு! 

பிரியா, நாளைக்கு காலேஜ் போறேன்ல நாளைக்கு காலையில குளிப்பேன்! தண்ணி வேஸ்ட் இதயா!. என சொல்லி கொண்டே கொஞ்சம் கடலையை வறுத்து எடுத்து வந்து அரைக்க ஆரம்பித்தாள். 

இதயா வேணுமா!. 

எனக்கு வேணாம்! என அமர்ந்து இருந்தாள். 

கொஞ்ச நேரத்தில் கடுப்பானது. பிரியா என்ன டி இதை போய் பார்க்கிற? 

பிரியா, இதுல என்ன குறை என்ன டி குறை? என் ஆளு எவ்ளோ அழகா லவ் பண்றான் பாரு!  

இதன்யா, அவனுக்கு வெறும் எட்டு வயது தான் ஆகுது! ஜென் அப்டின்னு ஒரு பொண்ணை லவ் பண்றான். நீயும் ஆன்னு வாய திறந்து பார்த்து கொண்டு இருக்க? 

பிரியா, இது உனக்கு புரியாது இதயா நான் செட்ரிக்க லவ் பண்றேன்! 

இதன்யா நொந்து போய் என்னமோ பண்ணி தொலை! என திரும்பி கொண்டாள். அது கொஞ்ச நேரம் தான் அந்த கார்ட்டூன் கொஞ்சம் சிரிப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்க அவளும் ரசிக்க ஆரம்பித்தாள். 

பிரியா உடனே வேற சேநல் மாற்றினாள். அதில் BEN 10 ஓடி கொண்டு இருந்தது. 

இதன்யா ஒரு அவசரத்தில் அதையே போடு! 

பிரியா, ஏன் உனக்கு தான் இது பிடிக்காதே! 

இல்ல சும்மா! 

பிரியா, இப்போ BEN அ லவ் பண்ற நேரம்!  சோ இதை தான் பார்ப்பேன். 

இதன்யா, என்ன டி இது? 

பிரியா, யுநிவர்ச காப்பாற்றும் பொறுப்பு இருக்கு டி ஆம்னிட்ரிக்ஸ் எனக்கும் வேணும்! கஜக்!  என அவனை போலவே செய்து காட்டினாள். 

இதன்யா சிரித்து கொண்டே அவளை பார்க்க உணவு வந்தது. காலிங் பெல் மற்றும் கேட்டில் அசைவு தெரிந்தது. 

பிரியா அய்யா சோறு சோறு குழம்பு குழம்பு!. என சொல்லி கொண்டே கதவு வரை வந்தவள். அப்படியே ரிவர்ஸ் சென்று கண்ணாடியில் முகத்தை பார்த்து உடையை சரி செய்து கொண்டே சென்றாள். 

மேம் யுவர் ஆர்டர்! 

ஹான் கொடுங்க ஜி! என சொல்லி கொண்டே வாங்கி கொண்டாள். 

தேங்க்ஸ் மேம்! என அவன் திரும்பிட..

உடனே பிரியா, சார் எக்ஸ்கியூஸ்மி

ம்ம் யெஸ் மேம்!. 

அமௌன்ட் எவ்ளோ சார்? 

உடனே அபி சொன்னது நினைவு வந்தது. மேம் வெஜ் 110 அண்ட் நாண் வெஜ் 130 சிக்கன் ஹாஃப் 75 மேம்!  

ஹான் ஓகே சார்! என சொல்லி கொண்டே உள்ளே எடுத்து சென்றாள். 

இதன்யா இரண்டு தட்டுகளை எடுத்து வைத்து அவளுக்காக காத்திருக்க..  பிரியா அந்த பார்சலை முகர்ந்து கொண்டே உள்ளே எடுத்து வந்தாள்.

இதயா செம்ம வாசனை அடிக்குத டி! சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்! கொஞ்சம் சிக்கன் சாப்பிடுறியா பேபி? என்று ப்ரீயா கீழே அமர்ந்து பிரிக்க ஆரம்பித்தாள்.

உடனே இதனியா திடுக்கிட்டு இன்னிக்கு வியாழக்கிழமை சிக்கன்!.  அசைவம் சாப்பிடக்கூடாது. இன்னிக்கு தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள்!. 

அடி போடி  வாசனை ஆளை தூக்குது!  இதயா!  செம்மையா இருக்குல்ல!  எந்த ஹோட்டல் ஆர்டர் பண்ணான்னு தெரியலையே!  என்று நினைத்தவள் எதுவா இருந்தா நமக்கு என்ன?  நம்ம நாக்கு ஃபீல் பண்ணனும்? அது தான் நம்மளோட வேலை என்று பிரித்து உணவுகளை அடுக்கினாள்.

இதன்யா அதேபோல் அனைத்து உணவுகளையும் எடுத்து வைத்து ஒரு வாய் சாப்பிட்டாள்.

இங்கே பிரியா ஒரு வாய் எடுத்து கண்களை மூடிக்கொண்டு மெதுவாக மென்று ரசித்து முழுங்கினாள்.

இதன்யாவிற்கு ஏதோ பிடிப்பட்டது அவள் கண்களை சுருக்கிக்கொண்டே மெதுவாக சாப்பிட்டாள்.

பிரியா, ஏண்டி முகத்தை அப்படி வச்சிருக்க? வெஜ் நல்லா இல்லையா?

உடனே இதன்யா, இல்ல பிரியா! இத நான் எங்கேயும் சாப்பிட்ட மாதிரியே எனக்கு பீலிங்கா இருக்கு! இந்த டேஸ்ட் பழக்கப்பட்ட சுவை போல இருக்கு! அதனால தான்!  ஆனால் .. என யோசனை முகத்துடன் இருந்தாள்.

பிரியா,  ஆமா பழக்கப்பட்டது  தான்! நீ வீட்ல தானே சாப்பிடுற எல்லாமே உனக்கு தனி தனியா செஃப்  இருப்பாங்க.. சோ சமைச்சு போடுறதுக்கு! ஆனால்  இது ஹோட்டல் ஆர்டர் பண்ணது . 

இதன்யா மறுப்பாக அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல!  நானும் சாதாரண மனுஷி தான்! 

உடனே பிரியா நீ சாதாரண மனுஷி தான் ஆனா உன் கூட இருக்கிற ஆள் அசாதாரண மனுஷன்! அது தெரியுமா! என்று கூறினாள்.

உடனே சாப்பிடுவதை நிறுத்திய இதன்யா அவளை பார்த்து பிரியா இப்ப என்ன சொன்ன?  உன்கிட்ட நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னேன்?;

 பிரியா அவளிடம் சரி சாரி தெரியாம ஞாபகப்படுத்திட்டேன்!  சாரி சாரி ப்ளீஸ் சாப்பிடு நான் வேணா ஊட்டி விடவா!  என்று கையில் இருந்து உணவு எடுத்து வந்தாள்.

வேணாம்! வேணாம்! வேணாம்! என்று சொல்லி தடுத்து  நீ உன்னோட சாப்பிட நான் என்னோடத சாப்பிடறேன் என்று சொல்லி இருவரும் சாப்பிட்டனர்.

பிரியா நன்றாக சாப்பிட்டாள்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சாப்பிட்டாள்.

இதன்யா அவளை பார்த்துக் கொண்டே டிவியை சேனலை மாற்றிக் கொண்டு என்னடி இவ்வளவு நேரம் சாப்பிடற? 

உடனே பிரியா  வாழ்க்கையில இதெல்லாம் எப்பவாவது ஒரு தடவை தான் நடக்கும்!  எங்க அப்பா ஒரு தடவை ஒரு நாள் கூட ஹோட்டல்ல வாங்கி தர மாட்டார்!  எங்க அம்மா அதுக்கும் மேல.. அதனால எப்பவாச்சும் ஒரு நாள் நடக்கும்போது அதை என்ஜாய் பண்ணிக்கனும் டி!  அதனால தான் ரசிச்சு ருசித்து மெதுவா சாப்பிடுறேன்!  என்று பிரியா கூறினாள்.

இதன்யா சிரித்துக் கொண்டேன் சரி சரி சாப்பிடு என்று டிவி  பார்த்துக் கொண்டிருக்கவே கண்கள் எல்லாம் சுழற்றிக் கொண்டு வந்தது.

உடனே பிரியா சாப்பிட முடித்து இதயா இருடி ஃபினிஷிங் டச் கொடுக்கணும்ல!. 

இதன்யா  என்ன என்பது போல் பார்த்தாள். 

ம்ம்  ஆ காட்டு ஸ்வீட் பீடா நல்லா இருக்கும் என்று கூறி ஆளுக்கு ஒன்று போட்டுக்கொண்டனர்.

பிரியா,  எனக்கு ஒரு பெரிய விருந்துல சாப்பிட்டது போல திருப்தியா இருக்கு தெரியுமா! 

இதன்யா எனக்கும் தான் என்று கூறினாள். 

பிரியா உடனே அதை விட உன் கூட சாப்பிடும் போது எப்பவுமே எனக்கு சந்தோஷம் தான். 

இதன்யா, உன்கூட எனக்கு மேகி சாப்பிட்டா கூட விருந்து தான் பிரியா என்று கூறினாள்.

பிரியா சிரித்துக்கொண்டே ஆமா உனக்கு அது அமிர்தம் ஆனால் . எனக்கு அது விசம்!.

உன்னை அடிக்க போறேன் டி என்று இருவரும் சிரித்து பேசி சண்டையிட்டனர்.

அதன் பின் தூக்கம் வந்தது .தண்ணீர் குடித்துவிட்டு கதவு அனைத்தையும் சாத்திவிட்டு இருவரும் தலையணையை எடுத்துக்கொண்டு தூங்கச் சென்றனர்.

அதற்கு முன் பிரியா தன் அம்மாவிடம் போன் செய்து இதன்யா வந்திருக்கிறாள்! என்ற விஷயத்தை கூறவும். அவருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பிள்ளைத் தனியாக இல்லை கூட அவளது தோழி இருக்கிறாள் என்று சொல்லிவிட்டு பத்திரமா இருங்க ரெண்டு பேரும் என்று சொல்லி வைத்து விட்டார்.

அதன் பின் தலையணையை வைத்து  இதன்யா , பிரியா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!

சொல்லு என்று பிரியா இழுவையுடன் கேட்டாள்.‌

 என்ன தெரியுமா நடந்தது என்று அழ தயாராக இருந்தாள்.

உடனே பிரியா வயிறு ஃபுல்லா இருக்கு, வெடிக்கிற மாதிரி இருக்கு, இப்போ எனக்கு தூக்கம் கண்டிப்பா தேவை, அதனால நம்ம தூங்கிட்டு ஒரு சாயந்தரமா கொஞ்சம் சீக்கிரமா ஒரு எட்டு மணிக்கு எழுந்திருப்போம்!  எந்திரிச்சு டீ குடிச்சிட்டு ரெண்டு பேரும் பேச ஆரம்பிக்கலாம்.

இதன்யா , ம்ம் என்று பாவமாக கூறினாள்.

சரி தூங்கு என்று வடிவேல் போல பிரியா தூங்க ஆரம்பித்தாள்.

இதன்யாவுக்கு கழட்டி கண்ணாடியை கழட்ட கூட அவளுக்கு தெம்பில்லை கழட்டி அருகில் வைத்தவள். இருவரும் தூங்க ஆரம்பித்தனர்.

இங்கே இருவரும் கும்மாளமாக சந்தோஷமாக இருக்க ..அங்கே ஒருவன் குளிர்ச்சியில் உள்ளுக்குள்  எரிமலை கோபத்துடன் புழுங்கிக் கொண்டிருந்தான்.

வேறு யார் எல்லாம் சித்தார்த் கிருஷ்ணா தான்!.

மாலை மணி 6.30 இருக்கும்.. 

சதீஷுக்கு பவானி கால் செய்தார். ஹலோ மேம்!..

டேய் சத்யஜித் என்று அதட்டினார்.

அத்தை சொல்லுங்க!

அங்க சித்தார்த் என்ன பண்றான்னு பாரு? வீட்டுக்கு வந்துட்டான்!

சதீஷ், அப்படியா ஓகே அத்தை ஆனால் என்ன ஆச்சு? 

பவானி, இங்கே பெரிய பிரச்சனையாகி போச்சு அவனை கொஞ்சம் கண்காணி என்னால இப்ப வர முடியாது! இங்கே  மாமனார் வீட்ல இருக்கேன் அதனால கொஞ்சம் அவனை என்னன்னு பாத்துட்டு எல்லாம் சரியா இருந்தால் பிரச்னை இல்லை எனக்கு போன் பண்ணி சொல்லு !.

சதீஷ், சரிங்க அத்தை என்று உடனே சித்தார்த்தை பார்க்க கிளம்பினான். 

சதீஷ் வீட்டில் நுழைந்ததும் சாதாரணமாக தான் உள்ளே சென்றான். அனைத்து இடமும் ஸ்டடி ரூம், தியேட்டர், ஸ்மால் லைப்ரரி என அனைத்தும் பார்த்தான். கடைசியாக இதன்யா மற்றும் சித்தார்த் இருக்கும் அறையில் தயக்கத்துடன் திறந்து பார்த்தான். 

இதன்யா இருந்தால் சங்கடமாகி விடும்! ஆனால் உள்ளே அறையில் யாரும் இல்லை. 

சதீஷ் புருவம் நெருக்கி கொண்டே என்ன யாருமே இல்ல! அப்படி அங்கே என்ன தான் நடந்தது. இதன்யாவை கூட காணோம்! என கீழே வந்தான். 

சதீஷ் தம்பி!. என மதி மா அழைத்தார். 

மதி மா! எங்கே? யாருமே இல்ல! 

அவரோ இதன்யா பாப்பா வெளியே போச்சு சித்து தம்பி மாடி பக்கம் போச்சு! ஆளை காணோம்!  

சதீஷ் அப்டியா என மாடி பக்கம் சதீஷ் சென்றான். அனைத்து இடமும் தேடி விட்டு எங்கேயும் காணோம்! எங்கே போயிருப்பான்! என நினைத்து கொண்டே நகர்ந்தான். 

அங்கே காவலாளிகள் சதீஷ நோக்கி ஓடி வந்தனர். என்ன ஆச்சு? இந்த இடத்தில் நீங்க என்ன பண்றீங்க? 

காவலாளி, சார் பாஸ்  மதியம் 12 மணியில் இருந்து ரெஸ்ட் இல்லாமல் நீர்ச்சல் குளத்தில் சுவிம் பண்ணிட்டே இருக்காரு! 

சதீஷ், என்ன சொல்றீங்க என பதட்டத்துடன்  குளம் இருக்கும் பக்கம் திரும்பினான். உடனே அபிக்கு கால் செய்து ப்ரோ! 

நான் கான்பரன்ஸ்ல இருக்கேன் மூடிட்டு வை! 

ப்ரோ சித் swim பண்ணிட்டு இருக்கான் உடனே வா! 

Swim பண்ணா என்ன? 

ப்ரோ சித் சித்தாத் swim பண்ணிட்டு இருக்கான் கிட்ட தட்ட நாலு மணி நேரம் ஆகுது அங்கே என்ன நடந்தது. இவன் சீக்கிரம் வெளியே வர மாட்டான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல இப்போ தான் பவா அத்தை போன் பண்ணாங்க! 

அபி, காட் demn நான் இப்போவே வரேன்! என எழுந்து சென்றான். 

சதீஷ் நீச்சல் குளத்த சுற்றி கொண்டே பேசி கொண்டு இருந்தான். 

பாஸ் வெளியே வாங்க! இப்போவே கண் எல்லாம் மாறி போச்சு! என சித்தார்த்தின் நீச்சல் வேகத்துக்கு ஓடி கொண்டு இருந்தான். 

எனக்கு எப்போ வரனும்நு தெரியும்! ஜஸ்ட் கெட் அவுட் ஆல் ஆப் யூ! என கத்தினான். 

சதீஷ் எதுவும் பேசாமல் ஒரு இடத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான். 

மணி பார்க்க 7.00 ஆனது! 

பாஸ்!  

அந்த நேரம் அபி வந்தான். சித்து என்ன டா இது! வெளியே வா!. 

சதீஷ் அருகில் சென்று என்ன ஆச்சு? அங்கே என்ன நடந்தது? 

அபி அனைத்து விஷயமும் கூறினான். 

சதீஷ் முகம் இதையெல்லாம் கேட்டதும் மாறி போனது! இத்தனை விஷயம் நடந்து இருக்கா! 

அபி, நீ இங்கே இருந்து மணி ஆட்டு போடா போய் கண்வின்ஸ் பண்ணு!  

நான் என்ன பண்ணேன்! இவன் என்னை திட்டுறான்! பெரிய பொடலங்கா அண்ணன் என நினைத்து கொண்டே சதீஷ் மூச்சு வாங்க  சித்தார்த்! வெளியே வா!  கத்தினான். 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.. 

Comment pannunga? சித்தார்த் கிட்ட உங்களுக்கு  கேட்க எதுவும் கேள்வி இருந்தால் கேளுங்க!  

EPI 137

நான் என்ன பண்ணேன்! இவன் என்னை திட்டுறான்! பெரிய பொடலங்கா அண்ணன் என நினைத்து கொண்டே சதீஷ் மூச்சு வாங்க  “சித்தார்த்! இப்போ வெளியே வரல நான் அத்தைக்கு போன் பண்ணி சொல்லுவேன்! ” என கத்தினான். 

சித் அந்த swim குளத்தின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டு கழுத்தை மட்டும் தரை பகுதியில் வைப்பது போல வாகாக நீட்டி கொண்டு நின்றான். 

அபி, சித்! என்ன டா பிரச்னை!. 

சித்தார்த்தின் கனல் பார்வை அவன் மீது படிய அபி தன்னை சரி செய்து கொண்டு I didn’t mean that.. எல்லாமே எந்த பிரச்னையும் இல்லாமல் நம்ம வந்துட்டோம்! அப்புறம் என்ன? 

இப்பொழுது  இரவு மணி 8.10 ஆனது. 

சித் இரண்டு பக்கமும் நின்று கொண்டு இருந்த காவலர்களை ஒரு முறை பார்த்தான். 

சதீஷ், எல்லாரும் அவங்கவங்க வேலையை பாருங்க! கெட் அவுட்!. 

அனைவரும் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு காலி செய்தனர். இப்பொழுது மூவர் மட்டுமே இருந்தனர். 

சித் ஒரு தடவை மீண்டும்  உள் நீச்சல் நீந்தி விட்டு வர!  .அய்யோ மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து விட்டானா! என நொந்து கொண்டனர். 

அதன் அபி அருகில் வர அதற்குள் சித்தார்த் மேலே ஏறி கொண்டே எனக்கு தோணும் போது மட்டும் தான் எதையும் செய்வேன்! சோ உங்க வேலையை நீங்க பாருங்க! என வந்தான். 

அபி அவன் முகத்தை பார்த்தான். கண்கள் எல்லாம் சிவந்து போய் தலையில் நீர் கொட்டி கொண்டு இருந்தது. 

அபி அருகில் வந்து சித்தார்த்தின் மேல் கைகளை வைத்தான். அவனுடைய உடலில் கொஞ்சம் நடுக்கமும் உடல் சூடு அதிகமாக தொடங்கியது. 

சித் அவன் கைகளை தட்டி விட்டான். அபி, நீ ரொம்ப ஓவரா பண்ற சரி இல்ல! டேய் எச்ச வாடா!. 

சதீஷ் ஓடி வந்தான். 

சித், ஹே விடுங்க டா! லீவ் மி புல்ஷிட்ஸ்!..

அபி, ஹே ஃபீவர் வர ஸ்டார்ட் ஆகிடுச்சு! Temperature ரைஸ் ஆகுது!. 

சதீஷ், எதுக்கு சித் இப்படி பண்ணிட்டு இருக்க.. 

ஐ சே டோண்ட் டச் மி!. யூ *** 

அபி அவனை வலு கட்டாயமாக கூட்டி கொண்டு அவனுடைய அறைக்கு வந்தனர். 

சதீஷ் மூச்சு வாங்கி கொண்டே சித்து எதுக்கு டா இப்படி பண்ற? இவ்வளவு கோபம் ஆகாது!..

சதீஷ் பேச பேசவே சித்தார்த் மயங்கி அப்படியே அவர்களின் மேல் சரிந்தான். 

அபி, டேய் பிடி பிடி அவன் கீழே விழ போறான்!  

அண்ணா நீயும் பிடி என்னால் ஐ கான் லோட் இவனை பிடிக்க முடியல!. 

அபி, தண்டம்! தண்டம்! என சொல்லி கொண்டே அவர்கள் அவனை ஒரு வழியாக படுக்கையில் கிடத்தி அவனுடைய தலையை டிரயர் கொண்டு காய வைத்தனர். அதே போல் உடலை டவல் கொண்டு துடைத்து விட்டு ஈர கால் சட்டையை மாற்றி விட்டு வேறு இலகுவான உடைக்கு மாற்றி விட்டு மூச்சு வாங்க அவனுக்கு எதிரில் உள்ள சோபாவில அமர்ந்தனர். 

ப்ரோ என் என்னால் முடியல!. என அப்படியே சதீஷ் தலையை சாய்த்து கொண்டான். 

அபி படுக்கையில் வீசபட்ட போனை எடுத்து இது யாருது? 

இது இதன்யா மேம் போன்!. 

அபி இப்பொழுது நினைவு வந்தவனாக இதை எப்டி மறந்தேன்! பாப்பா எங்கே? 

எந்த பாப்பா? 

அபி முறைத்து கொண்டே இதன்யா எங்கே?  

அந்த பொண்ணு வெளியே போயிருக்கு என தலையை கோதி கொண்டே கூறினான். 

அபி சித்தார்த்தின் அருகில் வந்து சித்து என கன்னத்தை தட்டினான். 

சித் கண்களை மூடி கொண்டே ம்ம் கொட்டினான். 

அபி, உனக்கு என்ன பிரச்னை! எதுக்கு டா இவ்வளவு பிடிவாதம், அண்ட் இவ்வளவு கோபம்! 

சித், இப்போ கூட என் பேச்சை கேட்காமல் போயிட்டா! எனக்கு அவள் மேல் கோபம்!. அதை காட்ட முடியல!. என சொன்னவன் உதடுகள் தந்தி அடிக்க ஆரம்பித்தது. 

அபி, டேய் தெர்மோ மீட்டர் எடுத்து வா மதிமா கிட்ட உடனே சாப்பிட சூப், அரிசி கஞ்சி ரெடி பண்ண சொல்லு! என அறையின் வெப்ப நிலையை மாற்றி வைத்தான். 

சதீஷ்  தன் அண்ணன் சொன்னதை போலவே அனைத்தையும் செய்தான். 

ப்ரோ இப்போ என்ன பண்றது. பாரு காய்ச்சல் 102 ல நிக்குது! குறையவே மாட்டிக்கிது!. என சொல்லும் போதே ஒரு முறை இரும்பினான். 

அபி, காலையில் இருந்து சாப்ட்டானா இல்லையான்னு தெரியலையே!. உடனே மதி மா கிட்ட விசாரி!. 

சதீஷ், இல்ல ப்ரோ அவன் காலையில் இருந்து எதுவும் சாப்பிடல.. 

அபி , சரி அப்போ கஞ்சி சூப் எல்லாம் எடுத்திட்டு வாடா அவனை சாப்பிட வச்சு டேப்லட் கொடுக்கணும்! 

சதீஷ், ப்ரோ காய்ச்சல் உடனடியாக நிக்கிற மாதிரி பட் ல ரெண்டு ஊசி போட்டு விடு!  

அபி, இந்த மாதிரி நீ பேசும் போது தான் விச ஊசி போட்டு உன்னை கொள்ளும் ஆத்திரம் வருது! 

இப்போ நான் என்ன சொல்லி விட்டேன். 

அபி, மூடிட்டு போடா! இரிடெட் பண்றான் ம*று மாதிரி என கூறினான். 

சதீஷ் வேகமாக உணவுகள் அனைத்தையும் எடுத்து வந்தான். 

அபி, சித்து சித்து லிசன் கொஞ்சம் இதை சாப்பிடு! எழுந்து உட்காரு என அவணுடைய தோல் பட்டையை பிடித்து அமர வைக்க முயற்சி செய்தான். 

வெடுக்கென சித்தார்த் விழித்தான். 

அபி, ஓ காட் ரே நீ முழித்து விட்டாய் எழுந்து உற்காரு! வெறும் வயற்றில் ட்ரிங்க் பண்ணி இருக்க!. இப்போ காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கு எழுந்து கொஞ்சம் இதை சாப்பிடு டேப்லட் போட்டு தூங்கு இல்லன்னா ஃபிக்ஸ் வரும் டா! 

சதீஷ் அவனுடைய இன்னொரு பக்கத்தில் உணவுகளை எடுத்து வந்து சித்து கொஞ்சம் இதை சிப் பண்ணு டா! 

சித் இருவரையும் சிவந்த விழிகளில் பார்த்தவன். எனக்கு எதுவும் வேணாம் போங்க! என சொல்லி விட்டு மீண்டும் இறுக்கி போர்த்தி கொண்டு கண்களை மூடி கொண்டான். 

சதீஷ் விடாமல் சித்து எதுக்கு டா இப்படி டார்ச்ச்ர் பண்ற!. கொஞ்சம் கொஞ்சம் மட்டும் குடி!..

அபி ஒரு காட்டன் துணியில் தண்ணீரை நனைத்து அவன் உள்ளங்கால் மற்றும் நெற்றி என துடைத்து விட்டு நெற்றியில் பத்து போட்டு விட்டு கொண்டு இருந்தான். 

சதீஷ் விடாமல் பேசி கொண்டே இருந்தான். 

அபி எதுவும் பேசாமல் வெப்ப நிலை செக் செய்ய அதே 103 என காட்டியது. 

சதீஷ், எவ்ளோ ப்ரோ!. 

103!. 

அய்யோ இவன் எதுக்கு இப்படி பண்றான். 

அபி, வெளியே வா! 

சதீஷ் ஒரு பெரு மூச்சை விட்டு வெளியே வந்தான். 

இப்போ என்ன ப்ரோ பண்றது? 

அபி, முதலில் அவனை சாப்பிட வைக்கணும்! 

நான் தான் கொடுத்தேனே!..

அபி, தண்டம் அதான் நீ கொடுத்து அவன் சாப்பிடலயே!. இப்போ அவனை சாப்பிட வைக்க அவங்களால் தான் முடியும்! 

சதீஷ், யூ மீன் இதன்யா! 

ஆமா! ரெண்டு பேருக்கும் மறுபடி சண்டை வந்திருக்கும் போல அதான் பாப்பா போனை தூக்கி போட்டு போயிருக்கா! 

சதீஷ், இவன் எப்போவும் இவனுக்கு இது தான் வேலை! 

அபி, வெட்டி பேச்சு பேசாத போய் கூட்டி வா!  

சதீஸ், அவங்க எங்கே இருக்காங்க? 

அபி கடுப்பாகி என்னடா எல்லாத்தையும் என்கிட்டயே கேட்டுட்டு இருக்க, நீ இங்கே  சும்மா நின்னுட்டு இருக்கியா!  போ போய் தேடு! அவங்க எங்கே போயிருக்காங்கன்னு கேட்டு வா!  விசாரி, கண்டு பிடி! மாடு தண்டம் என்று அபி வாய்ப்பு வந்தபடி திட்டினான்.

சதீஷ், என்னை தாண்டா எல்லாரும் ஈஸியா திட்டறீங்க, கூடவே  திட்டி அடிக்கிறீங்க அவள்  முதல்கொண்டு அப்படித்தான் இருக்கா என்று பிரியாவை நினைத்துக் கொண்டே சென்றான். 

அபி , சும்மா மெதுவா பண்ணாத அவனுக்கு டெம்பரேச்சர் ஒவ்வொன்னா கூடிக்கிட்டே போகுது, நெக்ஸ்ட் பிட்ஸ் வரத்துக்கு சான்ஸ் இருக்கு, சோ வேகமா போய் சீக்கிரம் விவரத்தை கண்டுபிடி!..

சதீஷ் அங்கே கீழே போய் அனைவரிடமும் விசாரிக்க  ஒரு குழு இதன்யாவை கண்காணிக்க சென்றுள்ளது என்று தெரிந்து கொண்டான் . அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?  என போன் செய்து கேட்க அந்த குழுவின் தலைவன் தீனாவிக்கு போன் செய்தான். 

சார் அவங்க பிரண்டு கூட இருக்காங்க!..

சதீஷ் மனதில் ஒரு வேலை இதன்யா ஹாஸ்டல் போயிருப்பாளா? என்று தோன்றியது.

உடனே சதீஷ் அவனிடம் இதன்யா மேம் ஹாஸ்டல்ல இருக்காங்களா? என்று கேட்டான்.

அந்த பாதுகாவலன்  தீனா, “இல்ல சார் அவங்க ABC ஸ்ட்ரீட்ல, செகண்ட் கிராஸ் ஸ்ட்ரீட்ல, மிஸ் .கோகுல பிரியா!   இருக்காங்களே அவங்க வீட்ல மேம் இருக்காங்க! அவங்க  மதியம் 12 மணிக்கு வந்தாங்க இப்பவும் அவங்க வீட்ல தான் இருக்காங்க.. !”

சதீஷ் கோகுலப்பிரியாவின் பெயரை கேட்டதும் அப்படியே அமைதியாகிப் போனான்.

மறுமுனையில் இருந்து சார் கேக்குதா!  என்று மீண்டும் குரல் எழுப்பினான்.

சதீஷ் , கேக்குது…  உங்கள யார் அங்கே அனுப்பியது ?என்று கேட்டான்

தீனா, எங்கள பாஸ்  அனுப்பினார் அப்படியா ஓகே என சொல்லி போனை வைத்தான். 

சதீஷ் மனதிற்குள் ஒரு திட்டத்துடன் சிரித்தவன் நேராக அபி இருக்கும் இடத்துக்கு வந்தான். “ப்ரோ இதன்யா அவங்க மிஸ். கோகுல பிரியா வீட்டில் இருக்காங்க!சோ நீ போய் கூட்டிட்டு வந்துடு நான் சித்தார்த் கூட இருந்து பாத்துக்குறேன்!”

அபி இரண்டு அடிகள் வைத்தான். உடனே  சதீஷின் முகத்தை திரும்பி பார்த்தான். அவன்  கண்ணில் ஏதோ மாற்றம் தெரிந்தது .அபி அவன்  சொன்னதை யோசித்துப் பார்த்தான். 

அபிக்கு மீண்டும் கோபம் வந்தது. அபி அவனே உருத்து பார்த்து புன்னகைத்துக் கொண்டு “நான் சித்தார்த்த பாத்துக்குறேன், நீ போய் கூட்டிட்டு வா! என்று கூறினான்.

சதீஷ் புருவத்தை நெருக்கிக் கொண்டே என்ன ஆச்சு?  நீயே போய் கூட்டிட்டு வா போ ! நீ தானே சொல்லி இருக்க,  நான் சித்தார்த்த பாத்துக்குறேன்!  என்று கூறினான்.

அபி, நீ எப்படியாப்பட்ட ஆளுன்னு எனக்கு தெரியும்டா! எச்ச! 

என்ன ப்ரோ!..

என்னை  பிரியா கிட்ட மாட்டி விட தான நேக்கா பிளான் பண்ண? 

சதீஷ் திடுக்கிட்டு “ஐயோ கண்டுபிடிச்சிட்டானே! எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறான்!”

அபி,“ நீ என்ன யோசிக்கிற அப்டின்னு எனக்கு தெரியும் டா நாயே! போயி இதன்யாவ சமாதானம் பண்ணி கூட்டிட்டு வா!”

சதீஷ்,“ சமாதானமா? என்ன புதுசா இன்னொன்னு சொல்ற?”

அபி , “ஆமா அவங்க ரெண்டு பேரும் வழக்கம் போல சண்டை போட்டு இருப்பாங்கன்னு எனக்கு தோணுது!  அதனால தான் இந்த சித்து இப்படி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்! போய் அவளை சமாதானப்படுத்தி அரை மணி நேரத்துல இங்க கூட்டிட்டு வந்துடு!”

சதீஷ் சரி என சொல்லி கிளம்பினான்.  அவன் மனதில் உண்மையாகவே அபியை பிரியாவிடம் மாட்டி விடத்தான் நினைத்தான்.  ஏனென்றால் அபி யார் என்று தெரிந்து விட்டால் பிரியா நிச்சயமாக அவனுடன் பேச மாட்டாள்.  அபி சித்தார்த்தின் உறவினர் என்று தெரிந்து கொண்டால் அதை விட அவன் கல்லூரியில் படிக்க வில்லை. அவன்  டாக்டர் என  இதன்யா கூறி விடுவாள். என்று ஒரு திட்டம் தீட்டினான்.

ஆனால் அபி  இதை  கண்டு கொள்வான் என்று நினைத்து பார்க்கவில்லை. 

சதீஷ் அவனுடைய  இதயம் இருக்கும் இடத்தில் இரண்டு முறை தட்டி விட்டு எப்படியும் அவன் மாட்ட தானே போறான்! அபி மாட்டுனா பிரியா பேசவே மாட்டா என்று நினைத்தான்.

உடனே அவனுடைய மனது,  அவன் அபி மாட்டினால் கூடவே சேர்ந்து நீயும் தாண்டா மாட்டுவ என்று கூறியது.

சதீஷ் ஏற்கனவே அவ என்ன ரொம்ப மோசமாகத்தான் நினைச்சிட்டு இருக்கா! சோ பத்தோட 11 இதுவும் சேரட்டும் பெரிய பிரச்சனை இல்லை.  எல்லாமே தெரிஞ்சா கூட ரொம்ப ரொம்ப நல்லது தான்!  என்று நினைத்துக் கொண்டு நேராக பிரியாவின் வீடு நோக்கி வண்டியை விட்டான்.

வழக்கம்போல் அவனே அவனது பாதுகாவலர்கள் பின்தொடர்ந்தனர்.  அவளது வீடு 20 நிமிடத்தில் வந்தடைந்தான்.

சதீஷ் உடையை சரி செய்து கொண்டு  முகத்தை கண்ணாடியில் பார்த்தவன்  ஆண்களுக்கு உண்டான ஒப்பனை பேசியல் வைப்ஸ் எடுத்து முகத்தை தொடைத்து விட்டு  தலைவாரிக் கொண்டு அதை அழகாக களைத்து விட்டவன். வாசனை திரவியம்   எடுத்து அடித்துக் கொண்டான். பிரியாவை பார்க்கப் போகிறான் அதனால்!. 

பிரியா மற்றும் இதன்யா இருவரும் என்ன செய்கிறார்கள்?

பார்த்து விடலாம்

இருவரும் எட்டு மணிக்கு எழுந்தனர்.  கண்ணை திறக்கவே முடியவில்லை, முதலில் எழுந்தது, இதன்யா தான்! கண்ணாடியை தேடி போட்டுக் கொண்டவள்.  கஷ்டப்பட்டு தலையை பிடித்துக் கொண்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள் .

அதன் பின் இயற்கை அழைப்பு முகம் கழுவள் என அனைத்தையும் முடித்துவிட்டு பிரியாவை எழுப்பினான்.  என்று தட்டினாள். 

பிரியா ஷாக்காகி காலையிலேயே காலேஜ் போகணுமே என்று அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள்.

இதன்யா  சிரித்துக் கொண்டே இப்போது நைட் 8 மணி ஆகுது டி

பிரியா, நைட்  எட்டா!. அப்ப இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே!

இதன்யா மறுபடியும் தூங்க தானே போறோம்! ஒரு டீ குடிக்கலாம் என்று கூறினாள்.

பிரியா சரி என்று எழுந்தவள். சும்மா ஒரு முறை மூஞ்சியை கழுவிக்கொண்டாள்.

அதன் பின் பிரியா கண்ணை தேய்த்து கொண்டு  என்ன இதே டிரஸ்ல இருக்க உனக்கு கசகசன்னு இல்லையா? 

வேற ட்ரஸ் இல்ல டி!

பிரியா  வா என்று கைய  பிடித்து பீரோ பக்கம் அழைத்து சென்று உள்ளே இருந்து  வீட்டுக்கு போடும் ஒரு பைஜாமா போன்ற ஒரு உடையை எடுத்து நீட்டினாள்.

இதன்யா கண்கள்  மின்ன  என்ன இது? 

 பிரியா “இது எங்க டாடி உனக்காக எடுத்தது!”

இதன்யா ஆச்சரியமாக எனக்காகவா? என்ன சொல்ற ?

பிரியா எங்க அப்பாவுக்கு உன் மேல ரொம்ப பாசம்! எப்ப பார்த்தாலும் உன்னோட புராணம் தான்!

இதன்யா புரியாமல் என்ன சொல்ற?

ஆமா அதிகமா எங்க வீட்ல குளோஸ் நீ மட்டும் தான டி எப்படியும் அந்த சின்ன எருமை யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வரமாட்டா! சின்ன வயசுல இருந்து அதிகமா நீ நான் இங்க வந்து தங்கி இருக்கல்ல அதனால உன்னையும் எங்க அப்பா என்கூட பிறந்தவளா பாக்குறாரு! 

இதன்யாவிற்கு  மனம் இன்னும் கரைந்தது.என்ன பிரியா சொல்ற இது எனக்கா? அப்பா எடுத்து கொடுத்தாங்களா? என்று கேட்டாள்.

பிரியா ஆமா எங்க அப்பாவுக்கு உன்னோட பெருமை புராணம் பாடறதுக்கே டைம் சரியா போயிடும். 

ஏன் அப்படி? 

பிரியா, “கேட்டுக்கோ இப்போ நான் தான் இளங்கோ! கலா பாரு இந்த இதன்யா பொண்ணு சின்ன வயசுல அவங்க அப்பா இல்லாமல் அவங்க அம்மா பொறுப்பா வளர்த்து இருக்காங்க அதை விட பாரு பொறுப்பா படிக்கிது! அவங்க அக்கா சரியான நேரத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க! அண்ணா வேலைக்கு போயிட்டான். இதன்யா இப்போ டீச்சர்க்கு படிக்கிரா! கூடிய சீக்கிரம் பரிட்சையில் பாஸ் பண்ணி வேலைக்கு போயிடும்! ஆனால் இந்த பிரியா இப்படியே ஏமாற்றி கொண்டு சுற்ற போறா!” என பேசி முடித்தாள். 

இதை கேட்டதும் இதன்யா கண்களில் நீர் கோர்த்து கொண்டது. எங்க அப்பா நினைப்பு கூட நான் அதிகமா நினைக்க மாட்டேன் டி கஷ்டமா இருக்கும்!  ஆனால் இளங்கோ பா இங்கே வந்தால் என் கிட்ட பேச கூட மாட்டாரு! ஆனால் என்னை பற்றி என அழ ஆரம்பித்தாள். 

பிரியா, லூசு லூசு! எங்க அப்பாவுக்கு ஒரு சின்ன தயக்கம்! நீ தப்பா நினைக்க கூடாதுன்னு தான்! ஆனால் என்னை போல தான் உன்னையும் நினைப்பார். 

இதன்யா, ஒன்னு சொல்லவா பிரியா! 

ம்ம் சொல்லு! 

இதன்யா, இளங்கோ பா உன்னை பார்த்து கொள்வதை பார்க்கும் போது எனக்கு சம் டைம் ஏக்கமா இருக்கும்! ச்ச நம்ம அப்பா உயிரோடு இருந்தால் நானும் இப்படி இருந்து இருப்பேன்! என ஆசையா இருக்கும்! அதை விட அவரு உனக்கு ஹால்ஸ் மிட்டாய் கொடுக்கும் போது நான் நிறைய நாள் நினைப்பேன். 

பிரியா, லூசு லூசி! இப்படி பேசாத என் கண்ணு கலங்குது! என் மெல உனக்கு என்ன பொறாமை! உன்னை பார்த்தால் தான் எனக்கு பொறாமை! இப்போ உனக்கு ஹால்ஸ் மிட்டாய் வேணுமா! இந்தா! என ஒரு பாக்ஸ் நீட்டினாள். 

இதன்யா கண்ணை துடைத்து கொண்டு முதலில் இந்த ட்ரஸ் போடணும் அப்பா எனக்காக வாங்கி கொடுத்து இருக்காங்க!  

பிரியா, அதே போல எனக்கும் புதுசு ஒன்னு இருக்கு நீயும் போடு நானும் போடுறேன்! 

இதன்யா, நாயே நீ இன்னும் குளிக்கல!. 

போடி!. என பிரியா அவளுக்கு முன் முந்தி கொண்டு அங்கேயே மாற்றினாள். 

இதன்யா , ஹே என்ன பண்ற? 

பிரியா, பார்த்தால் எப்டி தெரியுது! நீயும் மாற்று!. 

ச்சீ!. போடி நான் உள்ளே போய் மாற்றி கொள்கிறேன் என பாத் ரூம் சென்றாள்.

இங்கே பிரியா, சீக்கிரம் வா இதயா! நம்ம போட்டோ செல்ஃபி எடுக்கனும். 

ம்ம் வரேன்! இரு!..

பிரியா அருகில் இருக்கும் இதன்யாவின் கண்ணாடியை எடுத்து போட்டு கொண்டு போட்டோ எடுக்க ஆரம்பிக்க காலிங் பெல் சத்தம் கேட்டது. 

இந்த நேரத்தில் யார்? இந்த அபி பைய சொல்லாமல் டின்னர் ஆர்டர் பண்ணிட்டானா! என நினைத்து கொண்டே கதவை திறந்து விட்டு கேட் சாவி எடுத்து பூட்டை திறந்தாள். 

 அங்கே வெளியே சதீஷ் ஒரு கையை பாக்கெட்டுக்குள் நுழைத்து கொண்டு இன்னொரு கையில் மணி பார்த்து கொண்டே எதேட்சையாக அவளை பார்ப்பது போல பார்த்தான். 

பிரியா, ஹே நீயா! என்ன? எதுக்கு வந்த? என்னை நிம்மதியா விட மாட்டியா! 

சதீஷ் அவளை கண்டு கொள்ளாமல் வீட்டுக்குள் பார்வையை செலுத்தினான். 

பிரியா, ஹே என்ன டா பண்ற? 

சதீஷ் ஒரு பெரு மூச்சை விட்டு உங்களை தேடி நான் எதுக்கு வரனும்! நீங்க தானே சொன்னீர்கள்! உங்களை பார்க்க நான் வரல இதன்யா மேம் அவங்கள பார்க்க வந்தேன்! பிளீஸ் வர சொல்லுங்க! 

பிரியாவுக்கு கொஞ்சம் ஏமாற்றம் ஆகி போனது. ஆனால் அவள் அதை வெளி காட்டி கொள்ள வில்லை.அவள் திரும்பி இதயா! இதயா!. உன்னை பார்க்க வந்திருக்காங்க என திரும்பி அழைத்தாள்.

பிரியா கழுத்தை திருப்பி வீட்டை நோக்கி அழைக்க உடனே சதீஷ் கண்கள் அவள் மேல் திரும்பியது. மேல் இருந்து கீழ் வரை அவளை இன்ச் இஞ்சாக அளவெடுத்தான். அந்த இரவு உடை சட்டை களைந்த முடியை கொண்டையிட்டு இருந்தாள். கண்களில் கண் கண்ணாடி அழகாக தான் இருந்தது. அவளின் சட்டையில் கழுத்தில் உள்ள இரண்டு பொத்தான் கழண்டு இருந்தது. ம்ம் என பெரு மூச்சை விட்டான். 

பிரியா சட்டென திரும்பி அவனை பார்க்க உடனே மிகவும் அப்பாவி போல் பார்வையை வைத்து கொண்டான். 

இதன்யா உடவே வெளியே வந்தாள். சதீஷ் சார்!. 

மேம்! 

இதன்யா, சொல்லுங்க என்ன விஷயம்! 

பிரியா நுழைவு வாயில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு அவர்கள் பேசுவதை பார்த்தாள். 

சதீஷ், மேம் வீட்டுக்கு கிளம்பலாம்! 

இதன்யா கோபமாக என்னால் வர முடியாது. 

சதீஷ், மேம் பிடிவாதம் வேணாம்! அங்கே இப்போ என்ன சூழ்நிலை என உங்களுக்கு தெரியல தெரிந்தால் இப்படி பேச மாட்டீங்க! 

உடனே அவள் என்னை இன்னிக்கி ஒரு நாள் விட்டு விடுங்கள்! எனக்கு அங்கே வர.. என இதன்யா பேச வர.. 

சதீஷ், சாருக்கு ஃபீவர்! 

இதன்யா,  அதுக்கு நான் என்ன பண்ண முடியும்! 

சதீஷ், சித்தார்த் சார் கிட்ட தட்ட மதியம் 12 மணியில் இருந்து இப்போ 8.00 வரை நீச்சல் குளத்தில் இருந்தாரு! அண்ட் இப்போ கஷ்ட பட்டு சமாதானம் பண்ணி அறைக்கு கூட்டி வந்து படுக்க வைத்து இருக்கோம்! இப்போ ஃபீவர் 103 அடுத்து ஜென்னி வர சான்ஸ் இருப்பதா டாக்டர் சொல்லி இருக்காங்க! 

பிரியா இதை கேட்டதும் எழுந்து அவளின் அருகில் வந்தாள். 

என்ன சொல்றீங்க? 

சதீஷ், நேற்றில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்காரு! சோ எம்டி ஸ்டோமக்.. 

பிரியா…? 

இதன்யா…? 

சித்…? 

தொடரும்.. 

