ராத்திரி முழுக்க இவனோட தேனு மர வீட்டில் தனியா இருந்திருக்கா! அதெப்படி எதுவுமே நடக்காம போகும்? அவனோட சட்டைய போட்டிருக்கா? இதை விட வேற என்ன ஆதாரம் வேணும் என தேனருவியை பழி வாங்கும் எண்ணத்தை சிரத்தையாக வெளி படுத்திக் கொண்டிருந்தான் ரங்கன்.
தேனருவி வேகமாக “இல்லை என்னை நம்புங்க?” என கதறிக் கொண்டிருக்க, “செல்லாது ஊர் வழக்கப்படி அந்த பட்டணத்தில் இருந்து வந்தவன் கூட ஒரு நாள் ராத்திரி முழுக்க ஒண்ணா இருந்திருக்க, அவன் உன்னை தொட்டுட்டான். நீ கெட்டு போயிட்ட! நீ அவனை கண்ணாலம் கட்டிக்கிட்டு அவனோட தான் வாழணும் இது தான் ஊர் தீர்ப்பு” என சொல்லி முடிக்க, “what the hell” என குரலை உயர்த்திக் கொண்டு மோஹித் தாவிக் கொண்டு வர, அவனை ஊர் காரர்கள் மொத்தமும் அடக்கி அவர்களின் குல வழக்கப்படி திருமணம் நடத்தி வைத்து விட…
“படிப்பறிவில்லாத மலை ஜாதி பெண்ணான தேனருவியை பிரபல இயக்குனர் மோஹித் திருமணம் செய்து கொண்டார்” என செய்திகள் பரவியது வெள்ளி திரையில்…
இனிக்க வைக்க வருகிறாள். மோஹித்தின் போதை அவள் தேனருவி!
வருவாள்
EPISODE – 1
“ஹாரிகா நம்ம மோஹித்தை அந்த அளவுக்கு லவ் பண்றா! நீங்க இதே போல யோசிச்சு கிட்டே இருந்தீங்கன்னா! அப்புறம் ரெண்டு பேரும் அடுத்த கட்டத்துக்கு போயிடுவாங்க பா!” என லாவண்யா ஏர்போர்ட் கிளம்பும் முன் தன் தந்தை ராமசந்திரனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“இல்ல மா நீ சொல்ற மாதிரி எடுத்தோம் கவுத்தோம்ன்னு பண்ண முடியாது. விசாரிக்கணும்” என சொல்லிக் கொண்டே சுதா வந்தார்.
“என்ன மா யோசிக்க வேண்டி இருக்கு?” என லோகேஷ் வந்து சேர்ந்தான்.
“ எல்லாம் உன்னால வந்தது டா” என ராமச்சந்திரன் மற்றும் சுதா இருவரும் லோக்கேஷை முறைத்தார்கள். தன் அக்காவின் குழந்தையை ஒரு பக்கம் கொஞ்சிக் கொண்டிருந்தான் ரோஹன்.
பழம் பெரும் தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து வந்த ராம சந்திரன் மற்றும் சுதா இருவருக்கும் மொத்தம் நான்கு பிள்ளைகள். மூத்த மகள் லாவண்யா பெரிய பிஸ்னஸ் மேனின் மூத்த வாரிசு சாப்ட்வேர் என்ஜினியர் சரவணனை திருமணம் கொண்டு லண்டனில் செட்டில் ஆகி விட்டாள்.
அடுத்து மூன்று மகன்கள் லோகேஷ், மோஹித், ரோகன். லோகேஷ் தனது தந்தையின் தொழிலை பின் பற்றி தயாரிப்பு நிறுவனம் வைத்து விளம்பர படங்கள், மற்றும் தன் தம்பி மோஹித் எடுக்கும் படங்களையும் தயாரிக்கிறான். லோகேஷ் பார்த்த மாத்திரத்திலேயே மாடலிங் துறையில் தன்னை கவர்ந்த அமலாவின் மீது காதல் வயப்பட்டு வீட்டில் வற்புறுத்தி திருமணமும் செய்து கொண்டான். அவளும் சாதாரண குடும்பம் இல்லை. வசதி படைத்த குடும்பத்தின் முதல் வாரிசு. அமலாவின் சொந்த தங்கை தான் ஹாரிகா. லோகேஷ், மோஹித் இருவரும் அண்ணன் தம்பி என தெரிந்ததும் இரண்டு மகள்களையும் ராமச்சந்திரன் வீட்டு மருமகள் ஆக்கி விட வேண்டும் என ஜனார்த்தனன் அதாவது அமலாவின் அப்பா முடிவுடன் இருக்க, அதற்கு சிறப்பாக குலைந்து ஒத்துழைத்தாள் ஹாரிகா. வளர்ந்து வரும் நாயகி. மோஹித்தை பார்த்ததுமே அவனை பசை போல ஒட்டிக் கொண்டாள். அவளை வைத்து படம் வேறு இயக்கி இருக்கிறான்.. சொல்லவா வேண்டும். அந்த அளவுக்கு மோகித் பைத்தியம் ஹாரிகாவிற்கு.
மோஹித் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அழகு, ஆண்மை என 64 ஆய கலைகளும் பொருந்தும் ஒருவன். எல்லாவற்றிலும் வித்தைக்காரன். அனைத்து பெண்களையும் கட்டி இழுக்கும் பேரழகன். படிக்கும் பிராயத்தில் இருந்து மோஹித் மோஹித் என இளம் சிட்டுகள் அவனை வட்டமிடும். அவன் இயக்குனர் ஆன பின்பு இரண்டாம் கதாநாயகி ஹாரிகாவை காதலித்து வருகிறான். என்ற செய்திகள் பரவியதும் பெண்களுக்கு அவன் மீது கோபமும் ஹாரிகாவின் மீது பொறாமையும் ஒட்டிக் கொண்டது. அவள் மோஹித்துக்கு துளி கூட பொருத்தமே இல்லை என அனைத்திடங்களிலும் காசிப் தான்.