சித், இதன்யாவை பிடிக்க காரணமே இல்ல அவ்ளோ பிடிக்கும்! அதே போல தப்பு பண்ணா அந்த அளவுக்கு கோபம்  கூட தோணும்! ஏன் என்றால் அன்பு, பாசம், கோபம் எல்லாம் உரிமையான ஒருத்தர் கிட்ட அவர்கள் மேல மட்டும் தான் தோணும்!

சித், வேற  எதாவது கேள்வி இந்த story writer கிட்ட கேளுங்க!

Comment pannunga ratings konjam like share pannunga.. 

 EPI 138

சதீஷ், சாருக்கு ஃபீவர்! 

இதன்யா கடுப்பாகி “நான் என்ன பண்ண முடியும்! உங்க சாருக்கு ஒத்து ஊதி கொண்டு இங்கே வர வேணாம்! எதையும் நான் நம்ப மாட்டேன்! அண்ட் முக்கியமா வரமாட்டேன்! இன்னிக்கி யார்க்கும் கட்டு படும் அவசியம் இல்ல!”

சதீஷ் அவளை புருவம் தூக்கி பார்த்தான். இந்த வாயாடி கூட அரை நாள் செலவு பண்ணதும் இதன் யா மேம் இந்த வாய் அடிக்கிராங்க! நான் சித்து கூட சின்ன வயதில் இருந்து இருக்கேன். நானும் யாருக்கும் சலைத்தவன் இல்லை என நினைத்தான். 

உடனே சதீஷ், சரி மேம் ஆனால் இதை உங்களுக்கு சொல்லும் கடமை எனக்கு இருக்கு! நீங்க வீட்டை விட்டு போவதற்கு முன்னாடியே பாஸ் swiming அதாவது நீச்சல் குளத்தில் டைவ் அடிக்க ஆரம்பித்து கிட்ட தட்ட மதியம் 12.00 மணியில் இருந்து இப்போ 8.00 மணி வரை நீச்சல் குளத்தில் தான் இருந்தாரு! எனக்கு பவானி மேம் உங்க ரெண்டு பேரையும் பார்க்க சொன்னார்கள். சரின்னு நான் பாஸ் என்ன பன்றாரு அப்டின்னு போய் பார்த்தால் கண்கள் சிவந்து வேகமாக ஸ்விம் பண்ணிட்டு இருந்தார். 

இதன்யா அவனையே பார்த்தாள். 

சதீஷ்,“ பாஸ் எப்போவும் ரொம்ப ரொம்ப கோவமா இருக்கும் போது மட்டும் தான் சுவிம் பண்ணுவாரு; அது எனக்கு தேவையில்லாத விஷயம் கஷ்ட பட்டு பாஸை வெளியே வர வைத்து தொட்டு பார்த்தால் உடம்பு நெருப்பா கொதிக்குது! கிட்ட தட்ட 103 டிகிரி!  

பிரியா உடனே எழுந்து இதன்யா அருகில் வந்தாள். 

சதீஷ், காலையில் இருந்து எம்டி ஸ்டமக் வேற! உங்க கிட்ட சொல்லணும் போல தோணுச்சு அது தான் வந்தேன்! என் பாஸ் கோபத்துக்கு காரணம் நீங்களா! .

பிரியா, என்ன டி பண்ண? சித்து பாவம் மூடிட்டு இப்போவே கிளம்பு! அய்யோ பெருமாளே என் சித்துவுக்கு ஜுரம்! 

இதன்யா மற்றும் சதீஷ் இருவரும் பிரியாவை முறைத்து பார்த்தனர். 

சதீஷ், ஓகே மேம் நான் கிளம்பரேன்! என திரும்பி நடக்க ஆரம்பித்தான். 

இதன்யா பதட்டத்துடன் ரொம்ப காய்ச்சலா!  என கேட்டு கொண்டே அவன் பின்னால் சென்றாள். 

சதீஷ், உங்க கண்ணாடி மிசிங் மேம்! 

இதன்யா வேகமாக பிரியா அருகில் சென்று கண்ணாடியை பிடுங்கி போட்டு கொண்டு விரைந்தாள். 

பிரியா, மாடு நீ நைட் ட்ரெஸ்ல போற டி!  

இதன்யா, இப்போதைக்கு எனக்கு அவரை பார்க்கனும்! சீக்கிரம் வண்டியை ஸ்பீடா ஓட்டுங்க!. 

***

இங்கே இதன்யா மிகவும் கவலையில்  இருக்க , சித்தார்த் கோபத்தில் படுக்கையில் கிடக்க , ஒருவன் மதுவை ரசித்து ருசித்து கொண்டு சந்தோசத்தில் இருந்தான். 

வேறு யாராக இருக்க முடியும்? அவன்  நவீன் குமார் தான்!. 

நவீன் குமார் பார்ட்டியில் இருந்து வந்ததும் அந்த இரவு முழுவதும் ரணமாக இருந்தது.

என்னோட லக்கி சார்ம் முழுவதும் அவளுக்கு சொந்தமாகி விட்டாளா!  எனக்கு கிடைக்க மாட்டாளா! அவளை நான் தட்டி பரிப்பேன்! அவன் கை வளைவில் இருக்கிறாளே? என சித்தார்த் அவளின் இடையை பிடித்து கொண்டு நின்ற காட்சி கண்ணுக்குக் தோன்றியது. அதை நினைத்து புலம்பி புலம்பி அடைந்து கிடந்தான். 

ஆனால் காலையில் வந்த செய்தி! 

காலையில் என்ன செய்தி? அங்கே சந்திர மௌலி வீட்டில் நடந்த அனைத்து விஷயத்தையும் ஸ்பை மூலமாக தெரிந்து கொண்டவன் ஆனந்த கூத்தாடினான். இதன்யா கன்னி பெண்ணாக இருக்கிறாள்? அப்படி என்றால் இந்த  திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை சொத்துக்காக மட்டும் மிரட்டி சித்தார்த் அவளை திருமணம் செய்து இருக்கிறான். என நவீன் நினைத்தான். 

இன்னும் ஆறு மாதம்! அவள் என்னிடம் இருப்பாள் என நவீன் உற்சாகமாக இருந்தான். அவளை இங்கே தூக்கி வந்திட வேண்டும் எப்படியும் இந்த சித்தார்த்துக்கு இந்த துறையில் முன் அனுபவம் இல்லை! அதை தெரிந்து கொள்ளவே ஆறு மாதம் வேண்டும் அதனால் இதன்யா நமக்கு தான்! 

இவ்வாறு நவீன் நினைத்து கொண்டு இருக்க இந்த நாள் தான் சித் – இதன்யா இருவரும் அடுத்த கட்டத்துக்கு செல்லும் நேரம் வந்தது. அதை அவர்களே அறிய வில்லையே! பாதுகாப்பான அடுத்த கட்டம்! 

***

இதன்யா பதட்டத்துடன் இருந்தாள். 20 நிமிடத்தில் சதீஷ் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அந்த இடம் முழுவதும் பரபரப்புடன் இருந்தது. காவலாளி கூட்டங்கள் குவிந்து இருந்தனர். கூடவே ஐடி பாய்ஸ் கூட கொஞ்சம் பேர் வந்து இருந்தனர். 

என்ன இத்தனை கூட்டம்! 

சதீஷ், பாஸ பார்க்க தான்! அங்கே பெங்களூர்ல மிசஸ் ரதி தேவி ரவிசந்திரன் நம்ம பாஸ் கிட்ட பிரச்னை பண்ணது தெரிந்து போச்சு அதனால் பாசுக்கு கீழே இயங்கும் ஃபோர்ஸ் எல்லாம் அவரை பார்க்க வந்திருக்காங்க! .

இதன்யா இன்னும் பயந்து போனாள். அவள் வீட்டில் நுழைந்ததும் மதி மா என்ன கண்ணு இப்படி பண்ணிட்ட!  

இதன்யாவுக்கு இன்னும் பயம் தொற்றி கொண்டது கண்களில் கண்ணீர் கூட கோர்த்து கொண்டது. 

சரசு மா! மேலே கொண்டு சென்ற உணவை திரும்பி கீழே எடுத்து வந்தார். 

சதீஷ், பாஸ் சாப்பிட்டாரா என வேண்டும் என்றே கேட்டான். 

சரசு மா கண்ணை கசக்கி கொண்டே சித்து தம்பி இத்தனை வருடத்தில் என் கிட்ட முதல் முறையாக திட்டி விட்டது. 

இதன்யா மனதில் பெரிய தப்பு பண்ணிட்டமோ!  என நினைத்து கொண்டே அறைக்கு அருகில் வந்தாள். 

அபி வெளியே வந்தான். அண்ணா! அவர் அவர் எப்டி இருக்கார்! 

அபி, இன்னும் வெப்பநிலை குறையவே இல்லை மாத்திரை சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறான் ஒரு சொட்டு தண்ணி கூட உதட்டை நனைக்கல அப்படி இருக்கான். நீயே டெ்ம்ப்பரெச்சர்  செக் பண்ணு என கொடுத்தான். 

இதன்யா பதட்டத்துடன் கதவை திறந்து  உள்ளே அவன் படுத்து இருக்கும் இடத்தை பார்த்தாள். 

கதவு சத்தத்தை கேட்டதும் சித், அபி கெட் அவுட் ராஸ்க்கள் என கம்மிய குரலில் கத்தினான். 

இதன்யா வேகமாக சித்தார்த்தின் அருகில் சென்றாள். அந்த தெர்மோமீட்டரை எடுத்து கொண்டு வைக்க சென்றவள். எதற்கும் ஒரு முறை  அவன் நெற்றியில் கை வைக்க அந்த தெர்மோமீட்டர் தேவையில்லை என்று தோன்றியது காய்ச்சல் கொதித்தது. 

இதன்யா வாயை திறக்கும் முன் ஹே லீவ் மி இடியட் இதன்யா! என கண்களை மூடி கொண்டே கூறினான். 

அவள் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகி எப் எப்படி தெரியும்! 

ஐ don’t talk to you ஜஸ்ட் கெட் அவுட்!  என அவளின் கையை தட்டி விட்டு கூறினான். 

அந்த நேரம் மீண்டும் உணவை சூடு செய்து அரிசி கஞ்சி, சூப், மாத்திரை, என மதி மா எடுத்து வந்து நிற்க பின்னால் அபி நின்று கொண்டு இருந்தான். 

சித், இப்போ ஒழுங்கா வெளியே போயிடு என் கண்ணில் படாத! நான் தான் உன் இஸ்டத்துக்கு விட்டு விட்டேனே!  

இதன்யா எழுந்து கொண்டு கதவு பக்கம் சென்றாள். அவளின் ஸ்பரிசம் வாசம் அருகில் இல்லை என தெரிந்து கொண்டதும் சித் உதட்டில் கசந்த புன்னகையுடன் கோபமும் வந்தது. உடனே விட்டு போயிட்டாள். ச்ச! 

இதன்யா அனைத்தையும் வாங்கி கொண்டு உள்ளே வர அபி அவர்களின் அறை கதவை சாத்தி விட்டு பாப்பா எதுவா இருந்தாலும் இன்டர்காம்ல கூப்பிடு நான் இங்கே தான் இருப்பேன். அண்ட் இது கொடுத்த முடித்ததும் ஈர துணியில் துடைத்து விடு! 

ம்ம் சரி அண்ணா! என சொல்லி கொண்டே அவள் சென்றாள் அபி கதவை சாததி விட்டு பெரு மூச்சுடன் இறங்கினான். 

இதன்யா அருகில் உள்ள டேபிலை கஷ்ட பட்டு இழுத்து போட்டு அதில் உணவுகளை வைத்தாள். 

சத்தம் கேட்டதும் மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். அவளின் உருவம் தெரிய உள்ளுக்குள் காய்ச்சலை மீறி குளிர்ச்சி பரவியது. உதட்டில் மென் புன்னகை பரவ விட்டான். அதன் பின் கண்களை மூடி கொண்டான். 

இதன்யா அவன் அருகில் வந்து அமர்ந்தாள். 

ஹே நீ இன்னும் போகலயா! எதுக்கு என்னை டார்ச்சர் பண்ற!  என சித் கூறினான். 

இதன்யா, சரி நான் போறேன் ஆனால் அதுக்கு முன்ன இதை சாப்பிட்டு மாத்திரை குடிங்க! அப்போ நான் போறேன்! 

சித் அவன் வார்த்தையை அம்பாக மாற்றி “நமக்குள் வெறும் ஒப்பந்தம் மட்டும் தான் இந்த அதிக அக்கறை தேவையில்லை!” அவள் மேல் எய்து விட்டான். 

இதன்யாவுக்கு அவள் விட்ட அம்பு மீண்டும் அவள் மேல் பாய என்ன சொல்வது என நின்றாள். 

சித், என்ன அமைதியா இருக்க கிளம்பு இங்கே இருந்தால் உனக்கு டார்ச்சரா இருக்கும்! சோ சீக்கிரம் கிளம்பு! உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க!  

இதன்யா ஒரு பெரு மூச்சை விட்டு “நான் சொன்ன எல்லாத்தையும் எனக்கு திருப்பி சொல்ற இந்த சித்து ரொம்ப புதுமையாக இருக்கார்! இட்ஸ் ஓகே என் தப்பு தான்! உங்க பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு போனது என்னோட தப்பு தான்! என்னை மன்னித்து விடுங்கள்!”

சித், உன் மன்னிப்பு எனக்கு தேவையில்லை ஜஸ்ட் கெட் அவுட்! என அவன் சொல்லும் முன் இதன்யா முடியாது! என சொல்லி அவனை முகத்தை திருப்பி அருகில் நெருங்கினாள். 

ஹே போடி! 

முடியாது .. 

போடின்னு சொன்னேன்! தள்ளு 

இதன்யா சிரித்து கொண்டே நீங்க எத்தனை முறை சொன்னாலும் என்னால் போக முடியாது. இங்கே தான் இருப்பேன்! 

சித் அவள் கைகளை தட்டி விட்டான். 

பாரு டா கோபமா!.. இருக்கட்டுமே! அது அப்படியே ஓரமா இருக்கட்டும். நீங்க அப்படியே இதை சாப்பிடுங்க!  என உணவுகளை எடுத்தாள். 

சித் இன்னும் நன்றாக படுத்து கொண்டான். 

இதன்யா கடுப்பாகி எழுந்து உட்காருங்க! என வலு கொடுத்து மொத்த சக்தியையும் பிரயோகம் செய்தவள் அவன் முதுக்குக்கு இரண்டு தலையணை கொடுத்து கஷ்ட பட்டு மூச்சு வாங்க அமர வைத்தாள். 

சித் இவ்வளவு நேரமும் அவளுக்கு முகம் காட்டாமல் இருந்தவன். இப்பொழுது மெதுவாக கண்களை திறந்தான். 

இதன்யா ஒரு நிமிடம் பயந்து தான் போனாள். என் என்ன? கண்ணு இப்படி ரெட்டா இருக்கு! 

சித், நீ தான் காரணம்! உன் மேல எனக்கு கோபம்! 

என்ன கோபம்? 

சித் சக்தியற்ற குரலில் திமிர் டி! எதுவுமே தெரியாதது மாதிரி கேட்கிற! என்னையும் மீறி டாக்டர் டெஸ்ட் பண்ணது எனக்கு பிடிக்கல! 

இதன்யா, இதுக்கு போய் யாராச்சும் இவ்வளவு கோப படுவார்களா! 

சித் மெதுவாக குரலில் ஆனால் அழுத்தமான வார்த்தையில் அறிவு இருக்கா டி! இத இந்த பதிலை உங்க அம்மா கிட்ட சொல்லி பாரு! உன்னை கொன்று விடுவார்கள்! அவ்ளோ கேவலமான விடயம் பண்ணி இருக்க! என் பேச்சை மீறி இருக்க! 

இதன்யா, பிளீஸ் சாரி தப்பு தான் உங்களுக்காக தான் செய்து கொண்டேன்! உங்களை யாரும்!. 

சித், நீ கொஞ்சம் அமைதியா இருந்து இருக்கணும் உன்னை டிரிக்கர் பண்ண ஆயிரம் சொல்வாங்க அதுக்கு எல்லாம் ரெஸ்பான்ஸ் பண்ண கூடாது. நமக்கு புரோஃபிட் இருக்க விஷயத்துக்கு மட்டும் தான் ரியாக்ட் பண்ணனும்! நீ அமைதியா இருந்து இருந்தால் ஜக்கு பாய் எல்லா ஆதாரத்தையும் கொண்டு வந்து இருப்பான்! அன்னிக்கி நடந்த எல்லா விஷயமும் நடந்து இருக்கும் ஆனால் இந்த டெஸ்ட் உன்னோட அதிக பிரசங்கி மட்டும் தான் அது நடந்து இருக்காது. 

இதன்யா, சாரி!. 

போடி!  

இதன்யா அவனை திசை திருப்ப சரி சாப்பிடுங்க! 

எனக்கு வேணாம்! 

இல்ல நீங்க சாப்பிடணும் என உணவு கிண்ணத்தை எடுத்து அவன் வாயில் ஊட்ட வந்தாள். 

வேணாம்! 

இல்ல கொஞ்சம்!  

இதன்யா, ஹான் சரி! சாப்பிட வேணாம்! நான் சொல்றத தானே செய்ய மாட்டீங்க நீங்க சாப்பிட வேணாம் நான் குடிக்கிறேன். எனக்கு கஞ்சி ரொம்ப பிடிக்கும்! 

சித் அவளின் கையில் இருந்து பிடிங்கி கொண்டான். 

ஹே கொடுங்க!  கொடுங்க! இதன்யா பிடுங்க வர!  சித் அவளின் கைகளை ஒரே கையில் பிடித்து கொண்டான். ஒரே மூச்சில் குடித்தான். 

இதன்யா, சரி இந்த சூப் குடிப்பேன்! என எடுத்தாள். 

சித் அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி அதையும் ஒரே மூச்சில் குடித்தான்! 

இதன்யா சிரித்து கொண்டே  “எப்டி இப்போ உங்களை ட்ரிக்கர் பண்ணி விட்டேன் என் கையில் இருந்து எல்லாத்தையும் பிடுங்கி உங்களை சாப்பிட வச்சிருக்கேன். எப்புடி என அவளுடைய காலரை தூக்கி விட்டாள். 

சித் அவளை ஆழ பார்வையுடன் பார்த்தான். 

இதன்யா, அப்படி பார்த்தால் என்ன? 

அவன் புருவம் நெருக்கி எனக்கு தோணும் போது தான் சாப்பிடுவேன்! எனக்கு தோணுச்சு! அதான் சாப்பிட்டேன்! என சொல்லி விட்டு அவளை பார்வையில் மேயிந்தான். 

அந்த நைட் ட்ரஸ் கச்சிதமாக இருந்தது. இதன்யா அவளின் முடியை காதுக்கு ஒதுக்கி கொண்டே அந்த கப்பை வாங்கி வைத்து விட்டு மாத்திரையை எடுத்தாள். 

ம்ம் அப்படியே இதை வாயில் போட்டு கொண்டு தண்ணி குடிங்க பார்ப்போம்! நீங்க குட் பாய் தானே! 

முடியாது!  முதலில் நீ நகரு!  என சித் அவளை  நகர்த்தினான். 

இதன்யா, பிளீஸ்! இதை மட்டும் சாப்பிடுங்க! 

வேணாம்! என இறும்பி கொண்டே திரும்பி படுத்து கொண்டான். 

இதன்யா, பிளீஸ் இதை மட்டும் போட்டு கொள்ளுங்கள் ஜுரம் கொஞ்சம் கூட குறையல பாருங்க!  

தள்ளி போடி! 

சரி நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்! உங்களை விட்டு இனி எங்கேயும் போக மாட்டேன்! அதை விட நான் அந்த டெஸ்ட் பண்ணதுக்கு இன்னொரு காரணம் இருக்கு! பிளீஸ்! 

சித், என்ன சொன்னாலும் கேட்பியா!. 

ம்ம் என்ன சொன்னாலும் கேட்பேன்! பக்கா! 

சித் , அப்போ தோப்பு கரணம் போடு 50 தோப்பு கரணம் போடு!. 

இதன்யா, அதுக்கு முன்னாடி இந்த மாத்திரையை பொட்டுக்கொங்க!  

சித் சிரித்து கொண்டே போடி!. 

ஹே சீடிங் பண்றீங்க! பிளீஸ்! 

சித்தார்த், நீ என்ன சொன்னாலும் உன் பேச்சை கேட்க மாட்டேன்! போடி! 

இதன்யா, அப்போ சாருக்கு டேப்லட் அப்டின்னா பயம் சரி தானே அதனால் தானே இப்படி நடிக்கிரீங்க! 

சித், யாருக்கு பயம்! 

வேற யார் உங்களுக்கு தான்! எனக்கு நல்லா தெரியும்! 

சித் சிரித்து கொண்டே அவளை பார்த்தவன் என் கிட்ட ட்ரிக் பண்ணி என்னை டேப்லத் சாப்பிட வைக்கிரயா! போ போடி! 

இதன்யா, நான் டேப்லட் சாப்பிட வைக்கிறேன்! பாருங்க! 

நடக்காது! அதுக்கு நான் நினைக்க வேண்டும்! நீ சொல்வது நான் எதுக்கு கேட்கணும்! 

இப்போ பாருங்க நான் எப்டி சாப்பிட வைக்க போறேன் என பாரு சித்தார்த் கிருஷ்ணா! என சொல்லி அவன் அருகில் சென்றவள் மாத்திரையை அவளது வாயில் போட்டு கொண்டு அருகில் அவனுடைய தாடையை பிடித்தாள். 

ஹே என்ன டி பண்ற? 

இதன்யா இரு புருவம் தூக்கி கொண்டு  தண்ணீரை வாயில் நிரப்பி கொண்டு அவனுடைய உதட்டில் ஒட்டி அவனுடைய வாயில் நிரப்பி விட்டு இதழை விலக்காமல் அப்படியே இருந்தாள். அவனுடைய அழகான தொண்டை குழியில் இருந்து உள்ளே இறங்கியது. 

சித் கோபத்துடன் அவளை தள்ளி விட்டான். 

என்ன டி பண்ற? இப்போ என்ன பண்ண? 

இதன்யா தன்னை சரி செய்து கொண்டே நின்றவள்! இரு புருவம் தூக்கி கொண்டு அவ்ளோ தான் டேப்லேட் சாப்பிட்டாச்சு! 

சித் அவளை முறைத்து பார்த்தான். நீ ஓவர் அட்வான்டேஜ் எடுக்க கூடாது! என்னை என்னை! நீ! என் கிட்ட நீ! என் கிட்ட நீ!. 

இதன்யா அவனை முறைத்தாள். கோபத்துடன் பார்த்தாள். 

அவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான். இதன்யா அவன் பேசியதை நினைத்து அப்படியே அருகில் ஒரு சேரில் அமர்ந்து கொண்டாள். 

அவள் மனதில் இது என்ன அநியாயம் ? இவன் மட்டும் என்னை கேட்டா என்னோட அனுமதி வாங்கி தான் அருகில் வரானா! எப்போ கேப் கிடைத்தாலும் இழுத்து தூக்கிட்டு போய் என்னை கிஸ் பண்றது மட்டும் தான் இவனுக்கு வேலை! ஆனால் என்னை என்னை திட்ட இவனுக்கு எவ்ளோ தைரியம்! என புலம்பி கொண்டு இருந்தாள். 

இதன்யா இதே சிந்தனையில் அமர்ந்து இருக்க ஒரு சத்தம் கேட்டது. 

அவள் அறையை சுற்றிலும் பார்த்தாள். என்ன சத்தம்! எங்கே இருந்து கேட்குது? என சுற்றிலும் பார்வையை திருப்பினாள். 

சித்தார்த்தை பார்த்தாள். அவன் அருகில் இருந்து தான் சத்தம் வந்தது அருகில் சென்றாள். 

எதுக்கு விட்டு போன! ஏன் விட்டு போன? என சித் கன்னடத்தில் உளறி கொண்டு இருந்தான். 

இதன்யா என்ன சொல்றான் என போனை தேடினாள்? எங்கே எங்கே?? இதோ இங்கே என எடுத்தாள். அது ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. போனை ஆண் செய்தாள். அது மீண்டும் பழைய நிலைக்கு வர சிறிது நேரம் பிடித்தது. 

இதன்யா அதன் பின் அவனை பார்த்தாள். என்ன ? இது ஆன் ஆக நேரம் ஆகும் போல இவர் வேற என சித்தார்த்தை பார்த்தாள். அவனில் ஒரு அதிர்வு தெரிந்தது. 

இதன்யா அவனுடைய அருகில் சென்றாள். கைகள் உடல்கள் கால்கள் எல்லாம் நடுக்கம் கண்டது. 

இதன்யா பதட்டம் கொண்டு என்னங்க என்னங்க? என்ன ஆச்சு? அய்யோ! என வேகமாக கதவை திறக்க சென்றாள். அபி வெளி தாழ்ப்பாள் போட்டு இருந்தான். இப்போ என்ன பண்றது என இன்டர்காமில் போன் செய்தாள். 

ஹலோ? 

ம்ம் சொல்லு மா! 

அண்ணா! அண்ணா அவரு குளிரில் நடுங்கிக் கொண்டு இருக்காரு! இப்போ என்ன பண்றது நீங்க உடனே வாங்க!. 

அபி, அவன் டின்னர் பினிஸ் பண்ணிட்டானா? டேப்லட் எல்லாம் சாப்பிட்டானா! 

ஹான் அண்ணா? அவரு எல்லாமே சாப்பிட்டாரு!  

அபி, அப்போ ஒன்னும் இல்ல மா இப்போ கொஞ்சம் நடுக்கம்! வேற ஒன்னும் இல்ல வெப்பநிலை செக் பண்ணு!  அப்புறம் தண்ணி நினைச்சு அவனோட கால் அப்புறம் நெற்றி எல்லாம் துடைத்து விடு மா! நாலு டேப்லேட்டும் சாப்பிட்டானா! 

ஹான் அண்ணா என சொல்லி வைத்தாள். 

இதன்யா அவன் அருகில் சென்று தொட்டு பார்த்தாள். சூடாக இருந்தது. இன்னும் குறைய வில்லை. 

சித் முனகி கொண்டே இருந்தான். இதன்யா தண்ணீரை எடுத்து ஒரு காட்டன் துணியில் நனைத்து அவன் உள்ளங்கால் மற்றும் நெற்றி கைகள் என அனைத்தும் துடைத்து விட்டாள். 

இன்னும் அவன் நடுங்க ஆரம்பித்தான். இதன்யா அவனை தொட்டு பார்த்து என்ன ஆச்சு? என்னங்க? என அவள் உடைந்த குரலில் நடுங்கினாள். 

சித் அந்த தண்ணீரை தட்டி விட்டான். இதன்யா அவனை எப்படி சமாளிப்பது என புரியாமல் முளித்தாள். காய்ச்சலில் புரண்டான். 

 சித்தார்த் கண்களை மூடி கொண்டே போர்வையை தேடினான்.

என்னாச்சு? என்னங்க என அவள் பயந்து கொண்டே அவன் கையை பிடித்து தேய்க்க ஆரம்பித்தாள். 

இதன்யா அவனின் நடுக்கத்தை பார்த்து கண்களில் நீர் கோர்க்க பயமும் சேர்ந்து கொண்டது. 

இதன்யா அவனை நெஞ்சில் சாய்த்து கொண்டாள். பிளீஸ் சாரி! என்னால் தானே இதெல்லாம்! 

சித் , விட்டு போகாத!  

இதன்யா அவன் பேசுவதை உதட்டுக்கு அருகில் அசைவை வைத்து கவனித்தாள். 

சித், விட் விட்டு போகாத!  

இதன்யா, அவன் இதழில் முத்தமிட்டாள். 

அவன் கண்களை பார்த்தாள். இறுக்கி மூடி இருந்தான். சூடான கண்ணீர் வழிந்தது. 

இப்போதைக்கு அவளுக்கு என்ன செய்வது என தெரிய வில்லை. அவனை அணைத்துக் கொண்டாள். 

அவன் தலையில் நெற்றியில் முத்தம் பதித்து விட்டு இனி உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்! 

புத்தா! புத்தா! எப்போவும் போக மாட்டேன்! 

புத்தா ஐ லவ் யூ! புத்தா!  

To be continued… 

இன்னிக்கி இல்ல நாளைக்கு பார்ப்போம்! 

நாளைக்கு பார்ப்போம்!. 

இன்னொரு ஆள் வேற கிளம்பி கொண்டு இருக்காரே! யார் அவர்? அவரா? அவளா! 

ம்ம் அவள் தான்! 

எவள் அவள்? .

தொடரும்.. 

Story எந்த கட்டத்துக்கு போயிருக்கு அப்டின்னு தெரிந்து இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன்! 

அடுத்து எதிர் பாரா நிகழ்வுகள் நடக்க போகுது!. 

பார்ப்போம்!. 

உங்க கமென்ட் பண்ணுங்க கூடவே ratings konjam.. 

EPI 139

என்ன ஆச்சு ப்ரோ போன்ல யாரு? என சதீஸ் படபடப்புடன் கேட்டான். 

அபி அவனை கண்டுகொள்ளாமல் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். 

உடனே சதீஷ்,“ நான் எவ்வளவு பெரிய விஷயத்தை கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு ஜாலியா போன் நோண்டிட்டு இருக்க! அப்படி யார்கிட்ட பேசுற? என்று அருகில் வந்தான்.

அபி அவனுக்கு ஒரு கடுமையான பார்வையை வீசி போனை மறைத்து கொண்டான்.

சதீஷ், சொல்லு ப்ரோ! யார் போன் பண்ணா?

அபி இதன்யா கால் பண்ணா! 

சதீஷ் திடுக்கிட்டு, என்ன ஆச்சு சித்து? எப்படி இருக்கான்?

அபி,  சித்துக்கு கொஞ்சம் ஃபீவர் அதிகமா இருக்காம் !

சதீஷ், அச்சச்சோ இப்போ அடுத்து என்ன பண்றது ? அவன் சாப்பிட்டானா? டேப்லெட் போட்டானா? தெரியலையே! வா ப்ரோ! நம்ம போய் ஹெல்ப் பண்ணுவோம்!

அபி, டேய் நில்லடா! 

“என்ன ப்ரோ அந்த ஒரு பொண்ணு என்ன பண்ண முடியும்! இருந்தாலும் ஃபீவர் அதிகமா இருக்குன்னு சொல்றியே! தனியா என்ன பண்ண முடியும்! அவங்க ரெண்டு பேரும்! வா வா பார்த்துட்டு வாரலாம் சித்து பாவம்!” என சதீஷ் கூறினான். 

அபி, இங்கே நான் தான் டா பாவம்! 

 சதீஷ்,  ஃபீவர் அதிகமா இருக்குன்னு சொன்னதுனால தான் நான் பயந்துட்டேன்!  ஏன் என்னை போக வேணாம்னு சொல்ற? 

அபி அவங்க ரெண்டு பேரும் பார்த்து கொள்வார்கள்.  நீ மூடிட்டு உட்காரு என்று கூறினான்.

சதீஷ்  வேறு வழி இல்லாமல் அமர்ந்து கொண்டான்.

 அதன் பின் சிறிது நேரம் ஆனது.  அபி சிரித்துக்கொண்டே செய்திகளை பார்த்து படித்து அதற்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தான்.

அதன் பின் போனை எடுத்தவன் மெனு சொல்ல ஆரம்பித்தான்.  அதாவது அவனது வீட்டில் இருக்கும் சமையல் ஆட்களுக்கு இரவு உணவிற்கு மெனு சொல்லிக் கொண்டிருந்தான்.

“ இவ்வளவு டிஷ் நீ சாப்பிட போறியா?  நீ ரொம்ப டயட்டீசியன் ஆச்சே! அதுவும் டாக்டர் வேற, இத்தனை டிஷ் சொல்லிட்டு  இருக்க!”என்று சதீஷ் புரியாமல் கேட்டான் .

அபி அவனை ஒரு  சைடு பார்வை பார்த்து “இது எல்லாம் பிரியா  பேபிக்கு என்று கூறினான்.

ஒரு நிமிடம் சதீஷ் என்ன சொல்வது என அமைதியாக இருந்தான். 

அபி கால் மேல் கால் போட்டு அதை ஆட்டிக் கொண்டு அவனுடைய சிகையை கோதி கொண்டே பிரியாவுக்கு டின்னர் வேணும்! அதுக்கு தான் ப்ரிப்பேர் பண்ண சொல்லிட்டு இருக்கேன்! என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

சதீஷ் எதையும் பேசாமல் கைகளை இறுக்கி மூடிக்கொண்டு “இதை எல்லாம் எனக்கு கேக்கணும்னு தலைல எழுதி இருக்க எல்லாம் என் நேரம்!”என்று நினைத்துக் கொண்டான். 

அதன் பின் சிறிது நேரம் கழித்து சதீஷ் ப்ரோ!. 

ப்ரோ! 

சொல்லு!. 

நீ யாருன்னு அவளுக்கு தெரியுமா! 

அபி, என்ன தெரியும்!

அய்யோ ப்ரோ நீ ஒரு வயசான ஆளு அப்புறம் நீ என சதீஷ் ஆரம்பிக்க 

அபி முறைத்து கொண்டே கம் அகைன்?

சதீஷ் உதட்டை கடித்து கொண்டு இல்ல ப்ரோ நீ பெரிய பையன்! ஐ மின் 30 வயசு ஆளு!.அப்படி சொல்ல வரேன். 

அபி பற்களை கடித்து கொண்டு எனக்கு முப்பது வயசா? 

சதீஷ், இல்ல சாரி ப்ரோ உனக்கு வயசு  என யோசித்து போல் சைகை செய்தான். 

அபி, எனக்கு 30 அப்டின்னா உனக்கு 29 ஆனால் பாரேன் பிரியாவுக்கும் உனக்கும் 8 வயசு வித்தியாசம்! அவள் கை குழந்தையா இருக்கும் போது எட்டு வயசு பையன் நீ அவளை கையில் வைத்து கொள்வது போல நினைத்து பார்க்கிறேன் என சிரித்தான். 

சதீஷ் திடுக்கிட்டு ப்ரோ உனக்கு இப்போ 29 அதே போல எனக்கு 28 பிரியாவுக்கும் எனக்கும் வெறும் 7 மாசம் தான் வித்தியாசம்! 

அபி சிரித்து கொண்டே நீ என்ன வேணாலும் சொல்லிக்க எனக்கு என்ன? உன்னை அவள் திரும்பி பார்க்க கோடா சான்ஸ் இல்ல!  போடா எச்ச! 

சதீஷ் மனதுக்குள் ம்ம் பார்க்கிறேன்! அவளே தேடி வருவா! 

அபி அவனுடைய மைன்ட் வாய்ஸ் பிடித்து கொண்டு ஹான் தேடி உன்னை புரட்டி பிரட்டி கன்னம் பழுக்க அரை கொடுக்க வருவா!

சதீஷ், கொடுக்கட்டுமே! நான் ரெடி தான் ஆனால் உன்னை நினைத்தால் தான் எனக்கு பாவமா இருக்கு! 

என்ன? என அபி அவனை கேள்வியுடன் பார்த்தான். 

சதீஷ் சிரித்து கொண்டே பிரியா வின் நினைப்பில் என்னை ஆல்ரெடி stranger ஆ தான் வைத்து இருக்கா! என்னை பற்றி தெரிந்தால் கூட அவள் அவ்ளோ ரியாக்ட் ஆக மாட்டாள் ஆனால் நீ! என சதீஷ் அபிய பார்த்து கொண்டே நீ அவழுக்கு என்னை விட ரொம்ப நெருக்கம்! சோ அந்த நெருக்கத்தில் நீ ஒரு ஃபோர் ஜெர் இவ்வளவு நாளும் ஏமாற்றி இருக்க அப்டின்னு தெரிந்தால் என்ன நடக்கும் அப்டின்னு கொஞ்சம் யோசித்து பார்த்தியா? 

ம்ம் சொல்லு ப்ரோ? என சதீஸ் அபியின் முகத்தை பார்த்தான்.

அபி…? 

@@@@@

இங்கே இதன்யா அவன் நெற்றியில் முத்தம் பதித்தவள். புத்தா சாரி புத்தா ஐ லவ் யூ! உங்களை நான் காதலிக்கிறேன்! உங்களை விட்டு என்னால் இருக்க முடியாது. உங்க அதிகாரமான காதலுக்கு நான் அடிமை தான்! சித்தார்த் கிருஷ்ணா அதிகாரம் படைத்த நீங்க எனக்கு என்னோட அன்பு என்னோட இருப்புக்காக நீங்க.. எனக்கு என்ன சொல்ல புத்தா ஐ லவ் யூ!.என மனதிற்குள் சொல்லி கொண்டே அவனை கட்டி அணைத்தாள். 

அவளின் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது. அவன் காய்ச்சலின் வெப்பத்தில் உதடுகள் தந்தி அடிக்க அனத்தி கொண்டு இருந்தான். 

சாரி புத்தா என அவனை கட்டி கொண்டாள். கண்களை மூடி அவன் கன்னம் உரசி கைகளை சூடு பறக்க தேய்த்து விட்டாள். சித்தார்த் இப்பொழுது சுய நினைவில் இல்லை. அவன் போர்த்தி இருந்து பெட் சீட் அவன் நடுங்கி கொண்டே புரண்டு படுத்ததில் களைந்து இருக்க இதன்யா அதை சரி செய்யும் பொருட்டு கொஞ்சம் நகர்ந்து அவனுக்கு நன்றாக போர்த்தி விட்டாள். 

அதன் பின் இதன்யா அவன் அருகில் அமர்ந்தவுடன் என்ன நினைத்தாலோ அவன் நடுங்குவதை பார்க்க இயலாமல் அவன் போர்வையில் அவளும் சேர்ந்து படுத்து கொண்டாள். 

ஒரு போர்வைக்குள் இருவரும் படுத்து இருக்க சித்தார்த்துக்கு சூடான பொருள் கொஞ்சம் அருகில் இருப்பதை உணர்ந்தவன் அவளை அணைத்து கொண்டான். தங்கித்து எரிந்து கொண்டு இருக்கும் ஒரு மரத்தை அணைத்து கொள்வது போல இதன்யாவுக்கு இருந்தது. 

இதன்யா“ஒன் ஒன்னும் இல்ல சீக்கிரம் காய்ச்சல் சரி ஆகிடும் நான் இருக்கேன்!” என அவனுக்கு ஆறுதல் மொழி வழங்கி கொண்டு இருந்தவளின் இதழ்கள் நெற்றியில் சூடான முத்தத்தை வழங்கினாள். 

சித் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். இதன்யாவுக்கு அதற்கு மேல் எதுவும் சொல்ல முடிய வில்லை. பெண்ணவள் உணர்ச்சி குவியலில் தவிக்க சித் விட்டு போகாத என இறுக்கி அணைத்து கொண்டான். அவன் கைகள் சூடான இடம் தேடி அலைய இதன்யா அவனை தடுக்க முடியாமல் சிக்கி கொண்டாள். 

சித் நினைவில் இதன்யா மட்டுமே இருந்தாள். அவன் அவளை கொஞ்சம் கொஞ்சமாக களைய ஆரம்பித்தான். இதன்யா அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டாள். இதழ்கள் கன்னம் கழுத்து என தடவி முத்தம் பதித்தான். இதன்யா ஒரு கட்டத்தில் ஒத்துழைக்க ஆரம்பித்தாள். அவனுடைய கேசத்தை கோதி கொடுத்தாள். சித்தார்த்துக்கு இது அனைத்தும் கனவு போல் இருந்தது. 

ஆம் இது அனைத்தும் கனவில் நடக்கிறது என நினைத்து கொண்டு தான் அவளிடம் எல்லை மீற ஆரம்பித்தான். 

சித்தார்த் அவளின் உடையை களைந்து முகடுகளில் முகத்தை வைத்து கொண்டான். இதன்யா அவனை கட்டி அணைத்து கொண்டு நெற்றியில் முத்தம் பதித்தாள். ஒரே தளத்தில் இருந்தவர்கள் இப்பொழுது இதன்யாவின் மேல் அவன் இருந்தான். உடல் முழுவதும் ஒரு சில இடங்களில் கன்னி சிவந்து போக அவள் வேக மூச்சுடன் உதட்டை கடித்து கொண்டு கிடந்தாள். 

சித் கொஞ்சம் கண்களை திறந்தவன். கண்ணில் விருந்தாக இதன்யா தெரிந்தாள். அடுத்த கட்டத்துக்கு செல்ல நரம்புகள் புடைத்தது. இதன்யா கொஞ்சம் கிறங்கி கிடக்க சித் அவளின் பெண் மொட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றான். இதன்யாவுக்கு அந்த வேதனை கண்களில் நீரை கொடுக்க மேலும் கீழும் ஏறினான். இதன்யா சுக வேதனையில் முனகி விட்டாள்.  அவன் உடலில் வித்தியாசம் ஏற்பட சட்டென அவளிடம் இருந்து பிரிந்து எழுந்து நேராக பாத் ரூம் சென்றான். 

இதன்யா கண்களை திறந்து பார்க்க அவன் இல்லை.. சித்தார்த்  மூச்சு வாங்கி கொண்டே ரெஸ்ட் ரூமில் நின்றவன் சப்த நாடி ஆடி போக ஒரு சில நொடியில் தளர்ந்து போனான். 

இதன்யா தன்னுடைய நிலையை மறந்து நேராக அவனை தேடி சென்றாள். உடலில் அனைத்து இடமும் இந்த புதிய தேடலில் வலித்து கொண்டு இருந்தது. 

அவளின் முடி ஒரு பக்கம் களைந்து தொங்கி கொண்டு இருக்க கதவை தட்டினாள். என்னங்க! என்ன ஆச்சு? ஒரு சில நொடிகள் கழித்து கதவு திறந்தது. 

இருவரும் சிறு குழந்தையாக நின்று கொண்டு இருப்பதை ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர். 

இதன்யா தவிப்புடன் உங்களுக்கு ஒன்னும் இல்லையே! 

சித்தார்த், இப்போ இங்கே உனக்கும் எனக்கும் நடுவில்!  அத்.. அது வந்து! நான் கான்சியஸ்ல இல்லை!. எனக்கு எதுவும் தெரியல! உன்னோட இஷ்டம் இல்லாமல்!..நான்!.  ஐ மின் ஐ ஃபீல்.. என அவன் திரும்பி கொண்டே பேசினான். 

இதன்யா, பரவாயில்லை! தெரியாமல் தானே நடந்தது. இட்ஸ் இட்ஸ்…It happened.. என கூறினாள். 

சித்தார்த்தின் உடல் வியர்க்க ஆரம்பித்தது. 

இதன்யா, எவ்ளோ நேரம் இங்கேயே நிற்பீர்கள்? இப்போ ஃபீவர் எப்டி இருக்கு! 

சித், நீ உன்னோட டிரஸ் போய் வியர் பண்ணிக்க! 

இதன்யாவுக்கு இப்பொழுது தான் புரிந்தது. ச்ச ட்ரஸ் இல்லாமல் இருக்கொம்! என வேகமாக சென்று உடையை எடுத்தாள். 

சித், குளிக்காமல் ட்ரஸ் பண்ணாத போய் குளி இப்போ ஹீட்டர் போட்டு இருக்கேன். என அவள் பக்கம் திரும்பாமல் கூறினான். 

இதன்யா, நீங்க! 

நானும் குளிக்கணும்! எனக்கு ரொம்ப வியர்க்குது!. 

இதன்யா, பிளீஸ் இப்போ தான் ஃபீவர் சரி ஆகுது குளிக்க வேணாம் மார்னிங் குளிங்க என சொல்லி கொண்டே பாத் ரூம் சென்று விட்டாள். 

சித்தார்த் படுக்கைக்கு வந்தான். அந்த வெள்ளை நிற படுக்கையில் இரண்டு சொட்டு ரத்தம்!. தொட்டு பார்த்தான். 

 ஒரு நிமிடம் உள்ளுக்குள் கிளர்ந்து எழுந்தான். எப்படி? எப்படி இது நடந்தது? ச்ச எதுவும் நினைவு இல்லாமல் போச்சே! அவள் காதலை சொல்லி தன்னோடு இணைய வேண்டும் என நினைத்தனே! காதலுடன் கொடுக்கும் முத்தம், அன்பு இது எல்லாம் இப்போ எனக்கு கிடைக்கல?:என யோசித்து கொண்டு இருந்தவனுக்கு தலை எல்லாம் சுற்றியது. அப்படியே படுக்கையில் சரிந்தான். 

ஹீட்டர் போட்டு விட்டு துண்டை எடுத்தவள் மாற்று உடை மறந்து விட்டாள். இப்போதே எடுக்க வேண்டும் என வெளியே சென்றாள். மிகவும் அமைதியாக இருக்க ஒரு முறை அவன் என்ன செய்கிறான். என எட்டி பார்த்தாள். 

அவன் படுக்கையில் இல்லாமல் பாதி உடலும் தரையில் பாதி உடலும் கிடக்க வேகமாக அருகில் சென்றாள். 

என்னங்க? என்னங்க? அய்யோ என்ன ஆச்சு? என அழ ஆரம்பித்தாள். இப்பொழுது அபிய வர சொல்ல வேணும் என போன் எடுத்தவள் இருவரின் நிலையை பார்த்தாள். 

அச்சச்சோ இந்த மாதிரி நிலைமையில் எப்படி அபி அண்ணாவுக்கு போன் பண்ண முடியும்! என நினைத்தவள் என நினைத்தவள் வேக வேகமாக அவள் வந்து இரவு உடையை எடுத்து போட ஆரம்பித்தாள். 

அதன் பின் சித்தாரத்துக்கு கஷ்ட பட்டு உடையை போட்டு  விட்டாள். ஏற்கனவே அவளுக்கு வலு இல்லை. இப்பொழுது தான் அவளை முழுவதும் எடுத்து கொண்டான். அதற்குள் இப்படி ஆகி விட்டது. 

இதன்யா ஒரு வழியாக அவனை தயார் செய்து படுக்கையில் படுக்க வைத்தவள்.

என்ன செய்வது? என  அங்கு இருந்த ஆளுயர கண்ணாடியில் அவளது முகத்தை பார்த்தாள்.

உடனே வேற வேகமாக முகத்தை கழுவி விட்டு கூந்தல் எல்லாம் களைந்து கிடக்க   அனைத்தையும் கோதி கொண்ட இட்டுக் கொண்டாள். 

அதன் பின் மூச்சு வாங்கி கொண்டே இன்டர் காமில் அபிக்கு போன் செய்தாள். 

@@@@

இங்கே அபி…? 

அபி சதீஷ் சொன்ன விஷயங்கள் அனைத்தையும்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சதீஷ், இப்போ என்ன ப்ரோ பண்ண போற? என்று கேட்டான்.

அபி , அது நடக்கும் போது பாத்துக்கலாம் நீ ஒன்னும் ரொம்ப கவலைப்பட வேண்டாம்!  உன் வேலையை நீ பாருடா என சொல்லிவிட்டு பிரியாவிற்கு உணவு தயார் செய்ய  அவர்களது கெஸ்ட் ஹவுஸ்  இருக்கும் பக்கம் சென்றான்.

இன்டர்காமில் இதன்யா கீழே உள்ள எண்ணுக்கு அழைத்தாள். 

சதீஷ் தான் முதலில் எடுத்தான் .

ஹலோ! 

ஹலோ நான் இதன்யா பேசுறேன்! 

சதீஷ் படபடத்து கொண்டே “என்ன மேம்? இப்போ ஓகேவா! சாருக்கு ஃபீவர் கம்மியாயிடுச்சா!” என்று கேட்டான்.

இதன்யா சார் அங்க அபி அண்ணா இருக்காங்களா?  இப்போ உடனே அவங்க  வர முடியுமா?  அவரு அவரு  மயங்கி விழுந்துட்டாரு! இப்போ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ரொம்ப பயமா இருக்கு! என தளுதளுத்த குரலில் கூறினாள். 

சதீஷ் அவளிடம் ஓகே ஓகே மேம் ஒன்னும் பிரச்னை இல்லை இப்போ உடனே நான் ப்ரோ!. 

என்ன சொல்றீங்க? 

சதீஷ் தன்னை சுதாரித்து கொண்டு அபி சாரை உடனே கூட்டி வரேன் நீங்க அவர் கூட இருங்க! என போனை கட் செய்து விட்டு அபிக்கு அழைத்து கொண்டே சித்தார்த்தின் அறையை நோக்கி ஓடினான். 

அபி, என்ன டா? 

சதீஸ், ப்ரோ சித்து மயங்கி விட்டானாம் இப்போ தான் இதன்யா போன் பண்ணாங்க நீ உடனே வா! என கட் செய்தான். 

சதீஷ் அவர்களின் அறைக்கு வெளியே போடப்பட்ட தாள்பாலை திறந்து அறையை தட்டினான். 

இதன்யா வேகமாக வந்து கதவை திறந்தாள். அபி அண்ணா எங்கே? 

இதோ வராங்க என சித்தார்த்தின் அருகில் சென்றான். 

அதற்குள் அபி வேகமாக உள்ளே நுழைந்தான். என்ன ஆச்சு? என சித்தார்த்தின் அருகில் வந்தான். 

இதன்யா அவரு கொஞ்ச நேரம் தூங்கிட்டு இருந்தாரு என்று இடைவெளி விட்டாள்.

அபி சித்தார்த்தின் நெற்றி கழுத்து கையில் நாடி என அனைத்தையும் பிடித்து பார்த்தவன்.

ஸ்டதாஸ்கோப் எடுத்து  செய்து கொண்ட “ அப்புறம் கரெக்டா சாப்பிட்டானா?”

ம்ம்.. 

அபி,  உன்கிட்ட பேசினானா?  என்று கேள்வி கேட்டுக் கொண்டே சித்தார்த்தை செக் செய்து கொண்டிருந்தான்.

ம்ம் பேசினார்! 

டேப்லெட் போட்டாரா என சதீஷ் கேட்டான்.

போட்டாரு?

தண்ணீர் குடித்தானா! என அபி கேட்டான்.

குடிச்சாரு!.

சதீஷ் ஒன்றும் புரியாமல் அப்புறம் என்ன ஆச்சு? எப்படி மயக்கம் போட்டார்? 

அபி, உன்கிட்ட பேசிட்டு தானே இருந்தான்! பேசினானா? 

இதன்யா, என்கிட்ட பேசினார்.

அபி, அப்புறம் எப்படி தூங்கிட்டு இருக்கிறவன பார்த்து மயக்கம் போட்டுட்டேன்னு சொல்றியா? 

இதன்யாவிற்கு அதன் பின் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வர இதயம் பந்தய குதிரை போல் ஓடத் தொடங்கியது.

அபி சொல்லு மா என்னாச்சு?  என அவனது கண்ணை செக் செய்தான்.

இதன் யா தயங்கி கொண்டே அது அவர் என் கிட்ட பேசிட்டு ரெஸ்ட் ரூம் சொன்னாரு என திக்கினாள்.

அபி, அப்புறம் என்ன ஆச்சு? என்று பேச்சு கொடுத்துக் கொண்டே அருகில் தண்ணீர் இருக்கிறதா! என்று தேடிப் பார்த்தான்.

இதன்யா,  அதுக்கப்புறம் அது வந்து இதன்யா தயங்கிக் கொண்டிருக்க.

அபி,  ஆமா எப்படி இவ்ளோ ஸ்வெட்டிங்கா இருக்கு!  சித் ரொம்ப வியர்வைல நனந்து இருக்கான்? என்ன நடந்துச்சு? ஃபீவர் இல்லையே? என அபி தொட்டு பார்த்து கொண்டே இதன்யா கிட்ட கேட்டான். 

அது அது வந்து என திக்கி திக்கி இதன்யா கொண்டிருக்க..

சதீஷ், ஸ்பான்சிங் பண்ணிங்களா? என்று கேட்டான். 

அபி,  காட்டன் துணியை தண்ணீரில் நினைச்சு தொடச்சு விட்டீங்களா?

அது வந்து! என அவள் பேச வர 

 உடனே சதீஷ், இங்கே தண்ணீர் சிந்தி இருக்கு?  என்ன சதீஷ் கேட்டான்

இருவரும் மாறி மாறி கேள்விகளை இதன்யா மீது  தொடுத்துக் கொண்டே இருந்தனர்.

அவர்கள் இருவரும் மாறி மாறி கேள்விகளை  கேட்டுக் கொண்டிருக்க அந்த சத்தம் மயக்கத்தில் இருந்த சித்தார்த்துக்கு கேட்டதும்..

இதன்யா, அது.. அது …அது வந்து என திக்கிக் கொண்டிருக்க

“ இப்போ ரெண்டு பேரும் எதுக்கு மாத்தி மாத்தி அவளை கொஸ்டின் பண்ணிட்டு இருக்கீங்க ?ஜஸ்ட் ஷட் அப்!”என்று ஒரு சத்தம் கேட்டது.

அபி மற்றும் சதீஷ் இருவரும் சித்தார்த்தை பார்க்க..

சதீஷ் சித்து என அழைக்க வந்தவன். இதன்யாவை பார்த்து தன்னை சுதாரித்துக் கொண்டு“ பாஸ் இப்போ ஓகே வா? பாஸ் ஃபீவர் குறைஞ்சிடுச்சா? பாஸ் என்று பழக்க தோஷத்தில் அவனைத் தொட வந்தான்.

டோண்ட் டச் மீ என்று கூறியவன் மெதுவாக எழுந்து அமர்ந்தான்.

அபி அவனை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே இருந்தான். 

சித்தார்த் “இப்போ எதுக்கு என்னை அப்படி பாக்குற?” என்று புருவத்தை நெருங்கிக் கொண்டே கூறினான்.

“என்ன உனக்கு ரொம்ப ஸ்வட்டிங்கா இருக்கு? ஃபீவர் இல்லையே!   இவ்வளவு ஸ்வட்டிங் ஆவதற்கு என்ன வேலை செஞ்ச?”என்று கேட்டான். 

அபி சொன்ன வார்த்தையை கேட்டவுடன் சித்தார்த்துக்கு அவனை அறியாமல் பார்வை இதன்யாவின் மீது சென்றது.

அவளுக்கு அந்த பார்வை குறுகுறுக்க முடியை காதுக்கு ஒதுக்கியவள் வெட்கத்தில் நிமிர கூட திராணியில்லாமல் தலைகுனிந்து நின்றாள்.

சித்தார்த் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அபி டேய் நான் உன்னை கொஸ்டின் கேட்டு இருக்கேன். நீ எதுக்கு அவளை பாத்துட்டு இருக்க? 

சதீஷ் அங்கு நடப்பது எதுவும் புரியாமல் “பாஸ் மேம் தான் உங்களுக்கு ஸ்பான்ஜிங் பண்ணாங்களா அதனால தான் உங்களுக்கு ஃபீவர் குறைந்து  இருக்கு மேம் உங்களுக்கு நல்லது பண்ணி இருக்காங்க!”

சித்தார்த்அவள் மேல் உள்ள பார்வையை மாற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

அது வந்து!.. என்று சித்தார்த் முதன் முறையாக தயங்கிக் கொண்டிருந்தான். 

அபி இருவர் முகத்தையும் ஆராய ஆரம்பித்தான். இதன்யாவின் முகத்தைப் பார்த்தான். அவளது கலைந்த கேசம் அதை கஷ்டப்பட்டு ஒதுக்கியிருக்கிறாள். சித்தார்த்தின் தாடையில் ஒரு நகைக்கீரல் இருந்தது.

அபி அதை கண்டுகொண்டவன்  உதட்டில் சிரிப்பு தோன்றியது. உடனே அதை மறைத்துக் கொண்டு  “சதீஷ் வெளியே போ!” என்று ஆளுமையுடன் கூறினார் .

சதீஷ் அபி சொல்வதை கேட்காமல் பாஸ் என சித்தார்த்தை அழைத்தான்! 

சித், ஜஸ்ட் எல்லாரும் கெட் அவுட் என்று கூறினான்.

இதன்யா,  அப்பாடா வெளியே போக சொல்லிட்டான்!  இந்த இடத்தில் நிற்க முடியலையே ! என நினைத்துக் கொண்டே அவள் திரும்ப..

நீ இங்கே  இரு  லிட்டில் ஹார்ட் என்று கூறினான்.

இருக்க சொல்றானே! 

 அபி சிரித்துக்கொண்டே பாப்பா நீ,  சதீஸ் ரெண்டு பேரும் ரெண்டு பேரும் வெளியே வெயிட் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பினான்.

சதீஷ் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான். அபி ஹே வெளியே போடா! என்று சொல்லி நீ இப்படி சொன்னால் கேட்க மாட்டாய்! என அவர்கள் வெளியே சென்றதும் அபி கதவை சாத்தினான்.

சித்தார்த் புருவத்தை நெருக்கிக் கொண்டே இப்போது  எதுக்கு கதவை சாத்துற? 

அபி நேராக டேய் இங்க என்ன நடந்ததுன்னு? ஒழுங்கா சொல்லு!..

 சித்தார்த் தலையை கோதிக் கொண்டே ஒன்னும் இல்ல ஜஸ்ட் வெளியே போ அவள உள்ளே அனுப்பு 

அபி, சிரித்துக்கொண்டே நல்ல சான்ஸ்டா ஜாலியா இருந்திருக்க இப்பதானே தெரியுது!  அந்த வேர்வைக்கு என்ன காரணம் என்னன்னு ? 

சித்தார்த்,  டிக்னிட்டி இல்லாம பேசாத!

அபி, நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த ரூம்ல டிக்னிட்டி எல்லாம் பார்த்துட்டா ஒழுக்கமா இருந்திருக்க.. உன் ஒழுக்கத்தை பத்தி எனக்கு தெரியும் டா!

சித்…? 

இங்கே வெளியே இதன்யா…? 

தொடரும்.. 

இனி என்ன நடக்க போகுது! 

எனக்கே தெரியல.. 

Comment pannunga ratings konjam like share.. 

EPI 140 

இங்கே இதன்யா பதட்டத்துடன் உள்ளே நுழைந்தாள். 

சித்தார்த் படுக்கையில் அமர்ந்து இருந்தான். 

ஒரு மெல்லிய ஓசை கூடவே நடந்து வரும் அரவம் கேட்டது. 

சித் திரும்பி பார்க்க வில்லை. ஆனால் வருவது அவள் தான் என்று உணர்ந்து கொண்டான். 

இருவருக்கும் என்ன பேசுவது என தெரிய வில்லை. சித்தார்த்துக்கு முதல் முறை இப்படி பட்ட தயக்கம் ஆனாலும் அதை துளி காட்டி கொண்டால் அவன் சித்தார்த் இல்லையே! 

அவனே பேச்சை ஆரம்பித்தான். “ம்ம் இந்த ட்ரெஸ் எனக்கு நீ தான் போட்டு விட்டயா!”

ம்ம் ஆமா நீங்க மயங்கி விழுந்து விட்டீர்கள்! உங்களுக்கு என்ன ஆச்சு! ரொம்ப பலவீனமா இருக்கீங்க! 

சித், “மயங்கி விழுந்தேனா! எனக்கு அப்படி ஒரு நியாபகமே இல்லையே! நான் தெம்பா தான் இருக்கேன். எனக்கு என்ன பலவீனம்! அப்போ என்னை வீக்கா நினைக்கிற அப்படி தானே!”

இதன்யா மனம் “அட பாவி! இவன் என்ன புது கதை கட்டுகிறான்? என நினைத்தவள். நான் அப்படி சொல்ல வரல! நீங்க ஃபீவர்ல கொஞ்சம் வீக்கா இருப்பதை போல தோணுச்சு! அதை சொன்னேன்! நீங்க ரொம்ப ஸ்ட்ராங் தான் நான் ஒத்து கொள்கிறேன்!”

சித், சரி உன் கிட்ட முக்கியமா பேசணும்! இப்படி வா வந்து உட்காரு! 

அந்த நேரம்  திறந்த கதவு வெளியே இருந்து தட்ட பட்டது. 

சித், கதவை சாத்திட்டு வர மாட்டியா! 

இதன்யா, சாரி சாரி என பின்னால் திரும்ப 

மேடம்! பாஸ்! உள்ளே வரலாமா! என சதீஷ் அழைத்தான். 

இதன்யா, வாங்க சார் என கூற

சித்தார்த் வேண்டாம் என கூறினான். 

அவள் அவனை பார்த்து சாரி தெரியாமல் சொல்லி விட்டேன். என நின்றாள். 

சதீஷ் உள்ளே உணவு தட்டுகளுடன் வந்தான். 

சித், எனக்கு வேணாம்! 

சதீஷ் அவனை புருவம் தூக்கி பார்த்து பாஸ் இது மேடம் க்கு அவங்க இன்னும் சாப்டல அதான்! 

சித், நீ இன்னும் சாப்பிடலயா! உன் பிரென்ட் கூட ஓவரா ஆட்டம் போட்டு ஹாப்பியா இருந்ததா நான் கேள்வி பட்டேன். 

இதன்யா கள்ள முழி முழித்து கொண்டே இல்லையே அப்படி எல்லாம் இல்ல. நான் காலையில் இருந்து சாப்பிடல! 

சதீஷ் உடனே இதன்யாவை பார்த்தான். அவள் கண்டி கொள்ள வில்லை. 

சித், சரி நீ வச்சிட்டு போ! அண்ட் போகும் போது கதவை சாத்திட்டு போ! 

சதீஷ் சித்தார்த்தை முறைத்து பார்த்து விட்டு திரும்ப டேய்!. 

இதன்யா சித்தார்த்தை திடுக்கிட்டு பார்த்தாள். 

சாரி சதீஸ் என தன்னை சுதாரித்து கொண்டு  நாளைக்கு ஒடிசா புராஜக்ட் இருக்கு அதை ரெடி பண்ணனும் சோ அந்த வேலையை பாருங்க மார்னிங் நம்ம போயே ஆகனும்! அப்புறம் முக்கியமா தேவையில்லாத தின்கிங் எல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வச்சிட்டு வேலையை பாருங்க! 

சதீஷ் ஓகே பாஸ் என பற்களை கடித்து கொண்டு திரும்பினான். 

“சதீஷ் சார்” என இதன்யா அழைத்தாள். 

சொல்லுங்க மேம்! 

ரொம்ப தேங்க்ஸ் சார்! எனக்காக லச் எடுத்து வந்திருக்கீங்க!.

க்கும் என சித் தொண்டையை கணைத்தான். 

சதீஷ் மனதில் பேச கூடாதா! அவள் தேங்க்ஸ் சொல்றத கூட சார் தாங்கிக்க மாட்டாரோ! நீ நாளைக்கு வாடா உன்னை கழுத்தை நெரிக்கிறேன். என நினைத்து கொண்டான். 

சார் சார்! என இதன்யா கத்தி கொண்டு இருக்க . 

சாரி மேம் சொல்லுங்க!  

இதன்யா,  எனக்கு பசி இல்ல இதை நீங்க எடுத்திட்டு..

சதீஷ் நீ கிளம்பு அவள் சாப்பிடுவாள். என சொல்ல யெஸ் பாஸ் என அவன் கதவை சாத்தி கிளம்பி விட்டான். 

சித், சீக்கிரம் சாப்பிடு!  

எனக்கு வேணாம்!. 

சித் உடனே கோபமாக மாறி எப்போ தான் என் பேச்சை கேட்டு இருக்க? இப்போ புதுசா கேட்பதற்கு! என கூறினான். 

உடனே இதன்யா திடுக்கிட்டு இப் இப்போ உடனே சாப்பிடுகிறேன்! பிளீஸ் எதுவும் சொல்லாதீங்க என கூறி கொண்டே உணவு தட்டை எடுத்தாள். 

சித், அதுக்கு முன்னாடி லேப் டாப் எடுத்து கொடு எனக்கு முக்கியமா வேலை இருக்கு! 

இதை கேட்டதும் அவள் கோபமாக “மாட்டேன். கொஞ்சம் அமைதியா இருங்க உங்களுக்கு ஃபீவர் அதனால் கொஞ்சம் ரெஸ்ட் தேவை! மறுபடியும் ஃபீவர் வரும் அப்டின்னு அபி அண்ணா சொல்லி இருக்காங்க!”

சித், அவன் சொல்றத கேட்காத! அவன் போலி டாக்டர்! 

இதன்யா, நான் சொல்றத கேட்டு தான் ஆகனும் கொஞ்சம் கம்முன்னு இருங்க! என சொல்லி அருகில் வந்தாள். 

சரி நீ சாப்பிடு!. 

இதன்யாவுக்கு மிகவும் பசியாக இருந்தது. அதனால் அனைத்தையும் காலி செய்தாள். 

சித் அவளின் உணவை பார்த்து விட்டு எப்டி நைட்! அதுவும் இந்த நேரத்தில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட முடியுது? 

இதன்யா உணவை மென்று கொண்டே அவனை பார்த்தாள். இதுக்கு பேர் ஃபுல் மீல்சா!. என கேள்வி கேட்டாள். 

சித், உனக்கு உணவு பற்றி என்ன தெரியும் சொல்லு! 

எனக்கு சாப்பிட தெரியும்! அதுவும் எனக்கு இட்லி தோசை ரொம்ப பிடிக்கும் மூணு நேரம் கூட சாப்பிடுவேன். ரசம் சாதம் பிடிக்கும். அப்புறம் தக்காளி பஜ்ஜி பிடிக்கும்! அதுவும் எங்க அம்மா செய்வது பிரியாவுக்கு ரொம்ப பிடிக்கும். 

சித் கடுப்பாகி உன் பிரென்ட் புராணத்தை கொஞ்சம் நிறுத்தி வை!. 

அவன் குரலில் கடுமை தெரிய அவள் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். 

சித், “ஒரு தடவை தான் சொல்லுவேன் நல்லா கேட்டுக்க!. மார்னிங் ப்ரேக் பாஸ்ட் அதாவது காலை உணவு அதை லைட்டா சாப்பிடணும் சரியா 8.00 மணிக்கு ப்ரேக் பாஸ்ட் ஃபினிஸ் பண்ணனும்! அண்ட் மதியம் மீல்ஸ் அதான் இப்போ நீ சாப்பிடுரது சாதம், பருப்பு, கூட்டு, சப்ஜி, பப்படம், ரசம், குழம்பு இது எல்லாம் மதியம் சாப்பிடணும், சரியா 12 to 1.00 கிளாக் முடிச்சு இருக்கணும், அதுக்கு அப்புறம் டின்னர் லைட்டா சாப்பிடணும்! நார்த் இந்தியன்ஸ் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட மாட்டாங்க மார்னிங் ஸ்நாக்ஸ் மட்டும் தான் சாப்பிடுவாங்க! ஒவ்வொரு ஸ்டேட் ல ஒவ்வொரு மாதிரி ஆனால் food culture ரொம்ப முக்கியம் எது சாப்பிட்டாலும் அரை வயிறு தான் சாப்பிடணும் முக்கியமா இட்லி  காலையில் அப்படி இல்லன்னா இரவு தான் சாப்பிடணும். மதியம் போய் யாராவது சாப்பிடுவாங்க? ஆனால் சரியாக உணவு பழக்கம் கடை பிடிக்க வேணும்! அப்போ தான் தூக்கம், சோர்வு அசர்வு வராது!”

இதன்யா, “இத்தனை ஐட்டம் யார் செய்து தருவா! இதெல்லாம் நடக்குற காரியமா!இதெல்லாம் பெரிய வீட்டில் நாலு வேலைக்காரங்க சமைக்கும் போது நீங்க சொல்றது நடக்கும் ஆனால் இங்கே!”

சித், எது சொன்னாலும் அதை அக்சப்ட பண்ணிக்க மாட்ட! 

அவள் சிரித்து கொண்டே இது உங்களுக்கு சரி ஆனால் எனக்கு? எங்க வீட்டில் மூணு நேரமும் ஒரே குழம்பு தான் கிழமை பார்த்து தான் முட்டையே சாப்பிடுவோம்! ஆனால் நீங்க இதை செய்ய கூடாது அதை செய்ய கூடாதுன்னு சொல்றீங்க! 

சித் ஒரு நிமிடம் அமைதி ஆகி விட்டு பின் அவளை பார்த்து சொடக்கு போட்டான். .

அவள் திரும்பி பார்த்தாள். 

இப்போ நீ எங்கே இருக்க?

நான் இங்கே ஐ மின் இந்த வீட்டில் இருக்கேன். 

சித், ம்ம் உன்னை சுற்றி சமைத்து கொடுக்க உனக்கு வேலை செய்ய ஆட்கள் இருக்காங்க. சோ உனக்கு செய்து தர நிறைய இருக்காங்க அதை மட்டும் ஃபாலோ பணணு! லூஸ் டாக் விடாதே! 

இதன்யா அவனை பார்த்து இப்போ எனக்கு செய்ய ஆள் இருப்பாங்க ஆனால் என அவள் ஆரம்பிக்க!  

சித், “உன்னோட ரேகை அழிந்து விட போகுது போ லிக் பண்ணது போதும் ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா அதை பற்றி தான் பேசனும்!”

அவள் இவ்வளவு நேரமும் விரல்களை ரசித்து ருசித்து சாப்பிட்டது நினைவு வர தெரியாமல் சாப்பிட்டு விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள். 

போ போ கை கழுவி வா!. 

இதன்யா ஓடினாள். அதன் பின் தண்ணீரை குடித்து விட்டு வயிற்றை நீவி கொண்டு வந்தாள். 

சித் கண்களை மூடி அப்படியே படுக்கையில் சாய்ந்து இருந்தான். 

வந்தாச்சா! 

ம்ம்!. 

சித், வந்து உட்காரு!  

அவள் அவனுக்கு இடது பக்கத்தில் போடப்பட்ட ஒற்றை இருக்கை சோபாவில அமர்ந்தாள். 

சித், இன்னிக்கி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம நமக்கு ரெண்டு பேருக்கும் நடுவில்!. 

இதன்யா அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து it happened அதை பற்றி எதுக்கு பேசுறீங்க! 

சித், அதை க்ளாரிஃபை பண்ணனும்!. 

அவள் அமைதியாக இருந்தாள். 

சித் அவளை பார்த்து கொண்டே நான் ட்ரூவா சொல்றேன். அந்த நேரத்தில் நான் கான்சியஸ்ல இல்ல!. 

இட்ஸ் ஓகே! 

சித், நான் பேசி முடிக்கல சோ சட் அப்?. 

அவள் அவனை முறைத்தாள். சித் தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு எனக்கு இந்த மாதிரி கனவுகள் அடிக்கடி வரும் சோ நான் கனவில் இருப்பது போல நினைத்தேன். 

இதன்யா அவனை விழி விரித்து பார்த்தாள். என்ன கனவு வருமா! அப்போ என்னை இப்படி தான் நினைத்து கொண்டு கனவு காண்பானா? பாவி! நான் மட்டும் வருவேனா? இல்லை வேறு யாரும் வருவார்களா? என யோசித்து கொண்டு அமர்ந்து இருந்தாள். 

சித், சுய நினைவில் இல்லாத நேரம் தான் இப்படி நடந்து போச்சு ஆனால்? 

அவள் அவனை பார்க்க சித், நீ தான் கான்சியஸ்ல இருந்தயே என்னை தடுத்து இருக்கலாம். சுய நினைவுக்கு கொண்டு வர எதுவும் செய்து இருக்கலாம். அடித்து இருக்கலாம். ஏன் எதுவும் பண்ணல? 

இதன்யாவின் முகம் குப்பென வியர்க்க ஆரம்பித்தது. 

 “அது வந்து ந!.  நான்!. நான் டிரை பண்ணேன்!”

சித் அவள் சொல்வதை நம்பினான். அதன் பின் அவளை பார்த்து அண்ட் அதுக்கு உன் கிட்ட சாரி கேட்டு கொள்கிறேன். அண்ட் முக்கியமா சொல்ல வந்த விஷயம் வேற? 

என்ன? என அவள் தன்னை அசுவாச படுத்தி கொண்டே கேட்டாள். 

சித், நீ பயப்பட வேணாம்! 

என்ன சொல்றீங்க? 

சித், எனக்கு தெரியும் இதை பற்றி நீ ரொம்ப பயந்து போயிருக்கலாம்! 

இதன்யா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல!. 

சித், எனக்கு தெரியும் பொய் சொல்லாத! நீ கன்சீவ் ஆக மாட்ட!. 

இதன்யா கண்களில் ஒளி மின்ன எப்டி? 

சித் அவளை மேலும் கீழும் பார்த்தான். 

இதன்யா தலையை குனிந்து கொண்டு “எனக்கு பயம் தான் அது அம்மா, அண்ணா, எங்க அக்கா, மாமாச்சி எல்லாரையும் நினைச்சு பயமா இருந்தது!”

சித், “அப்போ தள்ளி விட்டு இருக்கலாம் அதுக்கு பதிலா என்னை கத்தி எடுத்து குத்தி கொன்னு இருக்களாம்ல! நீயும் ஈசியா தப்பித்து இருப்ப! இந்த ஒப்பந்தம் இல்லாமல் போயிருக்கும்!”

அவன் பேசுவது ஒவ்வொன்றும் ஈட்டி பாய்வது போல் இருந்தது. 

இதன்யா உதடு துடிக்க கண்களில் நீர் கோர்த்து கொண்டே “நான் விருப்ப பட்டு தான் பண்ணேன்! உங்களை நான் தடுக்கவே இல்லை! எனக்கு பிடித்து இருந்தது. ஓகே வா! சினிமா ஸ்டார் மாதிரி ஒருத்தர் என் பக்கத்தில் இருக்கார் நான் எப்டி சும்மா இருக்க முடியும்! நீங்க ரொம்ப அழகு எனக்கு பிடிக்கும்! அதான் எல்லாம் மறந்து நடந்திடுச்சு  அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை!”

சித், அப்போ இதுக்கு என்ன அர்த்தம்! நீ தானே சொன்ன? ஒப்பந்தம் பண்ணும் போது என ஆரம்பிக்க..

இதன்யா, “போதும் போதும்! நிறுத்துங்க! இங்கே இருந்து போகும் போது எப்படியும் உங்களை அப்படியே விட்டு போக எனக்கு தோணல ஆயிரம் பேரை பார்த்து இருக்கேன். எனக்கு ரொம்ப ரொம்ப அழகா நீங்க மட்டும் தான் தெரிந்தீர்கள்! சோ உங்க கூட இருக்க தோணுச்சு தட்ஸ் ஆல்!”

சித் கோபத்துடன் இட்ஸ் யூ! ச்ச!. 

இதன்யா, நான் தான்! நானே தான்! 

சித், பிடிக்கல!. 

இதன்யா, பிடிக்க வேணாம்! என அழுதாள். 

சித், நீ பொய் சொல்ற தானே! இதன்யா இப்படி எல்லாம் பேச மாட்டாள்! நீ என்னை கஷ்ட படுத்துர உனக்கு அது புரியுதா!..

என்னை நீங்க கஷ்ட படுத்துவது தெரியுதா! ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே வாள் கொண்டு குத்துவது போல இருக்கு! 

சித், அப்போ நீ என்ன நினைக்கிற அதை ஃப்ராங்க்கா சொல்லு!. அது மட்டும் தான் எனக்கு வேணும்!. 

இதன்யா, நீங்களும் உங்க மனசில் இருப்பதை சொல்லுங்க! நானும் சொல்றேன்! 

சித், நானா உன் கிட்ட வந்து என்னை ஒப்பந்த திருமணம் பண்ணிக்க சொல்லல! 

இதன்யா கண்ணை துடைத்து கொண்டு சித்தார்த் கிருஷ்ணா!  சித்தார்த் கிருஷ்ணா தான்! வயசுல உங்களை விட சின்ன பொன்னு நானே சொல்றேன்!

அவள் மேலும் “ஆனால் அந்த விஷயம் சுய நினைவுடன் உங்க வாயில் இருந்து வரும் வரை நான் சொல்லவே மாட்டேன்!”( என்னை விட்டு போகாதே! நான் உன்னை காதலிக்கிறேன். இதன்யா! இந்த ஒப்பந்தம் வேணாம்! நம்ம நிஜமாவே கட்டி கொள்ளலாம்)

சித், என்ன விஷயம் சொல்லு! 

இதன்யா, இந்த அறையில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாம்  நடந்தது. உண்மை!  எல்லாம் என்னோட விருப்பம்! 

சித், என்ன காரணம்! 

இதன்யா, “அங்கே பெங்களூர் ல நடந்த சம்பவத்தில் நான் உண்மையாகவே ரொம்ப பயந்து விட்டேன். சோ எனக்கு என்னோட முதல் அனுபவம், பெண்மை , ரகசியம் எல்லாம் பாதுகாப்புடன் ஒருத்தருக்கு கொடுக்க நினைச்சேன். அது நீங்க தான்!” 

சித் சிலையாகி போனான். 

இதன்யா, “அவ்ளோ தான்! அந்த நேரத்தில் நான் ஒப்பந்தம், அம்மா, அக்கா, அண்ணா யாரை பற்றியும் நினைக்கல! எனக்கு வேணும் என தோணுச்சு உங்களை நான் எடுத்து கொண்டேன்!” ஆனால் இதுக்கு மேல நீங்க சொல்லும் வார்த்தையில் தான் இருக்கு! 

சித், “என்ன சொல்லணும்? நீ சொல்ல மாட்டியா!”( நான் உங்களை லவ் பண்றேன், உங்களை விட்டு போக மாட்டேன்! உங்க கூட சேர்ந்து வாழணும்) 

இதன்யா மனதில் “நீங்க மனசுல நினைப்பது எனக்கு தெரியும் அதை நான் தான் முதலில் சொல்லி இருக்கேன். நீங்க அப்போ சுய நினைவில் இல்ல! அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது!” என நினைத்து கொண்டு நின்று இருந்தாள்.

சித் , “ஹே உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்!  என்ன ஸ்டேடியூ போல நின்னிட்டு இருக்க!”

இதன்யா, “நான் எதுக்கு சொல்லணும்? ம்ம் என்ன சொல்லணும்? அதை நீங்க சொல்லி கொடுங்க! அப்படியே அச்சு மாறாமல் உங்களுக்கு திருப்பி சொல்றேன்!”

சித் அவளை முறைத்தான். 

இதன்யா அவனை கண்டு கொள்ளாமல் அருகில் வந்து படுத்து கொண்டாள். 

ஹே என்ன பண்ற? 

பார்த்தால் எப்படி தெரியுது! உங்க பக்கத்தில் படுத்து இருக்கேன். இதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது. இப்போதைக்கு எனக்கு பெருசா ஒன்னும் இல்ல என படுத்து கொண்டாள். 

இங்கு முற்றிலும் குழம்பி போனது சித்தார்த் தான்! என்ன சொல்லி விட்டாள்? அழகா இருக்கேனா! இதை தான் கேட்க ஆசை பட்டேனா! என அப்படியே அமர்ந்து இருந்தான். 

இதன்யா முழித்து கொண்டே “எவ்ளோ திமிர் தூக்கத்தில் கூட விட்டு போகாதே! விட்டு போகாதே!  என சொன்ன வாய் இப்பொழுது என்ன என்ன பேசுகிறது! காதல் சொல்லனுமா! இதை சொல்லி தான் உணர வைக்க வேணுமா! ம்ம் நான் தான் உங்க முன்னாடி தொர்த்து விட்டேன் அது எனக்கு தெரியும் உங்க கிட்ட திர்ப்பது பிடித்து இருக்கு! நீங்க சொன்னது போலவே நானே உங்களை தேடி வந்து விட்டேன்!”என நினைத்தவள் இனி இதை பற்றி சீக்கிரம் தன் அம்மாவிடம் பேச வேண்டும் என நினைத்து கொண்டே சீக்கிரத்தில் உறங்கி விட்டாள். 

சித்தார்த் அப்படியே அமர்ந்து இருந்தான். அவளை திரும்பி பார்த்தான். என்னை தோற்கடித்து விட்டாய்! நான் உன் கிட்ட தோற்று போய் விட்டேன்! காதலே சொல்லாமல் என்னோடு சேர்ந்து விட்டாய்! என அவனுக்கு உள்ளுக்குள் பற்றி கொண்டு வந்தது. அதை விட அழகு என்று கூறி விட்டாள். இன்னும் தாங்க முடிய வில்லை. ஆனால் நடந்த நிகழ்வில் இதன்யா சொன்ன ஒரு விசயம் மட்டும் தான் கோபம் வர வில்லை. 

இதன்யா அவனிடம் பாதுகாப்புடன் என்னோட அத்தனையும் அர்ப்பணிக்க தோணுச்சு என்று கூறியதும் ஆண் மகன் அந்த வார்த்தையில் கர்வத்தில் சிலிர்த்து போனான். 

அவள் என்ன தான் சொல்லி இருந்தாலும் விரும்புகிறேன் என கூறாமல் விட்டது உள்ளுக்குள் குடைந்து கொண்டு இருந்தது. அதை சொல்லி இருக்கலாம். கூடிய சீக்கிரம் சொல்வாள் என படுத்து கொண்டான். உடல் அலுப்பு காய்ச்சல் என அனைத்தும் அவனை வாட்டியது. காலையில் அனைத்து பணிகளையையும் செய்து கொள்ளலாம் என படுத்து கொண்டான். 

*#@*

இங்கே பவானி, இப்போ எதுக்கு பிரச்னை பண்ணிட்டு இருக்க? என ரோஸ்னியிடம் கேட்டு கொண்டே வந்தார். 

மா! மம்மி என்னை விட மாட்டிக்கிறாங்க? நான் இப்போவே ரிஷியை பார்க்க போகனும்! 

ரவி, ஏஞ்சல் இப்ப உனக்கு போகணுமா நீ கிளம்பு மா! 

ரோஸ் அவரை முறைத்து விட்டு தயவு செய்து என்னோட விஷயத்தில் தலையிட வேணாம்! போங்க! நீங்க என் கண்ணில் படவே கூடாது. உங்களை நான் ரொம்ப ரொம்ப வெறுக்கிறேன். 

பவானி, நீ எங்கே வேணாலும் போ என்னை எதுக்கு கேட்கிற? இனி உன்னை நான் ரூல் பண்ண மாட்டேன். நீ யார் கூட வேணாலும் இருக்கலாம்! 

ரோஸ் அழுது கொண்டே எதுக்கு மா இப்படி பேசுற? 

அந்த நேரம் ஜக்கு பாய் பவானியை நோக்கி வந்து மேம் அவங்க வெளியே போக விட சொல்றாங்க, சென்னைக்கு ஃப்ளைட் டிக்கட் வேணுமாம்! 

பவானி அவளை வெறித்து பார்த்தார். 

மாம்!. 

பவானி சிரித்து கொண்டே எந்த நம்பிக்கையில் ரிஷி உனக்கு கிடைப்பான் அப்டின்னு நினைக்கிற! 

ரோஸ் அழுது கொண்டே நின்று இருந்தார். 

ரவி, இப்படி பேசாத வாணி! என கூறி கொண்டே அவர்களை நோக்கி வந்தார்.

பவானி காதுகளை அசைத்து கொண்டார். 

இங்கே பவானி, இப்போ எதுக்கு பிரச்னை பண்ணிட்டு இருக்க? என ரோஸ்னியிடம் கேட்டு கொண்டே வந்தார். 

மா! மம்மி என்னை விட மாட்டிக்கிறாங்க? நான் இப்போவே ரிஷியை பார்க்க போகனும்! 

ரவி, ஏஞ்சல் இப்ப உனக்கு போகணுமா நீ கிளம்பு மா! 

ரோஸ் அவரை முறைத்து விட்டு தயவு செய்து என்னோட விஷயத்தில் தலையிட வேணாம்! போங்க! நீங்க என் கண்ணில் படவே கூடாது. உங்களை நான் ரொம்ப ரொம்ப வெறுக்கிறேன். 

பவானி, நீ எங்கே வேணாலும் போ என்னை எதுக்கு கேட்கிற? இனி உன்னை நான் ரூல் பண்ண மாட்டேன். நீ யார் கூட வேணாலும் இருக்கலாம்! 

ரோஸ் அழுது கொண்டே எதுக்கு மா இப்படி பேசுற? 

அந்த நேரம் ஜக்கு பாய் பவானியை நோக்கி வந்து மேம் அவங்க வெளியே போக விட சொல்றாங்க, சென்னைக்கு ஃப்ளைட் டிக்கட் வேணுமாம்! 

பவானி அவளை வெறித்து பார்த்தார். 

மாம்!. 

பவானி சிரித்து கொண்டே எந்த நம்பிக்கையில் ரிஷி உனக்கு கிடைப்பான் அப்டின்னு நினைக்கிற! 

ரோஸ் அழுது கொண்டே நின்று இருந்தார். 

ரவி, இப்படி பேசாத வாணி! என கூறி கொண்டே அவர்களை நோக்கி வந்தார்.

பவானி காதுகளை அசைத்து கொண்டார். 

தொடரும்…

அடுத்து என்ன நடக்கும்! அடுத்து மேகா வர போறாங்க! Introduction சும்மா மாஸ் காட்டணும் அதுக்கு தான் prepare பண்ணிட்டு இருக்கேன். 

அடுத்து college சீன்! 

இப்போ பிரியா, இதன்யா,பூஜா எல்லாரும் ஒரே கேம்பஸ்; சோ இன்னும் நல்லா இருக்கும் ! 

சித்தார்த்துக்கும் நவீனுக்கும் நடுவுல இருக்க போட்டியில யாரு ஜெயிப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க அடுத்த கட்டம் அதுதான் ,

சோ ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்க போகுது

நெக்ஸ்ட் சித்தார்த் படம் நடிக்க ஆரம்பிக்க போறான்.

இனிமேல் எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் நடக்க போகுது கமெண்ட்  rating எல்லாம் வேணும்!  

தொடரும்..

EPI  142

பவானி ரோஷினியை பார்த்து “உன்னை ரிஷி ஏத்துக்குவானு எந்த நம்பிக்கையில நீ அவனை பார்க்க போற!”

ரவி அவளை பார்த்து “வாணி நீ எதுக்கு இப்படி பேசுற!”

இதை கேட்டதும் பவானி காதை அடைத்துக் கொண்டாள்.

ரவி உடைந்த பார்வையுடன் பவானியை பார்த்தார்.

ரோஷினியின்  எண்ணம் முழுவதும் பவானி மேல் தான் இருந்தது. அதனால் அவள் ரவி பேசியதை பெரிதாக கண்டு கொள்ள வில்லை. “அம்மா ரிஷிய மனசு மாத்த என்னால முடியும்!  அதனால என்னை இப்பவே விடுங்க!  நான் எப்படியாவது ரிஷி மனச மாத்திடுவேன்!”

பவானி  அவளின் பேச்சை கேட்டு விட்டு எதையோ யோசித்தவர். ரவி மற்றும் ரோஷினி இருவரை பார்த்தும் ஏளனமாக புன்னகைத்தார்.

ரோஷினி கண்களை துடைத்துக்கொண்டே “எதுக்கு என்னை அப்படி பாக்குறீங்க! 

பவானி,  பண்ண தவறை புரிஞ்சு  ஒருத்தரோட வாழ்க்கை வேணா மாறலாம் ஆனால் இங்கே  இன்னொருத்தரோட வாழ்க்கையும் மாறாது மனசும் மாறாது என்று ரவிக்கும் சேர்த்து பதில் அளித்தாள். 

ரோஸ்னி, அம்மா இந்த வசனம் எல்லாம் கேக்குறதுக்கு,  எனக்கு இப்ப நேரமில்லை!  என்னை இப்பவே அனுப்ப சொல்லுமா! அவ்வளவு தான் சொல்லிட்டேன்!  என்று ரவியை போலவே தொடர்பே இல்லாத நியாயமே இல்லாத கோபத்தில் எரிந்து விழுந்தாள்.‌

உடனே பவானி ஜக்குபாயிடம் நீங்க அவளுக்கு பிளைட் டிக்கெட் புக் பண்ணுங்க இப்ப உடனே குடுங்க அவ போகட்டும் என்று கூறிவிட்டு திரும்பினார்.

ரோஷினி , அம்மா நில்லு மா! 

பவானி, இன்னும் உனக்கு என்ன வேணும்? உன் மேல எனக்கு.. ச்ச….எனக்கு சுத்தமா பிடிக்கல!  என்று கூறினார்.

ரோஷினி, “உனக்கு பிடிச்சாலும் சரி, பிடிக்கலைன்னாலும் சரி, நீ தான் என்னோட அம்மா! யார் இருந்தாலும் இல்லை என்றாலும்  நீ  தான் எனக்கு முக்கியம்! ” என்று சொல்லி அவளை திருப்பி கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவள். 

பவானி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார். 

ரோஸ், நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன்! எனக்கு பயம் தான் மா,  ரிஷி எனக்கு கிடைக்காம போயிடுவாருன்னு தோணுச்சு!  எனக்கு இந்த ஆடம்பர வாழ்க்கை புடிக்கலமா! எனக்கு ரிஷி தான் வேணும்!

ரவி அவள் பேசுவதை பார்த்து கொண்டு நின்றார். 

ரோஸ், “தப்பு பண்ணிட்டேன்! அதுவும் ரொம்ப பெரிய குற்றம்!  எனக்கு புரியுது!  அண்ணா மாதிரி என்னால  இருக்க முடியல! அண்ணா இதன்யா மேல வச்சிருக்கற நம்பிக்கை மாதிரி, எனக்கு ரிஷி மேல வெக்க முடியல, என்று சொன்னவள் தளுதளுத்த குரலில்  ஏன்னா ரிஷி என்னை லவ் பண்ணவே இல்லையே!”

பவானியின் பார்வை ரோஸ் மீது கொஞ்சம் கனிவுடன் பார்த்தது. அது ஒரு நிமிடம் தான்!. 

ரோஸ், ரிஷி என்னை லவ் பண்றேன்னு ஒரு இடத்துல கூட சொல்லல!  நான் தானே  இப்போ வரைக்கும் கெஞ்சிட்டு இருந்தேன்!  ஆனா  அண்ணாவும் இதன்யாவும் வேற மாதிரி, அதனால அண்ணா இதன்யா  பக்கம் முழுசா நம்புறான். அவ்வளவு லவ் பண்றான்! ரெண்டு பேரும்  லவ் பண்றாங்க . ஆனா என்னோட விஷயத்துல ரிஷி!.. என அழ ஆரம்பித்தாள். 

அதன் பின் தன்னை சரி செய்து கொண்டே   ஏதோ ஒரு ஃப்ரக்சுவேஷன்ல அப்படி நடந்துடுச்சு!  ஆனாலும் ஓகே எனக்கு நீ கோபமா இருந்தாலும் பரவால்ல,  உன்னை எப்படி சமாதானம் பண்ணனும்னு எனக்கு தெரியும்!  இப்போ உன்னோட பிளசிங் தான் எனக்கு வேணும் என்று கூறியவள்.