கடை குட்டி ரோஹன் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறான். Visual communication. மோஹித் ஒரு வித ஆண்மை நிறைந்த அழகு
“எனக்கு என்னமோ இது சரியா வரும்ன்னு தோணல மோஹிக்கு ஹாரிகா பொருத்தம் இல்ல டி” லாவண்யா என்றவர், லோகேஷ் பக்கம் திரும்பி “உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி குழந்தையோட வீட்டுக்கு எப்போ வராள்ன்னு கேட்டு சொல்லு. முதலில் அவளோட வாழ்க்கையை வாழட்டும், அப்புறம் அவளோட தங்கச்சிய பத்தி யோசிக்கட்டும்”என்றார் சுதா.
ஆம் லோகேஷ்க்கு ஆறு மாத ஆண் குழந்தை ஜிஸ்னு ஜனார்த்தனன் வீட்டில் இருக்கிறாள் அமலா. தங்கையின் கல்யாண செய்திக்காக காத்திருக்கிறாள். மாடலிங் துறையை விட்டு விட்டு லோகேசின் காதலில் ஒன்றி போய் குழந்தைக்கு தாயாகி விட்டாள்.
லோகேஷ் மற்றும் லாவண்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, உள்ளே வந்த ரோஹன் “அக்கா பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு” என்று அழைத்தான். ரோஹன் லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜில் தான் படித்துக் கொண்டிருக்கிறான்.
ராம சந்திரன் இன்னும் குழப்பமாகவே இருக்க, லாவன்யா தனது தம்பியை பார்த்து “இதுக்கு மேலே நான் சொன்னா சரி பட்டு வராது தம்பி. நீ அமலாவையே கேட்க சொல்லு, இல்லன்னா உன் மாமனாரை வந்து பேச சொல்லு” என கிளம்பி விட்டாள்.
லோகேஷ் அவர்கள் இருவரிடமும் வந்து “ப்பா அம்மா என அழைக்க…
சுதா பேச வர, ஒரு நிமிசம் இரு சுதா நான் பார்த்துக்கிறேன்” என சொன்ன ராமச்சந்திரன். “சரி அவங்க வீட்டில் இருந்து ஜாதகத்தை கொடுக்க சொல்லு”என்றார்.
இதை கேட்டதும் லோகேஷ் முகம் பிரகாசிக்க,
“என்னங்க?” என சுதா கொந்தளித்தார்.
“இல்ல சுதா நம்ம லாவண்யா சொல்றதும் சரி தான். முதல்ல மோஹித் வீட்டுக்கு வரட்டும். அடுத்த கட்டமாக ரெண்டு பேருக்கும் நிச்சயம் பண்ணிட்டு சீக்கிரமா கல்யாணம் பண்ணிடலாம். பெத்தவங்க சொல்லி பிள்ளைகள் கேட்கும் காலம் போய் பிள்ளைங்க சொல்லி பெத்தவா கேட்கும் காலம் வந்திடுச்சு.” என பெரு மூச்சை விட்டவர். “எப்படியோ நடக்கட்டும்” என அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
இந்த சந்தோசமான விசயத்தை உடனே அமலாவிடம் சொல்ல வேண்டும் என வேகமாக அவளுக்கு அழைத்து விவரத்தை கூறினான் லோகேஷ்.
“டாடி! டாடி நம்ம நினைச்சது நடக்க போகுது. ஹாரிகாவுடய ஜாதகத்தை என் மாமனார் வாங்கிட்டு வர சொல்லி இருக்கார்.” என வந்திறங்கினாள் அமலா.
அவளின் குழந்தையை கேர் டேக்கர் பார்த்து கொள்கிறார். குழந்தைக்கு தாய் பால் கூட அவள் கொடுப்பது கிடையாது. இந்த மாதிரி குணநலன்கள் கொண்ட ஒரு அழகான பேய் வீட்டில் இருக்கும் போது அதே போல இன்னொரு ராட்சஸி எதற்கு என ராமசந்திரன் மற்றும் சுதா இவர்களின் எண்ணம். அவள் சாதாரண பேய் இல்லை குடும்பத்தை கெடுக்கும் ஒண்ட வந்த பிடாரியாக ஹாரிகா வந்து சேர போகிறாள். மோஹித்தின் மனைவியாகும் கனவுடன்.
ஆனால் இத்தனைக்கும் காரணமான மோஹித் இதுவரை தனது காதலை பற்றி அவனது தந்தையிடம் ஏன் இன்னும் பேச வில்லை. அவனே பொறுமையாக இதை கொண்டு செல்ல நினைக்கும் போது இவர்களுக்கு என்ன அவசரம்?
பார்ப்போம் அது நடக்கிறதா? இல்லையா என்று.
பச்சை பசேல் என காடுகளும் மரங்களும் உரசிகொள்ள அதில் மூலிகை வாசம் காற்றில் பரவ, மெலிதாக தூறிய மழையில் ஜோடி குருவிகளும் பறவைகளும் தன் இணையின் ரெக்கையில் கதகதப்பாக கட்டி அணைத்துக் கொண்டிருக்க அந்த ரம்யாமான காட்சியில் இன்னும் அழகை கூட்டும் விதமாக புடவையிலேயே ரவிக்கையாக்கி அங்கம் மறைத்து அள்ளி விரிந்த கூந்தலுடன் பால் வண்ணம் பளபளக்க, கழுத்திலும் காதுகளிலும் அவர்களின் ஊர் வழக்கப்படி நகைகள் எப்பொழுதும் ஒட்டிக் கொண்டிருக்க, நெற்றியில் சிவப்பு நிறமாக காய்ச்சபட்ட வேங்கை பொட்டை அழகாக வைத்திருந்தவள். உதடு கடித்த படி மாட்ட கூடாது மாட்டவே கூடாது என தண்ணீருக்குள் குதித்தாள்.