ரோஷினி பவானியை கட்டி அணைத்து மீண்டும் முத்தமிட்டு சாரி மா என்னை மன்னிச்சிடுங்க!  என்று அவள் கால்களில் விழுந்து விட்டாள்.

பவானி இதை எதிர்பார்க்கவில்லை அவள் முகத்தில் ஆச்சரியம் தோன்றியது . ஆனாலும் அப்படியே நின்றார்.

ரவி,  என்  ஏஞ்சல் கீழ இருக்கா நீ நின்னுட்டு இருக்க !

பவானி ரவியின் வார்த்தைக்காக அவளை தூக்கி விடவில்லை . ரோஷினி மேல் இருந்த  அக்கறையினால் தூக்கி விட்டார்.

பவானி கடைசியாக ரோஷினியிடம் “எனக்கு உன் மேல கோபம் தான், நீ பண்ணது தப்பு ,ஆனா  ரிஷி கிட்ட விஷயத்தை சொல்லி  சமாதானம் பண்ணி நீ வாழனும்.  ரிஷி என்கிட்ட வந்து உன்னை கட்டி கொள்கிறேன் அப்டின்னு சொன்னா நான் உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்! சோ நல்லா யோசிச்சு கொள் உன்னோட விருப்பம் தான்” என்று கூறினார்.

ரோஷினி முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தது ரொம்ப தேங்க்ஸ் மா என்று சொல்லி கிளம்பினாள்.

பவானி அவளை வழி அனுப்பி அங்கிருந்து வீட்டை நோக்கி நடக்க…

ரவி  இப்பொழுது பவானியின் பின்னால் வாணி என்று அழைத்துக் கொண்டே சென்றார் .

பவானி நின்று பதில் சொல்லாமல் நடந்து கொண்டே  “என் பின்னாடி வர வேணாம்!  வாணி எப்பவோ செத்துப்போயிட்டா! இப்போ நான் பவானி! என் பின்னாடி வர வேலை வச்சுக்காதீங்க! இப்போ.. இப்போ இங்க நடக்கிறது மட்டும் சித்தார்த்துக்கு தெரிஞ்சதுன்னா! வேற மாதிரியான விளைவுகளை நீங்க சந்திக்க வேண்டியதா இருக்கும்! சோ தயவு செய்து எதையும் புதுப்பிக்க நினைக்காதீங்க!” என சொல்லி கொண்டே உள்ளே சென்றார். 

ரவி வேகமாக பவானியின் முன் போய் நின்றார். வாணி பிளீஸ் என கைகளை பிடிக்க வந்தார். 

பவானி கையை தட்டி விட்டு “இது !இது எப்பவுமே மாறாது ! நீங்க எதை மாற்ற நினைக்கிறீர்கள்? உங்களுக்கு காதல் மனைவி, உங்களின் காதலுக்கு அடையாளமாக ஒரு பையன் என குடும்பமாக இருக்கீங்க இப்போ என் முன்னாடி எதுக்கு வந்து நிக்கிரீங்க! வாணி  கல்லாகி போய் ரொம்ப நாள் ஆகுது நான் இப்போ பவானி கிருஷ்ணன். நான் சாகும் வரைக்கும் இந்த பேர் தான்!”

ரவி, பவானி! உன்னோட பையனுக்கும் பொண்ணிக்கும் பின்னாடி என் பேர் வருது! சித்தார்த் ரவி சந்திரன், அதே போல்  ரோஸ்னி ரவிசந்திரன் நான் இப்போ கூட உன்னோட கணவன் நீ என்னோட மனைவி உன்னோட பேர் பவானி ரவிசந்திரன்! 

பவானி ஒரு கசந்த புன்னகையை சிந்தி விட்டு என் பையன் எப்போவோ உங்களை தூக்கி எரிந்து விட்டான். அவன் சித்தார்த் கிருஷ்ணா! ஆகி கிட்ட தட்ட 20 வருஷம் ஆகுது! நான் இந்த வாழ்க்கையையும் அதோட  எல்லாத்தையும் தூக்கி எறிந்து 21 வருஷம் ஆச்சு! என்று கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்று விட்டார். 

ரவி சந்திரன் அதே இடத்தில் நின்றார். ஏனோ மனம் கனத்து போனது. ஒவ்வொரு தடவை பவானியை பற்றிய நினைவுகள் வரும் போது இப்படி தான் உணர்வுகள் ஏற்படும். ஆனால் ரவி அது வெறுப்பின் வெளிப்பாடு என நினைத்து கொள்வார் ஆனால் இன்று அது எவ்வளவு வலி என உணர்கிறார். ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் தான் இந்த காமம் தோன்றும். அது தேவைக்கு அதிகமாக கிடைத்து விட்டால் வெற்றிடம் வரும்!  இது என்ன டா வாழ்க்கை! என்ற உணர்வு வரும் அந்த நேரம் நம் கைகளை பிடித்து கொண்டு தோல் சாய ஒரு துணை தேடும்! இப்பொழுது ரவி அந்த சூழலில்  இருக்கிறார். உடல் சதை ஒட்டி உரச தேவையில்லை. உள்ளம் இரண்டும் இணைய வேண்டும்! ஆனால் இது பவானி கொடுப்பாரா? 

ஆனால் இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டிய நான்கு கண்கள் பார்த்து கொண்டு இருந்தது. வேறு யார் ரதி, மற்றும் ரஞ்சிதா தான்! 

பார்ப்போம்! 

அடுத்து என்ன நடக்கும்!..

*** 

இதன்யா சரியாக இரண்டு மணிக்கு எழுந்தாள்.  அபி கொடுத்த மாத்திரைகள் அனைத்தையும் சித்தார்த்துக்கு மீண்டும் கொடுத்தாள்.

அவனை எழுப்ப முயற்சி செய்தாள்.  என்னங்க! என்னங்க! எழுந்திரிங்க.

சித்தார்த் மெதுவாக கண்களை கசக்கி கொண்டே விழித்தான்.

இப்போ உனக்கு என்ன வேணும் ? என்று கரகரத்த குரலில் கேட்டான்.

இதன்யா எனக்கு ஒன்னும் வேண்டாம்!  இந்த டேப்லெட் போட்டுக்கோங்க..

சித்,  எதுக்கு போட சொல்ற ?

இதன்யா, ஃபீவர் வராமல் இருப்பதற்கு தான் டேப்லெட் போடுவாங்க! சாப்பிடுங்க என்று அதட்டி கொடுத்தாள். 

 எனக்கு வேண்டாம் என்று திரும்பி படுத்தான்.

 என்னை  பண்ணதையே திரும்ப பண்ண வைக்காதீங்க என்று தண்ணீருடன் அவன் வாய்க்கு அருகியில் மாத்திரைகளை கொண்டு வந்து வலுக்கட்டாயமாக போட்டுவிட்டாள்.

சித்தார்த் அவளை மேலும் கீழும் பார்த்தான். எவ்வளவு தைரியம் டி உனக்கு என்னையவே மிரட்டரியா? 

இதன்யா, அப்படி தாண்டா மிரட்டுவன். என்று அதற்குள் தண்ணீரை வாங்கி அருகில் வைத்தாள்.

அவன்  எதுவும் சொல்லாமல் குடித்துவிட்டு குடித்தான்.

இதன்யா, அவ்வளவு தான் இப்ப தூங்குங்க என்று மீண்டும் அவளுடைய இடத்தில் போய் படுத்து கொண்டாள். 

***

இப்போ ரோஸ்ணி என்ன செய்கிறாள்? அடுத்து சித் – இதன்யா என்ன செய்கிறார்கள் என பார்த்து விடுவோம்!  

இங்கே  ரிஷி வீட்டை நோக்கி ரோஷினி புறப்பட்டாள் .  பவானி சொன்னது போலவே ஜக்குபாய் பிலைட் டிக்கெட் மற்றும் அவளுக்கு பாதுகாப்புக்கு இங்கிருந்து சில ஆட்கள் அதேபோல் சென்னையில் இறங்கியதும் ஆட்கள் என அனைவருக்கும  விவரங்களை கூறினான்.

ரோஷினி என்ன பேசுவது?  எப்படி பேசுவது? என்று இந்த இரண்டு வார்த்தைகள்  மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாலே தவிர அவனை எப்படி சமாளிக்க போகிறோம் என்று மட்டுமே அவளது சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தது.

எதுவும் இல்லை அவள் மிகவும் காலியாக இருந்தாள்.

 கரண் சொன்னதைப் போலவே மதுவை வாங்கி வந்திருந்தான் எடுத்தான்.

கரன், என்னடா பண்ற ரிஷி உன்ன பார்த்தா எனக்கு வினோதமா இருக்கேடா! 

ரிஷி, கரன் என்னை பார்த்தா சிரிப்பா இருக்குல்ல!  ஆமா என்னை பார்த்து கொஞ்சம் சிரி !. 

கரண் அவனை புருவம் நெருக்கி பார்த்தான்.

ரிஷி,  என்னை பார்த்து சிரி டா கரன்!  நான் இப்போ எல்லாரும் என்ன பார்த்து கேவலமா சிரிக்கிற நிலைமைல தான் இருக்கேன். 

கரண்,  லூசு மாதிரி பேசிட்டு இருக்காதடா!  இப்ப என்னடா நடந்தது? 

ரிஷி, அத சொன்னா நான் செத்துருவேன் டா !

கரன் , ஏண்டா இப்படி உளற காலையிலிருந்து சாப்டியா இல்லையா, கண்ணு எல்லாம் சுணங்கி போய் கிடக்குது. என்று கேட்டான்

ரிஷி, நீ எதையும் பேசாத!  இதை எப்படி குடிக்கணும் என்று முகர்ந்து பார்த்தான்.   திராட்சை வாசம் அடிக்கிது.

கரன்,  ரிஷியின் உடல் நலன் கருதி ஒயின் தான் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.  மற்ற மதுபானங்களை ஒப்பிடும்போது ஒயின் கொஞ்சம் உடலுக்கு நல்லது. அதுவும் அதிகமாக போதை தராது அந்த காரணத்தினால் உன்னை வாங்கி வந்திருந்தான்.

ரிஷி,  இது கிரேப்ஸ் ஜூஸ் மாதிரி இருக்கு!  கரண் என்ன தான் என்று கூறினான்.

கரண் , இது ஒயின்!

ரிஷி, ஏதோ ஒன்னு நான் என்னையே மறக்கணும் அது மட்டும் தான் இப்போதைக்கு எனக்கு தேவை!  என்று கண்ணை மூடி வேகமாக குடிக்க ஆரம்பித்தான்.

கரண்,   ஷாக் ஆகி என்னடா இப்படி குடிக்கிற?  இதை இப்படி எடுத்துக்க கூடாது!  கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கணும் 

(இங்கு முக்கிய குறிப்பு மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்)

கரன்,  சரி உன்னை  தடுக்க முடியாது வெறும் வயித்துல இதை சாப்பிட்டா உனக்கு கேடு அதனால நான் உனக்கு எதுவும் செய்து எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்றவன் முட்டை பொரியல் செய்ய ஆரம்பித்தான்.

ரிஷி அவளை நினைத்து நினைத்து…ரோஷினியை நினைத்து நினைத்து குடிக்க ஆரம்பித்தான்.

இது ஒரு பக்கம் அப்படியே சென்று கொண்டிருந்தது.

கரன் அவனை அமர வைத்து இரண்டு தோசை மற்றும் தக்காளி சட்னி முட்டை என அனைத்தையும் ஊட்டி விட்டு படுக்க வைத்தான் கிட்டத்தட்ட ரிஷி தூங்குவதற்கு அதிகாலை 3 மணி ஆனது…

இங்கே ரோஷினி அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தால் அங்கிருந்து நேராக ரிசியின் வீட்டிற்கு  வந்து சேர்ந்தாள். 

அதிகாலை ரிஷி வீட்டுக்கு வருவதற்குள் மணி 3.30 ஐ கடந்தது. பதட்டத்துடன் கேட் கதவுகளை திறந்தாள்.

ரிஷியின் வீடு மிகவும் சின்னதாக தான் இருக்கும் அந்த ஏரியா மிகவும் நெருக்கம் வாய்ந்தது. அதை விட அடுக்குமாடி குடி இருப்புகள் நிறைந்து இருக்கும். 

வாட்ச் மேன்!, மா யார் நீங்க? 

ரோஸ், நான் 7th floor ல B 706 ல இருக்க மிஸ்டர் ரிஷி அவரை பார்க்கனும்! 

நீங்க கெஸ்டா மா அதுவும் பொண்ணு! வந்து இருக்கீங்க அப்படியே அனுப்ப முடியாது. 

ரோஸ், அவரு என்னோட லவ்வர் கூடிய சீக்கிரம் எங்களுக்கு கல்யாணம் ஆக போகுது இப்படி துருவி துருவி கேட்டு கொண்டு இரிக்காதீங்க!. 

அந்த செக்யூரிட்டி இரு மா நான் இப்போவே அவருக்கு போன் பண்ணி கேட்கிறேன்!. 

ரோஸ் இன்னும் பதட்டத்தில் நின்று கொண்டு இருந்தாள். நிச்சயம் என்னை பேசி திட்டி அனுப்பி விடுவான்! அது கூட செய்வானா! என் முகத்தை பார்ப்பான!. இங்கு அவமான படாமல் நம்ம போவது தான் நல்லதோ! இல்லை ரிஷி என் கிட்ட பேசாமல் நான் எங்கேயும் போக மாட்டேன். 

ஹலோ!. 

செக்யூரிட்டி ரோஸ் மேல் பார்வையை  செலுத்தி கொண்டே ஹலோ ரிஷி சார் உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு! 

கரண் புருவம் நெருக்கி கொண்டே யாரது? என கேட்டான். 

அவரோ அந்த பொண்ணு ரிஷி சார் கட்டிக்க போற பொண்ணாம்! 

கரண் ரிஷியை பார்த்தான். அவன் குப்புற படுத்து இப்பொழுது தான் உறங்கி கொண்டு இருந்தான். 

அப்போ எதுவும் அந்த பொண்ணுக்கு தெரியும்! என வர சொன்னான். 

சரி மா நீ மேல போ! அதுக்கு முன்னாடி இங்கே ஒரு சைன் போட்டு உன்னோட போன் நம்பர் எழுதிட்டு போ! 

ரோஸ் இதை நம்பாமல் அப்படியே நின்றாள். 

என்ன சொல்றீங்க! 

அவர் அவளிடம் விவரத்தை வாங்கி கொண்டு அனுப்பி வைத்தார். 

ரோஸ் ஒரு வித பதட்டத்துடன் மேலே சென்றாள். 

அங்கே கரன் நின்று கொண்டு இருந்தான். 

யார் நீங்க? 

நான் ரோஷ்னி! 

கரண், அப்போ நீங்க நடிகர் சித்தார்த் கிருஷ்ணாவுடைய தங்கச்சியா!  

ம்ம் ஆமா! 

கரண், சாரி இப்போ ரிஷி கொஞ்சம் கான்ஸ்யஸ் ல இல்ல! 

ரோஸ் பதட்டத்துடன் அவருக்கு என்ன ஆச்சு? 

கொஞ்சம் குடிச்சு இருக்கான். 

அவள் அழுது கொண்டே இப்போ நான் அவரை பார்க்கலாமா! 

கரண், சரி வாங்க மேம்! என உள்ளே அழைத்து சென்றான்.

ரோஸ் அவன் அருகில் சென்று மிஸ்டர் ரிஷி!  மிஸ்டர் ரிஷி! என இரண்டு முறை அழைத்தாள். அழைத்து கொண்டே அவனை தட்டி பார்த்து உலுக்கி பார்த்தாள். 

அரை போதையில் முழித்து அவளை உற்று பார்த்தான். 

ரோஸ் கொஞ்சம் புன்னகை கூடவே ரிஷி!. என அழைத்தாள். 

அவன் வெடுக்கென கண்களை மூடி கொண்டே கரன்! கரண்! என  கத்தினான். 

ரோஸ் கொஞ்சம் நகர்ந்து நின்று கொண்டாள். அவளுக்கு இப்படி எதாவது நடக்கும் என நன்றாக தெரியும்! 

ரிஷி! என சொல்லி கொண்டே கரன் வந்தான். 

கொஞ்சம் மேடமை வெளியே போக சொல்லு! 

ரோஸ், ரிஷி! பிளீஸ் நான் சொல்ல வரும் விஷயத்தை முதலில் கேளுங்க! நான்! அது! என தயங்க ஆரம்பித்தாள். 

ரிஷி, என்னோட நிம்மதியை கெடுக்க வந்திருக்க! இன்னும் என்ன பழி சொல்ல வந்திருக்க!  உன்னால் தான் டி எல்லாமே நான் என்னோட வேலையை பார்த்து கொண்டு இருந்தேன் ஆனால் என்னை!  என கண்ணீர் சிந்தினான். 

ரோஸ், அது அப்படி இல்ல ரிஷி! 

நீ வெளியே போ! நீ போகல இப்போ நான் போவேன்! என எழ முயற்சி செய்தான். 

ரோஸ் வேகமாக இட்ஸ் ஓகே நானே போறேன்! என அழுது கொண்டே கூறினாள். 

ரிஷி, இங்கே வெளியே என் கண்ணில் படுவது போல நிற்காத! தயவு செய்து போயிடு! என கையெடுத்து கும்பிட்டவன் அப்படியே படுத்து கொண்டான். 

கரண், உங்க ரெண்டு பேருக்கும் பிரச்னையா! 

ரோஸ் அழுது கொண்டே நின்றாள். 

கரண், அவன் நிதன்யா அப்டின்னு ஒரு பொண்ணை லவ் பண்ணன் ஆனால் அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. அந்த விஷயம் தெரிந்து அவன் அப்போ கூட அழுகல குடிக்கள ஆனால் இன்னிக்கி என்ன ஆச்சுன்னு தெரியல ரொம்ப ஒரு மாதிரி இருக்கான். 

இதை கேட்டதும் ரோஷினி இன்னும் மனம் உடைந்து அழ “ அப்போ உண்மையான லவ் அவருக்கு… உண்மையான லவ் என் மேல தான் இருக்கா! இது தெரியாம நான் அவரை… இப்படி நம்பாமல் விட்டுட்டேன்!..  அவமானப்படுத்தி விட்டேனே!.. மிகவும் வருத்தமாக அவளது மனமே அவளை கேள்வி கேட்க ஆரம்பித்தது.

ரோஷினி அதன் பின் அவனைப் பார்த்து அவரை கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே வெளியே வந்தாள்.

நேராக அவர்களின் வீட்டுக்கு கிளம்பினாள். வீடே அமைதியாக இருந்தது. 

மதி மா எழுந்து வேலை ஆட்கள் அனைவருக்கும் டீ போட்டு கொண்டு இருந்தவர் இவளை பார்த்ததும். ரோஸ் கண்ணு!  என அழைத்தார். 

மதி! மா என அழைத்தவள் நான் என அழுது கொண்டே அறைக்கு ஓடி விட்டாள். 

அடுத்து என்ன செய்வது என தெரிய வில்லை. 

****

அதிகாலை 7.00  ஆனது. 

சித்தார்த்துக்கு அந்த நேரம் ரத்ன குமார் கிட்ட இருந்து அழைப்பு வந்தது.

சொல்லுங்க சார்! 

“புதுமுக ஹீரோயின் தேர்வு செய்யலாமா இல்ல உங்களுக்கு வேறு யாராவது இந்த கதைக்கு பொருத்தம் அப்டின்னு தோணுதா!”

சித்தார்த் ஒரு சில நிமிடம் யோசித்து விட்டு “நீங்க என்ன நினைக்கிறீர்களோ அது எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே சார். கதையை நடித்து கொடுப்பது மட்டும் தான் என்னோட வேலை உங்க பாணியில் நீங்க படம் எடுத்தால் தான் அது ஒரு ஆத்மார்த்தமாக வரும் என நினைக்கிறேன்!”

ரத்னவேல் ஒரு நிமிடம் பேச்சு வராமல் நின்றார்.

சார் ஆர் யூ ஹியற்!.

ரத்னம், “எனக்கு என்ன சொல்வது என தெரியல மிஸ்டர் சித்தார்த் உண்மையாகவே நீங்க இப்படி ஒரு கேரக்டர் அப்டின்னு நான் எதிர் பார்க்கல உங்களுக்கான இடத்தை நான் நிச்சயமாக உருவாக்கி தருவேன் எல்லா படத்திலும் மிக பெரிய பின்புலத்தில் இருந்து வரும் நாயகன் கதையில் ஆதிக்கம் செலுத்துவார் ஆனால் நீங்க அப்படி இல்லன்னு நிருபபித்து விட்டீர்கள்!”

சித் “இதற்கு எந்த ஒரு வெளிப்பாடும் இல்லாமல் ஓகே சார் நீங்க பாருங்க எதுவும் உதவி என்றால் தாராளமாக கேட்கலாம்!” என சொல்லி வைத்தார்.

ரத்ன வேல் புதுமுக நடிகைக்கான ஆடிசன் பற்றி அறிவிப்பு வெளியிட்டு இருக்க அந்த செய்தி அவளின் காதுகளுக்கு சென்றது.

***

மேம்!. ஒரு முக்கிய விஷயம்!.

மேகா, சொல்லு!.

மேம் சித்தார்த் சார் ஃபேமஸ் டைரக்டர் ரத்னவேல் சார் கிட்ட படம் பண்ண போறாரு.

மேகா, ஹே பாஸ்டர்ட் இது பழைய செய்தி இதை சொல்வதற்காகவா கால் செய்தாய்?

அவனோ படபடத்து கொண்டே இல்ல மேம் அவர் அந்த படத்தில் சித்தார்த் துக்கு ஜோடிக்காக ஆடிசன் வச்சு இருக்கார். நீங்க!.

மேகா அந்த ஜின்னை வாயில் நிரப்பி கொண்டே ஜஸ்ட் கூல் இது நியூஸ் அதுக்கு அப்ளை பன்னிடு அண்ட் நான் இன்னும் ரெண்டு நாளில் இந்தியா வந்து விடுவேன். வந்ததும் உனக்கு ஃபுல் பேமென்ட் வந்திடும்.

சரி மேம் என வைக்க போக. ஹேய்!. என்று அதட்டினாள், சொல்லுங்க மேம்.

அவ்ளோ தானா இல்ல வேற செய்தி இருக்கா!

மேம் அவரோட புரோபசனல் வேலை மட்டும் தான் நான் ஸ்பை வச்சு கண்டு பிடித்து இருக்கேன் அவரோட வீட்டுக்குள் என்னால் போக முடியல மேம்.

மேகா, சரி சரி அந்த லீனா கூட எல்லாம்

முடிந்தது தானே!.

அவன் உறுதியாக ம்ம் ஆமா மேம் இப்போ அவங்களுக்கு சித்தார்த் சார் கூட எந்த தொடர்பும் இல்ல. அவரை பற்றி எந்த ஒரு வதந்தியும் யார் கூடவும் வரவது இல்லை. இந்த ரத்ன வேல் சார் படம் அவர் கம் பேக் கொடுப்பது யாருக்குமே தெரியாது.. என்று அவன் சொல்ல உடனே மேகா கட் செய்து போனை தூக்கி போட்டாள். சித்து டியர் இனி ஹாட் டிரன்ட் நீயும் நானும் தான். என்று சொல்லியவள் அந்த ஆள் பாதி ஆடை பாதியில் தன் தோழிகளுடன் ஆட்டம் போட ஆரம்பித்தாள்.

சோ முடிவாக ரிஷியின் தங்கை மேகா இந்தியா வர போகிறாள்.

தொடரும்…

அடுத்து என்ன நடக்குமோ!. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 143

சித்தார்த் அனைத்து விவரங்களையும் சரி பார்த்து கொண்டு இருந்தான். தீம் பார்க் புராஜக்ட் மற்றும் அதை விட இன்னும் மிக பெரிய ஒரு புராஜக்ட் இன்று டெண்டர் வருகிறது. இப்பொழுது புபனேஸ்வர் செல்ல வேண்டும். ஏற்கனவே ஆன்லைனில் அனைத்தையும் கோட் செய்து அனுப்பி விட்டான். இன்று மதியம் 12 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். 

இதன்யாவின் காதுகளுக்கு  கட கட வென தட்டச்சு செய்யும் சத்தம் கேட்டது. புருவம் நெருக்கிக்கொண்டே கண்களை மெதுவாகத் திறந்தாள்.

அவன் ஆஜானுபாகுவாக அமர்ந்திருக்கும் உருவம் கண்ணுக்கு தெரிந்தது எவ்வளவு அழகான ஓவியம்! ஆம் அவன் ஓவியத்தில் இருந்து இறங்கி வந்தவன் போல் இருந்தான். கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் செதுக்கி வைத்த சிலையைப் போலவே இருந்தான். அந்த கண்கள் இரண்டு சூரியனை வெட்டி வைத்தது போல ஒளி மின்னிக் கொண்டிருந்தது. அந்த நாசி கூறாக இருந்தது. இதழ்கள் இறுக்கமாக இருந்தது .மெதுவாக ஏறி இறங்கும் அந்த சங்கு போன்ற குரல்வளை எவ்வளவு அழகு!  என்று பெருமூச்சை விட்டாள்.

சித்தார்த் பார்வையை எடுக்காமல் “ஒரு மார்க்கமா தாண்டி சுத்திட்டு இருக்க!” என்று கூறினான்.

இதன்யா சட்டென என நீங்க பாத்துட்டீங்களா? நான் எழுந்தது உங்களுக்கு தெரியுமா?  என்று கேட்டுக் கொண்டே அமர்ந்தாள்.

“தெரியும்!”

எப்படி? என்று ஆர்வமாக கேட்டாள்.

உனக்கு எதுக்கு?  உன் வேலையை பாரு! 

இதன்யா அவன் அருகில் வந்து ஓகே என்று கூறியவள்.அவன்  கன்னத்தில் முத்தமிட்டாள்.

சித்தார்த் ஒரு நிமிடம் தட்டச்சு செய்வதை நிறுத்தி விட்டு அதன் பின் மீண்டும் தட்டச்சு செய்தான்.

அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

ஹலோ என்று அழைத்தாள்.

என்ன? என்று தட்டச்சு செய்து கொண்டே பதில் அளித்தான் .

நான் உங்களுக்கு கிஸ் பண்ணி இருக்கேன்! 

இப்போ அதுக்கு என்ன? 

நான் கிஸ் பண்ணி இருக்கேன்!  ஐ மின் நானா வந்து கிஸ் பண்ணி இருக்கேன்!

சித்தார்த் அவளை ஒரு பார்வை பார்த்து “நான் அழகா இருக்கேன்னு சொல்லுவ! அதைக் கேட்க எனக்கு இரிடேட்டிங்கா இருக்கும்! நீ என்னமோ பண்ணிக்கோ நான் எதுவும் கேட்க மாட்டேன்.” என்று சொல்லி விட்டு அவன் சதீஸ்க்கு அழைத்தான்.  

இதன்யா அவன் பேசி முடிப்பதற்காக காத்திருந்தாள்.

சித்தார்த் சதீஷ்சிடம் “இன்னைக்கு நீ ரெடி தானே! 

எங்கேடா போகனும் ?

“என்ன?  எங்கே போகனும்ன்னு கேக்குற?..  இன்னிக்கு அந்த  ப்ராஜெக்ட்! நெனப்பு இருக்கா!”

 “சதீஷ் உடனே இன்னிக்கு காலேஜ்ல பிசிக்ஸ் டிபார்ட்மென்ட் கிளப் இன்னாகரேசன் அதனால நான் காலேஜ் போகணும்! ”

சித் கடுப்பாகி இப்போ என்னால பேட் வேர்ட்ஸ் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன்!  அதனால் தயவு செய்து நீ கிளம்பி அங்க வர!  என் கூட கிளம்புற!  இப்போ கரெக்டா ஒன்பது மணிக்கு நமக்கு பிளைட் என்று கூறினான்.

சதீஷ் ஒரு பெருமூச்சை விட்டு ஓகே என்று பதில் அளித்தான்.

ஒரு நிமிஷம்!..

சொல்லு!. 

 அந்த பிசிக்ஸ் கிளப் இன்னாகரேசன 2 டேஸ் தள்ளி போடு!   நான் காலேஜ் வரேன்! 

சதீஷ், என்ன? நீ சீப் கெஸ்ட்டாக வர போறியா!

சித், அப்படி கூட வச்சுக்கோ!  இப்போதான் நம்மளோட எல்லா கேம்பஸ் ஒரே இடத்துல இருக்குல்ல! சோ அதனால நான் ஸ்ட்ரைட்டா அங்கே வர போறேன். என்று கூறினான் .

சரி ஓகே நான் இப்பவே எச்.ஓ.டி கிட்டயும் பிரின்ஸ்பால் கிட்டயும் சொல்லிடுறேன்!

சித்தார்த், இன்னிக்கு வேற ஏதாவது ஒர்க் இருதால் ரிஷிய அத பண்ண சொல்லிடுவேன்! 

சதீஷ் ,அவன்! அவனால முடியுமா? அவன் இப்போ எந்த நிலைமையில் இருக்கான்! பாவம் டா ரிஷி என்று வருத்தப்பட்டான்.

சித்தார்த் , அதெல்லாம் முடியும் என்னோட அசிஸ்டன்ட் ரொம்ப பிரில்லியன்ட்! அவனுக்கு இந்த மாதிரி பீலிங்ஸ் எல்லாம் இம்பார்ட்டண்ட்  கொடுக்க கூடாது.

என்ன சொல்ற? 

சித்,  இனிமேல் ட்ரெயின் பண்ண போறேன்! 

இதன்யா அவன் பேசுவதை கவனித்து கொண்டிருந்தாள்.

சதீஷ் எதுக்குடா இப்படி பேசுற?  என்று  கடுமையாக கேட்டான்.

சித்தார்த் இனிமே அப்படித்தான் எந்த ஃபீலிங்க்ஸ்க்கும் இங்க இடம் கொடுக்கக் கூடாது. என்று ஓரக் கண்ணால் அவளை பார்த்தான்.

சதீஷ்,  பக்கத்துல லிட்டில் ஹார்ட் இருக்காளா? 

சித்தார்த் கடுப்பாகி மூடிட்டு போனவை என்று கட் செய்தான். 

அதன் பின் அவன் மீண்டும் ஃபோன் எடுத்து யாருக்கோ கால் செய்ய போக

இதன்யா அவன் கைகளை பிடித்தாள்

சித்தார்த் பார்வை அவளை துலைத்தது!

இதன்யா அதை கண்டு கொள்ளாமல் என்ன சொல்லணும்? என்று கேட்டாள்.

சித்தார்த் கேள்வியாக “என்ன கேட்கிற?”

இதன்யா, நீங்க அழகா இருக்கேனு சொல்லுவ! அது இரிடேடிங்கா இருக்கு அப்படின்னு என்கிட்ட சொன்னீங்கல்ல!..

ஆமா என்று சித்தார்த் ஒற்றை பதிலளித்தான்.

இதன்யா ,சோ அதுக்கு பதிலா வேற என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்க்கிறிங்க?

 சித்தார்த் வேற என்ன சொல்லணும்னு உனக்கு தெரியாதா!

இதன்யா, எனக்கு தெரியாது! நீங்க சொன்னா அதை தெரிந்து கொள்வேன்!  எனக்கு ஈசியா இருக்கும்ல்ல சொல்லுங்க! என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

சித், “தெரியாது அப்டின்னா விடு! எதையும் வற்புறுத்தி வாங்க கூடாது அது தானாக வரனும்!”

இதன்யா மனதில் “சொல்லவே மாட்டியா டா! கடைசி வரைக்கும் என்னை புடிச்சிருக்கு! நான் உன்ன ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்! நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு! உன் வாயிலிருந்து வராதா டா!என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

சித்தார்த் சிந்தையில்  “திமிர் டி எவ்வளவு தைரியம் இருந்தால் எனக்கே நீ வந்து முத்தம் கொடுப்ப? இதெல்லாம் ஐ லவ் யூ! நான் உன்னை விரும்புகிறேன் அப்படின்னு சொல்லிட்டு கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! அதை மட்டும் என்னால வாழ்க்கையில அனுபவிக்கவே முடியலையே! என்கிட்ட எல்லாமே இருக்கு! அந்த ஒத்த வார்த்தை தான் இல்ல அத சொல்லும்போது எப்படி இருக்கும்? இன்ஃபினிட்டி ஃபீலிங்ஸா இருக்கும்!”

அதன் பின் இதன்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தயவு செய்து என்னை இப்படி பாக்காத எந்திரிச்சு போ!  போய் காலேஜ் கிளம்பு!  இப்படியே இருக்க போறியா? பி.எட் படிக்கிறேன்.கம்பி கட்டுறேன் டெட் எக்ஸாம் எழுதுறேன்.ஸ்கூட்டி வாங்குகிறேன்! ஆடிக்கிட்டு போறேன்! அப்படின்னு பில்டப்  மட்டும் தான்!  போ போய் காலேஜ் கிளம்பு டி என்று கூறினான்.

இதன்யா,“ எனக்கு தெரியும்!  உங்க வேலையை நீங்க பாருங்க!”என்று சொன்னவள்.அவனை அப்படியே விட்டுப் போக மனம் வரவில்லை. அவள்  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் அருகில் சென்று கன்னத்தில் முத்தமிட்டு ஒரு முறை கட்டிக் கொண்டாள் .

அவனது குரல் வளையை வருடிப் பார்த்தாள்.

சித்தார்த், என்ன பண்ற? 

சும்மா! என்று சொல்லிவிட்டு வேகமாக குளியலறை ஓடி விட்டாள். 

சித்தார்த் உதட்டில் புன்னகை அப்படியே நேராக பார்த்தான். ஆளுயர கண்ணாடி ஒரு முறை தலையை கோதி கொண்டு அழகா இருக்கேனா! ம்ம் நீ சொல்லி தான் தெரியுது!..என நினைத்து கொண்டு உதட்டை ஒரு முறை கடித்து கொண்டு அவள் முத்த மிட்ட இடத்தை வருடி பார்த்தான். 

 அந்த புன்னகை அது ஒரு சில நிமிடங்கள் தான். அதன் பின் சித்தார்த் ரிஷிக்கு கால் செய்தான். நீண்ட நேரமாக ரிங் சென்று கொண்டே இருந்தது .

அதன் பின் அழைப்பை ஏற்றான். ஹலோ என்று கம்மியாக குரலில் அழைத்தான்.

சித்தார்த், ஹலோ ரிஷி நான் சித்தார்த் பேசுறேன்.

சார் என்று திட்டிக்கிட்டு ரிஷி பதில் அளித்தான்.இரவு குடித்த அந்த மதுபானத்தின் போதை இன்னும் தலையை கிரங்கடித்துக் கொண்டிருந்தது. தலையை ஒரு நிமிடம் உலுக்கி கொண்டு எழுந்து நின்றான்.அது ரிஷிக்கு சித்தார்த் மேல் இருக்கும் மரியாதை.

சித்தார்த் , என்ன பண்ற

ஒன்னும் இல்ல சார் நான் வீட்ல இருக்கேன். என்று கூறினான்

சித்தார்த்,  நான் எப்பவுமே உனக்கு மாமா தான் புரியுதா! நீ அவளை கட்டிக்கிட்டாலும் சரி கட்டிக்கலனாலும் சரி! உன்னை எனக்கு பிடிக்கும்! உன்னோட உண்மை எனக்கு பிடிக்கும்! நான் யாரிடமும் எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டேன்.  உனக்கே தெரியும்! அதனால சாரை விட்டுடு

ரிஷி, சரிங்க மாமா சொல்லுங்க என்று அழைத்தான்.

இன்னிக்கு காலேஜ் போறியா?

 ரிஷி அமைதியாக இருந்தான்.

சித்தார்த் “முதல உன்னோட மனசுல இருந்து பீலிங்ஸ் தூக்கி போடு பீலிங்ஸ்க்கு இம்பார்ட்டண்ட் கொடுக்கக் கூடாது! இப்போதைக்கு யார் தூக்கி போட்டா உனக்கு என்ன? உனக்கானவள்  கண்டிப்பா உன் கிட்ட வருவா! புரியுதா! சோ நீ இன்னைக்கு காலேஜ் போறியா!” என்று கேட்டான்.

ரிஷி, சரிங்க மாமா நான் போறேன்!

சித்தார்த், காலேஜ்ல இன்னைக்கு பி எட் காலேஜ் கேம்பஸ்  இனி நம்மளோட பவானி இன்ஸ்டிட்யூட் உள்ளே ஜாயின் ஆக போகுது!  அதனால கொஞ்சம் அந்த ஒர்க் பாரு!  நான் வந்ததும் உன்னோட ப்ராஜெக்ட் பத்தி நம்ம பேசலாம்! என்று கூறினான்.

ரிஷி, சரிங்க மாமா என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

சித்தார்த்துக்கு ஏதோ மாறுதல் தெரிந்தது. மனம் ஒரு முறை ரிஷிக்காக யோசிக்க தொடங்கியது.

உடனே சித்தார்த் சதீஷுக்கு அழைத்தான்.

சொல்லுடா நான் கிளம்பிட்டேன். இப்போ உன்ன பாக்க தான் வந்துட்டு இருக்கேன்!

சித்தார்த் நீ புபனேஸ்வர் வர வேண்டாம். ரிஷி பேச்சு கொஞ்சம் சரியில்ல, அதனால நீ அவனை கொஞ்சம் கண்காணி! நான்  ஸ்டார்ஜியாவ வர சொல்லிக்கிறேன். இனி காலேஜ் வொர்க் ஃபுல்லா நீ பாத்துக்கோ!

இனி எல்லாமே பாக்கணும். நான் கம்பேக் கொடுக்கப் போறேன்! 

சதீஷ் சிரிப்புடன் “அதுதான் எனக்கு தெரியுமே!”

யார் சொன்னா?

ஸ்டார்ஜியா எனக்கு சொன்னா!

ஓகே அதனால எனக்கு கொஞ்சம் கால்ஷிட் பிராப்ளமா இருக்கும்!  நான் எல்லாத்தையும் போல் மெயின்டன் பண்ண கஷ்டமா இருக்கும். அதனால ஜியாவை வர சொல்ல போறேன்.

ஓகே அப்போ நான் இன்னைக்கு காலேஜ் போகவேண்டுமா!

ஆமா!

சதீஷ் போன் வைக்கப் போக சித்தார்த்,ஹே  அந்த பிசிக்ஸ் கிளப் அப்படியே நிறுத்தி வை நான் வந்ததும் ஸ்டார்க் பண்ணிக்கலாம்! 

ஏன்டா?

சொல்றத மட்டும் செய்!

சரி ஓகே இன்னிக்கி B.Ed வெல்கம் பண்ணிடுங்க என்று சொல்லி போன் வைத்தான்.

அதன் பின் ஜியாவுக்கு அழைத்தான்.

பாஸ்  புவனேஸ்வர் ப்ராஜெக்ட் எல்லா டீடைல்ஸும் சதீஷ் சாருக்கு அனுப்பினேன் .எல்லாமே ஓகே பாஸ்!.  என ஜியா கூறினாள். 

உடனே சித்தார்த் , இனிமே நீ சென்னை கிளம்பி வந்துட்டு என் கூட தான் இருக்க போற!. நான் ஹேண்டில் பண்றது எல்லாம் நீ தான் ஹாண்டில் பண்ணனும். 

ஜியா, ஓகே பாஸ்!. 

அந்த நேரம் தான் இதன் யா குளித்து முடித்து உடையை கொஞ்சம் போட்டு கொண்டு வெளியே வந்தாள். 

சித், ஜியா!. 

பாஸ்!. 

இன்னிக்கு இப்போவே புபனேஸ்வர் கிளம்பி வந்திடு! இப்போ அந்த ஸ்டேட் மினிஸ்டர் கிட்ட மீட்டிங் இருக்கு! 

ஜியா, ஒகே பாஸ் ஆனால் ஒரு நிமிடம்! 

என்ன? 

ஜியா, பாஸ் நமக்கு அந்த தீம் பார்க் ப்ராஜெக்ட் கிடைக்காது என்று கூறினாள்.

சித்தார்த் “எனக்கு அது முக்கியம் இல்லை!  நமக்கு நம்மளோட ஃபோக்கஸ் ஃபுல்லா அந்த ப்ராஜெக்ட்ல மட்டும் தான் இருக்கணும்! புரியுதா! அதோட பிட்டிங் நான் ஏற்கனவே செண்ட் பண்ணிட்டேன்! இதை பற்றி போனால் பேச கூடாது. ஸ்பை கூட இருக்கும். இன்னைக்கு ரிசல்ட் தெரிய போகுது. இது சீக்ரெட் ப்ராஜெக்ட் யாருக்குமே தெரியாது? ரெண்டு கம்பெனிஸ் தான் அப்ளை பண்ணி இருக்கு. முதலில் நம்ம, அண்ட் இன்னொன்னு வந்து கொல்கத்தா பவர், சோ மத்த எதுலயும் கான்செண்ட்ரேட் பண்ண வேண்டாம்!” என்று கூறினான்

ஜியா, ஓகே பாஸ் நான் இப்பவே கிளம்புறேன் என்று சொல்லி அவள் போன் வைத்தாள். 

இதன்யாவுக்கு அவன் பேசுவது ஜியா தான் என தெரிந்து கொண்டாள். உள்ளுக்குள் தீ பொறி பறந்தது. அவளை நினைக்க நினைக்க பற்றி கொண்டு வந்தது. புடவையை கட்டி முடித்து ஈரமான முடியை அவில்த்து விட்டு வெளியே வந்தாள். 

சித் ஒரு முறை அனைத்தையும் சரி பார்த்து என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும் என யோசித்து விட்டு ஒரு முறை சோம்பல் முடித்தான். அதன் பின் எழுந்து குளிக்க செல்ல..

ஒரு நிமிடம்!. 

அவன் கண்டு கொள்ளாமல் உள்ளே செல்ல போக!. 

இதன்யா, ஒரு நிமிடம்! உங்க கிட்ட தான் பேசணும்! 

ம்ம் என்ன? 

இப்போ யார் கிட்ட பேசிட்டு இருந்தீங்க!. 

நானா! அது உனக்கு எதுக்கு? 

சொல்லுங்க! என அருகில் வந்தாள். 

சித், என்னோட அசிஸ்டன்ட்! உனக்கு இப்போ என்ன டி வேணும்! 

அந்த ஸ்டார்ஜியாவா! 

சித் ஒற்றை புருவம் உயர்த்தி ஆமா! என்று பதில் அளித்தான். 

இதன்யா, அவள் அவள் கிட்ட நீங்க!. எதுக்கு.. 

சித், நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் ஜஸ்ட் ஒப்பந்தம் தான்! அப்டின்னு சொன்னது நீ தான்! நான் யார் கிட்ட பேசினால் உனக்கு என்ன? 

இதன்யா அவனை கோபமாக பார்த்தாள். 

சித் அவளை கண்டு கொள்ளாமல் குளிக்க சென்று விட்டான். அங்கு இருக்க மிகவும் வெறுப்பாக இருந்தது. அவளது புத்தகம் அனைத்தையும் தூசி தட்டினாள். 

அவளது பேக் எடுத்து கொண்டு கூடவே போனையும் எடுத்து கொண்டு கீழே வந்தாள். 

மதி அவளுக்கு உணவை தயாராக வைத்து இருந்தார். 

சாப்பிட்டு போ கண்ணு?

இல்லங்க மா எனக்கு வேணாம்! 

அப்படி சொல்ல கூடாது வா! வந்து உட்காரு!. என வலு கட்டாயமாக அழைத்தார். இதன்யா மனதில் அவன் பேசியதிக்கு நம்ப வருத்த படுவது போல எதற்கு காட்டி கொள்ள வேண்டும்! நமக்கு இனி படிப்பு தான் முக்கியம்! என சொல்லி விட்டு உணவு உண்ண அமர்ந்தாள். 

மதி அவளுக்கு பரிமாறி கொண்டே ரோஸ் இருக்கும் அறையை பார்த்தார். 

இதன்யா, என்ன மா! அங்கே பார்க்கிறீங்க! 

இல்ல ரோஸ்னி பொண்ணு வந்தது. 

இதன்யா சாப்பிடுவதை நிறுத்தி எப்போ! 

காலைல ஒரு நாலு மணி இருக்கும் அழுது கிட்டு ஓடுச்சு!.

இதன்யா, என்ன சொல்றீங்க! நீங்க பேசினீங்களா!. 

ம்ம் ஆனால் பதில் பேசல!. 

இதன்யாக்கு இப்பொழுது ரோஸ் நினைவாக இருந்தது. சாப்பிட தோன்ற வில்லை. வேகமாக எழுந்து அவள் அறை பக்கம் நகர்ந்தாள். 

சித் குளித்து முடித்து வெளியே வந்தவன் அவளை தேடினான். ம்ம் போயிட்டாளா! என வேகமாக கிளம்பினான். 

இதன்யா ஒரு வித தயக்கத்துடன் நின்றாள். என்ன பேசுவது என தெரிய வில்லை. அவளிடம் எது பேசினாலும் அதை தவறாக தான் எடுத்து கொள்வாள். ஒரு சில நொடிகளில் தைரியத்தை வர வளைத்து கொண்டு கதவை தட்டினாள். 

சத்தமே வர வில்லை. 

மேம்!.மேம்! என அழைத்து கொண்டே கதவை தட்டினாள். 

ரோஸ் அழுது சிவந்த முகத்துடன் எழுந்து கதவை திறந்தாள். 

இதன்யா என்ன பேசுவது என தெரியாமல் அவளின் முகத்தை பார்த்தாள். 

ரோஸ் கொஞ்சம் முகத்தை துடைத்து கொண்டே கடுமையான சொற்களில் நீயும் என்னை திட்ட போறியா! என்னை ஒதுக்க அவமான படுத்த தான் கூப்பிட்டயா!. 

இதன்யா இல்லை என்பது போல தலை அசைத்து நீங்க அது வந்து!. எல்லாம் சரி ஆகிடும்! அழ வேணாம்!. 

ரோஸ் அவளின் கையை வேகமாக பிடித்து உள்ளே இழுத்தாள். 

இதன்யா பயந்து கொண்டு சாரி மேம்! என்னை மன்னித்து விடுங்கள். 

ரோஸ், நீ கூட என்னை மூணாவது ஆளாக தானே பார்க்கிற! நான் பண்ணது தப்பு தான்! எனக்கு உன் மேல் பொறாமை இதன்யா! என்னை என்ன பண்ண சொல்ற! என் அன்னாவையும் உன்னையும் பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு!. 

அவள் அமைதியாக நின்று கொண்டு இருக்க ரோஸ் அவளின் அருகில் வந்து நான் உன் காலில் விழவா! என கிட்ட அப்போ தான் பேசுவயா என குனிய சென்றாள். 

இதன்யா, மேம் அப்படி இல்ல! சாரி சாரி!. 

நான் தான் உன் கிட்ட கேட்கணும் சாரி என்னை மன்னித்து விடு! எனக்கு கொஞ்சம் ஹெட் வைட்! நான் சித்தார்த் தங்கை! அதனால் கொஞ்சம் சீன் போட்டேன். மற்ற படி எனக்கு உன் கிட்ட பேச தோணுச்சு! என ரோஸ் கூறினாள். 

இதன்யா சிரித்து கொண்டே அவளின் கையை பிடித்து கொண்டாள். 

அதன் பின் இருவருக்கும் என்ன பேசுவது என தெரிய வில்லை. இருவரும் அமைதியாக இருக்க முதலில் இதன்யாவே பேச தொடங்கினாள். 

ரிஷி அண்ணா கிட்ட நீங்க பேசினீர்களா! 

அவ்வளவு தான் ரோஸ் விசும்ப ஆரம்பித்து அழுக தொடங்கினாள். 

சாரி சாரி!. 

ரோஸ் அவளை கட்டி கொண்டு இனி ரிஷி எனக்கு கிடைப்பாரு அப்டின்னு நம்பிக்கை இல்லை. நான் சாக போறேன். ரிஷி கடைசியாக என் கிட்ட ஐ லவ் யூ சொன்னாரு ஆனால் நாம் அதை தவறை மறைக்க சொல்கிறார் என நினைத்து கொண்டேன். என அழ ஆரம்பித்தாள். 

இதன்யா அவளுடைய கைகளை வருடி கொடுத்துக் கொண்டே அந்த இடத்துல நீங்க மட்டும் இல்ல, யார் இருந்தாலும் தப்பா தான் நினைச்சிருப்பாங்க! நீங்க அதை பெருசா எடுத்துக்க வேணாம்! ரிஷி அண்ணா உங்க மேல கோவமா தான் இருக்காரு! அது வெறுபு சார்ந்ததல்ல, உங்ககிட்ட தான் அவரோட காதல சொல்லிட்டாருல்ல… சோ நீங்க வருத்தப்படாதீங்க!

ரோஷினி,  “இல்ல இதன்யா! இது அப்படி இல்ல, எல்லாரும் நம்பாமல் இருந்தால் கூட நான் ரிஷிய நம்பி இருக்கணும்! எங்க அண்ணா உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான்! அதே போல தானே நீ! எங்க அண்ணா மாதிரி யாராலயுமே லவ் பண்ண முடியாது! எங்க அண்ணாவுக்கு உன் மேல ரொம்ப லவ் ! எனக்கு உன்னையும் எங்க சித்தார்த்தையும் பார்த்தால் பொறாமையா இருக்கு! ”

இதன்யாவிற்கு தெரியும்  சித்தார்த் அவளை மிகவும் நேசிக்கிறான்! அளவு கடந்த காதல் இருக்கிறது. ஆனால் வாய் திறந்து எப்பொழுதும் உன்னை காதலிக்கிறேன், நீ என்னை விட்டு போகக்கூடாது, என்று உணர்வுகளை வெளிப்படுத்தியது இல்லை.

எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தி விட வேண்டும். இல்லை என்றால் அது இந்த  ஒப்பந்தம் போலவும் ,நம்பிக்கை இல்லாத உறவு போலவும் தான் தெரியும். இதன்யா எதிர்பார்ப்பது அது தான்! அவன் சொல்லிவிட வேண்டும் அதேபோல் அவளும் வீம்பு பிடிக்கிறாள். இப்பொழுது அது நமக்கு தேவையில்லை. நாம் ரோஷினி விஷயத்திற்கு வருவோம்.

இதன்யா, அத விடுங்க இப்போ நீங்க என்ன பண்ண போறீங்க? அதை சொல்லுங்க!

ரோஷினி முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டே “எனக்கு தெரியல இதன்யா!” என்று உடைந்த மன நிலையில் கூறினாள்.

இதன்யா, இப்படி சொல்லாதீங்க! ரிஷி அண்ணா உண்மையாகவே உங்கள லவ் பண்றாரு! அவர் எக்ஸ்பிரஸ் பண்ணிட்டாரு!  பிரச்சனை வந்துடுச்சு அதுவும் இயல்பா நடக்கல அந்த ரதி பிளான் பண்ணி இதெல்லாம் பண்ணி இருக்காங்க.ரிஷி அண்ணாவுக்கும் அத பத்தி தெரியும்! நீங்க அதை புரிய வச்சா போதும்! ரிஷி அண்ணா உங்களுக்கு தான்! நீங்க கவலைப்பட வேண்டாம்!” என்று கூறினாள். 

ரோஷினி கண்களை துடைத்துக்கொண்டே அவர் என்ன புரிஞ்சுக்குவாரா? இதெல்லாம் நடக்குமா நான் என்னோட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன்னு தோணுது என்று அழுதாள்.

இதன்யா நம்பிக்கையுடன் “கண்டிப்பா அவரு உங்களை புரிஞ்சிக்குவாரு!” என்று கூறினாள்.

ரோஷினி, நிஜமாவா! என்று அவள் முகத்தை பாவமாக பார்த்தாள்.

இதன்யா, நிஜமாத்தான் நீங்க முதல்ல ரிஷி  கிட்ட பேச முயற்சி பண்ணுங்க! 

ரோஷினி, “நான் இங்கே வந்ததும் நேரா அவரைத்தான் பார்க்கப் போனேன் என் மூஞ்சிலேயே முழிக்காதன்னு சொல்லிட்டாரு!” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள். 

இதன்யா சில விஷயங்களை கூறிட சரி அப்படியே பண்றேன்! என ரோஸ்  கூறினாள்.

அப்போ எழுந்து வாங்க! வந்து ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுங்க!

இல்ல எனக்கு வேண்டாம்!நம்ம இப்போ உடனே கிளம்பலாம்!

நான் சொல்றதை கேளுங்க, அட்லீஸ்ட் பிரேக்பாஸ்ட் டீ, காபி ஏதாவது சாப்பிடுங்க என்று அவளை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்தாள்.

அந்த நேரம் சித்தார்த் மேலே இருந்து கீழே வந்தான்.

இதன்யா அவனை கண்டுகொள்ளாமல் ரோஷினியை அழைத்து உணவு மேஜிக்கு கூட்டி வந்தாள்.

ரோஷினி தயங்கிக் கொண்டே நடக்க

இதன்யா, என்னாச்சு?

அண்ணா!

அவரு கடக்கிறாரு நீங்க வாங்க என்று அழைத்து வந்தாள். 

தொடரும்…

அடுத்த சந்திப்பு சித்தார்த் கிருஷ்ணா – நவீன் குமார்!..

Comment pannunga ratings konjam like share pannunga.. 

EPI 144

நவீன் கண்களில் மின்னலுடன் கூடிய சீக்கிரத்தில் எல்லாமே எனக்கு ஃபேவரா நடக்க போகுது அதுக்கு ஒரு சின்ன ஸ்டெப் தான் இது! நீ பார்த்து கொண்டே இரு!. என அவனை தாண்டி நடக்க ஆரம்பித்தான். 

“அந்த அளவுக்கு லவ் பண்றயா!”

சித்தார்த்தை வெறுப்பேற்றும் விதமாக “தினமும் அவளுக்காக காத்து கொண்டு இருக்கேன்! அவள் என் பக்கத்தில் இருந்தால் உன்னை விட ஆயிரம் மடங்கு பார்த்து கொள்வேன்! பார்த்தியா! என் கிட்ட எப்டி தோர்த்து இருக்க! இனி உன் கிட்ட இருக்க எல்லாத்தையும் கூடிய சீக்கிரத்தில் வீழ வைக்க போறேன்!”என நவீன் கூறினான். 

சித், அப்போ நான் முடிவு பண்ணிட்டேன். என்னால் உன் கிட்ட!. உன்னை பார்த்தால் எனக்கு லிட்டில் பிட் பயமா இருக்கு! அப்போ இதன்யா!. 

நவீன் புருவம் நெருக்கி கொண்டே என்ன சொல்ற? 

சித் எந்த வெளிப்பாடும் இல்லாமல் எனக்கு ஒரு அரை மணி நேரம் டைம் கொடு!. 

நவீன், இப்போவே அவளை என் கிட்ட கொடுக்க போறியா! என ஆச்சரியமாக கேட்டான். 

சித், பிளீஸ் எனக்கு ஹாஃப் அண்ட் ஹவர் டைம் கொடு!.. 

“ம்ம் அப்போ லஞ்ச்ல மீட் பண்ணலாம்!எனக்கு காத்திரு இதுக்கு மேல் எனக்கு முதல் முறை முடியாது!”

நவீன் கண்ணாடியை போட்டு கொண்டு வேகமாக நடந்தான். 

சித்தார்த்தின் பின்னால் ஜியா வந்து சேர்ந்து கொண்டாள். 

பாஸ்!. 

எல்லாம் ரெடி தான!. 

நமக்கு தான் பாஸ் வெயிட்டிங்! என சொல்லி கொண்டே அவர்கள் மின் துறை அமைச்சரை சந்திக்க சென்றனர். “BK பவர்”(பவானி கிருஷ்ணா பவர்) ஆபிசியலாக ஒடிசாவின் மொத்த distribution அதாவது மின்துறை மொத்தத்தையும் கிட்ட தட்ட அடுத்த பத்து வருடங்களுக்கு டெண்டர் எடுத்து இருக்கிறது. 

அப்படியென்றால் என்ன அர்த்தம்? இனிமே மொத்த எலக்ட்ரிசிட்டி ஃபோர்ட் BK பவராக மாற போகிறது. அரசு ஊழியர்களுக்கு நிகராக இனி தனியார் ஊழியர்கள் பணி புரியலாம்! சித்தார்த்துக்கு கீழ் பணி புரியும் அனைத்து படித்த ஐடி பாய்ஸ் அதாவது அரசு பணிக்கு வேலை தேடி பணத்தை கட்டி அவர்களின் திறமைக்கு மறுக்கப்பட்ட அனைத்து படித்த இளைஞர்களையும் அவனுக்கு கீழ் சின்ன சின்ன வேளைகளில் வைத்து இருந்தான். இப்பொழுது சித்தார்த்தின் மொத்த சாம்ராஜ்யத்தை ஒடிசாவில் இருந்து நிறுவ போகிறான். அவனுக்கு விசுவாசமாக இருக்கும் ஐடி பாய்ஸ் வேலை கிடைத்ததும் இன்னும் சித்தார்த்தின் கேடயமாக மாற போகிறார்கள்.

மின் துறை அமைச்சர், “நான் மத்திய மந்திரிகளிடம் பேசி விட்டேன். உங்களோட வேலை செய்வது எங்களுக்கு திருப்தி இப்போ எங்க முதல்வர் கூட இதுக்கு முழு மனதுடன் சம்மதித்து இருக்கிறார்!”

சித்தார்த்,“ ரொம்ப நல்லது சார்! உங்களுக்கு பெஸ்ட்ட கொடுப்போம்!”

இப்போ அக்ரிமென்ட் ரெடி தான்!. என சித்தார்த்தின் முன் நீட்டினார். ஜியா வாங்கி கொண்டாள். 

சித்தார்த், சார் உங்களுக்கு ஒரு டின்னர் ரெடி பண்ணி இருக்கோம்!  

மின் துறை அமைச்சர், “ரொம்ப நன்றி மிஸ்டர் சித்தார்த் ஆனால் இன்னிக்கி ஒரு கட்சி மீட்டிங் இருக்கு நான் போகனும் அதனால் இன்னொரு நாள் பார்க்கலாமா! தவறா நினைத்து கொள்ளாதீர்கள்!”

சித்தார்த், ஒகே சார்! என இருவரும் கை குலுக்கி கட்டி அணைத்து பிரிந்தனர். அதன் பின் சார் இதோட அதிகார பூர்வ அறிவிப்பு!. 

மின் துறை அமைச்சர், இந்த வாரம் ஒரு நல்ல நாளில் வெளியிட போறேன்! 

ஓகே சார்!  என இருவரும் விடை பெற்றனர். 

ஜியா, பாஸ் கங்கிராஜுலேசன்ஸ்!  

சித், இது நம்ம கம்பனி ஸ்டாப்க்கு கிடைச்ச வெற்றி ஜியா! 

ஜியா, அதை விட உங்க திறமைக்கு கிடைத்த வெற்றி பாஸ்! 

சித் எதுவும் பேசாமல் நேராக நடந்தான். 

ஜியா, பாஸ் இப்போ எங்கே போகனும்!. 

சித், இப்போ செளிப்ரேஷன் மோட் அதை நவீன் கூட கொண்டாட போறோம்!

இதை கேட்டதும் அவள் புன்னகையுடன் கிளம்பினாள். சித், காண்ட்ராக்ட் அப்பிளிக்கேஷன் ஃபார்ம் 1, அண்ட் ஃபார்ம் 2 ரெண்டையும் PDF பண்ணி எடுத்துக்க ஜியா! 

பாஸ்!. 

சித், இப்ப நவீன் குமார் தீம் புராஜக்ட் அண்ட் வாட்டர் புராஜக்ட் எடுத்து இருக்கிறார். அதுக்கு பார்ம் 1, 2 அப்பிளிக்கேஷன் ஃபில் பண்ணி தானே நம்ம கிட்ட இருந்து அவன் கரன்ட் வாங்க முடியும் அவனை வைத்து தான் முதல் ஆரம்பிக்க போகிறேன். 

ஜியா அவனை பிரமிப்புடன் பார்த்தாள். 

என்ன ஜியா! ஆர் யூ ஹியர்!  என சித்தார்த் கேட்டான். 

யெஸ் பாஸ்!  ஐம் சர்ப்ரைஸ்ட்!. என சிரித்து கொண்டே டேப் எடுத்து ஃபார்ம் டவன் லோட் செய்து வைத்தாள். 

“Mayfair lagoon seven star hotel” கலிங்கா நகரில் புபனேஸ்வரில் அமைந்துள்ளது. சித்தார்த் நேராக அவனது படையுடன் அங்கு சென்றான். 

நவீன் அவனுக்காக காத்திருந்தான். மோகன் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டு இருந்தான். அவனிடம் நவீன் எதுவும் சொல்ல வில்லை. சொல்லி இருந்தால் கொஞ்சம் சுதாரித்து இருப்பான். ஆனால் நவீன் நினைவில் முழுவதும் இதன்யா மட்டும் தான் இருந்தாள். பெண்ணாசை யாரை விட்டது. ஆனால் அவள் சித்தார்த்துக்கு சொந்தமானவள் அவ்வளவு சீக்கிரத்தில் தொட்டு விட முடியுமா! நெருங்க முடியுமா! நவீனுடய காஸ்மெட்டிக்ஸ் கூட இதன்யாவை ஸ்பரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லை. 

சித் ஆளுமையுடன் நடந்து வந்தான். முகத்தில் எந்த வெளிப்பாடும் இல்லை வெற்றி களிப்பும் இல்லை எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்! அப்பொழுது தான் அனைத்தையும் சமாளித்து கட்டி ஆளும் பக்குவம் இருக்கும். 

நவீன், கம் சித்தார்த் கிருஷ்ணா!..சாரி சித்தார்த் ரவி சந்திரன்!. 

சித் எதுவும் பேசாமல் அமைதியாக அவனுக்கு எதிரில் அமர்ந்தான். அதன் பின் ஜியாவை ஒரு பார்வை பார்த்தான். அவனுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி அவளும் அமர்ந்து கொண்டாள். 

சித், உனக்கு என்ன பிடிக்குமோ ஆர்டர் பண்ணி சாப்பிடு ஜியா! இன்னிக்கு நிறைய அலைச்சல் உனக்கு! 

தேங்க்ஸ் பாஸ்! ஆனால்!..

சித், no more words! சாப்பிடு!. 

ஒகே பாஸ்!. 

மோகன் மனதில் இந்த மாதிரி நமக்கு ஒரு பாஸ் இல்லையே!  

நவீன் சித்தார்த்தை பார்த்து “அப்போ பாஸ் அசிஸ்டன்ட் லவ்வா!”

சித்தார்த்துக்கு கோபம் தலைக்கேறியது. ஜியா சட்டென எழுந்து நின்றாள். ஒரு நாளும் இப்படி ஒரு நினைப்பு ஜியா மனதில் தோன்றியது இல்லை! ச்ச!. 

சித், ஜியா சிட் டவ்ன்!. 

நவீன், ஹே நான் சும்மா சொன்னேன்! ஜஸ்ட் கிட்டிங்!..

சித், இப்போ லஞ்ச்ல கவனம் செலுத்தலாம்!

ஜியா, பாஸ்!. என தயங்கினாள். 

சித், இப்போ நீ தடுமாறினால் அந்த B* சொன்னது உண்மையாகி போகும்! உன்னை நான் என்னோட P.A வா பார்க்கல! பிஸ்னஸ் பார்ட்னரா பார்க்கிறேன். நீ!. 

ஜியா, பாஸ் எனக்கு தவறான எண்ணம் எப்போவும் வராது! நீங்க சொன்ன வார்த்தை நீங்க கொடுத்த  பிஸ்னஸ் பார்ட்னர் அங்கிகாரம்! இது எனக்கு அவார்ட் மாதிரி! என கூறி உணவுகளை சாப்பிட ஆரம்பித்தாள். 

சித் மென் புன்னகை சிந்தினான். ஏன் என்றால் இதன்யா மனதில் ஜியாவின் மேல் எக்க சக்க பொறாமை! ஒரு கட்டத்தில் அதை கேட்ட சித்தார்த் சஞ்சல பட்டான். ஆனால் இப்பொழுது தெளிவு வந்து விட்டது. 

நவீனுக்கு உணவுகள் அனைத்தையும் மோகன் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தான். 

சித்தார்த் ஆர்பாட்டம் இல்லாமல் உணவு முடித்தான். 

நவீன் டிஷ்யூ கொண்டு உதட்டை துடைத்து கொண்டே எழுந்தான். 

சித் ஜியாவை பார்த்தான். அவள் எழுந்து எந்த வித ஆரப்பாட்டாமும் இல்லாமல் மோகன் அருகில் சென்று அவளது டேப்லட்டை தடவி கொண்டே இது ஃபார்ம் 1 அண்ட் 2 அப்பிளிக்கேஷன்! சென்ட் பண்ணவா!. 

மோகன், என்ன இது!. 

ஜியா சித்தார்த்தை பார்த்தாள்.
சித், ஜியா ac கொஞ்சம் இங்கிரீஸ் பண்ண சொல்லு இப்போ ஹாட்டா மாற போகுது! 

நவீன், சித்தார்த் நம்ப இப்போ இதன்யா பற்றி பேச போறோம்!..

சித், அப்டியா! 

நவீன், அவளை எனக்கு கொடுத்திடு உன்னால்!. என அவன் ஆரம்பிக்க..

சித், முதலில் அந்த ஃபார்ம் fill up பண்ணி BK பவர் ஆஃபிஸியல்  மெயில் க்கு சென்ட் பண்ணு!  

நவீன், குடிச்சு இருக்கியா! என்ன உலருகுறாய்! 

சித், உனக்கு ட்ரூத் ரிவீல் பண்ண போறேன்!. 

நவீன், என்ன டா B*

சித் புன்னகையுடன் ஜியா! நவீன் சாருக்கு கொஞ்சம் ஒரு கிளாஸ் தண்ணீ கொடு மா!. 

ஜியா தண்ணீரை ஊற்றி நீட்டினாள். 

டேய் என்ன டா!. 

சித், ஒடிசாவுடைய மொத்த E.B distribution டெண்டர் அடுத்த பத்து வருடத்துக்கு ம்ம் இல்ல இனி எப்போவும் பவானி கிருஷ்ணா எலக்டிரிக்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கையில்! ஐ மின் இனி ஒடிசா மொத்தமும் பவர் சப்ளை நான் தான் எடுத்து இருக்கேன்! அதில் முதல் போனி நீ தான்!. ஜியா மீதி நீ எக்ஸ்பிளைன் பண்ணு!. என காதை தேய்த்து கொண்டே கூறினான். 

ஜியா யெஸ் பாஸ் என சித்தார்த்தை போல் எந்த வெளிப்பாடும் இல்லாமல் ஆயிரம் கிலோ வாட் எலாக்டிரிசிட்டி அதுக்கு கம்மியா அதிகமா அது உங்க கோடிங் பொறுத்து இதில் ஃபில் பண்ணுங்க அப்போ தான் உங்களுக்கு எங்களால் பவர் சப்ளை பண்ண முடியும்! அதாவது நீங்க இங்கே கிட்ட இருந்து தான் பவர் வாங்க போறீங்க! அதாவது நாங்க தான் இங்கே!  என நிறுத்தி கொண்டாள். 

நவீன் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டு இருந்தான். மோகன் அனைத்தையும் புரிந்து கொண்டான். சித்தார்த்தின் அமைதிக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம்!  இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை. 

சித் மெல்லிய புன்னகை சிந்தி கொண்டே எழுந்து நின்றான். “உன்னோட ரெண்டு புராஜக்ட் ல இருந்து கூட எனக்கு பிராஃபிட் கிடைக்க போகுது! என இரட்டை புருவம் தூக்கினான்!”

நவீன் கண்கள் சிவந்து போனது. இரத்தம் வேகமாக பாயிந்தது. சித், என்னோட கொண்டாட்டத்தை உன் கிட்ட இருந்து உன்னோட புராஜக்ட்ல இருந்து ஆரம்பித்து இருக்கேன்! 

நவீன் குமார் மூச்சு சூடாக இருந்தது. அவமானம்!  

ஜியா,  எங்க  பாசோட செயல் சொல்லுதா மோகன்! தரமா இருக்கா! 

சித், இனி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கூட இல்ல!  கம் ஜியா!. 

நவீன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான். 

சித் ஒரு நிமிடம் நின்று ஆனால் திரும்பாமல் “இனி பெட்டிங் ல முடிந்தால் மீட் பண்ணலாம்!” என காஸ்மெட்டிக் bet பற்றி கூறி விட்டு சென்றான். 

மோகன் பயத்துடன் நவீன் குமாரை பார்த்தான்.

நவீன் அங்கு இருக்கும் அனைத்து பொருளையும் தட்டி விட்டான் பெரிய சத்தத்துடன் அது கீழே விழுந்தது. 

மோகன் ஒரு வித பதட்டத்துடன் நின்று கொண்டு இருந்தான். 

எப்படி? எப்படி இது நடந்தது? அப்போ நான் எவ்ளோ பெரிய முட்டாளாக இருந்து இருக்கேன்! என் வாழ்க்கையில் இதை விட பெரிய அவமானம் எதுவுமே இல்லை! என அரக்கனை போல கத்தினான். 

மோகன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டு இருக்க அந்த ஹோட்டலின் பொறுப்பாளி சார் எக்ஸ் கியூஸ் மி என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தார். அங்கு உடைந்து சிதறி கிடக்கும் பொருட்களை பார்த்து புருவம் நெருக்கி கொண்டே அவர்கள் இருவரையும் பார்த்தார். 

மோகன், சாரி ஃபார் தட் சார் இதுக்கு எவ்வளவு பே பண்ணனும்! என அருகில் சென்றான். 

அந்த ஹோட்டல் பொறுப்பாளி, உங்களோட லஞ்ச ஆக்டர் சித்தார்த் கிருஷ்ணா பே பண்ணிட்டு போயிட்டாரு! நீங்க உடைந்த பொருளுக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும்!. 

நவீன் காதுகளில் இது இன்னும் அவமானத்தை கொடுத்தது. மோகன் அவரின் முன் கிரெடிட் கார்டை கொடுத்து விட்டு தனது முதலாலியை திரும்பி பார்த்தான்! 

மோகன் மனதில் கிடைத்த வெற்றியை கொண்டாடுவதா! இல்லை அதையே சித்தார்த் பிளான் செய்து தங்களுக்கு கிடைக்கும் படி செய்து இருப்பதை நினைத்து வேதனை கொள்வதா! இத்தனை அவமானம் வந்ததை எண்ணி! அதை விட ஸ்டார்ஜியா சொன்ன வார்த்தைகள் காதுகளில் ஒலித்து கொண்டு இருந்தது. 

***

சித்தார்த் வேகமாக ஏர்போர்ட் அடைந்தான். அவன் பின்னால் ஜியா ஈடு கொடுத்து ஓடி கொண்டு இருந்தாள். 

சித், இன்னும் ரெண்டு நாளில் எனக்கு பட வேலைகள் ஆரம்பிக்க போகுது நீ அதிகார பூர்வமாக செய்திகளை வெளியிட ஏற்ப்பாடு பண்ணிடு அண்ட் நம்மோட மற்ற கம்பனியில் இருக்கும் அனுபவம் வாய்ந்த EEE மற்றும் MBA ஹோல்டர்ஸ், டிப்ளமோ படித்த அனைத்து வேலையாட்களையும் இங்கே வேலைக்கு கொண்டு வர மெயில் பண்ணிடு.. கூடவே CEO choose பண்ணனும்! அன்ட் முக்கியமா நாளைக்கு நைட் ஐடி பாய்ஸ் க்கு மீட்டிங் ஏற்ப்பாடு பண்ணி இருக்கு அவங்களுக்கு வேலை பணி அமர்த்திதல் மொத்தமும் உன்னோட பொறுப்பு! வேலை அதிகமா இருக்கும்! என வரிசை படுத்தி கொண்டே சென்றான். 

யெஸ் பாஸ் என அவளும் சொல்லி கொண்டே சென்றாள். 

சித், “உனக்கு யாரும் அசிஸ்டன்ட் வேணும் என்றால் நேர்காணல் வச்சு செலக்ட் பண்ணிக்கோ ஜியா!”

இல்ல பாஸ் இது என்னோட சவால்! இதை வெற்றிகரமாக நிறைவு செய்து காட்டுவேன்!  

சித், உன்னோட முயற்சிக்கு வாழ்த்துக்கள்!. ஆனாலும் ஒரு அசிஸ்டன்ட் வச்சுக்க பாரு மா!. 

ஜியாவுக்கு அதை பற்றி யோசிக்க ஒரு வினோத எண்ணம் தோன்றியது. 

சித்தார்த்துக்கு குரு பிரகாஷ் கிட்ட இருந்து வாழ்த்துக்கள் வந்து சேர்ந்தது. Spr கூட போன் செய்து வாழ்த்து தெரிவித்தான். சந்திர மௌலி போன் செய்தார். 

*** 

இங்கே இதன்யா, பிரியா, ரிஷி, ரோஷிணி, சதீஸ் என்ன செய்கிறார்கள்? என பார்த்து விடுவோம்!. 

இதன்யா மற்றும் ரோஸ்னி இருவரும் பவானி இன்ஸ்டிட்யூசன் சென்றார்கள். 

ரோஸ், தனு! இன்னிக்கு அவர் காலேஜ் வருவாரா! நான் பார்க்கும் போது என அவள் முகம் மீண்டும் கவலையில் முக்கி எடுத்தது போல் ஆனது!. 

இதன்யா அவர் வருவாரு மேம் காலையில் உங்க அண்ணா அவர் கிட்ட பேசியதை ஒட்டு கேட்டேன்!.. 

ரோஸ் கண்கள் மின்ன “சித் என்ன பேசினான்? என்னை பற்றி என்னோட சேர்த்து வைப்பது பற்றி எதுவும்!”

இதன்யா, அப்படி பேசினால் இந்த சூரியன் மேற்கில் உதிக்கும்! என மனதில் நினைத்து கொண்டாள். 

ரோஸ் அவளை உலுக்கி கொண்டே சொல்லு“ தனு என்ன சொன்னான்?”

அது ஒன்னும் இல்ல மேம் இன்னிக்கி வெல்கம் பார்ட்டி! அதை பற்றி பேசினார். வேற ஒன்னும் இல்ல என கூறினாள். 

ரோஸ் முகம் வாடி போனது எப்படி அவனை சமாளிப்பது சமாதானம் செய்வது என நின்றாள். 

இதன்யா, நீங்க கவலை படாதீங்க! நான் உங்களை சேர்த்து வைக்கிறேன் என கூறி விட்டு திரும்ப அங்கே ரிஷி கல்லூரி முதல்வரிடம் பேசி கொண்டு இருந்தான். 

மேம் மேம் அங்கே பாருங்க ரிஷி அண்ணா!. 

ரோஸ் கண்ணை துடைத்து கொண்டே அவனை பார்த்தாள். 

இதன்யா, இப்போதைக்கு நீங்க உங்க உணர்வுகளை கட்டு படுத்துங்க!. இங்கே அவரிடம் பேசினால் பிரச்னை ஆகி விடும் முதலில் என்னோட க்ளாஸ்க்கு உங்களை கூட்டி போறேன் அங்கே நம்ம சீனியர வர வைக்கிறேன் பேசுவோம்! என முடிவெடுத்தாள். 

ரோஸ் அதற்கு சரி என்றாள். இதன்யா பூஜாவுக்கு முயற்சி செய்தாள். அவள் பேருந்தில் வந்து கொண்டு இருந்தாள். 

இதன்யா  வான் மதிக்கு போன் செய்தாள். 

வானு நான் இங்கே ஆடிட்டோயிரியம்க்கு முன்னாடி நிற்கிறேன். நம்ம கிளாஸ் எங்கே இருக்கு? 

வான் மதி, ஹே இப்போ தான் காலேஜ் பக்கம் தெரியுதா இத்தனை நாள் எங்கே போன? 

இதன்யா கடுப்பாகி ஹே சொல்லு டி! இப்போ எங்கே வரனும்? 

வான் மதி, ம்ம் எந்த ஆடிட்டோரியம் எந்த பிளாக் கிட்ட இருக்க? இந்த காலேஜ் பற்றி தெரிய இன்னும் ஒரு வாரம் ஆகும்!. 

நான் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கேம்பஸ்ல தான் இருக்கேன். இது என்ஜினியரிங் இல்ல!. 

ஓ அப்படியா அப்போ நீ நேரா இங்கே கெமிஸ்ட்ரி பிளாக் வா! கேன்டீன் அப்போசிட் இருக்கு!. ஆனால் இப்போ எல்லாரும் அடிடோரியம் அசெம்பல் ஆகனும் இன்னிக்கி வெல்கம்!. 

தெரியும் நீ வை என வைத்தாள். 

அதன் பின் ரோஷ்னியை அழைத்து கொண்டு கெமிஸ்ட்ரி பிளாக் அழைத்து சென்றாள். 

இதன்யா  செல்லும் நேரம் பிரியாவுடைய பஸ் உள்ளே நுழைய அதற்கு பின்னால் பூஜாவின் பஸ் நுழைந்தது. 

பிரியா உள்ளே சுற்றி கொண்டு இருக்கும் புடவை அணிந்த பெண்களை கேள்வியுடன் பார்த்தாள். என்ன திடீர் புடவை கூட்டம்! 

துளசி, ஹே பிரியா இன்னிக்கு B.Ed காலேஜ் நம்ம கேம்பஸ் கூட ஜாயின் ஆக போகுது! என அவளின் வகுப்பறையில் ஆசிரியர் சொன்ன மொத்த கதையையும் கூறினாள். 

இதை கேட்டதும் பிரியா வுக்கு ஒரு பக்கம் சந்தோசம் அப்போ இதன்யா வந்து விட்டாள். இனி ஜாலியோ ஜாலி! என விசில் அடித்து விட்டாள். 

துளசி, ஹே என்ன டி பண்ற? எல்லாரும் இங்கே பார்க்கிறார்கள்!. 

ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என சிரித்து கொண்டே தன்னை சமன் படுத்தியவள். அப்போ இறங்கியதும் இதயாவுக்கு போன் பண்ணனும்! என நினைத்து கொண்டாள். 

பிரியா இறங்கி கொண்டே நடந்து வர பூர்ணா, வினோ இருவரும் அவளுக்காக காத்திருந்தார்கள். 

துளசி, மூன்று தேவிகளும் ஒட்டுக்கா தான் காலேஜ் வருவீங்களா!. 

பூர்ணா, நீ கொஞ்சம் வாயை பொத்து! என சைகை காட்டினாள். 

பிரியா, என்ன டி! முகத்தில் கடுப்பு தெரியுது யார் பிரச்னை பண்ணா அதை சொல்லு! சம்பவம் செய்வோம்! இப்போ நம்ம கூட ஆள் சேர்தாச்சு!. 

பூர்ணா, என்ன சொல்ற? 

பிரியா, அந்த சந்தோச விஷயத்தை அப்புறம் சொல்றேன் இப்போ நீ சொல்லு! 

வினோ, அதை நான் சொல்றேன்! அந்த பிசிக்ஸ் கெங் இன்னிக்கு மினுமினுன்னு வந்திருக்காங்க! இன்னிக்கி எதோ ஆட்டம் இருக்கு போல! அந்த பேயா இருந்த சோனாலி இப்போ பிசாசு போக வந்திருக்கா! 

பிரியா, அப்டியா வாங்க பார்த்து விடலாம் என நடக்க ஆரம்பித்தனர். 

துளசி, எப்போவும் பிரச்சனையை இழுத்து விடுவது தான் உங்களுக்கு வேலையா டி! 

வினோ, ஹலோ கொஞ்சம் மவுத் சட்டர் சாத்தி வை!  என கடுப்புடன் கூறி கொண்டே மூன்று பெண்களும் பேச ஆரம்பித்து கொண்டே நடந்தார்கள்! 

***

இங்கே இதன்யா அவளின் வகுப்பறைக்குள் நுழைய அவளின் விரிவுரையாளர் கேர்ள்ஸ் எல்லாரும் ஆடிட்டோரியம் கிளம்புங்க! 

ரோஸ் உள்ளே நுழைந்து அவர்களை எல்லாம் பார்த்தாள். 

விரைவுரையாளர், யாரு மா இது?

இதன்யா பேச வர அதற்குள் அங்கு வந்த hod பானு மதி அவங்க என சில விஷயம் கூறிட உடனே பானு மதி, சாரி மேம் என ரோஸ் கிட்ட கூறினார். 

ரோஸ் அதை கண்டு கொள்ளாமல் ம்ம் நீங்க உங்க ஒர்க் பாருங்க என கூறினாள். 

இதன்யா, மேம் நான்! 

நீ இருந்திட்டு வா மா! என அவர் சொல்லி விட்டு வேகமாக அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு சென்றார். 

வேல் முருகன், ஹே இதன்யா யாரு அது! உன் பிரண்டா! எனக்கு இன்றோ கொடு! வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கா!. 

இதன்யா, வேலு ஒழுங்கா ஓடு இல்ல மேம் கிட்ட சொல்லி விடுவேன்! 

வேல், உன்னை வந்து பார்த்து கொள்கிறேன் என அவன் ஓடி விட்டான். 

இதன்யா அதன் பின் ரிஷிக்கு போன் செய்தாள். 

ஹலோ!. 

சீனியர்!  

ம்ம் சொல்லு இதன்யா!. 

நான் இன்னிக்கு காலேஜ்ல இருக்கேன்! 

இதன்யா, சீனியர் நானும் காலேஜ்ல தான் இருக்கேன்! உங்க கிட்ட பேசணும் போல இருக்கு இப்போ உடனே கெமிஸ்ட்ரி pg கிளாஸ் வரீங்களா!. 

ரிஷி, இப்போ வர முடியாது தனு! எனக்கு வேலை இருக்கு!. 

இதன்யா, பத்து நிமிடம்! பத்தே நிமிடம் தான் அங்கே எல்லா வேலையும் சதீஸ் சார் பார்த்து கொள்வார் நீங்க சொல்லிட்டு வாங்க! 

சரி என சதீஷ் கிட்ட சொல்லி விட்டு ரிஷி கெமிஸ்ட்ரி pg கிளாஸ் நோக்கி கிளம்பினான். 

இங்கே பிரியா  வலது புறம் அவளின் படையுடன் வந்து கொண்டு இருக்க.. இடது புறம் பூஜா நடந்து வந்தாள். 

அவர்களுக்கு நடுவில் ஆடிட்டோரியத்துக்கு வெளியில் சதீஸ் பிசிக்ஸ் hod கிட்ட பேசி கொண்டு நின்றான். 

தொடரும்.. 

அடுத்து என்ன நடக்கும்? அய்யோ பரபரப்பா இருக்கே! இன்னிக்கு epi எப்படி இருந்தது? சொல்லிட்டு போங்க அடுத்து என்ன நடக்கும்!

சித் எப்படி…? இன்னிக்கி ..? 

EPI 145

நவீன் கண்களில் மின்னலுடன் கூடிய சீக்கிரத்தில் எல்லாமே எனக்கு ஃபேவரா நடக்க போகுது அதுக்கு ஒரு சின்ன ஸ்டெப் தான் இது! நீ பார்த்து கொண்டே இரு!. என அவனை தாண்டி நடக்க ஆரம்பித்தான். 

“அந்த அளவுக்கு லவ் பண்றயா!”

சித்தார்த்தை வெறுப்பேற்றும் விதமாக “தினமும் அவளுக்காக காத்து கொண்டு இருக்கேன்! அவள் என் பக்கத்தில் இருந்தால் உன்னை விட ஆயிரம் மடங்கு பார்த்து கொள்வேன்! பார்த்தியா! என் கிட்ட எப்டி தோர்த்து இருக்க! இனி உன் கிட்ட இருக்க எல்லாத்தையும் கூடிய சீக்கிரத்தில் வீழ வைக்க போறேன்!”என நவீன் கூறினான். 

சித், அப்போ நான் முடிவு பண்ணிட்டேன். என்னால் உன் கிட்ட!. உன்னை பார்த்தால் எனக்கு லிட்டில் பிட் பயமா இருக்கு! அப்போ இதன்யா!. 

நவீன் புருவம் நெருக்கி கொண்டே என்ன சொல்ற? 

சித் எந்த வெளிப்பாடும் இல்லாமல் எனக்கு ஒரு அரை மணி நேரம் டைம் கொடு!. 

நவீன், இப்போவே அவளை என் கிட்ட கொடுக்க போறியா! என ஆச்சரியமாக கேட்டான். 

சித், பிளீஸ் எனக்கு ஹாஃப் அண்ட் ஹவர் டைம் கொடு!.. 

“ம்ம் அப்போ லஞ்ச்ல மீட் பண்ணலாம்!எனக்கு காத்திரு இதுக்கு மேல் எனக்கு முதல் முறை முடியாது!”

நவீன் கண்ணாடியை போட்டு கொண்டு வேகமாக நடந்தான். 

சித்தார்த்தின் பின்னால் ஜியா வந்து சேர்ந்து கொண்டாள். 

பாஸ்!. 

எல்லாம் ரெடி தான!. 

நமக்கு தான் பாஸ் வெயிட்டிங்! என சொல்லி கொண்டே அவர்கள் மின் துறை அமைச்சரை சந்திக்க சென்றனர். “BK பவர்”(பவானி கிருஷ்ணா பவர்) ஆபிசியலாக ஒடிசாவின் மொத்த distribution அதாவது மின்துறை மொத்தத்தையும் கிட்ட தட்ட அடுத்த பத்து வருடங்களுக்கு டெண்டர் எடுத்து இருக்கிறது. 

அப்படியென்றால் என்ன அர்த்தம்? இனிமே மொத்த எலக்ட்ரிசிட்டி ஃபோர்ட் BK பவராக மாற போகிறது. அரசு ஊழியர்களுக்கு நிகராக இனி தனியார் ஊழியர்கள் பணி புரியலாம்! சித்தார்த்துக்கு கீழ் பணி புரியும் அனைத்து படித்த ஐடி பாய்ஸ் அதாவது அரசு பணிக்கு வேலை தேடி பணத்தை கட்டி அவர்களின் திறமைக்கு மறுக்கப்பட்ட அனைத்து படித்த இளைஞர்களையும் அவனுக்கு கீழ் சின்ன சின்ன வேளைகளில் வைத்து இருந்தான். இப்பொழுது சித்தார்த்தின் மொத்த சாம்ராஜ்யத்தை ஒடிசாவில் இருந்து நிறுவ போகிறான். அவனுக்கு விசுவாசமாக இருக்கும் ஐடி பாய்ஸ் வேலை கிடைத்ததும் இன்னும் சித்தார்த்தின் கேடயமாக மாற போகிறார்கள்.

மின் துறை அமைச்சர், “நான் மத்திய மந்திரிகளிடம் பேசி விட்டேன். உங்களோட வேலை செய்வது எங்களுக்கு திருப்தி இப்போ எங்க முதல்வர் கூட இதுக்கு முழு மனதுடன் சம்மதித்து இருக்கிறார்!”

சித்தார்த்,“ ரொம்ப நல்லது சார்! உங்களுக்கு பெஸ்ட்ட கொடுப்போம்!”

இப்போ அக்ரிமென்ட் ரெடி தான்!. என சித்தார்த்தின் முன் நீட்டினார். ஜியா வாங்கி கொண்டாள். 

சித்தார்த், சார் உங்களுக்கு ஒரு டின்னர் ரெடி பண்ணி இருக்கோம்!  

மின் துறை அமைச்சர், “ரொம்ப நன்றி மிஸ்டர் சித்தார்த் ஆனால் இன்னிக்கி ஒரு கட்சி மீட்டிங் இருக்கு நான் போகனும் அதனால் இன்னொரு நாள் பார்க்கலாமா! தவறா நினைத்து கொள்ளாதீர்கள்!”

சித்தார்த், ஒகே சார்! என இருவரும் கை குலுக்கி கட்டி அணைத்து பிரிந்தனர். அதன் பின் சார் இதோட அதிகார பூர்வ அறிவிப்பு!. 

மின் துறை அமைச்சர், இந்த வாரம் ஒரு நல்ல நாளில் வெளியிட போறேன்! 

ஓகே சார்!  என இருவரும் விடை பெற்றனர். 

ஜியா, பாஸ் கங்கிராஜுலேசன்ஸ்!  

சித், இது நம்ம கம்பனி ஸ்டாப்க்கு கிடைச்ச வெற்றி ஜியா! 

ஜியா, அதை விட உங்க திறமைக்கு கிடைத்த வெற்றி பாஸ்! 

சித் எதுவும் பேசாமல் நேராக நடந்தான். 

ஜியா, பாஸ் இப்போ எங்கே போகனும்!. 

சித், இப்போ செளிப்ரேஷன் மோட் அதை நவீன் கூட கொண்டாட போறோம்!

இதை கேட்டதும் அவள் புன்னகையுடன் கிளம்பினாள். சித், காண்ட்ராக்ட் அப்பிளிக்கேஷன் ஃபார்ம் 1, அண்ட் ஃபார்ம் 2 ரெண்டையும் PDF பண்ணி எடுத்துக்க ஜியா! 

பாஸ்!. 

சித், இப்ப நவீன் குமார் தீம் புராஜக்ட் அண்ட் வாட்டர் புராஜக்ட் எடுத்து இருக்கிறார். அதுக்கு பார்ம் 1, 2 அப்பிளிக்கேஷன் ஃபில் பண்ணி தானே நம்ம கிட்ட இருந்து அவன் கரன்ட் வாங்க முடியும் அவனை வைத்து தான் முதல் ஆரம்பிக்க போகிறேன். 

ஜியா அவனை பிரமிப்புடன் பார்த்தாள். 

என்ன ஜியா! ஆர் யூ ஹியர்!  என சித்தார்த் கேட்டான். 

யெஸ் பாஸ்!  ஐம் சர்ப்ரைஸ்ட்!. என சிரித்து கொண்டே டேப் எடுத்து ஃபார்ம் டவன் லோட் செய்து வைத்தாள். 

“Mayfair lagoon seven star hotel” கலிங்கா நகரில் புபனேஸ்வரில் அமைந்துள்ளது. சித்தார்த் நேராக அவனது படையுடன் அங்கு சென்றான். 

நவீன் அவனுக்காக காத்திருந்தான். மோகன் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டு இருந்தான். அவனிடம் நவீன் எதுவும் சொல்ல வில்லை. சொல்லி இருந்தால் கொஞ்சம் சுதாரித்து இருப்பான். ஆனால் நவீன் நினைவில் முழுவதும் இதன்யா மட்டும் தான் இருந்தாள். பெண்ணாசை யாரை விட்டது. ஆனால் அவள் சித்தார்த்துக்கு சொந்தமானவள் அவ்வளவு சீக்கிரத்தில் தொட்டு விட முடியுமா! நெருங்க முடியுமா! நவீனுடய காஸ்மெட்டிக்ஸ் கூட இதன்யாவை ஸ்பரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லை. 