யாரவள்? தேனருவி.. பெயருக்கு ஏற்ப தேன் பேச்சு..பூரித்த அழகு தான். அவளுக்கு 18 வயது தொட இன்னும் நான்கு நாட்களே இருக்க, அவர்களின் குல வழக்கப்படி மூக்குத்தி மற்றும் காதுகளில் இன்னும் அல்ல தோடு குத்தி சாமியிடம் வேண்டிக்கொண்டு திருமணத்துக்கு தயாராக வேண்டும். மூக்கு குத்தினால் வலிக்கும் என அவளின் தோழி முல்லை கூறி இருக்கிறாள். அதனால் தீவிர திட்டம் தீட்டி இப்படி யார் கண்ணிலும் படாமல் பறந்து மறைந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள் தேனு.
தேனு எங்கே இருக்க கையில் மாட்டின அவ்ளோ தான் டி! என அவளின் தோழிகள் அனைத்து பக்கமும் தேடிக்கொண்டிருக்க.. இங்கிருந்தால் வேலைக்கு ஆகாது. ஹான் நம்ம போய் எதுவும் சின்ன காயம் பட்டுக்கிட்டு வயக்காட்டில் இருக்கும் மரவீட்டில் போய் பதுங்கி இருப்போம். பொழுது சாயும் நேரம் வரும் போது அடி பட்ட கைய அய்யன் கிட்ட வந்து காட்டிக்கலாம் என திட்டம் தீட்டியவள் விதியை நோக்கி ஓடினாள்.
ஆறடி உயரத்தில், உடற்பயிற்சியின் திறனில் உருண்டு திரண்ட உடலில் நெருங்கி வளர்ந்திருந்த தாடியில், தனது கூலர்சை கழட்டிக் கொண்டே இயற்கை காட்சியை ரசித்த படி மலை பாங்கான இடத்தை ரசித்துக் கொண்டே மரவீட்டை நோக்கி கைடுடன் வந்தான் மோஹித்.
“யானை, சிறுத்தை எதுவும் வருமா?” என கேட்டுக் கொண்டே நடந்தான்.
“ இல்லைங்க சாமி அதெல்லாம் வராது. இந்த பக்கம் அதிகமா எங்க ஊர் காரங்க தான் சாமி இருப்பாங்க. எங்க இடத்தையெல்லாம் பார்க்கணும்னு சொன்னீங்களே நாளைக்கு வந்து கூட்டிட்டு போறேன் சாமி” என்றான் அந்த ஊர் கைடு.
“ம்ம்” என்று ஒற்றை பதில் அளித்தவன். அங்கிருக்கும் மர வீட்டை பார்த்தான்.
“அங்கே மேலே போலாமா?”
“ம்ம் தாராளமா சாமி” என அந்தகன் பதிலளிக்க..
சரி என அந்த இடத்தை தன் கேமரா கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டே சென்றான். இருவரும் tree ஹவுஸ் மேலே ஏறிக்கொண்டார்கள். அரை மணி நேரம் இயற்கை காட்சியை ரசித்த படி தனது கற்பனையை அலைய விட்டான் மோஹித்.
அங்கதன் வானத்தை பார்க்க நன்கு இருட்டி இருக்க, “சாமி பலத்த மழை வர மாதிரி இருக்கு வாங்க போயிடலாம்” என அழைத்தான்.
“நீ போ! எனக்கு கொஞ்சம் போட்டோஸ் எடுக்கணும். இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டு வரேன்” என அங்கதனையும் ஒரு படம் எடுத்தான் மோகித்…
“சரிங்க சாமி” என அசடு வழிந்து கொண்டே தலையை சொரிந்த படி இறங்கி சென்று விட்டான் அங்கதன்.
இடி மின்னலுடன் மழை தூரத்தில் இருந்து வர ஒருத்தி அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தாள். அனைத்தையும் போட்டோ கிளிக் செய்த மோகி மழை வருவதை வீடியோ எடுக்கலாம் என திருப்பினான்.
அவன் பார்த்த காட்சியில்…?
வருகிறாள் தேனருவி
வருவாள்…
EPISODE -2
மின்னலுடன் கூடிய மழையை வீடியோ எடுக்க ஆயத்தமானவனின் கண்களுக்கு
மழையுடன் போட்டி போட்டுக் கொண்டே ஒரு அழகிய பெண் துள்ளி குதித்து வருவதை பார்த்ததும் உடலில் புத்துணர்வு பரவியது. இந்த காட்சி அத்தனை அருமையாக இருக்க, வீடியோவை ஆன் செய்து சரியாக வைத்தவன் அவனது DSLR கேமராவில் போட்டோ எடுக்க ஆரம்பித்தான்.
அவள் வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் இங்கே கிளிக் கிளிக் கிளிக் என மோஹித் எடுத்துக் கொண்டிருந்தான். இந்த காட்சியை அப்படியே தனது படத்தின் நாயகி ஹாரிகாவுக்கு இந்த மாதிரி வைக்க வேண்டும் என்று தோன்றியது ஆனால் அது ஒரு சில நொடிகள் தான். மூச்சு வாங்க நெஞ்சுக்கூடு ஏறி இறங்க இரண்டு கைகளையும் ஆட்டிக் கொண்டே உடலோடு ஒட்டிய புடவையுடன் அவளின் உருவம் அருகில் கண்ணுக்கு தெரிய, அவனது சிந்தையில் ஹாரிகாவின் இடத்தில் அதாவது அந்த கதாபாத்திரத்தில் ஓடி வரும் பெண்ணை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என்ற அளவுக்கு போய் விட்டான் மோஹித்.