சித் ஆளுமையுடன் நடந்து வந்தான். முகத்தில் எந்த வெளிப்பாடும் இல்லை வெற்றி களிப்பும் இல்லை எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்! அப்பொழுது தான் அனைத்தையும் சமாளித்து கட்டி ஆளும் பக்குவம் இருக்கும். 

நவீன், கம் சித்தார்த் கிருஷ்ணா!..சாரி சித்தார்த் ரவி சந்திரன்!. 

சித் எதுவும் பேசாமல் அமைதியாக அவனுக்கு எதிரில் அமர்ந்தான். அதன் பின் ஜியாவை ஒரு பார்வை பார்த்தான். அவனுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி அவளும் அமர்ந்து கொண்டாள். 

சித், உனக்கு என்ன பிடிக்குமோ ஆர்டர் பண்ணி சாப்பிடு ஜியா! இன்னிக்கு நிறைய அலைச்சல் உனக்கு! 

தேங்க்ஸ் பாஸ்! ஆனால்!..

சித், no more words! சாப்பிடு!. 

ஒகே பாஸ்!. 

மோகன் மனதில் இந்த மாதிரி நமக்கு ஒரு பாஸ் இல்லையே!  

நவீன் சித்தார்த்தை பார்த்து “அப்போ பாஸ் அசிஸ்டன்ட் லவ்வா!”

சித்தார்த்துக்கு கோபம் தலைக்கேறியது. ஜியா சட்டென எழுந்து நின்றாள். ஒரு நாளும் இப்படி ஒரு நினைப்பு ஜியா மனதில் தோன்றியது இல்லை! ச்ச!. 

சித், ஜியா சிட் டவ்ன்!. 

நவீன், ஹே நான் சும்மா சொன்னேன்! ஜஸ்ட் கிட்டிங்!..

சித், இப்போ லஞ்ச்ல கவனம் செலுத்தலாம்!

ஜியா, பாஸ்!. என தயங்கினாள். 

சித், இப்போ நீ தடுமாறினால் அந்த B* சொன்னது உண்மையாகி போகும்! உன்னை நான் என்னோட P.A வா பார்க்கல! பிஸ்னஸ் பார்ட்னரா பார்க்கிறேன். நீ!. 

ஜியா, பாஸ் எனக்கு தவறான எண்ணம் எப்போவும் வராது! நீங்க சொன்ன வார்த்தை நீங்க கொடுத்த  பிஸ்னஸ் பார்ட்னர் அங்கிகாரம்! இது எனக்கு அவார்ட் மாதிரி! என கூறி உணவுகளை சாப்பிட ஆரம்பித்தாள். 

சித் மென் புன்னகை சிந்தினான். ஏன் என்றால் இதன்யா மனதில் ஜியாவின் மேல் எக்க சக்க பொறாமை! ஒரு கட்டத்தில் அதை கேட்ட சித்தார்த் சஞ்சல பட்டான். ஆனால் இப்பொழுது தெளிவு வந்து விட்டது. 

நவீனுக்கு உணவுகள் அனைத்தையும் மோகன் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தான். 

சித்தார்த் ஆர்பாட்டம் இல்லாமல் உணவு முடித்தான். 

நவீன் டிஷ்யூ கொண்டு உதட்டை துடைத்து கொண்டே எழுந்தான். 

சித் ஜியாவை பார்த்தான். அவள் எழுந்து எந்த வித ஆரப்பாட்டாமும் இல்லாமல் மோகன் அருகில் சென்று அவளது டேப்லட்டை தடவி கொண்டே இது ஃபார்ம் 1 அண்ட் 2 அப்பிளிக்கேஷன்! சென்ட் பண்ணவா!. 

மோகன், என்ன இது!. 

ஜியா சித்தார்த்தை பார்த்தாள்.
சித், ஜியா ac கொஞ்சம் இங்கிரீஸ் பண்ண சொல்லு இப்போ ஹாட்டா மாற போகுது! 

நவீன், சித்தார்த் நம்ப இப்போ இதன்யா பற்றி பேச போறோம்!..

சித், அப்டியா! 

நவீன், அவளை எனக்கு கொடுத்திடு உன்னால்!. என அவன் ஆரம்பிக்க..

சித், முதலில் அந்த ஃபார்ம் fill up பண்ணி BK பவர் ஆஃபிஸியல்  மெயில் க்கு சென்ட் பண்ணு!  

நவீன், குடிச்சு இருக்கியா! என்ன உலருகுறாய்! 

சித், உனக்கு ட்ரூத் ரிவீல் பண்ண போறேன்!. 

நவீன், என்ன டா B*

சித் புன்னகையுடன் ஜியா! நவீன் சாருக்கு கொஞ்சம் ஒரு கிளாஸ் தண்ணீ கொடு மா!. 

ஜியா தண்ணீரை ஊற்றி நீட்டினாள். 

டேய் என்ன டா!. 

சித், ஒடிசாவுடைய மொத்த E.B distribution டெண்டர் அடுத்த பத்து வருடத்துக்கு ம்ம் இல்ல இனி எப்போவும் பவானி கிருஷ்ணா எலக்டிரிக்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கையில்! ஐ மின் இனி ஒடிசா மொத்தமும் பவர் சப்ளை நான் தான் எடுத்து இருக்கேன்! அதில் முதல் போனி நீ தான்!. ஜியா மீதி நீ எக்ஸ்பிளைன் பண்ணு!. என காதை தேய்த்து கொண்டே கூறினான். 

ஜியா யெஸ் பாஸ் என சித்தார்த்தை போல் எந்த வெளிப்பாடும் இல்லாமல் ஆயிரம் கிலோ வாட் எலாக்டிரிசிட்டி அதுக்கு கம்மியா அதிகமா அது உங்க கோடிங் பொறுத்து இதில் ஃபில் பண்ணுங்க அப்போ தான் உங்களுக்கு எங்களால் பவர் சப்ளை பண்ண முடியும்! அதாவது நீங்க இங்கே கிட்ட இருந்து தான் பவர் வாங்க போறீங்க! அதாவது நாங்க தான் இங்கே!  என நிறுத்தி கொண்டாள். 

நவீன் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டு இருந்தான். மோகன் அனைத்தையும் புரிந்து கொண்டான். சித்தார்த்தின் அமைதிக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம்!  இதை சற்றும் எதிர் பார்க்க வில்லை. 

சித் மெல்லிய புன்னகை சிந்தி கொண்டே எழுந்து நின்றான். “உன்னோட ரெண்டு புராஜக்ட் ல இருந்து கூட எனக்கு பிராஃபிட் கிடைக்க போகுது! என இரட்டை புருவம் தூக்கினான்!”

நவீன் கண்கள் சிவந்து போனது. இரத்தம் வேகமாக பாயிந்தது. சித், என்னோட கொண்டாட்டத்தை உன் கிட்ட இருந்து உன்னோட புராஜக்ட்ல இருந்து ஆரம்பித்து இருக்கேன்! 

நவீன் குமார் மூச்சு சூடாக இருந்தது. அவமானம்!  

ஜியா,  எங்க  பாசோட செயல் சொல்லுதா மோகன்! தரமா இருக்கா! 

சித், இனி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கூட இல்ல!  கம் ஜியா!. 

நவீன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான். 

சித் ஒரு நிமிடம் நின்று ஆனால் திரும்பாமல் “இனி பெட்டிங் ல முடிந்தால் மீட் பண்ணலாம்!” என காஸ்மெட்டிக் bet பற்றி கூறி விட்டு சென்றான். 

மோகன் பயத்துடன் நவீன் குமாரை பார்த்தான்.

நவீன் அங்கு இருக்கும் அனைத்து பொருளையும் தட்டி விட்டான் பெரிய சத்தத்துடன் அது கீழே விழுந்தது. 

மோகன் ஒரு வித பதட்டத்துடன் நின்று கொண்டு இருந்தான். 

எப்படி? எப்படி இது நடந்தது? அப்போ நான் எவ்ளோ பெரிய முட்டாளாக இருந்து இருக்கேன்! என் வாழ்க்கையில் இதை விட பெரிய அவமானம் எதுவுமே இல்லை! என அரக்கனை போல கத்தினான். 

மோகன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டு இருக்க அந்த ஹோட்டலின் பொறுப்பாளி சார் எக்ஸ் கியூஸ் மி என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தார். அங்கு உடைந்து சிதறி கிடக்கும் பொருட்களை பார்த்து புருவம் நெருக்கி கொண்டே அவர்கள் இருவரையும் பார்த்தார். 

மோகன், சாரி ஃபார் தட் சார் இதுக்கு எவ்வளவு பே பண்ணனும்! என அருகில் சென்றான். 

அந்த ஹோட்டல் பொறுப்பாளி, உங்களோட லஞ்ச ஆக்டர் சித்தார்த் கிருஷ்ணா பே பண்ணிட்டு போயிட்டாரு! நீங்க உடைந்த பொருளுக்கு மட்டும் காசு கொடுத்தால் போதும்!. 

நவீன் காதுகளில் இது இன்னும் அவமானத்தை கொடுத்தது. மோகன் அவரின் முன் கிரெடிட் கார்டை கொடுத்து விட்டு தனது முதலாலியை திரும்பி பார்த்தான்! 

மோகன் மனதில் கிடைத்த வெற்றியை கொண்டாடுவதா! இல்லை அதையே சித்தார்த் பிளான் செய்து தங்களுக்கு கிடைக்கும் படி செய்து இருப்பதை நினைத்து வேதனை கொள்வதா! இத்தனை அவமானம் வந்ததை எண்ணி! அதை விட ஸ்டார்ஜியா சொன்ன வார்த்தைகள் காதுகளில் ஒலித்து கொண்டு இருந்தது. 

***

சித்தார்த் வேகமாக ஏர்போர்ட் அடைந்தான். அவன் பின்னால் ஜியா ஈடு கொடுத்து ஓடி கொண்டு இருந்தாள். 

சித், இன்னும் ரெண்டு நாளில் எனக்கு பட வேலைகள் ஆரம்பிக்க போகுது நீ அதிகார பூர்வமாக செய்திகளை வெளியிட ஏற்ப்பாடு பண்ணிடு அண்ட் நம்மோட மற்ற கம்பனியில் இருக்கும் அனுபவம் வாய்ந்த EEE மற்றும் MBA ஹோல்டர்ஸ், டிப்ளமோ படித்த அனைத்து வேலையாட்களையும் இங்கே வேலைக்கு கொண்டு வர மெயில் பண்ணிடு.. கூடவே CEO choose பண்ணனும்! அன்ட் முக்கியமா நாளைக்கு நைட் ஐடி பாய்ஸ் க்கு மீட்டிங் ஏற்ப்பாடு பண்ணி இருக்கு அவங்களுக்கு வேலை பணி அமர்த்திதல் மொத்தமும் உன்னோட பொறுப்பு! வேலை அதிகமா இருக்கும்! என வரிசை படுத்தி கொண்டே சென்றான். 

யெஸ் பாஸ் என அவளும் சொல்லி கொண்டே சென்றாள். 

சித், “உனக்கு யாரும் அசிஸ்டன்ட் வேணும் என்றால் நேர்காணல் வச்சு செலக்ட் பண்ணிக்கோ ஜியா!”

இல்ல பாஸ் இது என்னோட சவால்! இதை வெற்றிகரமாக நிறைவு செய்து காட்டுவேன்!  

சித், உன்னோட முயற்சிக்கு வாழ்த்துக்கள்!. ஆனாலும் ஒரு அசிஸ்டன்ட் வச்சுக்க பாரு மா!. 

ஜியாவுக்கு அதை பற்றி யோசிக்க ஒரு வினோத எண்ணம் தோன்றியது. 

சித்தார்த்துக்கு குரு பிரகாஷ் கிட்ட இருந்து வாழ்த்துக்கள் வந்து சேர்ந்தது. Spr கூட போன் செய்து வாழ்த்து தெரிவித்தான். சந்திர மௌலி போன் செய்தார். 

*** 

இங்கே இதன்யா, பிரியா, ரிஷி, ரோஷிணி, சதீஸ் என்ன செய்கிறார்கள்? என பார்த்து விடுவோம்!. 

இதன்யா மற்றும் ரோஸ்னி இருவரும் பவானி இன்ஸ்டிட்யூசன் சென்றார்கள். 

ரோஸ், தனு! இன்னிக்கு அவர் காலேஜ் வருவாரா! நான் பார்க்கும் போது என அவள் முகம் மீண்டும் கவலையில் முக்கி எடுத்தது போல் ஆனது!. 

இதன்யா அவர் வருவாரு மேம் காலையில் உங்க அண்ணா அவர் கிட்ட பேசியதை ஒட்டு கேட்டேன்!.. 

ரோஸ் கண்கள் மின்ன “சித் என்ன பேசினான்? என்னை பற்றி என்னோட சேர்த்து வைப்பது பற்றி எதுவும்!”

இதன்யா, அப்படி பேசினால் இந்த சூரியன் மேற்கில் உதிக்கும்! என மனதில் நினைத்து கொண்டாள். 

ரோஸ் அவளை உலுக்கி கொண்டே சொல்லு“ தனு என்ன சொன்னான்?”

அது ஒன்னும் இல்ல மேம் இன்னிக்கி வெல்கம் பார்ட்டி! அதை பற்றி பேசினார். வேற ஒன்னும் இல்ல என கூறினாள். 

ரோஸ் முகம் வாடி போனது எப்படி அவனை சமாளிப்பது சமாதானம் செய்வது என நின்றாள். 

இதன்யா, நீங்க கவலை படாதீங்க! நான் உங்களை சேர்த்து வைக்கிறேன் என கூறி விட்டு திரும்ப அங்கே ரிஷி கல்லூரி முதல்வரிடம் பேசி கொண்டு இருந்தான். 

மேம் மேம் அங்கே பாருங்க ரிஷி அண்ணா!. 

ரோஸ் கண்ணை துடைத்து கொண்டே அவனை பார்த்தாள். 

இதன்யா, இப்போதைக்கு நீங்க உங்க உணர்வுகளை கட்டு படுத்துங்க!. இங்கே அவரிடம் பேசினால் பிரச்னை ஆகி விடும் முதலில் என்னோட க்ளாஸ்க்கு உங்களை கூட்டி போறேன் அங்கே நம்ம சீனியர வர வைக்கிறேன் பேசுவோம்! என முடிவெடுத்தாள். 

ரோஸ் அதற்கு சரி என்றாள். இதன்யா பூஜாவுக்கு முயற்சி செய்தாள். அவள் பேருந்தில் வந்து கொண்டு இருந்தாள். 

இதன்யா  வான் மதிக்கு போன் செய்தாள். 

வானு நான் இங்கே ஆடிட்டோயிரியம்க்கு முன்னாடி நிற்கிறேன். நம்ம கிளாஸ் எங்கே இருக்கு? 

வான் மதி, ஹே இப்போ தான் காலேஜ் பக்கம் தெரியுதா இத்தனை நாள் எங்கே போன? 

இதன்யா கடுப்பாகி ஹே சொல்லு டி! இப்போ எங்கே வரனும்? 

வான் மதி, ம்ம் எந்த ஆடிட்டோரியம் எந்த பிளாக் கிட்ட இருக்க? இந்த காலேஜ் பற்றி தெரிய இன்னும் ஒரு வாரம் ஆகும்!. 

நான் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கேம்பஸ்ல தான் இருக்கேன். இது என்ஜினியரிங் இல்ல!. 

ஓ அப்படியா அப்போ நீ நேரா இங்கே கெமிஸ்ட்ரி பிளாக் வா! கேன்டீன் அப்போசிட் இருக்கு!. ஆனால் இப்போ எல்லாரும் அடிடோரியம் அசெம்பல் ஆகனும் இன்னிக்கி வெல்கம்!. 

தெரியும் நீ வை என வைத்தாள். 

அதன் பின் ரோஷ்னியை அழைத்து கொண்டு கெமிஸ்ட்ரி பிளாக் அழைத்து சென்றாள். 

இதன்யா  செல்லும் நேரம் பிரியாவுடைய பஸ் உள்ளே நுழைய அதற்கு பின்னால் பூஜாவின் பஸ் நுழைந்தது. 

பிரியா உள்ளே சுற்றி கொண்டு இருக்கும் புடவை அணிந்த பெண்களை கேள்வியுடன் பார்த்தாள். என்ன திடீர் புடவை கூட்டம்! 

துளசி, ஹே பிரியா இன்னிக்கு B.Ed காலேஜ் நம்ம கேம்பஸ் கூட ஜாயின் ஆக போகுது! என அவளின் வகுப்பறையில் ஆசிரியர் சொன்ன மொத்த கதையையும் கூறினாள். 

இதை கேட்டதும் பிரியா வுக்கு ஒரு பக்கம் சந்தோசம் அப்போ இதன்யா வந்து விட்டாள். இனி ஜாலியோ ஜாலி! என விசில் அடித்து விட்டாள். 

துளசி, ஹே என்ன டி பண்ற? எல்லாரும் இங்கே பார்க்கிறார்கள்!. 

ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என சிரித்து கொண்டே தன்னை சமன் படுத்தியவள். அப்போ இறங்கியதும் இதயாவுக்கு போன் பண்ணனும்! என நினைத்து கொண்டாள். 

பிரியா இறங்கி கொண்டே நடந்து வர பூர்ணா, வினோ இருவரும் அவளுக்காக காத்திருந்தார்கள். 

துளசி, மூன்று தேவிகளும் ஒட்டுக்கா தான் காலேஜ் வருவீங்களா!. 

பூர்ணா, நீ கொஞ்சம் வாயை பொத்து! என சைகை காட்டினாள். 

பிரியா, என்ன டி! முகத்தில் கடுப்பு தெரியுது யார் பிரச்னை பண்ணா அதை சொல்லு! சம்பவம் செய்வோம்! இப்போ நம்ம கூட ஆள் சேர்தாச்சு!. 

பூர்ணா, என்ன சொல்ற? 

பிரியா, அந்த சந்தோச விஷயத்தை அப்புறம் சொல்றேன் இப்போ நீ சொல்லு! 

வினோ, அதை நான் சொல்றேன்! அந்த பிசிக்ஸ் கெங் இன்னிக்கு மினுமினுன்னு வந்திருக்காங்க! இன்னிக்கி எதோ ஆட்டம் இருக்கு போல! அந்த பேயா இருந்த சோனாலி இப்போ பிசாசு போக வந்திருக்கா! 

பிரியா, அப்டியா வாங்க பார்த்து விடலாம் என நடக்க ஆரம்பித்தனர். 

துளசி, எப்போவும் பிரச்சனையை இழுத்து விடுவது தான் உங்களுக்கு வேலையா டி! 

வினோ, ஹலோ கொஞ்சம் மவுத் சட்டர் சாத்தி வை!  என கடுப்புடன் கூறி கொண்டே மூன்று பெண்களும் பேச ஆரம்பித்து கொண்டே நடந்தார்கள்! 

***

இங்கே இதன்யா அவளின் வகுப்பறைக்குள் நுழைய அவளின் விரிவுரையாளர் கேர்ள்ஸ் எல்லாரும் ஆடிட்டோரியம் கிளம்புங்க! 

ரோஸ் உள்ளே நுழைந்து அவர்களை எல்லாம் பார்த்தாள். 

விரைவுரையாளர், யாரு மா இது?

இதன்யா பேச வர அதற்குள் அங்கு வந்த hod பானு மதி அவங்க என சில விஷயம் கூறிட உடனே பானு மதி, சாரி மேம் என ரோஸ் கிட்ட கூறினார். 

ரோஸ் அதை கண்டு கொள்ளாமல் ம்ம் நீங்க உங்க ஒர்க் பாருங்க என கூறினாள். 

இதன்யா, மேம் நான்! 

நீ இருந்திட்டு வா மா! என அவர் சொல்லி விட்டு வேகமாக அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு சென்றார். 

வேல் முருகன், ஹே இதன்யா யாரு அது! உன் பிரண்டா! எனக்கு இன்றோ கொடு! வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கா!. 

இதன்யா, வேலு ஒழுங்கா ஓடு இல்ல மேம் கிட்ட சொல்லி விடுவேன்! 

வேல், உன்னை வந்து பார்த்து கொள்கிறேன் என அவன் ஓடி விட்டான். 

இதன்யா அதன் பின் ரிஷிக்கு போன் செய்தாள். 

ஹலோ!. 

சீனியர்!  

ம்ம் சொல்லு இதன்யா!. 

நான் இன்னிக்கு காலேஜ்ல இருக்கேன்! 

இதன்யா, சீனியர் நானும் காலேஜ்ல தான் இருக்கேன்! உங்க கிட்ட பேசணும் போல இருக்கு இப்போ உடனே கெமிஸ்ட்ரி pg கிளாஸ் வரீங்களா!. 

ரிஷி, இப்போ வர முடியாது தனு! எனக்கு வேலை இருக்கு!. 

இதன்யா, பத்து நிமிடம்! பத்தே நிமிடம் தான் அங்கே எல்லா வேலையும் சதீஸ் சார் பார்த்து கொள்வார் நீங்க சொல்லிட்டு வாங்க! 

சரி என சதீஷ் கிட்ட சொல்லி விட்டு ரிஷி கெமிஸ்ட்ரி pg கிளாஸ் நோக்கி கிளம்பினான். 

இங்கே பிரியா  வலது புறம் அவளின் படையுடன் வந்து கொண்டு இருக்க.. இடது புறம் பூஜா நடந்து வந்தாள். 

அவர்களுக்கு நடுவில் ஆடிட்டோரியத்துக்கு வெளியில் சதீஸ் பிசிக்ஸ் hod கிட்ட பேசி கொண்டு நின்றான். 

தொடரும்.. 

அடுத்து என்ன நடக்கும்? அய்யோ பரபரப்பா இருக்கே! இன்னிக்கு epi எப்படி இருந்தது? சொல்லிட்டு போங்க அடுத்து என்ன நடக்கும்!

சித் எப்படி…? இன்னிக்கி ..?



EPI 146

இங்கே பிரியா  வலது புறம் அவளின் படையுடன் வந்து கொண்டு இருக்க.. இடது புறம் பூஜா நடந்து வந்தாள். 

அவர்களுக்கு நடுவில் ஆடிட்டோரியத்துக்கு வெளியில் சதீஸ் பிசிக்ஸ் hod கிட்ட பேசி கொண்டு நின்றான்.

பூஜா சுற்றிலும் பார்வையை சுழல விட்டு கொண்டே வந்தாள். அப்பொழுது தான் வான் மதி, சத்யா, இருந்து, தமிழரசி அனைவரும் ஆடிட்டோரியம் பக்கம் செல்ல பூஜா, அப்போ ஆடிட்டோரியம் போகனும் என அந்த பக்கம் நகர்ந்தாள். 

பிசிக்ஸ் hod, சார் நாங்க B.ed காலேஜ் பிரின்சிபால வெல்கம் பண்ணிட்டு வரோம்! என சென்றார். 

பூஜா பதட்டத்துடன் சுற்றிலும் பார்வையை சுழல விட்டு கொண்டே சதீஷ் நிற்கும் இடத்துக்கு வந்து விட்டாள். 

பூர்ணா, வினோ நீ ஒன்னும் ஒரி பண்ணிக்க வேணாம் அந்த சோனாலி ஆடும் போது ஹூக் பின்ல இங்கே இருக்க எல்லா பலூனையும் வெளியில் இருந்து உடைத்து விடுவோம்! எப்டி? 

இதை கேட்டு துளசி சிரித்தாள். 

ஹலோ பொத்து! 

துளசி, போடி!  

பூஜா சதீஷ் இருப்பதை மறந்து தன் கூட்டத்துடன் போய் ஒட்டி கொள்ள வேண்டும் என அவனை தாண்டி சென்றாள். 

“குட் மார்னிங் மேம்!”

குட் மார்னிங் என வேகமாக நடந்தாள். 

“பூஜா மிஸ்! இப்போ ஃபீவர் ஓகேவா!”

பூஜா புருவம் நெருக்கி கொண்டே திரும்பி பார்க்க அங்கே சதீஸ் நின்று கொண்டு இருப்பதை பார்த்து “சா சாரி சார்! குட் மார்னிங்! இப்போ ஓகே நேற்று நல்லா ரெஸ்ட் எடுத்தேன்!”

சதீஷ், ஓகே மிஸ் நீங்க உள்ளே போங்க டுடே வெல்கம் பார்ட்டி! உங்களை பவானி இன்ஸ்டிட்யூசன் ஸ்டுடன்ஸ் வரவேற்க காத்திருக்கிறார்கள்! 

 பூஜா, ஓகே சார் என் புன்னகையுடன் திரும்பியவள். எதோ நினைவு வந்தவளாய் ஹான் சார் உங்க கிட்ட அன்னிக்கி வாங்கின பணம்! என அவளுடைய பெர்சை எடுத்து கொண்டு இருக்கவும்…

அங்கே..

அங்கே பிரியா அவளுடைய பட்டாளத்துடன் ஆடிட்டோரியம் அருகில் வரவும் சரியாக இருந்தது. 

பூஜா, சார் இந்தாங்க!  என நீட்டினாள். 

சதீஷ், மிஸ் உள்ளே போங்க அப்புறம் பார்த்து கொள்ளலாம்! 

பூஜா, சார் நீங்க என் கிட்ட என்ன சொன்னீங்க? வாங்கி கொள்ளுங்கள்! 

சதீஷ், சொல்றத கேளுங்க மேம்!  

பூர்ணா, பிரியா! என்ன ஆச்சு சாக் ஆகி நிக்கிற!  

துளசி, என்ன பிரியா! கண்ணுல கோபம் தாண்டவம் ஆடுது! 

பிரியா பற்களை கடித்து கொண்டு பூஜாவை பார்த்தாள். 

வினோ அவளின் பார்வை சென்ற திசையை பார்த்து பிரியா என்ன ஆச்சு? சொல்லு!  

ஒன்னும் இல்ல இப்போ உடனே க்ளாஸ்க்கு போலாம்! என வேக நடையுடன் முன்னால் நடந்தாள். 

பூர்ணா, பிரியா விட்டு போகாத டி! என சொல்லி கொண்டே ஓட பின்னால் வினோலினாவும் ஓடினாள். 

ஹே கேர்ள்ஸ்! ஸ்டாப் இட்!. என சத்தம் வந்தது. 

வேறு யார் அவளுடைய dept A.H.O.D mister சௌந்தராஜன் நின்று கொண்டு இருந்தார். 

மூவரும் நிற்க அவர்களுடன் துளசியும் நின்றாள். 

Where are you going? Ippo welcome பார்ட்டி இருக்கு உள்ளே போங்க! 

பூஜா, சார் வாங்கி கொள்ளுங்கள் என அவள் சிரித்து கொண்டே பேசி அவனிடம் சமாதானம் செய்து கொண்டு இருந்தாள். 

இல்ல மிஸ்! என சதீஷ் கூறி கொண்டு இருக்க ஜல் ஜல் என சலங்கை சத்தம் கேட்டது அங்கு இருக்கும் அனைவரும் சலங்கை வந்த பக்கம் திரும்பினார்கள். 

பிரியா தலையை பிடித்து கொண்டு அப்படியே நிற்க சோனாலி நளினமாக அவளின் படைகளுடன் நடந்து வந்து சதீஷ்க்கு வணக்கம் வைத்தாள். 

சதீஷ், குட் மார்னிங் என கூறி விட்டு அவன் பார்வை சுற்றிலும் சுழல அங்கே பிரியா தலையை பிடித்து கொண்டே நின்றாள். 

சதீஷ் மனதில் இவள் முன்பா இந்த பொண்ணு எனக்கு வணக்கம் சொல்லணும்? அதை நான் கேட்டேனா! என எட்சிழை கஷ்ட பட்டு விழுங்கினான். 

பூர்ணா, சார் நாங்க பேக் வைத்து விட்டு வருகிறோம்! 

சவுந்தர், ஒன்னும் வேணாம் உள்ளே போங்க பங்ஷன் ஸ்டார்ட் ஆக போகுது! 

பிரியா, சார் எனக்கு ஃபீவர்! இப்போ தான் இன்னும் அதிகமா இருக்கு வீட்டுக்கு கிளம்புகிறேன்! 

சவுந்தர், பிரின்சிபால் நின்று கொண்டு இருக்காங்க! சேர்பர்சன் எல்லாரும் இருக்காங்க! டிக்நிட்டி இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள்! 

பிரியா, சார் இது லேடிஸ் பிரச்னை! உங்களுக்கு! எப்! எப்படி!. என தயங்கியவள். சாரி சார்! எங்களால் எந்த தவறும் வர கூடாது. என சொல்லி சரி வாங்க போலாம்! என நுழைவு வாயில் பக்கம் திரும்பி நடந்தாள். 

பூர்ணா மற்றும் வினோ அவளின் பின் தொடர்ந்தார்கள். 

பூஜா, சதீஷ் சார்! என அழைத்து கொண்டே மீண்டும் நீட்டினாள். 

சதீஷ் பார்வை பிரியாவின் மீது இருந்தது. பிரியாவின் பார்வை அந்த பூஜாவின் முகத்தில் இருந்தது. 

சதீஷ் தன்னை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த பூஜா பார்வை வந்த திசையின் பக்கம் திரும்பினாள். 

“பிரியா!”என பூஜா ஒரு வித குற்ற உணர்ச்சியில் கூறினாள். 

பூஜாவை பார்வையால் தினர வைத்வல் சதீஷ பார்க்காமல் எதோ குப்பை கிடப்பதை போல் கடந்து சென்றாள். 

பூஜா, பிரியா!  என அருகில் சென்றாள். 

பிரியா வினோ மற்றும் பூர்ணா இருவர் கைகளையும் கெட்டியாக பிடித்து கொண்டு உள்ளே நுழைந்தாள். 

வினோ மற்றும் பூர்ணா இருவரும் பூஜாவை வினோதமாக பார்த்து கொண்டு உள்ளே சென்றார்கள். 

சதீஷ், என்னை ஒரு stranger மாதிரி கூட பார்க்காமல் போய் விட்டாள்! என உள்ளுக்குள் குமுறி கொண்டு இருந்தான். 

பூஜா உதட்டை கடித்து கொண்டு தன் கவலையை வெளி காட்டி கொள்ளாமல் சாரி சார் என உள்ளே நுழைந்தாள். 

சதீஷ் அவள் வந்த காட்சிகளை பின்னோக்கி நினைவு கூர்ந்தான். உடனே அவன் பூஜா மிஸ்! மிஸ்! 

சார் என கண்களை துடைத்து கொண்ட திரும்பினாள். 

சதீஷ், அந்த கோகுல பிரியா! அவங்களை உங்களுக்கு தெரியுமா! 

பூஜா, ம்ம் நாங்க ug ல ஒரே கிளாஸ்! 

சதீஷ், நீங்க தப்பா நினைக்க வில்லை என்றால் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா? 

என்ன சார்!  

ம்ம் அந்த பிரியா பொண்ணுக்கும் உங்களுக்கும்! எதுவும் பிரச்னை!..

பூஜா ஆச்சரியமாக எதுக்கு சார் கேட்கிறீங்க? 

சதீஷ், இல்ல உங்க முகம் இவ்வளவு நேரம் தெளிவா ஹேப்பி மோட் ல இருந்தது. பட் இப்போ உங்க முகம்!. 

பூஜா உதட்டை கடித்து கொண்டு துக்கத்தை அடக்கியவள். நான் அப் அப்புறம் சொல்றேன் சார் என அவளின் குழுவில் இணைந்து கொண்டாள். 

சதீஷ் யோசனையுடன் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தான். 

அதற்குள் B. Ed கல்லூரியின் முதல்வரை அனைவரும் வரவேற்க சதீஷ் உள்ளே சென்றான். 

அனைவரும் கைகளை தட்டி கொண்டு இருக்க பூர்ணா, “யார் பிரியா அவள்? சொல்லு அவளை இப்போவே அவளோட சாரியில் பபுள் கம் மென்று ஒட்டி விட்டு வரட்டுமா! ”

வினோ, பிரியா சொல்லு இப்போவே அவள் மேல் கொஞ்சம் சிவப்பு இன்க், நீல இங்க் எல்லாமே தெளித்து விடலாம்! அப்படி இல்லையா! வேற பிளான்! யோசி என இருவரும் பேசி கொண்டு இருக்க. 

பிரியா அவர்களை கட்டி கொண்டாள். கொஞ்சம் சிரித்தாள். 

பூர்ணா, இப்போவே சொல்லு யார் அவள்? 

பிரியா, அவள் என்னோட ug படிச்சா! 

அப்புறம்! முழுசா சொல்லு எதையும் மறைக்க கூடாது. 

வினோ, ஆமா பூசு சொல்றது சரி! இந்த பிசாசு டேன்ஸ் ஆடுவதை பார்ப்பதற்கு பதிலா உன் கதைய சொல்லு! 

பிரியா ஒரு பெரு மூச்சை விட்டு கதையை சொல்லி முடித்து விட்டு இருவரையும் பார்த்தாள். 

வினோ, ச்ச இப்படி ஒரு பொண்ணா! 

பூர்ணா, எவ்ளோ தைரியம் இருந்தால் இத்தனை நடந்ததுக்கு அப்புறமும் உன் கிட்ட வந்து பேசுவா! 

பிரியா, பிளீஸ் இனி அதை பற்றி பேச வேணாம்! ஐ ஃபீல் கொஞ்சம் அடி வயிறு வலிக்குது! என படுத்து கொண்டாள். 

அந்த நேரம் சோனாலி ஆடிய நடனம் முடிவுக்கு வர அனைவரும் கைகளை தட்டினார்கள். 

பூர்ணா, பிரியா உன் வயிறு வலி போக நான் ஒரு பாட்டு வச்சிருக்கேன்! என்னோட அத்தை பையன் இதை பாடிட்டி இருந்தான். செம்ம சிரிப்பு! 

வினோ, சீக்கிரம் பாடு!. 

பூர்ணா, இரு அந்த சவுந்துறராஜன் மைக் பிடிக்கட்டும் அப்போ பாடுகிறேன். 

துளசி, இன்னிக்கு எத்தனாவது நாள்! 

பிரியா, நாப்கின் கூட வைக்கல இன்னிக்கு முதல் நாள்!. 

பூர்ணா, அப்போ அப்புறம் பாடுரன் இப்போ போலாம் வாடி! 

பிரியா உதட்டை கடித்து கொண்டே நீ பாடு எனக்கு மனசு சரி இல்லை.. 

வினோ, ஹே நல்ல பாட்டா பாடு! 

பூர்ணா, மன்னாருன்னா மன்னாரு மகிமை உள்ள மன்னாரு! 

மச்சான் என்ன சொன்னாரு! 

ஆத்தங்கரை ஓரமா நண்டு பிடிக்க சொன்னாரு! 

தகின தகுன தகின தகுர்த தில்லாலே தில்லாலே!   

வினோ, இது தான் பாட்டா!  

பூர்ணா, சொன்றத கேளு இப்போ நம்ம வுறப்பு சவுந்தர் மைக்க பிடிக்கும் போது பாடனும் நான் பாடுவதை கேட்டு கொண்டே அங்கே மீசையை பாரு! செம்மயா இருக்கும்! ரெடி என சொன்னவள். 

மேலே சவுந்தராஜன் மைக் பிடிக்கும் நேரம் மெதுவான குரலில் பாட தொடங்கினாள். கொஞ்சம் சத்தமாக அவர்கள் மூவருக்கும் கேட்கும் வண்ணம் மட்டும் திரும்ப திரும்ப பாடினாள். 

பிரியா நிமிர்ந்து அவளுடைய hod யை பார்த்தாள்.பூர்ணா பாட பாட சிரிப்பை அடக்க முடிய வில்லை. கை கொண்டு வாயை பொத்தி அடக்கினாள். 

அங்கு இருக்கும் ஒரு சில ஆசிரியர்கள் அவர்கள் மூவரையும் பார்த்து முறைத்து கொண்டே அருகில் வர வினோ அவளின் நடிப்பை ஆரம்பித்தாள். 

ஹே கிரேல் வாட் ஆர் யூ மர்மரிங்! இடியட்ஸ்!  

வினோ, மேம் பிரியா சஃபாரிங் ஃப்ரம் ஸ்டமக் பெயின் அண்ட் ஷி didn’t ஹேவ் நாப்கின்ஸ் தட்ஸ் வை ஐ அண்ட் பூர்ணா தின்கிங்!.

பூர்ணா, வினோ ஒன் வேர்ட் யூ மிஸ்ட் டி! 

வாட் ரி!  

பூர்ணா, மேம் பிரியா ஹேவ்வ் டிசினஸ் அண்ட் வாமிடிங் சென்ஸ் சி ஈஸ் இல் மேம்! 

உடனே அந்த ஆசிரியர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 

மெர்சி, வாட் அ டு? 

உடனே பூர்ணா, பிளீஸ் மெர்சி காட்டுங்க! 

இருவரும் அவளை முறைத்து பார்க்க..  மெர்சி விரிவுரையாளர் அவளை கடுமையான முகத்தில் பார்த்தாள். 

உடனே பூர்ணா, மேம் எங்க மேல சாரி பிரியா மேல கருணை காட்ட மாட்டீர்களா! ஓ ஜீசஸ்!  ஆலெலூயா!. 

இதை கேட்டதும் மெர்சி கொஞ்சம் சிரித்து கொண்டே முறைத்து பார்த்து! ஹே கேர்ல் நிஜமாவே உனக்கு!. 

வினோ,  மேம் இந்த விசயத்தில் யாரும் பொய் சொள்வார்களா! என சொல்லும் நேரம் அனைவரும் கைகளை தட்டினார்கள். 

இப்பொழுது சோனாலி ஆட போகிறாள். அதற்காக அனைவரும் கரகோசங்களை எழுப்பினார்கள். 

சோனாலி  ஆட ஆரம்பிக்க பூர்ணா, மேம் நாங்க ஓடவா!. 

மெர்சி, ஒரு நிமிடம் கேர்ள் நான் கேட்டு வரேன்!  என்று சென்றாகள். 

பிரியா அப்படியே அமர்ந்து இருந்தாள். பத்து நிமிடங்கள் ஆட்டம் சென்றது. ஆடி முடித்ததும் அனைவரும் கைகளை தட்டினார்கள். 

நிகழ்ச்சி தொகுப்பாளர், அடுத்தாக ஆசிரியர் பட்டயப் படிப்பு கல்லூரி பற்றி இரு வார்த்தைகள் பேச என ஆரம்பித்து சதீஷ் பெயரில் முடித்தார். 

பிரியா காதை அடைத்து கொண்டு பூர்ணா முடியல! நான் போறேன் என எழுந்து அவள் செல்ல அவளின் பின்னால் பூர்ணா மற்றும் வினோ இருவரும் சென்றனர். 

அவள் செல்வதை சதீஷ் பார்த்து விட்டான். மனதில் கோபம் கூட எழுந்தது. இத்தனை திமிர்! என்னை பிடிக்க வில்லை, என் குரலை பிடிக்க வில்லை என்னுடைய இருப்பை பிடிக்க வில்லை. ஆனால் இவளை பார்க்க நான் வர வில்லையே கல்லூரி வேலை தொடர்பாக தானே வந்தேன். அதற்கே இப்படி ஆடுகிறாள்! இவளை நாலு வார்த்தை நருக்கென கேட்க வேண்டும் என முடிவு எடுத்து கொண்டான். 

சதீஷ் வேறு வழி இல்லாமல் இரு வார்த்தை பேசி விட்டு அமர்ந்து கொண்டான். 

இங்கே ரிஷி நேராக pg கெமிஸ்ட்ரி சென்றான். இதன்யா என அழைத்து கொண்டே அவனது போனை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தான். 

சீனியர்! 

ரிஷி, நான் நானே உன் கிட்ட பேச நினைத்தேன்! நீயே பேசியதில் எனக்கு சந்தோசம்!  என அவன் அவளை பார்த்து சொல்லி கொண்டே இருக்க 

அவன் பின்னால் மெல்லிய காலடியில் ரோஸ் வந்து நின்றாள். 

இதன்யா, சீனியர்!  

ரிஷி, இதன்யா!. 

அண்ணா! 

“இனி நீ என் கிட்ட பேசுவதாக இருந்தால் அந்த ரவிச்சந்திரன் பொண்ணு கிட்ட பேச கூடாது! மாமாவே உன் கிட்ட சொன்னாலும் நீ பேச கூடாது!”

சீனியர் என சொல்ல வர அதற்குள் ரோஸ் அவன் முன்னால் வந்து மிஸ்டர் ரிஷி!. என பேசி விட்டாள். 

ரிஷி அவளையும் இதன்யாவையும் மாறி மாறி பார்த்தான்.கோபம் இன்னும் பொங்கியது! 

ரிஷி அவளிடம் “என்னோட மனசுல இப்போ கூட என் நிதி இடத்தை உன்னால் பிடிக்க முடியாது! என் காதலுக்காக அவளால் முடிய மட்டும் காத்திருந்தாள். அவளோட உணர்வுகளை என் கிட்ட வெளிபடுத்த தயங்கி இருக்கா! ஆனால் எங்க காதல் செராததற்கு காரணம் நான் தான்! முயற்சி செய்து இருந்தால் இந்நேரம் அவள் என் பொண்டாட்டி!”

ரோஸ் இதையெல்லாம் கேட்டு அழ ஆரம்பித்தாள். 

இதன்யா கோபமாக சீனியர்! அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. 

ரிஷி, “என்னோட காதலி தான் வேறு ஒருவரை கட்டி கொண்டாள். ஆனால் என்னை ஏமாற்ற வில்லை. அவள் காதல் சொல்ல வில்லை என்றாலும் அவளோட கண் ஜாடை எனக்கு இந்த உலகத்தை விட நூறு மடங்கு எனர்ஜி! என்னோட பார்வைக்கு அவள் காத்திருப்பது அதை விட எனர்ஜி!. எனக்கு நம்பிக்கை கொடுக்க கூடாதுன்னு என்னை விட்டு போயிட்டா! ஆனால் நான் கொஞ்சம் முயற்சி செய்து இருந்தால் என் பொண்டாட்டி! இப்போ கூட அவள் என்னை சந்தேக கண்ணில் பார்க்கவே மாட்டாள்!”

இதன்யா, போதும் நிறுத்துங்க! 

ரிஷி, “என் நிதியுடைய காதலுக்காக நான் அவள் காலுக்கு கீழே அடிமையா இருப்பேன். ஆனால் ரோஸ்னி ரவி சந்திரன் என்னை அடிமையாக்கி விட்டு தான் காதலிக்க ஆரம்பிப்பார்கள்!”

ரோஸ் அழுது கரைந்தவள். தனு விடு! வா போலாம்!. 

ரிஷி, “அவள் பேரை சொல்ல உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு! ம்ம்!  ராஸ்கல்! ச்ச!.. உன்னை பார்க்கவே அறுவருப்பா இருக்கு வெட்கமா இல்லை! அவளையும் என்னையும்  தவறா வாய் கூசாமல் நினைத்து விட்டு இப்போ  வெட்கமே இல்லாம!  நீ உப்பு! அதை எப்படி நினைக்க முடியும் உங்க அப்பா புத்தி தானே!”

இதன்யா வேகமாக ரோஸ் கைகளை பிடித்து கொண்டு இனி உங்க கிட்ட எனக்கு பேச ஒன்னும் இல்ல ஒரு வார்த்தை ரோஸ்னி மேம் பற்றி பேச வேணாம்! என கையை பிடித்து இழுத்து சென்றாள். 

ரிஷி, இதன்யா அவளை தொடாத பாவம்! 

ரோஸ் அவள் கைகளை உதறி விட செல்ல இதன்யா கட்டி கொண்டாள். 

என்ன! 

ரோஸ், விடு விடு என்னை! 

ரிஷி வேகமாக அருகில் வந்து இதன்யாவை அவளிடம் இருந்து பிரித்து விட்டான். 

இதன்யா ரிஷிய பார்க்காமல் நேராக ரோஸ் அருகில் சென்று கையை கோர்த்து கொண்டாள். 

ரிஷி, இதன்யா உனக்கு பைத்தியமா! 

இதன்யா, “என் பேரை எப்படி நீங்க கூப்பிடலாம்! என் அண்ணி ரோஸ்னிய எப்படி நீங்க திட்டலாம்! உங்களுக்கு என்ன உரிமை இருக்கு! இப்போ நான் இதன்யா சித்தார்த்! மிசஸ் சித்தார்த் கிருஷ்ணா! என் குடும்பத்தை பற்றி பேச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?”

“இதயா!” என பின்னால் இருந்து குரல் கேட்டது. 

இதன்யா திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். பிரியா அங்கே நின்று கொண்டு இருக்க ரிஷி, பிரியா உனக்கு விஷயம் தெரியுமா? இல்ல நீயும் சப்போர்டா! 

என்ன என முகத்தை சுணங்கி வைத்து கொண்டே வந்தாள். 

இதன்யா வுக்கி குப்பென வியர்த்து போக பதட்டத்துடன் ரிஷியைப் பார்த்தாள். 

வினோ, மற்றும் பூர்ணா இருவரும் நின்று கொண்டு இருக்க 

ரிஷி, ஹாய் கேர்ள்ஸ் ஒரு முக்கியமான பெர்சனல்! நீங்க கொஞ்சம்! பிரியா சொல்லு!  

பூர்ணா மற்றும் வினோ இருவரும் பார்க்க.. 

பிரியா, போங்க டி நான் வரேன்! 