அவனது கைகள் நின்ற பாடில்லை தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, அவனது உலகில் திடீரென அந்த பாவை காணாமல் போய் விட்டாள். சுற்றிலும் தேடி பார்த்தான்.
“கற்பனையா? இல்லை இல்லை நிஜம் தான் எங்கே போனாள்?” என யோசித்துக் கொண்டே கேமராவில் இருக்கும் அவளின் படத்தை ஜூம் செய்து பார்த்தான்.
அந்த நேரம் பார்த்து “அம்மாடியோவ் இத்தனை மழையா” என தேன் குரல் கேட்க..
சட்டென திரும்பி பார்த்தான். இதோ குரலுக்கு சொந்தக்காரி. முகத்தில் வழியும் நீரை துடைத்த படி மெல்ல வலது பக்கம் திரும்பி பார்த்தாள்.
“அய்யோ யாருங்க நீங்க!!” என அவளின் விழிகளில் கொஞ்சம் பயமும் பதட்டமும் குடி கொள்ள, உடனே வேகமாக இறங்க திரும்பினாள். அவளின் கண் முன் ஒரு பச்சை மரத்தில் இடி இறங்கியது. உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொள்ள…. “இறங்காத! அங்கே இடி விழுது பாரு அப்புறம் உனக்கு எதுவும் ஆகிட போகுது” என கூறிக் கொண்டே அவளை ஆராயிந்தான் மோஹித்.
பதின்ம வயதில் இருப்பாள் போல, மழையில் நனைந்ததால் உடல் எல்லாம் ஊறி அவளின் குங்கும நிற புடவை அப்படியே உடலோடு ஒட்டிக் கொண்டது. அப்பொழுது தான் அவளின் கழுத்துக்கு கீழ் பார்த்தான்.
“Oh My god!!” என மூச்சு வாங்கியது அவனுக்கு….. “இது வரை இந்த மாதிரி தோன்றியதே இல்லையே! ஹிம்” என தலையை கோதினான்.
கொஞ்சமாக தன்னிலைக்கு வந்தவன். அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ பயந்து நடுங்கினாள்.
மழையின் வேகம் அதிகரித்ததே அன்றி குறைய வில்லை. மழையையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். தனது கதைக்காக உருவாக்கப்பட்ட கதாநாயகி போல இருந்தாள். மோஹித்தின் மூலையில் ம்ம் இந்த கேர்லோட ஒவ்வொரு ஆக்சனையும் நல்லா நோட் பண்ணிக்கணும். அப்போ தான் நம்ம மூவி எடுக்கும் போது உயிரோட்டமாக இருக்கும் என நினைத்தவன். அவளின் ஒவ்வொரு அசைவையும் உள்ளுக்குள் ஏற்றினான். கூந்தல் ஈரமாக இருக்க, பட்டாம் பூச்சியின் ரெக்கைகளை தான் இமைகளாக படைத்திருப்பான் போல.. உதடுகள் ப்பா ஊறி போயிருந்தது. பால் கொழுகட்டை போல, கொழு பொம்மை போல இருந்தாள். உதடுகள் அப்பப்பா ஆரஞ்சு மிட்டாய் போல இருந்தது. அந்த மெரூன் வண்ண நூல் புடவையில் பேரழகியாக இருந்தாள்.
“எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ!” என பெரு மூச்சை விட்டவன்.
“ஹே மோஹித் காண்சன்டிரேட் பண்ணு டா அவள் உனக்கு கண்டன்ட்” என அறிவு அவனை தட்டி எழுப்ப.. கொஞ்சம் தெளிவானான்.
அப்படியே மெல்ல அவளின் பின் அழகையும் கெண்டை கால்களையும் பார்த்தான். “குச்சி போல கால்கள் இடையில் வனப்பு இன்னும் அதிகமானது. முன்னால் m வடிவமும் பின்னழகில் w என மொத்தத்தில் பதுமை பேரழகி. கொஞ்சம் பேச்சு கொடுப்போம்” என மெல்ல ஆரம்பித்தான்.
“மழை நிற்காது போல கொஞ்சம் உள்ளே வந்து நில்லு! “என்றான்.
அவள் கண்டு கொண்டாள் இல்லை. “இதுக்கு மேலே எதுக்கு சொல்லணும்? என்னமோ பண்றா! பெரிய சீன் வேற” என நினைத்தவன் மீண்டும் விறைப்பான மோஹித்தாக மாறினான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் நடுங்க ஆரம்பிக்க மெதுவாக அவள் மர வீட்டின் உள்ளே வந்தாள். “பேசாமல் அங்கேயே ஒளிஞ்சிருக்களாம் இங்கே வந்து இப்படி மழையில் மாட்டிகிட்டெனே” என அவளின் உதடுகள் குளிரில் தந்தி அடித்தது.
அந்த மர வீட்டின் உள்ளே மழையின் சாரல் கிட்ட தட்ட இருவரும் நடு பக்கம் வந்திருந்தார்கள். இருவர் முதுகும் மோதிக் கொள்ள.. “அம்மாடியோவ்!!” என பயத்துடன் கத்தினாள் தேனருவி.
அதில் கடுப்பானவன் “don’t make noise” என கூற, அவனை பார்த்து பேந்த பேந்த முளித்தாள்.
அதை உணர்ந்து கொண்டவன். “சத்தம் போடாதே!” என்றான். ம்ம் என்று அனிச்சையாக தலை அசைத்தாள். உள்ளுக்குள் நடுக்கம் மட்டும் நிற்க வில்லை. அவனது பிளாஸ்கை எடுத்து நீட்டியவன். கொஞ்சம் தண்ணி குடி என்றான்.
“ம்ம் ஹிம்” என தலை ஆட்டினாள்.
“அப்டின்னா போ!” என அவன் திறந்து குடித்தான். அதில் ஆவி பறந்தது. அவனது பாட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ம்ம் வேணுமா?” என மோஹித் கேட்க…
“என்ன இது?” என மெல்லிய குரலில் கேட்டாள்.
ஹாட் வாட்டர்.. ஐ மின் சுடு தண்ணி என்றான். உடனே வாங்கிக் கொண்டவள் தயக்கத்துடன் பார்த்தாள்.
“ம்ம் குடி” என்றான்.
ஒரு மிடுக்கு குடித்தவள். வேகமாக கொஞ்சம் நிறைய குடித்தாள். ரொம்ப நன்றி என நீட்டினாள்.
உன் பேர் என்ன?
“அருவின்னு எல்லாரும் கூப்பிடுவாங்க என் பேரு தேனருவி” என்றாள்.
“ம்ம்” என ஒற்றை பதில் அளித்தவன் “அப்போ இந்த நேம்ல ஃபிக்ஸ் ஆகிடலாம்” என நினைத்து அடுத்த கட்டமாக கதையை யோசித்தான்.
ஒரு சில நொடியில் அவள் பக்கம் திரும்பி பார்க்க, குளிரில் நடுங்கினாள். அவனது சோல்ட்ர பேக்கை எடுத்து துழாவியவன் ஓவர் கோட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.
வேணாம் என தலை அசைத்தாள். மோஹித் அவளை பார்த்து “உன்னோட ட்ரெஸ் ஐ மின் புடவையை மேலே இருந்து உருவிட்டு இதை போட்டுக்க, இல்லன்னா காய்ச்சல் வரும் ஜென்னி கூட வர வாய்ப்பு இருக்கு. உனக்கு நடுக்கம் அதிகமா இருக்கு” என்றான்.
“எப்படி மாத்த முடியும்? நீங்க இருக்கீங்க!” என அவள் தயங்கி கொண்டே கேட்டாள். ஒரு கையில் ஜாக்கெட் இல்லையே உனக்கு. என கண்களில் அவள் பிம்பம் ஓடியது.
அப்டின்னா? என்ன? என தேனு கேட்டாள்.
எப்படி? என மோஹித் கேட்க..
அது தான் ராக்கெட்… என்றாள் அதில் உதடு கடித்து சிரித்தவன். அது என விளக்கிஎவன்.
“நான் உன்னை பார்க்க மாட்டேன் நம்பு எனக்கு ஆல்ரெடி லவ்வர் இருக்கா” என்றான் நேர்மையுடன்.
“அப்டின்னா?” என தேனருவி மீண்டும் கேட்க..
“காதலி! என்னை கல்யாணம் பண்ணிக்க போரவ” என்றான்.
“சரிங்க அய்யா”
“சரிங்க அய்யாவா!!” என அதிர்ச்சி அவனுக்கு.
“சரிங்க சாமி!” என்றவள் அந்த ஓவர் கோட்டை போட்டுக் கொண்டாள். “இப்போ திரும்பலாம் சாமி’ என அவள் கூற..
“Irritating word” என கடுப்புடன் திரும்பியவன் அவளை பார்த்ததும் இந்த அவதாரத்தையும் கண்ணுக்குள் நிரப்பி கொண்டான்.
மழை நின்ற பாடில்லை.. அப்படியே இருட்ட தொடங்கியது. இரவு எட்டு மணி இருக்கும் அப்பொழுது தான் மழை கொஞ்சம் விட்டது. ஆனால் கும் இருட்டு.. கோட்டான், தவளை பூச்சி என அனைத்தும் கத்த ஆரம்பிக்க.. பெரிய தப்பு பண்ணிட்டேன். அங்கேயே இருந்திருக்கலாம் என தலையை பிடித்து கொண்டே நினைத்தாள்.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. தேனை காணோம். என அவளின் ஊருக்குள் செய்தி பரவ.. அவள் மரகுடில் பக்கம் இருக்கா.
ஆனால் கூட…?
வருவாள்..
EPISODE -3
மழை சாரலாக தூறிக் கொண்டிருந்தது. அதனால் மறவீட்டில் இருந்து சின்ன சின்ன மழை துளிகள் சொட்டுவது நன்றாகவே கேட்டது. உள்ளுக்குள் ஒரு வித பயம் பதட்டம் அருவிக்கு இருக்கத் தான் செய்தது. மோஹித் புதிய ஆடவன். அப்படியென்றால் அவன் பட்டனமாக தான் இருக்க வேண்டும். தன்னை எதுவும் செய்து விட்டால் என நினைத்துக் கொண்டு திரும்பி பார்த்தாள்.
அவனது போனை நோண்டிக் கொண்டிருந்தவன் கண்கள் கொஞ்சமும் அவள் மேல் இல்லை. ஆம் மோஹித் அவனது கதையில் கதாநாயகியின் அறிமுக காட்சியை அதாவது ஸ்கிரிப்ட்டை டைப் செய்து கொண்டிருந்தான். எதோ ஒரு நிம்மதி ஆனால் அதையும் தாண்டி படபடப்பு அதே நிலையுடன் அவ்வப்பொழுது விழிப்புடன் இருந்தவள்.
அவனுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்து அப்படியே உறங்கி விட்டாள். இரவு எப்படியும் தனது ஊருக்கு சென்று விடலாம் என நினைத்துக் கொண்டே அமர்ந்தவள் எப்படி உறங்கினாள்? என தெரிய வில்லை.
அடுத்த நாள் மோஹித்தின் தோலோடு தோல் உரசி தலையை முட்டிக் கொண்டு இருவரும் உறங்கி கொண்டிருந்தார்கள். “குட் ஸ்மெல் பேபிஇஇஇ!! ஐ வான்ட் யூஉஉஉ” என மெதுவாக முணுமுனுத்தவன் உடலை தலையை சற்று திருப்பி பார்க்க, அழகு ஓவியமாக இருந்தாள் தேனருவி.