வினோ, தனியா விட்டு போக மனசு வரல நான் காதை அடைத்து கொள்ளவோ! அப்போ கேட்காதே!  

பிரியா, பிளீஸ் இன்னிக்கி கொஞ்சம் நிறைய திங்க தீனி இருக்கு! 

பூர்ணா, சரி பிரியா நீ பொறுமையா வா என அவளின் பையை தூக்கி கொண்டு சென்றார்கள். 

ரோஸ், அழுது அழுது முகம் சிவக்க நின்றாள். 

ரிஷி அந்த வகுப்பறைக்குள் மிசஸ் சித்தார்த் போங்க கூடவே உங்க சிஸ்டர் இன் லாவை கூட கூட்டி போங்க!  

பிரியா புரியாமல் இதன்யாவை பார்த்தாள். 

அவள் எதுவும் பேசாமல் எல்லாம் நான் தான் நீங்க ரோஸ் அவங்களை அனுப்பி விடுங்கள்! 

ரிஷி, இப்போ நான் சொல்றத கேட்கல! எல்லாமே நந்துவுக்கு!..  எப்படி வசதி! 

இதன்யா சாக் ஆகி ரிஷி யைப் பார்த்தாள். 

ரிஷி, இப்போவே அவளை விடு எதையும் சொல்ல மாட்டேன்! நீ உன்னை கஷ்ட படுத்த வேதனை படுத்தி இருக்கா! 

பிரியா, சீக்கிரம் வாங்க!. 

இதன்யா வேறு வழி இல்லாமல் உள்ளே சென்றாள். ரோஸ் பின்னால் வந்தாள். 

ரிஷி கதவை ஷாத்தி விட்டு ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான். 

பிரியா, என்ன விஷயம்? இதன்யா எதை என் கிட்ட இருந்து மறைக்கிற? 

ரிஷி, பிரியா உன் ஃப்ரெண்ட்ஸ் நம்ம எல்லாரையும் ஒட்டு கேட்டு கொண்டு இருக்காங்க! 

பிரியா கடுப்பாகி பூசு! வினோ! 

பிரியாவின் குரலை கேட்டதும் இருவரும் வேகமாக ஹே கதவு எப்டி இருக்குன்னு பார்க்க வந்தோம்! நீ உள்ளே பூட்டிக்க! 

ஹே போங்க டி!  

இதன்யா பார்வையில் கெஞ்ச ஆரம்பித்தாள். ரிஷி, அண்ணா! 

ரிஷி பிரியாவின் அருகில் வந்து நின்றவன். இது வரை ரோஸ் செய்த விஷயம் அதன் பின் அங்கே சந்திர மௌலி வீட்டில் நடந்தது! ரகசிய திருமணம்! சந்தேகம் வர்ஜின் டெஸ்ட் என அனைத்தையும் கூற கூற இதன்யா ஒரு வித நடுக்கத்துடன் கண்ணை மூடி கொண்டாள். 

பிரியா கண்களில் நீர் கோர்க்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வயிற்றை பிடித்து கொண்டு இதன்யாவும் கன்னத்தில் ஒரு அரை விட்டாள். 

இதன்யாவின் கண்ணாடி எங்கோ பறந்தது. பிரியா ரோஸ் மீது கேவலமான பார்வையை செலுத்தி விட்டு நான் உனக்கு யாருன்னு இப்போ புரியுது! உன்னோட ப்ரெண்ட் அப்டின்னு கூட நீ! அதை விட என்ன வேலை பண்ணி வச்சு இருக்க! அவ்ளோ தான்! இன்னிக்கு நான் சந்தோசமா வந்தேன்! ஆனால்! .. என அழுது கொண்டே அமர்ந்தாள். 

இதன்யா அவள் அருகில் ஓடி சென்று பிரியா பிரியா! அப்படி இல்ல பிளீஸ்! பிளீஸ்! என அவளின் காலை கட்டி கொண்டாள். 

விடுங்க மேடம் மிசஸ் சித்தார்த்! தள்ளி போங்க! நீங்க பணக்காரங்க! என் கிட்ட போய்!..

இதன்யா அவளை கட்டி கொண்டு பிரியா நீ பேசாமல் இருந்தால் நான் செத்து விடுவேன்! 

பிரியா, போய் சாவு!  எவ்ளோ திமிர் கழுத! 

இதன்யா,என்னை அடி அடி எவ்ளோ வேணா அடி! பேசாமல் இருக்காத! 

பிரியா, மேடம் தள்ளி போங்க!ரிஷி அண்ணா! 

பிரியா! என ரிஷி வந்து நின்றான். 

ரோஸ், மிஸ் பிரியா அவள் மேல் எந்த தப்பும் இல்லை! 

மேடம் அதை தான் நானும் சொல்றேன்! 

இதன்யா அவளை கட்டி கொண்டு அமர்ந்தாள். 

பிரியா, என்னோட ப்ரெண்ட் நீ இல்ல! என்னோட டீம் மூணு பேரு நான், பூர்ணா, வினோ அவங்க தான் எனக்கு ப்ரெண்ட்! நீ! போ போயிடு! 

இதன்யா அப்படியே அமர்ந்து இருக்க பிரியா கன்னம் கண்ணமாக அரைய ஆரம்பித்தாள். 

தொடரும்..  .

EPI 147

இதன்யா அப்படியே அமர்ந்து இருக்க பிரியா கன்னம் கண்ணமாக அரைய ஆரம்பித்தாள். 

பிரியா, என்ன நினைத்து கொண்டு இருக்க? சொல்லு யாராவது இந்த மாதிரி கிறுக்குதனமா டெஸ்ட்க்கு போயிருக்க! ஹோ அதுக்கு தான் அழுது கொண்டு வீட்டுக்கு வந்தியா! சித்து உன்னை எப்படி விட்டாரு! 

இதன்யா விசும்பி கொண்டே அவருக்கு அது அது வந்து!.. நின்றாள். 

பிரியா, என் கிட்ட சேர் பண்ண தோணலல்ல! அது தான் வலிக்குது! நீ போ இதன்யா! 

இதன்யா அவளை கட்டி கொண்டு “பிளீஸ் பிரியா! நீ இப்படி பேசினால் என்னால் தாங்க முடியாது! தப்பு தான் நான் உன் கிட்ட சொல்ல தான் வந்தேன் அதுக்குள் சதீஷ் சார் வந்துட்டாரு நம்ம சாப்பிட்டு தூங்கி விட்டோம்!”

பிரியா, எப்போ கல்யாணம் பண்ண? ஏன் என் கிட்ட சொல்லல!. 

இதன்யா அமைதியாக இருந்தாள். 

பிரியா, எதுக்கு உன்னை தப்பா சந்தேக பட்ட இந்த பொன்னு கூட பேசிட்டு இருக்க? யாரை கேட்டு இந்த டெஸ்ட்க்கு போன!  

இதன்யா கண்களை துடைத்து கொண்டு “நான் என்னோட சித்துவுக்காக அந்த டெஸ்ட் பண்ணேன்! ஏன்னா அவரு யார் முன்னாடியும் அவமான பட கூடாது! அவருக்காக தான் நான்! அவருக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்! உனக்கு புரியாது! சாதாரணமா நடந்த ஒரு விஷயத்தை பெருசா எடுத்து கொண்டு தானே கிட்ட தட்ட மூணு வருஷம் பூஜா கூட பேசாமல் இருக்க!”

பிரியா, ஹோ அப்போ என்னை பூஜா கூட கம்பேர் பண்ற! என கையை தட்டி விட்டாள். 

இதன்யா, உனக்கு இருக்கும் திமிர் எனக்கும் இருக்கு! ஒரு தப்பும் செய்யாத பூஜா கிட்ட பேசாமல் இருக்க, உனக்காக நான் அவள் கிட்ட இருந்து விலகி இருக்கணும். உனக்கு நான் க்லோசா இருக்கணும் அவள் கூட பேச கூடாது. அவளை உனக்கு பிடிக்காது அப்டின்ற காரணம். இப்போ இப்போ என்னையும் தூக்கி போட போற அது தானே! போடு! போ… போட்.. போட்டு விடு இனி உன் முன்னாடி நான் வர மாட்டேன். உனக்கு உன்னோட நியாயம் பெருசு! எனக்கு என்னோட நியாயம் பெருசு! 

பிரியா, அப்படியே போயிடு என் கண் முன்னாடி வராத! 

இதன்யா கண்ணை துடைத்து கொண்டு வருவேன். ஆனால் நீயா என் கிட்ட பேசும் வரைக்கும் உன் கிட்ட பேச முயற்சி பண்ண மாட்டேன். 

பிரியா, அதுக்கு அர்த்தம் இந்த பிரியா உன் கிட்ட வந்து பேசுவா அப்டின்னு நினைத்து கொண்டு இருக்கியா!. என்று இளன புன்னகையை வீசினாள். 

இதன்யா, ஆமா நீ தான் என் கிட்ட வந்து பேசணும்! நீ பேசுவ!. என சொல்லி விட்டு கண்ணை துடைத்தவள் கடைசியாக மனம் கேட்காமல் பிரியாவை மீண்டும் ஒரு முறை கட்டி அணைத்து கன்னத்தில் கடித்து வைத்து விட்டு திரும்பினாள். 

பிரியா அப்படியே அமர்ந்து இருந்தாள். அதன் பின் இதன்யா ரிஷியைப் பார்த்து நீங்க எப்போ ரோஸ்னி மேம புரிந்து கொண்டு ஏற்று கொள்கிறீர்களோ அது வரை நான் உங்க கிட்ட பேச மாட்டேன் என வேகமாக கதவை திறந்து கொண்டு ரோஸ் கைகளை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள். 

ரிஷி அவள் சொல்வதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. பிரியாவை திரும்பி பார்த்தான். இதன்யா சென்ற திசையை பார்த்து அழ ஆரம்பித்தாள். 

ரிஷி, பிரியா! 

பிரியா, என்னை ஏமாற்றி விட்டாள். இத்தனை நடந்து இருக்கு என் கிட்ட சொல்ல தோணல! அப்போ அவளுக்கு நான் யாரு ரிஷி!  

ரிஷி, சரி அழாத விடு! அவள் புரிந்து கொள்வாள். 

பிரியா அடுத்து பேச வர உள்ளே வினோ மற்றும் பூர்ணா இருவரும் எட்டி பார்த்தனர். 

ரிஷி, சரி அழாத! 

பிரியா, என்னை போய் அந்த பூஜா கூட கம்பேர் பண்ணிட்டா! 

ரிஷி, உனக்கும் பூஜாவுக்கும் என்ன பிரச்னை! 

பிரியா, அவளை பற்றி என் கிட்ட பேசாதீங்க! என முகத்தை திருப்பி கொண்டாள். 

அவர்கள் இருவரும் கதவை தட்டினார்கள். 

ரிஷி, சரி நான் போறேன்! என கிளம்பி விட்டான். 

பூர்ணா, பிரியா செல்லம்!. 

பிரியா இன்னும் அழ ஆரம்பித்தாள். இதன்யாவிடம் பள்ளியில் சேர்ந்தது முதல் இது நாள் வரை ஒரு சண்டை வந்தது இல்லை. முதல் முறை இவ்வளவு பெரிய சண்டை! பிரியாவுக்கு இதன்யா சதையை போன்றவள். 

இதன்யாக்கும் பிரியா அதே போல் தான் உனக்கு சித்தார்த் வேணுமா பிரியா வேணுமா என கேட்டால் இதன்யா பிரியாவை தான் கூறுவாள். அந்த அளவுக்கு இருவரும் நகமும் சதையும் போல ஆனால் இப்பொழுது!  

ரோஸ், தனு எனக்காக நீ! 

இதன்யா, இல்ல மேம் இது எனக்காகவும் தான்! 

என்ன சொல்ற? 

இதன்யா, அவளால் என் கிட்ட பேசாமல் இருக்க முடியாது. அதே போல அவள் கொஞ்சம் சுயநலக்காரி கிட்ட தட்ட உங்க அண்ணா போல பிரியாவுக்கு எப்போவும் நான் அவள் கூட இருக்கணும்! இந்த மாதிரி துடுக்கு தனமா பேசி சிரிக்க வைக்கும் இவள் தான் அசால்ட்டா மற்றவர்கள் மனசை கஷ்ட படித்துவா பிடிக்கல அப்டின்னு தூக்கி போட்டு விடுவாள். ஆனால் அவங்க பக்கக் இருக்கும் நியாயத்தை நின்னு கேட்க கூட மாட்டாள். 

ரோஸ், ஆனால்  அவரு..  அது ரிஷி!.

இதன்யா,அவரு பண்றது அதை விட தப்பு! ஒண்ணே ஒன்னு சொல்லவா! ரிஷி அண்ணா எங்க அக்காவை பற்றி சொன்னது எல்லாக் பொய்! 

ரோஸ், இல்ல தனு இது இப்படி தான் நடக்கும் என்றால் யாரால மாற்ற முடியும் என் மேல் தான் தப்பு இருக்கு! எனக்கு ரிஷி வேன!. என வாய் எடுக்கும் நேரம் இதன்யா அவளின்  வாயை பொத்தினாள். 

ரோஸ், இல்ல இதன்யா இதுக்கு எல்லாம் நான் தான் காரணம்! 

இதன்யா, நீங்க கவலை பட வேணாம்! எல்லாம் தானாக சரி ஆகும்! என சொல்லி விட்டு இருவரும் கீழே வந்தார்கள்! 

பூஜா ஒரு வித படபடப்பு நிறைந்த மனதில் ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியே வந்தாள். அங்கே இதன்யா ரோஸ் கூட வந்தாள். 

ரோஸ், சரி நான்! 

இதன்யா, தனியா வீட்டுக்கு போக கூடாது நீங்க லைப்ரரியில் இருங்க நான் நீங்க ரெண்டு பேரும் ஒன்றாக வீட்டுக்கு போலாம்! 

இல்ல நான்!  

இதன்யா கொஞ்சம் அதிகார குரலில் நான் இப்போ உங்க அண்ணி! சோ நான் சொல்றத தான் கேட்கணும்! என இரு புருவம் தூக்கினாள். 

ரோஸ் கொஞ்சம் சிரித்தாள். அதன் பின் அவளை நூலகத்தில் விட்டு நேராக அவர்கள் இருக்கும் வகுப்பறை சென்றனர். 

அதாவது இப்பொழுது பிரியா இருக்கும் அதே வகுப்பறை தான்! இதன்யா ஓடி சென்று பூஜா கூட சேர்ந்து கொண்டாள். 

பூஜா, இதன்யா! 

ஹான் எப்டி இருக்க? 

ம்ம் நான் நல்லா இருக்கேன் என பேசி கொண்டே வகுப்பறை நோக்கி நடந்தார்கள். 

இதன்யா, பிரியாவை பார்த்தியா!  

பூஜா கண்களில் கண்ணீர் வர அவள் அணைத்து கொண்டாள். 

இப்போ எதுக்கு அழற!  

பூஜா, இன்னும் அவள் எதையும் மறக்கள! என்னை ரொம்ப அசிங்கமா பார்த்திட்டு போறா! ரொம்ப கஷ்டமாக இருக்கு! 

விடு சீக்கிரம் உன்னை புரிந்து கொள்வாள். 

பூஜா கண்ணை துடைத்து கொண்டே இல்ல டி எனக்கு நம்பிக்கை இல்ல! 

சரி விடு! வா போலாம் என இருவரும் க்ளாஸ்ககுள் நுழைய அங்கே பூர்ணா, வினோ, கோகுல பிரியா மூவரும் இருந்தார்கள். 

பூர்ணா, நீங்க!  இது எங்க கிளாஸ்! 

பிரியா அமர்ந்து கொண்டு இருக்க

வான் மதி, சாரி எங்களை இங்கே தான் ஒரு வாரத்துக்கு இருக்க சொன்னார்கள் அதுக்கு அப்புறம் எங்களுக்கு க்ளாஸ் அரெஞ் பண்ணி விடுவார்கள். உங்களுக்கு சொல்ல வில்லையா! 

வினோ துடுக்குடன் பேச வர பிரியா எழுந்து கொண்டு வா பூசு போலாம்! என இருவர் கையையும் கோர்த்து கொண்டு கதவு நோக்கி வர அங்கே இதன்யா மற்றும் பூஜா நின்றார்கள். 

அவளை பார்த்ததும் பூஜா வேகமாக பின்னால் செல்ல போக

இதன்யா, “பூஜா என்னை விட்டு எங்கே போற! உனக்காக தான் நான் B.Ed ஜாயின் பண்ணேன் தெரியுமா! நீ தான் என்னோட பெஸ்டி ஒரு வருசமா ரெண்டு வருஷமா இப்போ நாலு வருஷம் ஆக போகுது!” என பேசினாள். 

பிரியாவுக்கு இரத்தம் எல்லாம் கொதித்தது. இன்னும் நான்கு அரை விட்டு இருக்கலாம். அவளை! எவ்ளோ தைரியம் இருந்தால் அவளை பற்றி! அந்த பூஜா! ச்ச கம்பளி பூச்சி ஓடுவது போல இருக்கு! என நினைத்து கொண்டாள். 

ஆனால் அவளுக்கு தெரிய வில்லை பூஜா அவளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற போகிறாள். பார்ப்போம்!  

பூஜா இதன்யாவை புதுமையாக பார்த்தாள். 

என்ன டி பண்ற? அவளுக்கு நீ என் கூட இருந்தால் பிடிக்காதே! 

இதன்யா, இத்தனை நாள் நான் பண்ணது தப்பு நீயும் என்னோட ப்ரெண்ட் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆனால் அவளுக்காக உன்னை எதுக்கு விட்டு கொடுக்கணும்? அப்படி பட்ட ப்ரெண்ட் எனக்கு வேணாம் பூஜா நீ போதும்! 

பூஜா, இது கனவா? உங்க ரெண்டு பேரையும் யாரு நினைச்சாலும் பிரிக்க முடியாத உறவு நீங்க ரெண்டு பேரும்! ஆனால்!. 

இதன்யா, பூஜா நீ தேவையில்லாமல் பேசாத! என்னோட ஒரே ஒரு ப்ரெண்ட் நீ மட்டும் தான்! 

பூஜா, ஹே எதுக்கு டி இப்படி பேசுற அவள் காதுக்கு கேட்க போகுது என்னை கொலை கூட பண்ண தயங்க மாட்டாள். 

இதன்யா, நீ வா உன்னை விட்டு உன் கூட மட்டும் மனசு விட்டு பேசி எவ்வளவு நாள் ஆச்சு? ஆமா நெற்றியில் என்ன காயம்! அதுவா! அது நான் கீழே விழுந்து விட்டேன். உனக்கு என்ன ஆச்சு? 

**

காலை இடைவேளை மணி அடிக்க உனக்கு என்ன ஆச்சு? என அபி அவளிடம் கேட்டு கொண்டு இருந்தான். 

பிரியா இவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த அழுகையை அழ ஆரம்பித்தாள். 

பூர்ணா, என்ன டா இப்படி பண்ணிட்ட அவளை கஷ்ட பட்டு சமாதானம் பண்ணி கூட்டி வந்தேன் அதுக்குள் இப்படி எதுக்கு கேள்வி கேட்ட!  

அபி, என்ன ஆச்சு? ஹே சொல்லுங்க டி! என் பிரியா பேபி அழுக யார் காரணம்! 

வினோ, தோ ரெண்டு பேர் காரணம் ஒன்னு பூஜா! அவள் யாருன்னு எங்களுக்கு இப்போ தான் தெரியுது! இன்னொன்று இதன்யா!. 

அபி, இதன்யா ரொம்ப நல்ல பாப்பா!. 

வினோ, பாப்பாவா! 

பிரியா கண்ணை துடைத்து கொண்டே அபிய பார்த்து எனக்கு பொய் சொன்னால் கூட பிடிக்கும் ஆனால் உண்மையை மறைத்தால் பிடிக்காது! 

பூர்ணா வேகமாக நடையிட

வினோ, எங்கே டி போற!  

பூர்ணா, பிரியா லா பேசுற மாதிரி இருக்கு அது தான் கல்வெட்டில் பொறிக்க போறேன்! 

வினோ, மூடிட்டு வா! 

அபி எட்ச்சிலை விழுங்கி கொண்டு என்ன சொல்ற? 

பிரியா, இதன்யாவுக்கு திருமணம் ஆனது பற்றி கூறினாள். 

அபி, அதுக்கு என்ன பிரியா! 

பிரியா, “நான் அவளோட ரொம்ப நெருக்கம் ஆனால் அதுக்குன்னு ரொம்ப பெர்சனல் சேர் பண்ணிக்க வேணாம்! ஆனால் உண்மையை மறைக்க எப்படி மனசு வந்தது? அப்போ அவள் என்னை ஏமாற்றி இருக்கா! நான் முட்டால் தானே அதை விட முக்கியமா எனக்கு வாழ் நாளில் வெறுக்கும் ஒருத்தி கூட இப்போ ஒட்டி கொண்டு இருக்கா! இன்னும் என்னால் தாங்க முடியல அபி! ”

அபி பதட்டத்துடன் நீயும் இதன்யாவும் எத்தனை வருஷம் நட்பு!  

பிரியா, “நானும் அவளும் கை கோர்த்து ஒன்றாக ஸ்கூலில் இருந்து படிக்கிறோம்! அவங்க அப்பா எங்க  அம்மா ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல் ல டீச்சர்! அதை விட எங்க வீட்டில் அவள் இன்னொரு பொண்ணு! அப்படி இருப்பவள் என்னை ஏமாற்றி விட்டாள். அதை விட இன்னும் முக்கியமான விஷயத்தை சேர் பண்ணல!  இந்த உலகம் ஒரு சுய நல உலகம்! எல்லாரும் என்னை சிரிப்பா பார்க்கிறார்கள்! எனக்கும் மனசு இருக்கு!”

அபி, விடு பிரியா! ஹே பூர்ணா, வினோ இவளை சிரிக்க வையுங்க! 

வினோ, பூர்ணா! அந்த பாட்டை எடுத்து விடு! 

பிரியா, அழுது கொண்டே அப்படியே அமர்ந்து இருந்தாள். 

பூர்ணா பாட பாட கொஞ்சம் சிரித்தாள். அபி அர்த்தம் புரியாமல் அவர்களை வினோதமாக பார்க்க பிரியாவுக்கு அதை பார்த்து இன்னும் கொஞ்சம் சிரிக்க வயிறு வலியில் பற்களை கடித்தாள். 

அபி, வேற என்ன பிரச்னை! 

பிரியா மூன்று விரல்களை காட்டினாள். 

அபி, “இட்ஸ் நார்மல் ஓகே ரெஸ்ட் எடு பேபி! ப்ரவன் சுகர், அண்ட் ஜிங்ஜர் டீ குடித்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்! அண்ட் இந்த க்ரேம்ப் இட்ஸ் மெடிக்களி என டாக்டர் புத்தி கொஞ்சம் எட்டி பார்க்க 

பூர்ணா, ஹே டாக்டர் சார்! 

அபி ச்ச ச்ச! என தன்னை சுதாரித்து கொண்டு இல்ல நான் டீவியில் பார்த்தேன் எதோ pcod, pcos, அப்டின்னு எது எதோ அப்படியே அணிமிக் அப்டின்னு படிச்சேன். 

பிரியா, இதெல்லாம் பார்ப்பய!  உன் கூட தங்கை யாரும் இருக்காங்களா! 

அபி, எனக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தான்! 

பூர்ணா, வயசுக்கு வந்துட்டானா? ஐ மின் எத்தனை வயசு? 

அபி என்ன சொல்வது என தெரியாமல் திரு திருவென முழித்து பார்த்தான்.

வினோ, ஹே பாவம் டி! அபி போல தான் அவனோட தம்பி இருப்பான்! என்ன படிக்கிறான்! 12th படிப்பானா! இல்ல ug ஆ! 

பிரியா அவன் என்ன பதில் சொல்வான் என வாயை பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள். 

பூர்ணா, சரி சரி சும்மா சொன்னேன்! சீரியஸா எடுத்துக்காத! சின்ன பையன்!. 

பிரியா, சரி நம்ம கிளாஸ் போலாம்! பாய் அபி! 

அபி, பிரியா உனக்கு எது வேணாலும் என் கிட்ட கேளு! 

ம்ம்! உனக்கு வீட்டுக்கு போய் msg பண்றேன்! 

அபி, லன்ச் ல! 

பிரியா, இல்ல எனக்கு வேணாம்! 

அபி, அடி வாங்க போற இப்படி சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆவது! என மிரட்ட! 

பிரியா, எனக்கு வேணாம்! வீட்டுக்கு போகனும் என்னை கம்பல் பண்ணாத! என பேசி விட்டு சென்று விட்டாள். 

அபி தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான். எப்படி இவளிடம் நம்மை பற்றி சொல்வது? அய்யோ எனக்கு இப்போவே நடுங்குதே? என நினைத்து கொண்டே எழுந்து சென்றான். 

சதீஷ் அவனுடைய கெபினில் அமர்ந்து இருந்தான். 

கண்களை மூடினால் அவள் தான் கேவலமாக பார்த்து கொண்டு நின்றது நினைவில் வந்தது. ச்ச! நம்மை எவ்ளோ அதை விட அந்த இடத்தில் இருந்து ஓடியது தான் நினைவுக்கு வந்தது. அவளுக்கு ஏன் என்னை பிடிக்க வில்லை. காரணம் என்ன? என மண்டையை குடைந்து கொண்டு இருந்தான். 

ரோஸ் நூலகத்தில் நேரத்தை ஓட்டினாள். ரிஷி கிடைக்க மாட்டான் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். ஆனாலும் இதன்யா தனக்காக எவ்வளவு செய்கிறாள்? என அவளுக்காக மனதை கட்டு படுத்தி கொண்டு இருந்தாள். வீட்டுக்கு சென்றதும் தான் அவளின் நிலை என்ன ஆக போகிறதோ! 

ரிஷி இப்பொழுது கொஞ்சம் நன்றாக உணர்ந்தது போல முகத்தை வைத்து கொண்டான். ரோஸ் மற்றும் பிரியா இதன்யா காட்சிகள் தான் கண் முன் தோன்றியது. இதன்யா செய்தது தவறு? ஆனால் அதற்கு பிரியா அடித்தது அதை விட தவற? இதற்கு எல்லாம் காரணம் ரோஸ் என அவனுக்கு அவனே அவளை வெறுக்கும் காரணிகளை உருவாக்கி கொண்டான். 

இப்படியே மாலை ஆனது அங்கே மன சஞ்சலத்தில் இருந்த அனைத்து ஜீவங்களும் ஒரு பருக்கை உணவை கூட சாப்பிட வில்லை. 

கல்லூரி விட பட்டது! அனைவரும் கிளம்பினார்கள். 

இப்பொழுது முதல் காட்சி சதீஷ் மற்றும் பூஜாவில் இருந்து ஆரம்பிக்கலாம்! 

சதீஷ் நேராக பூஜாவை தேடி சென்றான். 

சார்! இப்போவாசும் பணத்தை வாங்கி கொள்ளுங்கள்! என மீண்டும் நீட்டினாள். 

சதீஷ், எனக்கு ஒரு விஷயம்? உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன பிரச்னை அதை மட்டும் சொல்லுங்க! 

பூஜா, எதுக்கு சார் கேட்கிறீங்க! 

சதீஷ், நமக்குள் அவ்ளோ தானா!. 

பூஜா திடுக்கிட்டு பார்க்க சதீஷ் தவறா இல்லைங்க நீங்களும் நானும் சித்தார்த் சாருக்கு கீழே வேலை செய்கிறோம் அதை சொன்னேன். நீங்க கஷ்ட படுவதை என்னால் பார்க்க முடியல!  பிளீஸ்!  

 பூஜா ஒரு பெரு மூச்சை விட்டு நான், பிரியா, இதன்யா எல்லாரும் ஒரே கிளாஸ் முதல் செமஸ்டர் நல்லா தான் போனது!  நானும் பிரியா, இதன் யா மூணு பேரும் அவ்ளோ க்லோஸ் என அந்த நாட்களுக்கு  சென்று வந்தே விட்டாள்.

ஆனால்! 

ஆனால் என்ன? 

பூஜா, செம் லீவ் விட்ட நேரம் இதன்யா ஊருக்கு போயிட்டா! அதே போல நானும் போயிட்டேன். எப்போவும் வாரம் ஒரு முறை மூணு பேரும் போன் பேசுவோம்! அது போல ஒரு நாள் பேசும் போது என்னோட பெரியப்பா பையன் கேசவன் பக்கத்து ஊருல இருந்து எங்க வீட்டுக்கு வந்தான். அவனோட போனில் பேசினேன். அவனும் நாங்க படிக்கும் அதே காளேஜ் தான் அவன் அதுக்கு அடுத்த நாள் தினமும் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். என் கிட்ட போனை கொடுப்பான் நான் எப்போவும் போல அவள் கிட்ட பேசினேன் இவ்வளவு தான் எனக்கு தெரியும்! 

சதீஷ் , அதுக்கு அப்புறம்! 

பூஜா,  கேசவன் அதான் எங்க அண்ணா என் கிட்ட பிரியா அவனை லவ் பண்றதா சொன்னான்! எனக்கு அதிர்ச்சியா இருந்தது. 

என்ன சொல்ற அண்ணா? என கேட்டு நான் பிரியா கிட்ட பேசும் நேரம் அவன் அவள் கிட்ட என்னை மாதிரி பேசி சேட் பண்ண செய்திகள் எல்லாத்தையும் காட்டி பொய் சொல்லி விட்டான். எனக்கு அது தெரியல சரி என பிரியா நிஜமா லவ் பண்றா அப்டின்னு விட்டு விட்டேன். 

கேசவன், டெய்லி சாக்லட் வாங்கி கொடுப்பான் அதை பிரியா கிட்ட கொடுக்க சொல்லுவான்! நானும் சிரித்து கொண்டே எதுவும் தெரியாதது போல கொடுப்பேன். அப்போ ஒரு நாள் நைட்டு! எங்க அண்ணா! 

சதீஷ் கைகள் முறுக்கு ஏறியது! 

ம்ம் சொல்லுங்க! 

பூஜா, அவள் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா அவனா பேச ஆரம்பித்து இருக்கான்.  மாமா அப்டின்னு கூப்பிட சொல்லி இருக்கான்! 

சதீஷ் பற்களை கடித்து கொண்டு அப்புறம்!  

அவ்ளோ தான்! அடுத்த நாள் என் கிட்ட பிரியா, உண்ணிட நம்பர் அது யாரு! உன்னோட அண்ணா அப்டின்னு பேசிக்கா விசாரித்தாள். நானும் சிரித்து கொண்டே ரெண்டு பேரும் லவ் பண்றாங்க அப்டின்னு நினைச்சு கொஞ்சம் கிண்டலா பேசிட்டேன். அவ்ளோ தான்! 

சதீஷ், புரியல! 

பூஜா, அது தான் சார் அவள் என் கிட்ட கடைசியாக பேசினது! அதுக்கு அப்புறம் இப்போ வரைக்கும் என் கிட்ட பேசியது இல்லை! என்னை ஒரு பொருட்டாக பார்க்க மாட்டாள். என் பக்கத்தில் தான் உட்கார்ந்து இருப்பாள். ஆனால் என் கிட்ட ஒரு வார்த்தை பேசில என் அண்ணனை பற்றி ஒரு வார்த்தை கூட அதுக்கு அப்புறம் கேட்கல! கடைசியில் இதன் யா சொல்லி தான் இந்த விஷயம் தெரிந்து நான் சாரி கேட்டு அழுதேன். பேசு டி பேசு டி அப்டின்னு கெஞ்சி இருக்கேன் ஆனால் அவள் என்னை என பூஜா அழ ஆரம்பித்தாள். 

சதீஷ் அவனுடைய கை குட்டையை எடுத்து நீட்டினான். துடைத்து கொள்ளுங்கள் என கொடுத்தான். பூஜா வாங்கி கொண்டாள். 

சதீஷ், அவ்ளோ தானா! 

பூஜா, அவளுக்கு பொய் சொன்னால் பிடிக்காது! உண்மையை மறைத்தால் சுத்தமா பிடிக்காது நான் இது ஆரம்பிக்கும் போதே சொல்லி இருக்கணும் கேட்டு இருந்தால் இத்தனை பிரச்னை வந்து இருக்காது. ஆனால் பிரியாவை விட்டு வந்ததில் இருந்து எனக்கு ட்றுவா ஒருத்தி கூட இல்லை. நாங்க மூணு பேரும் இப்போ அவள் கூட ரெண்டு பொண்ணு இருக்காங்க அது போல இருப்போம்! ஆனால் சின்ன விஷயம் அவன் பேசியதுக்கு என்னை…!. .

சதீஷ்….? 

நாளைக்கு இதன்யா – siththaarg சீன்!. 

தொடரும்…

EPI 148

பூஜா அவர்களுக்குள் நடந்த விஷயத்தை சொல்லி முடித்தாள். ஆனால் இது அவள் பக்க கருத்து மட்டும் தான் ஆனால் பிரியா பக்கத்தில் இருந்து என்ன நடந்தது? என இவளுக்கு தெரியாதே! சதீஷ்க்கு அந்த கேனயன் சாரி கேசவன் மீது கோபம் கொழுந்து விட்டு எறிந்தது. என் பிரியாகிட்ட ஒருத்தன் மாமா ன்னு கூப்பிட சொல்லி இருக்கான்? எவ்ளோ காட்டானா இருப்பான்! “மாமா!” என்ற அந்த வார்த்தையை நினைக்க நினைக்க பற்றி கொண்டு வந்தது. 

பூஜா தன்னை சமன் படுத்தி கொண்டு அப்போ நானே முடிவு பண்ணிட்டேன். எப்படியும் அவள் ஏற்று கொள்ள மாட்டாள். இதன்யா மீது அவளுக்கு ஓவர் போசசிவ் அதனால் அவங்க ரெண்டு பேருகிட்ட இருந்து நானே விலகி விட்டேன். 

சதீஷ், அப்போ பிரியா கெட்ட பொண்ணு போலயே! என பூஜாவை பார்த்தான். 

பூஜா, யார் சொன்னது? பிரியா நல்ல பொன்னு அவள் கூட இருக்கும் போது சந்தோசமா இருக்கும்! என் பிரென்ட் சார்! 

சதீஷ் ஒரு வித ஆச்சரியமாக பார்த்தான். எப்டிங்க உங்களை ரொம்ப கஷ்ட படுத்தி இருக்காள்! நீங்க அவளுக்கு!. 

பூஜா, “அவள் என்னை தூக்கி எரிந்து இருக்கலாம் ஆனால் எனக்கு பிரியா எப்போவும் பெஸ்ட் ப்ரெண்ட் தான்!” 

சதீஷ் அவளின் குணத்தை நினைத்து பிரமித்து போனான்.

பூஜா, இதன்யா வேற டைப் யாரையும் கஷ்ட படுத்துற மாதிரி பேச தெரியாது. பிரியாவும் அதே போல  அதனால் தான் என் கிட்ட பேசுவதை தவிர்த்து விட்டாள். நான் மிஸ் பண்றேன்! எங்க மூணு பேரையும் பார்த்து எல்லாரும் பொறாமை தான்! எப்படி ஒன்றாக இப்படி இருக்க முடியும் அப்டின்னு பேசுவாங்க! பிரியா வரலன்னா நானும் இதன்யாவும் வர மாட்டோம்! அந்த அளவுக்கு ரொம்ப நெருக்கம்!” என முகத்தில் அவ்வளவு உணர்ச்சிகளை காட்டி பேசி கொண்டு இருந்தாள். 

சதீஷ், சரி விடுங்க! என அவளிடம் கூறினான். 

பூஜா ஒரு பெரு மூச்சை விட்டு சரிங்க சார் உங்க பணம்! 

சதீஷ் அவளை புருவம் நெருக்கி பார்த்தவன்.“எப்படி போனாலும் கடைசியில் இங்கே வந்து விடுகிறீர்கள்! உங்க கிட்ட நான் வாங்க மாட்டேன் போங்க!”என சொல்லி திரும்பி கொண்டே நடந்தான். 

பூஜா சிரித்து கொண்டே சார் வாங்கி ஆகனும்! தந்தே தீருவேன்! 

சதீஷ், நான் வாங்க மாட்டேன்! என வேகமாக நடந்தான். 

நில்லுங்க என அவன் பின்னால் கொஞ்சம் ஓடினாள். 

சதீஷ், பார்ப்போம்! அதையும் பார்ப்போம்! என அவனும் வேகமாக நடந்தான். 

பூஜா, ஒரு நிமிடம் நில்லுங்க என மூச்சு வாங்க நின்றாள். 

என்ன ஆச்சு? என சதீஷ் நின்றான். 

பூஜா, நீங்க இவ்வளவு பேசுவீர்களா! எங்கிட்ட ரெண்டு வார்த்தை கூட பேச மாட்டீர்கள்! ஆனால் இன்னிக்கு! 

சதீஷ் மனதில் நீங்களும் நானும் ஒன்னு! இந்த பிரியா மனசுல இடம் பிடிக்க வேணுமே! அதுக்கு தான் என நினைத்து கொண்டான். 

சார்!  

சதீஷ் தன்னிலைக்கு வந்து என்ன சொல்வது என தெரியாமல் அது எனக்கு அதாவது எனக்கு தெரிந்த ஒரே பொண்ணு நீங்க தான்! ஐ மின் இதன்யா மேம் அதுக்கு அப்புறம் நீங்க!  கிட்ட தட்ட உங்க ஸ்டேட் என்னை போலவே இருக்கு அதான் என கண்ணை சிமிட்டினான். 

பூஜா அவனை விழி விரிய பார்த்தாள். சதீஷ் அவளிடம் தவறாக எதுவும் பேச வில்லை. ஆனால் பூஜாவிடம் இப்படி யாரும் பேசியது இல்லை. அவளுக்கு இப்பொழுது சதீஷ் மேல் எதோ ஒரு மூலையில் ஈர்ப்பு! இருக்கும் அவ்வப்பொழுது அவனின் வேலை திறமையில் வியந்து பார்த்து இருக்கிறாள். ஆனால் அவனாக அவளிடம் பேசுவது உள்ளுக்குள் எதோ ஒரு புத்துணர்வு! ஒரு உணர்வு ஆனால் அதை சொல்ல தெரிய வில்லை. 

பூஜா அவனை இமை வெட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள். 

ஹலோ மேம்! என கையை அசைத்தான். 

பூஜா தன்னிலைக்கு வந்து அத்! அது வந்து ஒன்னும் இல்ல என முடியை காதுக்கு ஒதுக்கினாள். 

சதீஷ், உங்களுக்கு இந்த பணத்தை கொடுத்தே ஆகணுமா! 

“ம்ம்!”

அப்போ எனக்கு ட்ரீட் வையுங்க! 

என்ன ட்ரீட்! 

எதுவும்  ஸ்நாக்ஸ் ட்ரீட்! என சதீஷ் கேட்டான். 

எதுக்கு என பூஜா மீண்டும் கேட்டாள். 

சதீஷ், உங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கேன். சோ அதை பணமா உங்க கிட்ட வாங்கி கொள்ள எனக்கு மனசு வரல அதனால் நீங்க ட்ரீட் வைக்கலாம். நான் கண்டிப்பா வருவேன். 

பூஜாவுக்கு இதை கேட்டதும் உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. அவன் மேல் அவளுக்கு க்ரஸ் crush!.. இதில் ஆச்சரியம் என்ன என்றால் சும்மா போகும் சாத்தானை என் மேல் எறிக்கொள் என்பது போல அவளின் மனதில் இருப்பதை அறியாமல் சதீஷ் அவனை பற்றிய எண்ணங்களுக்கு பூஜா மனதில் ஒரு புகைச்சலை கூட்டி இருக்கிறான். ஆனால் கடைசியில் கோகுலம் ( கோகுல பிரியா)தீ பிடித்து எறிய போகிறது சதீஷ் வேடத்தில் இருக்கும் சதீஷ் என்னும் இரட்டை வேட கிருஷ்ணன் யாரை ஆராதிக்க போகிறான். என்ன நடக்கும் பார்ப்போம்! 

பூஜா, ம்ம் வைச்சா போச்சு! எப்போ சொல்லுங்க சார்! 

ம்ம் இப்போ ரெண்டு நாள் போகட்டும் அதுக்கு அடுத்த நாள் வைப்போம்! சாரி வைத்து கொள்வோம் என சொல்லி விட்டு கிளம்பினான். 

பூஜா ஒரு முறை பறந்தே விட்டாள். சதீஷ் யார்? சாதாரணமானவனா! ஃபேமஸ் கன்னட நடிகர் சித்தார்த் கிருஷ்ணாவின் அசிஸ்டன்ட்! சதீஷ் சார்! என சொல்லி கொண்டாள். 

பூஜா மனதில் சதீஷ நினைத்து கனவு கண்டு கொண்டே சென்றாள். 

சதீஷ் பூஜாவிடம் நட்பாக பேச முக்கியமான காரணம் பிரியா தான்! இப்படியே அவளிடம் பேசி பிரியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். என நினைத்து தான் பேசினான். 

இங்கே ரோஸ் மற்றும் இதன்யா இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ரோஸ் மிகவும் அமைதியாக வந்தாள். 

இதன்யா இன்று நடந்த அனைத்து விசயங்களையும் எண்ணி நொந்து போனாள். ஆனால் அதை ரோஸ் கிட்ட காட்டி கொள்ள வில்லை. 

ரோஸ் வேகமாக அவளது அறைக்கு செல்ல இதன்யா, மேம்! நில்லுங்க! 

ரோஸ், சொல்லு தனு எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு! 

இதன்யா, ட்ரெஸ் மாற்றி விட்டு வாங்க லைட்டா டீ காபி குடிக்கலாம்.

இல்ல எனக்கு வேணாம்! 

இதன்யா, நீங்க வரனும் என கோபமாக சொல்லி விட்டு மேலே நடந்தாள். 

உடனே ரோஸ், அப்போ நீ என்னை மேம் சொல்ல கூடாது. 

அவள் சிரித்து கொண்டே திரும்பியவள் இதுக்கு தான் இவ்வளவு பில்ட் அப்? 

ரோஸ், அப்போ நீயும் என்னை வேறு ஒரு ஆள் போல தானே பார்க்கிற! 

இதன்யா, கொஞ்சம் ஓவரா போறீங்க! 

ரோஸ், அப்போ பேர் சொல்லி கூப்பொடு!. 

இதை கேட்டதும் அவள் ஒரு நிமிடம் தயங்கி விட்டு அதன் பின் சரி ரோஸ் இப்போ போதுமா ரோஸ்! போங்க ரோஸ் சீக்கிரம் ரெடியாகி வாங்க நான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்! 

ரோஸ், சரி என சிரித்து கொண்டே உள்ளே சென்றாள். 

அவள் சென்ற அடுத்த நிமிடம் பிரியா முகத்தில் கவலை ஒட்டி கொள்ள கண்ணீர் கொட்ட தொடங்கியது. இதே போல தான் ரோஸ் அவளும் அழ ஆரம்பித்தாள். 

இதன்யாவுக்கு பிரியா இனி பேச மாட்டேன் என சொன்னதை ஏற்று கொள்ள முடிய வில்லை மனம் சொல்ல முடியாத வலியை உணர்ந்தது. அதை நினைத்து கொண்டே தவித்தவள் குளித்து முடித்து எப்பொழுதும் போல வீட்டுக்கு அணியும் உடையை அணிந்து கொண்டு ஜடையை இறுக்கி பின்னி போட்டு கொண்டு கீழே வந்தாள். 

மதி இவர்கள் இருவருக்கும் ஸ்நாக்ஸ் எடுத்து கொண்டு அவர்கள் அருந்தும் டீ, காபி விஷயத்தை தனித்தனியாக  எடுத்து கொண்டு வந்தார். 

இருவரும் வேறு வேறு மன நிலையில் இருந்தார்கள். கொஞ்சம் மட்டும் டி அருந்தி கொண்டே கதை பேச ஆரம்பித்தார்கள். 

இதன்யா அப்படியே அமர்ந்து கொண்டு தன் அம்மா, அக்கா, மற்றும் செல்வம் மாமா என அனைவரிடமும் போனில் ஒரு முறை பேசினாள். 

அதன் பின் சிறிது நேரம் கழித்து மதி உணவுகளை தயார் செய்து விட்டு இருவரையும் அழைத்தார். 

ரோஸ்னி சாப்பிட வேண்டும் என எண்ணத்தில் இதன்யா சாப்பிட்டாள். அதே போல் இதன்யா பாதியில் எழ கூடாது என நினைத்து கொண்டே இருவரும் எதோ கொஞ்சம் சாப்பிட்டார்கள். 

அதன் பின் இருவரும் கை கழுவி விட்டு திரும்ப ரோஸ் அவளின் அறையை நோக்கி சென்றாள்.

இதன்யா, என்ன என்னை விட்டு போய் தூங்குறீர்கள்!. 

ரோஸ் சிரித்து கொண்டே நான் எதுக்கு தூங்க போறேன் சோபாவில் உன் பக்கத்தில் உட்கார வந்தேன்! 

அப்போ வாங்க வந்து பேசுங்க என இருவரும் எதிரெதிர் திசையில் அமர்ந்து கொண்டனர். 

இருவரும் பேச ஆரம்பிக்க கண்ணை கட்டி கொண்டு தூக்கம் வேறு வந்தது. 

ரோஸ், தூக்கம் வருதா! 

இல்லையே உனக்கு ரோஸ்! என இதண்யா கேட்டாள். 