உறங்கும் போது எவ்வளவு அழகு!! “ப்பா!!” என தோன்றியது அவனுக்கு. புன்னகையுடன் இதை கூட சீன்ல சேர்த்துக்கலாம். ரொமாண்டிக் க்ளிக் என தோன்றியது உள்ளுக்குள். காலை வேலை உடலுக்குள் கொஞ்சம் உஷ்னம் பரவத்தான் செய்தது.
அவன் இன்னும் தலையை நகர்த்தாமல் இருக்க, மெதுவாக அவளிடம் அசைவு தெரிந்தது. சட்டென முழித்து பார்க்க, மோஹித் அவளை தான் விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான். “அம்மாடியோவ்!!” என கத்தியவள். வேகமாக எழுந்து கொண்டாள்.
சரியாக அதே நேரம் ஊருக்குள் அருவிய காணோம்! அருவிய காணோம் என ஊருக்குள் பரவிக் கொண்டிருந்தது. அருவியின் தாய் அவள் பிறந்ததும் இறந்து விட அவளின் தந்தை பாம்பு கடித்து இறந்து விட்டார். அருவி தான் அவர்களின் வீட்டு கடை குட்டி, அவளின் அண்ணன் வேலன் தான் ஊர் தலைவரின் பெண்ணை மணந்து இருக்கிறான். அதற்கு அடுத்து மல்லி கடைசியாக தேனருவி. அவளின் மீது மல்லியின் கணவனுக்கு பெரும் கண் எப்படியாவது சீக்கிரமே அருவிக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என தன் தங்கையின் கற்பை காப்பாற்ற வேண்டும் என மல்லி தான் தலைவரின் தம்பி மகனுக்கு அவளை கட்டி கொடுத்து விட முயற்சி மேற்கொண்டவள் அதில் முக்கிய முயற்சியாக மூக்கு குத்தி விட முடிவெடுத்தார். அவர்களின் மலை கிராமத்திலிருந்து கொஞ்சம் மைல் சென்றால் கடல் வரும், அதனால் இந்த பழங்குடியில் பாதி பேர் கட்டுமரத்தில் மீனும் பிடிப்பார்கள். அப்படி இருக்க மல்லியின் கணவன் ரங்கன் சென்றிருந்தான்.
மல்லி அங்கும் இங்கும் நடந்து கொண்டே “என்ன செய்வது?” என யோசித்து விட்டு அருவி தன் அண்ணனின் வீட்டில் இருப்பாள் என நினைத்துக் கொண்டு அங்கே சென்றாள்.
அய்யோஓஓஓ!! என பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கீழே கேட்க… அருவி வேகமாக எட்டி பார்த்தவள். சட சடவென கீழே இறங்கினாள். அங்கே வயலில் போட்டிருந்த அத்தனை நெல் மணியும் விடாமல் பெய்த மழையில் அழுகும் நிலையில் இருந்தது. என்னாச்சு அக்கா? என பயிரின் நிலையை பார்த்தவள். கண்களில் சோகமும் குடி கொண்டது. ஹே அருவி புள்ளை உன்னை ஊர் முழுக்க மல்லி தேடிட்டு இருக்கா? இங்கே என்ன பண்ணுத? என கேட்டுக் கொண்டே மாரி முன்னால் வந்தார்.
அது நேத்து பயங்கர மழையா இங்கே மர வீட்டில் தான் என சொல்லும் போதே அவர்களின் பார்வை மாறி தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அக்கா என்னாச்சு? என கேட்கும் போதே மோஹித் மேலே இருந்து கீழே இறங்கி வர, நேற்று ரிசார்ட்டுக்கு மோஹித் வரவில்லை என தெரிந்து கொண்ட அந்தகன் அவனை தேடி அங்கு வரவும் சரியாக இருந்தது.
அருவியின் உடையை பார்த்ததும், மோஹித்தை வளைத்து பிடித்துக் கொண்டது கூட்டம். சாமி என அங்கதன் அருகில் வந்து “என்னாச்சு நீங்க எங்கே இருந்தீங்க?” என்றவன்.
அருவியின் உடையை பார்த்ததும் “சாமி அந்த பொண்ணு உங்க கூட இருந்தாளா?” என பதட்டத்துடன் கேட்டான்.
“ஆமா! நைட்டு சரியான மழை அந்த பொண்ணு என் கூட தான் மேலே ஸ்டே பண்ணா! சரியான குளிர் நடுக்கம் அதனாலே என்னோட ஓவர் கோட்டை கொடுத்தேன்.” என மோஹித் சாதாரணமாக சொல்லி முடிக்க…..
அங்கிருக்கும் ஆண் கூட்டம் மொத்தமும் மோஹித்தை வளைத்து பிடித்தது.
“ஹே ரப்பிஸ் என்ன பண்றீங்க?” என மோஹித் கத்திக் கொண்டே திமிறினான். “சாமி நேத்து ராத்திரி என்ன நடந்ததோ தெரியாது. ஆனால் இனி உங்களை விட மாட்டாங்க.” என மெல்லிய குரலில் கூறினான். அனைவரும் அவர்கள் இருவரையும் ஊருக்கு இழுத்து சென்றார்கள்.
ரங்கன் இந்த முறை அதிக மீன்களை பிடித்து விற்றதால் பெரிய லாபத்துடன் எதோ ஒரு காரணத்தை சொல்லி தேனருவிய கட்டிக்கிடனும். என மீசையை முறுக்கிய படி ஊருக்குள் நுழைந்தான்.
அங்கே அக்கம் பக்கத்தில் கேட்ட விசயங்களை பார்த்ததும் உள்ளுக்குள் கலவரம் அதிகரிக்க, சரி இதுவும் நமக்கு சாதகமாக தான் முடியும். அவளை பத்தி தப்பா பேசியே கட்டிக்காம வச்சுக்கலாம். என திட்டம் தீட்டிய படி வந்தான். ஆனாலும் உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.
“ராத்திரி முழுக்க இவனோட தேனு மர வீட்டில் தனியா இருந்திருக்கா! அதெப்படி எதுவுமே நடக்காம போகும்? அவனோட சட்டைய போட்டிருக்கா? இதை விட வேற என்ன ஆதாரம் வேணும்?” என தேனருவியை பழி வாங்கும் எண்ணத்தை சிரத்தையாக வெளி படுத்திக் கொண்டிருந்தான் ரங்கன்.
“எப்படியும் அவள் நமக்கு தான்” என ரங்கனின் கண்களில் காம வெறி மின்னிக் கொண்டிருந்தது. எப்படியும் இந்த பட்டனத்துக் காரன் இவளை கட்டிட்டு போக மாட்டான். இஸ்ட பட்டு அனுபவிக்கனும். என உள்ளுக்குள் மிருகம் காவு வாங்க காத்துக் கொண்டிருந்தது.
தேனருவி அனைவரையும் பார்த்து வேகமாக இல்லை என்னை நம்புங்க என கதறிக் கொண்டிருக்க, செல்லாது ஊர் வழக்கப்படி அந்த பட்டணத்தில் இருந்து வந்தவன் கூட ஒரு நாள் ராத்திரி முழுக்க ஒண்ணா இருந்திருக்க, அவன் உன்னை தொட்டுட்டான். என மீதி இருக்கும் பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள…
தேனருவி அழுது கொண்டே இல்ல எதுவும் நடக்கல! நான் வேணும்னா காட்டு காளிக்கு பூகுழி இறங்குறேன். என அவள் அழுது கொண்டே கூறினாள். அனைவரும் ஒருவருக்குள் பேசிக் கொண்டார்கள்.
மல்லி அழுது கொண்டே ஓரிடத்தில் நிற்க, இன்னொரு பக்கம் ரங்கன் பீடியை புகைத்திக் கொண்டிருந்தான்.
என்ன ரங்கா இப்படி ஆகி போச்சு? அப்போ அருவி தப்பு பண்ணலயா? என கூட்டாளிகள் கேட்க..
எது நடந்தால் என்ன? அவளை இதுக்கு மேலே தலைவரோட தம்பி மகன் கட்டிக்க மாட்டான். இப்போ தான் சேதி வந்துச்சு. என் பொண்டாட்டிகாரியோட அண்ணன் வேலன் அந்த ஆட்டம் ஆடினான்! இப்போ இருக்கு!
என்ன மச்சான் பண்ண போரீரு? என இன்னொருவன் கேட்க, அவள் எனக்கு தான் ஊருக்கு முன்னாடி வச்சுக்க போறேன் என ரங்கன் சிரிக்க, அவனது கூட்டாளிகள் அனைவரும் சிரிக்க, அந்த பக்கம் வந்த மல்லியின் காதுகளில் இந்த விசயம் கேட்க நெஞ்சம் பதைத்தது. “என்னோட வாழ்க்கை தான் அழிஞ்சு போச்சு. என் தங்கச்சி நிம்மதியா வாழணும் அப்டின்னா அவள் இங்கே இருக்க கூடாது” என நினைத்தவள். நேராக தேனருவியிடம் விசயத்தை சொல்ல…
அவள் அழுது கொண்டே ஒத்துக் கொள்ள மாட்டேன் என விடாப்பிடியாக அழுது கரைந்தாள்.
மல்லி எப்படியோ சொல்லி அவளின் மனதை மாற்றி விட.. அழுது கொண்டே பார்த்தாள்.
“நான் சொல்றத கேளு அருவி. இங்கே இருந்தால் உனக்கு பாதுகாப்பு இல்ல. அந்த பட்டணத்து பையன் உன்னை தொடாமல் கண்ணியமா நடந்திருக்கான். அதனால் அவரு உன்னை பாதுகாப்பா பாத்துக்குவார். ஒரே ஒரு பொய் சொல்லு போதும். இங்கே இருந்து போய் நீ நிம்மதியா வாழலாம்” என மல்லி எடுத்துக் கூற…
அருவி வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டாள்.
மோஹித் அங்கிருந்து அவனது உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப, வேகமாக வந்த மல்லி . “ஐயா அவள் எல்லா உண்மையும் சொல்லிட்டா! அந்த பட்டனத்துக்காரர்…” என மல்லி தயக்கத்துடன் சொல்லி முடிக்க, what the hell என குரலை உயர்த்திக் கொண்டு மோஹித் தாவிக் கொண்டு வர, நீ அவளை கெடுத்திட்ட நீ அவளை கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளோட தான் வாழணும் இது தான் ஊர் தீர்ப்பு என சொல்லி முடித்தார்.
இருவரின் கழுத்திலும் வலுக்கட்டாயமாக மாலை போட்டார்கள். ரங்கன் தாவிக் கொண்டு வந்து “என்ன பண்றீங்க? அருவி தான் சொன்னாலே! எப்படி இது சாத்தியம்?” என அருவி இங்கிருந்து செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவளை அனுபவிக்க முடியாதே என வந்தான்.
மோஹித் அவளிடம் “ஹே எதுக்கு டி பொய் சொன்ன? நான் உன்னை என்ன டி பண்ணேன்? ஒழுங்கா உண்மைய சொல்லு டிஇஇஇ!’ என பற்களை கடித்துக் கொண்டே கூறினான்.