எனக்கும் இல்லையே! என அவழும் சமாளித்தாள். 

அப்போ சரி என இருவரும் கொஞ்ச நேரம் பேசினார்கள். 

இதன்யா அப்படியே சோபாவில சாயிந்தி பார்க்க வாட்டமாக தெரிய வில்லை அப்படியே சோபாவில படுத்து கொண்டாள். 

என்ன தனு! 

ஒன்னும் இல்ல சும்மா என சொல்லி கொண்டே இதன்யா பேச ஆரம்பித்தாள். 

ரோஸ், உன்னை மாதிரி நானும் டிரை பண்றேன் என சொல்லி அவளும் எதிரே உள்ள சோபாவில படுத்து கொண்டே கதை பேசியவர்கள் சிறிது நேரத்தில் சொக்கி போய் அப்படியே குட்டி குறைத்தையுடன் தூங்க ஆரம்பித்தனர். 

மதி அவர்கள் இருவரையும் பார்த்தவர் சிரித்து கொண்டே அவர்களுக்கான வேலையை பார்த்து கொண்டு இருந்தார். 

சித்தார்த் இரவு 9 மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான். 

வீடே மிகவும் அமைதியாக இருந்தது. 

மதி மா! என அழைத்தான். 

உள்ளே இருந்து மதி ஓடி வந்தார். 

சித் அவனுடைய கோட்டை கலட்டி கையில் வைத்து கொண்டே என்ன இன்னிக்கி ரொம்ப அமைதியா இருக்கு என்ன ஆச்சு மதி மா! 

இவ்வளவு நேரம் சின்ன பாப்பா கூட இதன்யா பாப்பாவும் சேர்ந்து பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள் அப்படியே ரெண்டு பேரும் தூங்கி விட்டார்கள். அதோ அங்கே பாருங்க சோபாவில் இருக்கும் அவர்களை கை காட்டினார். 

சித், சாப்பட்டாச்சா! 

ம்ம் ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குகிறார்கள்! 

சித் அவர்களின் அருகில் சென்றான். 

இதன்யா …? 

தொடரும்.  

பூஜா அவர்களுக்குள் நடந்த விஷயத்தை சொல்லி முடித்தாள். ஆனால் இது அவள் பக்க கருத்து மட்டும் தான் ஆனால் பிரியா பக்கத்தில் இருந்து என்ன நடந்தது? என இவளுக்கு தெரியாதே! சதீஷ்க்கு அந்த கேனயன் சாரி கேசவன் மீது கோபம் கொழுந்து விட்டு எறிந்தது. என் பிரியாகிட்ட ஒருத்தன் மாமா ன்னு கூப்பிட சொல்லி இருக்கான்? எவ்ளோ காட்டானா இருப்பான்! “மாமா!” என்ற அந்த வார்த்தையை நினைக்க நினைக்க பற்றி கொண்டு வந்தது. 

பூஜா தன்னை சமன் படுத்தி கொண்டு அப்போ நானே முடிவு பண்ணிட்டேன். எப்படியும் அவள் ஏற்று கொள்ள மாட்டாள். இதன்யா மீது அவளுக்கு ஓவர் போசசிவ் அதனால் அவங்க ரெண்டு பேருகிட்ட இருந்து நானே விலகி விட்டேன். 

சதீஷ், அப்போ பிரியா கெட்ட பொண்ணு போலயே! என பூஜாவை பார்த்தான். 

பூஜா, யார் சொன்னது? பிரியா நல்ல பொன்னு அவள் கூட இருக்கும் போது சந்தோசமா இருக்கும்! என் பிரென்ட் சார்! 

சதீஷ் ஒரு வித ஆச்சரியமாக பார்த்தான். எப்டிங்க உங்களை ரொம்ப கஷ்ட படுத்தி இருக்காள்! நீங்க அவளுக்கு!. 

பூஜா, “அவள் என்னை தூக்கி எரிந்து இருக்கலாம் ஆனால் எனக்கு பிரியா எப்போவும் பெஸ்ட் ப்ரெண்ட் தான்!” 

சதீஷ் அவளின் குணத்தை நினைத்து பிரமித்து போனான்.

பூஜா, இதன்யா வேற டைப் யாரையும் கஷ்ட படுத்துற மாதிரி பேச தெரியாது. பிரியாவும் அதே போல  அதனால் தான் என் கிட்ட பேசுவதை தவிர்த்து விட்டாள். நான் மிஸ் பண்றேன்! எங்க மூணு பேரையும் பார்த்து எல்லாரும் பொறாமை தான்! எப்படி ஒன்றாக இப்படி இருக்க முடியும் அப்டின்னு பேசுவாங்க! பிரியா வரலன்னா நானும் இதன்யாவும் வர மாட்டோம்! அந்த அளவுக்கு ரொம்ப நெருக்கம்!” என முகத்தில் அவ்வளவு உணர்ச்சிகளை காட்டி பேசி கொண்டு இருந்தாள். 

சதீஷ், சரி விடுங்க! என அவளிடம் கூறினான். 

பூஜா ஒரு பெரு மூச்சை விட்டு சரிங்க சார் உங்க பணம்! 

சதீஷ் அவளை புருவம் நெருக்கி பார்த்தவன்.“எப்படி போனாலும் கடைசியில் இங்கே வந்து விடுகிறீர்கள்! உங்க கிட்ட நான் வாங்க மாட்டேன் போங்க!”என சொல்லி திரும்பி கொண்டே நடந்தான். 

பூஜா சிரித்து கொண்டே சார் வாங்கி ஆகனும்! தந்தே தீருவேன்! 

சதீஷ், நான் வாங்க மாட்டேன்! என வேகமாக நடந்தான். 

நில்லுங்க என அவன் பின்னால் கொஞ்சம் ஓடினாள். 

சதீஷ், பார்ப்போம்! அதையும் பார்ப்போம்! என அவனும் வேகமாக நடந்தான். 

பூஜா, ஒரு நிமிடம் நில்லுங்க என மூச்சு வாங்க நின்றாள். 

என்ன ஆச்சு? என சதீஷ் நின்றான். 

பூஜா, நீங்க இவ்வளவு பேசுவீர்களா! எங்கிட்ட ரெண்டு வார்த்தை கூட பேச மாட்டீர்கள்! ஆனால் இன்னிக்கு! 

சதீஷ் மனதில் நீங்களும் நானும் ஒன்னு! இந்த பிரியா மனசுல இடம் பிடிக்க வேணுமே! அதுக்கு தான் என நினைத்து கொண்டான். 

சார்!  

சதீஷ் தன்னிலைக்கு வந்து என்ன சொல்வது என தெரியாமல் அது எனக்கு அதாவது எனக்கு தெரிந்த ஒரே பொண்ணு நீங்க தான்! ஐ மின் இதன்யா மேம் அதுக்கு அப்புறம் நீங்க!  கிட்ட தட்ட உங்க ஸ்டேட் என்னை போலவே இருக்கு அதான் என கண்ணை சிமிட்டினான். 

பூஜா அவனை விழி விரிய பார்த்தாள். சதீஷ் அவளிடம் தவறாக எதுவும் பேச வில்லை. ஆனால் பூஜாவிடம் இப்படி யாரும் பேசியது இல்லை. அவளுக்கு இப்பொழுது சதீஷ் மேல் எதோ ஒரு மூலையில் ஈர்ப்பு! இருக்கும் அவ்வப்பொழுது அவனின் வேலை திறமையில் வியந்து பார்த்து இருக்கிறாள். ஆனால் அவனாக அவளிடம் பேசுவது உள்ளுக்குள் எதோ ஒரு புத்துணர்வு! ஒரு உணர்வு ஆனால் அதை சொல்ல தெரிய வில்லை. 

பூஜா அவனை இமை வெட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள். 

ஹலோ மேம்! என கையை அசைத்தான். 

பூஜா தன்னிலைக்கு வந்து அத்! அது வந்து ஒன்னும் இல்ல என முடியை காதுக்கு ஒதுக்கினாள். 

சதீஷ், உங்களுக்கு இந்த பணத்தை கொடுத்தே ஆகணுமா! 

“ம்ம்!”

அப்போ எனக்கு ட்ரீட் வையுங்க! 

என்ன ட்ரீட்! 

எதுவும்  ஸ்நாக்ஸ் ட்ரீட்! என சதீஷ் கேட்டான். 

எதுக்கு என பூஜா மீண்டும் கேட்டாள். 

சதீஷ், உங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கேன். சோ அதை பணமா உங்க கிட்ட வாங்கி கொள்ள எனக்கு மனசு வரல அதனால் நீங்க ட்ரீட் வைக்கலாம். நான் கண்டிப்பா வருவேன். 

பூஜாவுக்கு இதை கேட்டதும் உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. அவன் மேல் அவளுக்கு க்ரஸ் crush!.. இதில் ஆச்சரியம் என்ன என்றால் சும்மா போகும் சாத்தானை என் மேல் எறிக்கொள் என்பது போல அவளின் மனதில் இருப்பதை அறியாமல் சதீஷ் அவனை பற்றிய எண்ணங்களுக்கு பூஜா மனதில் ஒரு புகைச்சலை கூட்டி இருக்கிறான். ஆனால் கடைசியில் கோகுலம் ( கோகுல பிரியா)தீ பிடித்து எறிய போகிறது சதீஷ் வேடத்தில் இருக்கும் சதீஷ் என்னும் இரட்டை வேட கிருஷ்ணன் யாரை ஆராதிக்க போகிறான். என்ன நடக்கும் பார்ப்போம்! 

பூஜா, ம்ம் வைச்சா போச்சு! எப்போ சொல்லுங்க சார்! 

ம்ம் இப்போ ரெண்டு நாள் போகட்டும் அதுக்கு அடுத்த நாள் வைப்போம்! சாரி வைத்து கொள்வோம் என சொல்லி விட்டு கிளம்பினான். 

பூஜா ஒரு முறை பறந்தே விட்டாள். சதீஷ் யார்? சாதாரணமானவனா! ஃபேமஸ் கன்னட நடிகர் சித்தார்த் கிருஷ்ணாவின் அசிஸ்டன்ட்! சதீஷ் சார்! என சொல்லி கொண்டாள். 

பூஜா மனதில் சதீஷ நினைத்து கனவு கண்டு கொண்டே சென்றாள். 

சதீஷ் பூஜாவிடம் நட்பாக பேச முக்கியமான காரணம் பிரியா தான்! இப்படியே அவளிடம் பேசி பிரியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். என நினைத்து தான் பேசினான். 

இங்கே ரோஸ் மற்றும் இதன்யா இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ரோஸ் மிகவும் அமைதியாக வந்தாள். 

இதன்யா இன்று நடந்த அனைத்து விசயங்களையும் எண்ணி நொந்து போனாள். ஆனால் அதை ரோஸ் கிட்ட காட்டி கொள்ள வில்லை. 

ரோஸ் வேகமாக அவளது அறைக்கு செல்ல இதன்யா, மேம்! நில்லுங்க! 

ரோஸ், சொல்லு தனு எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு! 

இதன்யா, ட்ரெஸ் மாற்றி விட்டு வாங்க லைட்டா டீ காபி குடிக்கலாம்.

இல்ல எனக்கு வேணாம்! 

இதன்யா, நீங்க வரனும் என கோபமாக சொல்லி விட்டு மேலே நடந்தாள். 

உடனே ரோஸ், அப்போ நீ என்னை மேம் சொல்ல கூடாது. 

அவள் சிரித்து கொண்டே திரும்பியவள் இதுக்கு தான் இவ்வளவு பில்ட் அப்? 

ரோஸ், அப்போ நீயும் என்னை வேறு ஒரு ஆள் போல தானே பார்க்கிற! 

இதன்யா, கொஞ்சம் ஓவரா போறீங்க! 

ரோஸ், அப்போ பேர் சொல்லி கூப்பொடு!. 

இதை கேட்டதும் அவள் ஒரு நிமிடம் தயங்கி விட்டு அதன் பின் சரி ரோஸ் இப்போ போதுமா ரோஸ்! போங்க ரோஸ் சீக்கிரம் ரெடியாகி வாங்க நான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்! 

ரோஸ், சரி என சிரித்து கொண்டே உள்ளே சென்றாள். 

அவள் சென்ற அடுத்த நிமிடம் பிரியா முகத்தில் கவலை ஒட்டி கொள்ள கண்ணீர் கொட்ட தொடங்கியது. இதே போல தான் ரோஸ் அவளும் அழ ஆரம்பித்தாள். 

இதன்யாவுக்கு பிரியா இனி பேச மாட்டேன் என சொன்னதை ஏற்று கொள்ள முடிய வில்லை மனம் சொல்ல முடியாத வலியை உணர்ந்தது. அதை நினைத்து கொண்டே தவித்தவள் குளித்து முடித்து எப்பொழுதும் போல வீட்டுக்கு அணியும் உடையை அணிந்து கொண்டு ஜடையை இறுக்கி பின்னி போட்டு கொண்டு கீழே வந்தாள். 

மதி இவர்கள் இருவருக்கும் ஸ்நாக்ஸ் எடுத்து கொண்டு அவர்கள் அருந்தும் டீ, காபி விஷயத்தை தனித்தனியாக  எடுத்து கொண்டு வந்தார். 

இருவரும் வேறு வேறு மன நிலையில் இருந்தார்கள். கொஞ்சம் மட்டும் டி அருந்தி கொண்டே கதை பேச ஆரம்பித்தார்கள். 

இதன்யா அப்படியே அமர்ந்து கொண்டு தன் அம்மா, அக்கா, மற்றும் செல்வம் மாமா என அனைவரிடமும் போனில் ஒரு முறை பேசினாள். 

அதன் பின் சிறிது நேரம் கழித்து மதி உணவுகளை தயார் செய்து விட்டு இருவரையும் அழைத்தார். 

ரோஸ்னி சாப்பிட வேண்டும் என எண்ணத்தில் இதன்யா சாப்பிட்டாள். அதே போல் இதன்யா பாதியில் எழ கூடாது என நினைத்து கொண்டே இருவரும் எதோ கொஞ்சம் சாப்பிட்டார்கள். 

அதன் பின் இருவரும் கை கழுவி விட்டு திரும்ப ரோஸ் அவளின் அறையை நோக்கி சென்றாள்.

இதன்யா, என்ன என்னை விட்டு போய் தூங்குறீர்கள்!. 

ரோஸ் சிரித்து கொண்டே நான் எதுக்கு தூங்க போறேன் சோபாவில் உன் பக்கத்தில் உட்கார வந்தேன்! 

அப்போ வாங்க வந்து பேசுங்க என இருவரும் எதிரெதிர் திசையில் அமர்ந்து கொண்டனர். 

இருவரும் பேச ஆரம்பிக்க கண்ணை கட்டி கொண்டு தூக்கம் வேறு வந்தது. 

ரோஸ், தூக்கம் வருதா! 

இல்லையே உனக்கு ரோஸ்! என இதண்யா கேட்டாள். 

எனக்கும் இல்லையே! என அவழும் சமாளித்தாள். 

அப்போ சரி என இருவரும் கொஞ்ச நேரம் பேசினார்கள். 

இதன்யா அப்படியே சோபாவில சாயிந்தி பார்க்க வாட்டமாக தெரிய வில்லை அப்படியே சோபாவில படுத்து கொண்டாள். 

என்ன தனு! 

ஒன்னும் இல்ல சும்மா என சொல்லி கொண்டே இதன்யா பேச ஆரம்பித்தாள். 

ரோஸ், உன்னை மாதிரி நானும் டிரை பண்றேன் என சொல்லி அவளும் எதிரே உள்ள சோபாவில படுத்து கொண்டே கதை பேசியவர்கள் சிறிது நேரத்தில் சொக்கி போய் அப்படியே குட்டி குறைத்தையுடன் தூங்க ஆரம்பித்தனர். 

மதி அவர்கள் இருவரையும் பார்த்தவர் சிரித்து கொண்டே அவர்களுக்கான வேலையை பார்த்து கொண்டு இருந்தார். 

சித்தார்த் இரவு 9 மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான். 

வீடே மிகவும் அமைதியாக இருந்தது. 

மதி மா! என அழைத்தான். 

உள்ளே இருந்து மதி ஓடி வந்தார். 

சித் அவனுடைய கோட்டை கலட்டி கையில் வைத்து கொண்டே என்ன இன்னிக்கி ரொம்ப அமைதியா இருக்கு என்ன ஆச்சு மதி மா! 

இவ்வளவு நேரம் சின்ன பாப்பா கூட இதன்யா பாப்பாவும் சேர்ந்து பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள் அப்படியே ரெண்டு பேரும் தூங்கி விட்டார்கள். அதோ அங்கே பாருங்க சோபாவில் இருக்கும் அவர்களை கை காட்டினார். 

சித், சாப்பட்டாச்சா! 

ம்ம் ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குகிறார்கள்! 

சித் அவர்களின் அருகில் சென்றான். 

இதன்யா …? 

தொடரும்….

EPI 149

எதுக்கு மாமா என்னை வர சொல்லி இருப்பாரு? ஒரு வேளை இதன்யா எதுவும் சொல்லி இருப்பாளா! என யோசித்து கொண்டே வீட்டுக்குள் வந்தான். 

அந்த இடமே மிகவும் அமைதியாக இருந்தது. அனைத்து இடத்தையும் சுற்றி பார்த்தான். சமையல் அறையில் மதி மா எதோ வேலையாக இருந்தார். மற்ற படி அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ரிஷி தான் வந்து விட்டதை சித்தார்த் கிட்ட சொல்ல எண்ணி போனை எடுத்து நோண்டி கொண்டே சோபா பக்கம் சென்றான். 

அங்கே ரோஸ்தினி சிவந்து வீங்கிய முகத்துடன் படுத்து இருந்தாள். பூ போல தூங்கி கொண்டு இருந்தாள். சுற்றிலும் பார்த்தான். யாரும் இல்லை. 

மதி அனைத்து விளக்குகளையும் ஆஃப் செய்து விட்டு இரவு விளக்குகளை போட்டு விட்டார். 

ரிஷி அவரை பார்த்தான். ஆனால் மதி மா அவனை கண்டு கொள்ளாமல் அவர் தங்கி இருக்கும் அறையின் பக்கம் சென்று விட்டார். 

ரிஷி, என்ன ஆச்சு இவங்களுக்கு? நம்ம கிட்ட பேசவே இல்லையே! இங்கே என்ன நடக்குது? இவள் இவள் எதுக்கு இங்கே தூங்கி கொண்டு இருக்கா! 

அவன் மனதில் கேள்விகளாக ஓடிக்கொண்டிருந்தது. அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் ரோஷினியை மீண்டும் பார்த்தான்.  ஏதோ ஒரு உந்துதல் சுற்றிலும் முற்றிலும் அனைவரையும் பார்த்தான்.  அந்த இடத்தில் யாருமே இல்லை. 

சித்தார்த் ஏற்கனவே மதி மாவிடம் கூறியிருந்தான். ரிஷி வந்தால் அவனிடம் எதுவும் பேசக்கூடாது, அவன் வந்ததும் உடனே கிளம்பி விட வேண்டும். என்று சொல்லிவிட்டு தான் சென்றான்.

அதேபோல் மதிமா ரிஷி வந்ததும் கிளம்பிவிட்டார். ரோஷினியின் முகத்தை பார்த்தான். கோபம் கோபமாக வந்தது பளார் பளார் என்று அரை விட  வேண்டும் போல் தோன்றியது .

ஆனால் அவளை விட்டுக் கொடுக்க மனம் வரவே இல்லை. உள்ளுக்குள் அதிகப்படியான கோபம் தான் ஆனால் கோபத்துடன் சேர்த்து இன்னொன்றும் இருக்கிறது! என்ன அது ? அவளை கஷ்டப்படுத்துவதில் அவனுக்கு என்ன ஆனந்தமோ!  ஆனந்தமா அப்படி   சொல்லிவிட முடியாது அது மாறாத வலி என்று சொல்லலாம். 

ரிஷி, “இங்கேயே அவளால எப்படி தூங்க முடியும் இன்னும் ஒரு தடவை திரும்பி புரண்டால் கீழே விழுந்திடுவாளே!  விழுந்தால் அவளுக்கு வலிக்குமே! ” என்று மனதில் தோன்றியது.

ஆனால் இன்னொரு புத்தி படைத்த மனமோ “விழுந்தால் விழட்டும் என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தினாள்!  அத்தனை பேரு  முன்னாடி எனக்காக பேசாம அப்படியே ஜடம் போல நின்னாளே! அது மட்டுமா! நான் என்னோட காதலை எக்ஸ்பிரஸ் பண்ணப்ப, அதுக்கு பதில் சொல்லாமல் மரம் மாதிரி நின்னாளே!” என்று இன்னொரு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது. 

ரிஷி அவள் முகத்தையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. உடனே திரும்பினான்.

அப்பொழுது அவளிடம் இருந்து அசைவு தெரிந்தது. சட்டென வேகமாக வளருகில் வந்து கீழே விழாமல் கையை விரித்தான்.

அவள் சோபாவின் அந்த பக்கம் திரும்பி கொண்டாள். ரிஷி மனது “இப்பொழுது என்னடா பண்ணிட்டு இருக்க? திரும்பி போறேன்னு சொன்ன? இப்போ வந்து அவ பக்கத்துல நிக்கிற! என்று மனதில் தோன்றியது.

ரிஷி “இந்த கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது! என்று நினைத்துக் கொண்டவன் இப்போ என்னோட மனசு எம் டியா இருக்கு! இதுல நான் எதையும் சிந்திக்க விரும்பல! இப்போதைக்கு எனக்கு என்ன தோணுதோ, அதை நான் செய்ய போறேன்! என்று நினைத்துக் கொண்டான்.

அதன் பின் எழுந்து நின்றவன் ரோஷினியின் அரைப்பக்கம் பார்த்தான். அவளையும் பார்த்தான்.

உடனே மெதுவாக அவளை தூக்கி கொண்டான் அசையாமல் அழுகாமல் அவளுடைய அறைக்கு தூக்கி சென்று படுக்கையில் கிடத்தினான்.

ரோஷினி  அருகில்  சத்தம் கேட்டது. அவள் விசும்பி கொண்டே தூங்கிக் கொண்டிருந்தாள் .

அதாவது ரோஷினி மனநிலையில் அவளுடைய சிந்தையில் அழுவது மட்டுமே நினைவில் இருந்தது.

ரிஷி அந்த சத்தைத்தை கேட்டு கொண்டே  அவளை படுக்க வைத்தான். கொஞ்சம் புரண்டவள் 

 ரோஸ் கனவில் பேசுவது போல்  “இனிமேல் நான் எப்பவும் உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்! நான் உங்களை விட்டு போறதா இருந்தா அப்போ என்னோட சவுல் மொத்தமா போயிடும்! அதான் பண்ண போறேன்! இனிமே நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்! இனிமே என்னோட எதுவும் உங்களை தொந்தரவு செய்யாது! தொந்தரவு..? செய்யாது!” என்று கன்னடத்தில் புலம்பியவள் அப்படியே தூங்கிப் போனாள். ஆனால் விசும்பல் சத்தம் மட்டும் நிற்கவில்லை. 

ரிசி “அவ  இப்போ என்ன சொல்லிட்டு இருக்கா! ஒன்னுமே புரியலையே என்ற நினைத்தவன். அவன் மனதில்  அவளுக்கு என்ன வேலை? என்னை   புலம்ப வைக்கிறதும், என்னை  கஷ்டப்பட வைக்கிறது மட்டும்தான் அவளுடைய வேலை! எப்போதும் ஒரே மாதிரி தான் சுத்திட்டு இருக்கா!  லவ் பண்ணு லவ் பண்ணு அப்படின்னு என்னை டார்ச்சர் பண்ணா! நான் லவ் பண்ணதுக்கப்புறம் என்னை நம்பாமல் இருந்தாள். இப்போ  என்னோட தப்பா மன்னிச்சிடு! மன்னிச்சிடு! அப்படின்னு இப்போ ஒரு புது விதமா டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா! மொத்தத்துல என்னோட மனசு புரிஞ்சுக்க அவ ட்ரை பண்ணவே இல்லையே! ”என்று நினைத்துக் கொண்டு நின்றான்.

அதற்கு மேல் அங்கு நிற்க தோன்றவில்லை வேகமாக வெளியே வர திரும்பினால் அந்த அறையில் இருந்து வெளியே வருவதற்குள் கிட்டத்தட்ட பத்து முறை திரும்பி பார்த்திருப்பான். அதாவது அவனுடையவளை!  ரோஷினியின் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே வந்தான். 

ரிஷி வெளியே வந்தவன் ஏதோ சிந்தையில் இருப்பது போல அப்படியே ஹாளுக்கு வந்து சேர்ந்தான்.

அதன் பின் தன்னிலைக்கு வந்தவன் “இங்கு எதுக்கு வந்தோம்? என்ன பண்ணிட்டு இருக்கோம்?” என்று தோன்ற.. வேகமாக சித்தார்த்துக்கு அழைத்தான்.

இங்கே சித்தார்த் மற்றும் இதன்யா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்ப்போம்! 

 இதன்யா அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

சித்தார்த் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்தவன். நன்றாக காலை ஆட்டிக் கொண்டே “இப்போ இன்னும் கொஞ்ச நாள்ல இப்போ நீ சொன்ன! அதே தவிப்பு! ஏக்கம், இந்த அவஸ்தை எல்லாத்தையும் உன்னோட கண்ணுல கூடவே ! உன்னோட முகத்துல நான் பாக்க போறேன்! என்று சிரித்து கொண்டே விஷாமமாக கூறினான் .

இதை கேட்டதும் இதன்யா புருவம் நெருக்கிக் கொண்டே   என்ன? என்ன சொல்றீங்க? என்னை எதுவும் பண்ணப் போறீங்களா? 

சித், இப்படியே டார்ட்டி மைன்டா சுத்திட்டு இருக்காத டி என்று கடிந்து கொண்டான்.

இதன்யா, “இப்போ தேவையில்லாமல் பேசாதீங்க!  இப்போ என்ன சொன்னீங்க? எனக்கு பதில் சொல்லுங்க ?”என்று அவனுக்கு அருகில் நெருங்கி வந்தாள்.‌

சித் அவளிடம் அதாவது “இன்னும் சொல்லப்போனால் என்று விரல்களை நீட்டியவன் எண்ணிக் கொண்டே சரியா நாலு நாள் கழிச்சு என்னோட பட வேலை ஆரம்பிக்க போகுது!  அதாவது!.”

இதன்யா,  இப்போ அதுக்கு என்ன? 

சித்தார்த் கொஞ்சம் சிரித்துக் கொண்டே “அதாவது பஸ்ட் ஹாஃப்  புல்லா நானும் ஹீரோயினும் இருக்க சீன்ஸ் தான் எடுக்க போறாக அப்போ!”

இதன்யா, அப்போ என்ன?  என்று மிரட்டும் தொணியில் பேசினாள்.

சித் , “அப்போ என்ன? ஒன்னும் இல்ல ஆனால்  இந்த அவஸ்தை,  தவிப்பு, பிரிவு,  அது , இது, கூடவே E=mc2 and πr2 , 2πr எல்லாமே தோணும்!” என அவளை ஓர கண்களால் பார்த்தான். 

இதன்யா அவனை முறைத்துக் கொண்டே பார்த்தாள். 

“எதுவும் பதில் சொல்ல டி!. இந்நேரம் அப்படியே பொங்கி வழிவாயே!” 

 சித்தார்த் அவளைப் பார்த்து எனக்கு பயமா இருக்கு?  என்று பயந்து நடுங்குவது போல் பாசாங்கு செய்தான்.

இதன்யா  கொன்றுவேன் என்று கூறினாள். 

சித்தார்த், என்ன? என்ன கொன்றுவ!. 

இதன்யா,  உன்னை கொன்றுவேன் டா!  என்று மீண்டும் தற்கொலை கடித்துக் கொண்டே கூறினாள்‌. மூக்கு விடைத்து  கொண்டிருந்தது , ஆவேசமாக உன்ன கழுத்து நரம்புகள் புடைக்க அவனை பார்த்து “உன் கழுத்தை திருகி போடுவேன்!”

சித் இதை கேட்டு என்ன டி சொன்ன? என்று கொஞ்சம் குறும்பு கலந்த கோபத்துடன் அவளின் அருகில் நெருங்கி முறைத்தான்.

அவர்களின் இரு ஜோடி கண்களும் முறைத்துக் கொண்டிருந்தன. 

சித்தார்த் எதிர்பாராத நேரத்தில் இதன்யா  அவனுக்கு மிக அருகில் வந்தவள் . வேகமாக அவனுடைய பின் தலையை பிடித்து இதழில் ஒற்றி எடுத்தாள்.

அவள் அதோடு விடவில்லை  சித்தார்த்திடம் “இன்னும் மூணு வருஷத்துக்கு இந்த அழகு எனக்கு மட்டும் தான்!. நீங்க என்னோட …அதாவது யூ ஆர் மைன்! என்று கூறியவள்‌. நான் தொட்டாலும் சாரி அப்படி இல்லாமல் துரு பிடித்தாலும் சரி!”

சித்தார்த், அடிப்பாவி ! என்று அவளை  ஆச்சரியமாக பார்த்தான்

இதன்யாவிற்கு கண்களில் கோபம் கொஞ்சம் கூடவே  கலங்கி போனது. 

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை மேலும் அவள் அவனுடைய இதழில் முத்தமிட்டு கீழ் உதட்டை பிடித்து நறுக்கென்று கடித்தாள்.

ரத்தமே வந்துவிட்டது!. 

ஸ்ஸஸ் என  புருவத்தை நெருக்கியவன் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்!  என்னடி பண்ற ?

இதன்யா அவனை உதட்டை சுழித்து முறைத்து விட்டு கோபத்தில் திரும்பிக் கொண்டாள். 

சித்தார்த்  உதட்டை தொட்டு பார்த்தான். அவளை!  அவளின் இந்த தைரியத்தை பார்த்து இன்னும் அதிர்ச்சியாகப் போனான். 

என்ன இவள்?  இவ்வளவு ஃபாஸ்டாவும், இவ்வளவு சீக்கிரமா டிரான்ஸ்பார்ம் ஆகிறா! அதைவிட அவ கோபத்துல வெடிக்கும் போது இன்னும் அழகா இருக்கே! இன்னும் இன்னும் கோபப்பட வைக்கணும்னு தோணுது! என்று நினைத்து தலையை கொத்திக் கொண்டான் .

இதன்யாவிற்கு கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது .

அவன் சொன்னதை நினைத்து அழ ஆரம்பித்தாள். கண்ணைத் துடைத்து கொண்டு மூக்கை உறிஞ்சும் சத்தம் சித்தார்த்துக்கு கேட்டது .

உடனே அவன் வேகமாக அவளை அருகில் நெருங்கி முகத்தைப் பார்த்தான். 

கைய  தட்டிவிட்டாள்.

சித்  லிட்டில் ஹார்ட் என்று அழைத்துக் கொண்டு மீண்டும் அவள் அருகில் வந்தான். 

 அந்த நேரம் சித்தார்த்தின் எண்ணுக்கு போன் வந்தது.  ரிஷி தான் அவனுக்கு அழைத்தான் கிட்டத்தட்ட மூன்று முறை அழைத்தான். ஆனால் சித்தார்த்தின் எண்ணை அவன் வைப்ரேட் மோட்ல வைத்திருந்ததால் சத்தம் கேட்கவில்லை.  போன் அதிரும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.  ஆனால் அதற்கு மேல் எந்த சட்டமும் கேட்கவில்லை.

சித்  அவளிடம் கையைப் பிடித்து கொள்ள போராட  இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் .

கையை எடுங்க, தள்ளிப் போங்க என்று அவள் அவனை தள்ளிவிட்டாள்.

சித்தார்த்,  லிட்டில் ஹார்ட் உன்னை என்ன டி பண்ண?  எதுவும் சொல்லக்கூடாதா! என்று கொஞ்சம் ஆதங்கத்துடன் கேட்டான்.

இதன்யா,  சொல்லக்கூடாது!  எனக்கு!  இப்ப கையை எடுங்க, தள்ளிப் போங்க,  என மீண்டும் சண்டை விட்டாள்.

சித்தார்த் அவரின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டான்.ஹே என்னை  என்ன பண்ணி வச்சிருக்க தெரியுதா!  என் உதட்டை கடிச்சு வச்சிருக்க! 

இதன்யா, இப்போ என்ன? ஒன்னும் குறைந்து போகவில்லையே! முழுசா தான இருக்கு! என்று கூறினாள்.

சித், இப்படி பேசுற?  உன் பேச்சை எல்லாம்!.  எனக்கு ஒன்னும் சரியா படலையே, ரொம்ப மாறின மாதிரி தோணுது!  என்னோட லிட்டில் ஹார்ட் இப்படி எல்லாம் பேச மாட்டாள்.என்று கூறினான்.

அப்படியே சொல்லிக் கொண்டு அவளது முகத்தை திருப்ப முயற்சி செய்தான் அந்த நேரம் சரியாக லேண்ட்லைன் இருந்து அழைப்பு வந்தது.  ஆனால் அதை அவன் கண்டு கொள்ள வில்லை. 

சித் மீண்டும் அவளை பிடிக்க சொல்ல இதன்யா, முதலில் போன எடுத்து பேசுங்க!  என்று சொல்லிக்கொண்டே போர்வை எடுத்து பொருத்த ஆரம்பித்தாள்‌.

சித்தார்த் இரு டி உனக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன்!  என்று போனை எடுத்து போனை எடுத்து பதில் ஏற்றான் .

ஹலோ

அந்த பக்கத்தில் இருந்து ரிஷி,  மாமா என்ன வர சொல்லி இருந்தீங்க!.  என்று மிகவும் பணிவுடன் கேட்டான்.

சித்தார்த் எதையும் யோசிக்காமல் என்ன ? உன்னை நான் வர சொன்னனா?  என்று கேட்டான்

ஆமா மாமா நீங்க என்னை  வர சொன்னிங்க? ஆனால்  எதுக்கு மாமா வர சொன்னீங்க என்று கேட்டார்

சித் கடுமையான குரலில் எனக்கு அப்படி எதுவும் ஞாபகம் இல்லை!

ரிஷி  என்ன மாமா சொல்றீங்க? என்ன மீண்டும் கேட்டால் சித் எதையும் யோசிக்காமல்“ உன்னை நான் வர சொல்லவே இல்ல அண்ட் வேற எதுவுமே இல்லனா போன வைக்கட்டுமா கிளம்பட்டு மாமா!” என்று கேட்டான்.

உன்னை நான் வரவே சொல்லலையே!   நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ என்று கூறிவிட்டு அவனின் அருகில் சென்றான். 

சித்தார்த்கிட்ட ரிஷி மீண்டும் அப்போ நான் கிளம்பலாமா?  என்று கேட்டான்

சித்தார்த் எத்தனை தடவை ரிப்பீட் பண்றது ? உன்னோட பிஹேவியர் ஒன்னும் தெரியல , ஆட்டிட்யூட் என்று திட்ட ஆரம்பித்தான்.

சாரி மாமா என் கை தவறி  உங்க போனுக்கு கால் வந்துருச்சு அதுக்கு என்ன நீங்க பண்ணுங்க!  இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனை எடுத்துக் கொண்டு கிளம்பினான். 

அதன்பின் சித்தார்த் வேகமாக லேப்டாப் படித்தவன் ஆளை அதாவது இந்த வீட்டில் உள்ள கேமரா பதிவுகள் அனைத்தையும் விட்டு அனைத்தையும் பொறுமையாக போட்டுவிட்டு அவனுக்கு எந்த காட்சிகள் தேவையோ அதை ஓட விட்டான் இந்த காட்சிகளை பார்த்ததும் மனம் இன்னும் கொஞ்சம் இலகுவாக உணர்ந்தது இதன்யா அவனை முறைத்துக் கொண்டு போர்வையை விலைக்கு விளக்கி பார்த்துக் கொண்டு இருந்தால் சித்தார்த் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு இப்போ வந்துட்டேன்டி என்று சொல்லி அவள் மேல் மெதுவாக வளர்ந்தான் இதன்யா அந்த படுக்கையின் ஒரு முறை ஒரு அடி பறந்து பூ போல அப்படியே சம்பாக்கி இருந்திருக்கிறாள் ஏனென்றால் அந்த படுக்கை மிகவும் வசதியானது 

இதன்யா இப்போ என்ன பண்றீங்க?  என்று சொல்லிக் கொண்டே அவனுடைய கைகளை தட்டி விட்டாள்.

சித்தார்த் , பாத்தா தெரியலையா?  நீ வேற என்னை  அழகா இருக்கேனு சொல்றியா!; அதுதான்  அந்த அழகா கொஞ்சம் ஆராதிக்க வேண்டும் தானே என்று கூறினான் .

இதன்யா அப்படியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது!  நீங்க போங்க!  தள்ளிப் போங்க , போய் தூங்குங்க என்று கூறினான். 

எனக்கு தூக்கம் வரல டி என்ன தூங்க வை என்று அவளை முகத்தை ஏந்தி கூறினான் .

ரொம்ப ரொம்ப ஓவரா போறீங்க சரியில்ல என்று மறுபடியும் இன்னொரு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

சித்தார்த் இப்போ உனக்கு என்ன பிரச்சனை அதை மட்டும் சொல்லு!  எங்களுக்கு… உடனே இதன்யா எனக்கென்ன எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!  என்று கூறினாள். 

சித்தார்த் அவளை வலுக்கட்டாயமாக அவன் பக்கம் திருப்பி சரி என்னமோ!.. பிரச்சனை இருந்தால் என்ன ? நான் சொல்றத இப்ப நீ கேட்கணும் ! என்று கூறினான் .

உடனே இதனியா வேகமாக அவளது  காதை இரு கை கொண்டு அடக்க சென்றாள்‌.

சித் அவளின் கைகளையும் பிடித்து கொண்டே ஓவரா பண்ணாத ! நான் இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கேன்!  என்று கொஞ்சம் கடுமையுடன் கூறினான்.

இதன்யா அதற்கெல்லாம் பயப்படவில்லை ப்ளீஸ் என்ன விடுங்க!  எனக்கு ரொம்ப தூக்கம் வருது! என்று கூறினால்

சித் இப்ப என்னடி ஆச்சு?  சும்மா சீன் போடுற?  அத்தனை மனசுல வச்சிருக்க!  வாய் திறந்து சொல்றதுக்கு என்ன டி!…

இதன்யா அத நீங்க தான் சொல்லணும்! 

நீ சொன்னா என்ன? என சித் கேட்டான். 

எனக்கு ஒன்னும் இல்ல !

சித், நான் தான் நான் சொல்லனுமா?

ஆமா நீங்க தான்! 

ஹே சீன் சொல்ல உனக்கு பயம்!. 

இதன்யா, அப்போ என்ன சொல்லணும் என்று இதன்யா அவனை பார்த்தாள். 

சித்தார்த் உனக்கு தெரியும் என்ன சொல்லணும்னு!  அதை மட்டும் சொல்லு என்று ஆசயுடன் அருகில் வந்தான்.

இதன்யா எதையோ யோசித்தவள்.  சொல்லிட்டா போச்சு! என்றாள்.

சித்தார்த், ம்ம் பேபி என்று கூறினான். 

இதன்யா,  நான்…. நீங்க …

நான் உங்கள என்று நிறுத்தி திக்கி கொண்டு இருந்தாள். 

சித்தார்த் ஆவலாக அவளது உதடுகளையும் கண்களையும் பார்த்தான். 

சித்தார்த் ஆவலாக  முகத்தை பார்த்துக் கொண்டிருக்க.. இதன்யா நான் எப்படி உங்ககிட்ட!.. அந்த விஷயத்தை சொல்றது?

சித்தார்த் , சொல்லுடி சீக்கிரம் என்று அருகில் நெருங்கி அவளின் இடையே பிடித்தான்.

இதன்யா கண்களை இறுக்கி  மூடிக்கொண்டு “இப்போ சொல்லிடுறேன் என்று நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க! என்று கூறினாள்.‌

சித்தார்த்தின் அவளின்  இடைய பிடித்த கை உடனே எடுத்துக் கொண்டது.  அவனுக்கு கோபமாக வந்தது. வேண்டும் என்று கூறுகிறாள் எ! ன்று தெரியும் அதனால் அவளை விட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டான்.

இதன்யா,  நீங்க கேட்டீங்க…நான் சொல்லிட்டேன்!  இப்போ இதுல உங்களுக்கு என்ன கோபம் ?

நத்திங் ப்ளீஸ் தூங்குற வேலை மட்டும் பாரு என்று கூறிவிட்டு அனைத்து விளக்குகளையும் ஆப் செய்தான். 

இதன்யா மீண்டும் அவனுக்கு அருகில் நெருங்கி எனக்கு தூக்கம் வரல? என்னை தூங்க வைங்க என்று கூறினாள்.

சித்,  கம்முனு தூங்கு கண்ண மூடு தூங்கு எல்லாம் வரும்!. 

இதன்யா  கோபமாக நீங்க தானே முழிக்க  வச்சீங்க ஒழுங்கா தூங்க வைங்க!  என்று அவளுடைய காலை எடுத்து அவன் மேல் போட்டாள். 

சித்தார்த் காலை மெதுவாக தட்டி விட்டு தூங்கு என்று சொன்னேன் என்று திரும்பவே இல்லை..

இதன்யா இப்போ நீங்க திரும்பனும் என்று வலுக்கட்டாயமாக அவளுடைய மொத்த சக்தியும் உபயோகித்து அவனைத் திருப்பினாள் .

இப்ப என்ன வேணும்?  என்று மீண்டும் கேட்டார் .

சித்தார்த் எதுவும் பேசவில்லை..

இதன்யா,  எனக்கு தூக்கம் வருது நான் கொஞ்சம் தூங்கிக்கவா

என்னமோ பண்ணு என்ற கண்களை மூடினான்.

சரி அப்போ எனக்கு கட்டிக்கணும் போல இருக்கு என்று அவன் மேல் மொத்த உடலையும் போட்டுக் கொண்டாள்‌.

இதன்யா அவனுடைய முகத்தை விரல் வைத்து வருடி விட்டுக்கொண்டு எதையோ செய்தாள்.

சிதார்த்,  கைய வச்சிட்டு கம்முனு இரு டி என்னடி பண்ற?  என்று கேட்டான்.

இதன்யா நான் தான் சொன்னேன்ல்ல சும்மா இருந்தாலும் சரி துரு பிடிச்சாலும் சரி உங்களுக்கு புரியுதா 

இதன்யா,  நீங்க தான் ரொம்ப ஜாலியா இருக்க போறீங்களே !

“இப்போ உனக்கு அதை பத்தி எக்ஸ்பிளைன் பண்ணி விடுறேன் என்று சொல்லி அவள் பக்கம் திரும்பியவன்.  ஃபஸ்ட் ஹவர் நான் ஹீரோயின் கூட தான் நடிக்க போறேன்.  அந்த ஹீரோயின் புது முகம் அதே போல எங்களுக்குள்ள இருக்கிற சீன்ஸ் எல்லாம் அவ்ளோ மோசமான சீன் எதுவும் இல்லாது! இல்ல கை பிடிக்கிற சீன் மட்டும் தான் மத்தபடி எந்த சீனும் இல்லை!”

இதன்யா எதையும் சொல்லாமல் அவளுடைய வேலையில் மட்டும் கண்ணாக இருந்தாள்.

சித்தார்த் சொல்றது கேக்குதா டி !..

நீங்க என்னமோ சொல்லுங்க என்பது போல் முகத்தை வைத்திடும்

சித்தார்த், ஹே இந்த அதுதான் இந்த ரத்னகுமார் டைரக்டர்  படத்துல அதோட சீன் சில கான்சியஸ்ஸா இருப்பாரு.. அதனால இந்த மாதிரியான சாதாரண கணவன் மனைவிக்குள்ள இருக்க அந்த ஒரு  பாசத்தைக் கூட அதுல மென்ஷன் பண்ணி இருக்க மாட்டார் .

அதனால் நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம் என்னை யாரும் கிஸ் பண்ண மாட்டாங்க யாரும் ஒர்க் பண்ண மாட்டாங்க என்று கூறி முடித்தான். 

இதை கேட்டவளுக்கு உள்ளுக்குள் ஒரே மத்தாப்பு பூத்துக் குலுங்கி கொண்டிருந்தது. 

சித்தார்த் அவளின் முகம் மாற்றத்தை கவனிக்க தவறவில்லை…

எப்படியோ உள்ளுக்குள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது சேர்த்து அவளிடம் இன்பர்மேசன் தெரிஞ்சிருச்சா!  இனிமே கோபப்பட மாட்ட தானே இது தான வேண்டும் என்று நான் எதுக்கு போகணும்…

இதன்யா வேண்டும் என்றே உங்களை யாரு தொட்டால் என்ன?; அதாவது எனக்கென்ன? என்று இன்னும் பேசினாள். 

சித், ப்பா ஓவரா பேசுற டி இது சரி இல்ல பின்னாடி என்கிட்ட ரொம்ப வருத்தப்பட போற இதை நீ அவனை கண்டுகொள்ளவில்ல!..

இங்கே பக்கா பிராண்டட்  ஆக ஒருத்தி ஏர்போர்ட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்‌. அங்கு அவளுக்கு பின்னாடியும் சில படைகள் வந்து கொண்டிருந்தது. 

தொடரும்.. 

அடுத்து என்ன நடக்க போகுது?  சுவாரசியமா இருக்குமா ! அதை நீங்க தான் சொல்லணும்…

You may also like

Leave a Comment