அருவி அழுது கொண்டே நிற்க… அதற்குள் வெட்டருவா, நெல் அறுப்பான் , கத்தி கம்பு என அனைத்துக்கும் நடுவில் வலுக்கட்டாயமாக மோஹித் அவளின் கழுத்தில் தாலியை கட்டினான். “ நீ!! உன்னை.. ச்சீ! இனி நான் யாருன்னு நீ பார்ப்ப டி! உனக்கு பாவம் பார்த்தேன்ல என்னை போய் என் மேலே எப்படி டி?.. ச்ச என் மேலே இப்படி ஒரு ஒரு கெட்ட பேரை உருவாக்கிய உன்னை சும்மா விட மாட்டேன்” என பற்களை நரநரத்தான்.
இனி அருவியின் கண்களில் நீர் கொட்டியது.
இனி என்ன நடக்கும்?
வருவாள்..
EPISODE – 4
ருத்ர மூர்த்தியாக கண்களில் அனல் தெறிக்க, தேனருவியின் சங்கு கழுத்தில் தன் கை விரல் அச்சு பதியும்படி தாலி கட்டினான்.
ஆஆவென!! பெருங்குரலெடுத்து கத்த வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
கைக்கு எட்டுவது போல இருந்தது, வாய்க்கு எட்ட வில்லையே என்னும் கடுப்பில் ரங்கன் பார்த்துக் கொண்டிருக்க, அவமானத்திலும் தங்கையின் செயலிலும் கூனி குறுகி வேதனையில் பார்த்தான் வேலன். அவள் இங்கிருந்து சென்றால் மட்டுமே நிம்மதியாக வாழ்வாள் என சந்தோச மனநிலையுடன் முழு மனதுடன் கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் மல்லி.
திருமணம் இனிதே முடிவு பெற, அருவி கண்களில் அருவியாக நீர் கொட்டியது. அவர்களின் வழக்கப்படி ஆடு, பண்ணி என அனைத்தையும் பலி கொடுத்து அமர்க்களமாக விருந்தை தொடங்க, அங்கதனிடம் வந்த மோஹித், “எனக்கு இங்கே இருந்து உடனே போகனும். சீக்கிரம் அவங்க கிட்ட சொல்லு,” என சொல்லி விட்டு தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
அங்கதன் நேராக ஊர் தலைவரிடம் பேசி, எப்படியோ சம்மதம் வாங்கி விட்டான். ஊர் தலைவர் அனைவரும் கூடி, தேனருவிக்கு அவர்களின் முறைப்படி அழகான மூக்கில் மூக்குத்தியை குத்தி விட்டார்கள். அவளின் கண்களில் நீர் இல்லை, மறத்து போனது போல அமர்ந்திருந்தாள். “வலி இருக்காதென முன்னாடியே தெரிந்திருக்க, இவ்வளவு விபரீதம் வந்திருக்காதே! நான் சென்றிருக்க மாட்டேனே!” என ஒரு கண்ணில் மட்டும் நீர் வழிந்தது.
“ம்ம், எவ்வளவு நேரம்?” என மோஹித் கடுப்புடன் கர்ஜித்தான். இங்கிருந்து சென்றதும் அவளுக்கு இருக்கு ஆட்டம். ரங்கனோ எதாவது செய்ய வேண்டும் என அடக்கி வாசித்தான்.
ஊர் தலைவர் அவனிடம், “எங்க பொண்ணை ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இங்கே கொண்டு வந்து காட்டணும். இப்போ கல்யாணம் ஆகி இருக்கு அதனாலே அடுத்த மாசம் காட்டு காளிக்கு திருவிழா வருது. நீங்க கட்டாயம் எங்க பொண்ணோட வரணும்,” என உறுதியாக சொல்லி மிரட்டினார்.
“என்னால வர முடியாது,” என வெடுக்கென மோஹித் கூற, வேலனின் மனைவி முன்னால் வந்து, “அப்டின்னா உங்களை பத்தி நாங்க போலீஸ்ல புகார் கொடுப்போம். எங்களை சாதாரணமா எடை போடாதீங்க,” என கிட்ட தட்ட மிரட்டினாள்.
மோஹித்தின் பார்வை அழுத்தமாக தேனருவியின் மீது படிந்தது. “எல்லாம் இவளால் தான்!”
அங்கதன் அருகில் வந்து, “ஒத்திக்கோங்க சாமி! இல்லன்னா இவனுங்க பெரிய பிரச்னை பண்ணுவானுங்க. எங்களுக்கும் இவங்களுக்கும் ஒரே குல சாமி காட்டுக்காளி தான். நாங்களும் இதே பழங்குடி வம்சம் தான்,” என்றான்.
“என்ன டா எதிர் ஊருக்காரா? என்ன சொல்லி கொடுக்கிற?” என ரங்கன் கேட்டுக் கொண்டே முன்னால் வந்தான்.
ஊர் தலைவரின் பார்வை அவர்களின் மீது விழ, “கூட்டிட்டு வரேன்,” என ஒரே வார்த்தையில் முடித்தான். அங்கிருக்கும் அனைவரும் குலவை போட்டு சாமியை கும்பிட்டு, ஒரு விளக்கு மற்றும் காட்டு காளி திரு நீறு என அனைத்தையும் அருவிக்கு கொடுத்து அனுப்பினார்கள். ரங்கன் க்ரூரமாக அவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
திக்கு தெரியாத காட்டில் விட்டால் கூட வழி பிடித்து வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது அவளுக்கு… கொடிய பாலை வன பயணம் போல இருந்தது. மல்லி தன் தங்கையை அணைத்து வழி அனுப்பி வைத்தாள். அருவி கேவி கேவி அழுது கொண்டே மோஹித் பின்னால் சென்றாள். தன் உறவுகளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
மோஹித் நேராக அவன் தங்கி இருக்கும் ரிசார்ட்டுக்கு சென்றான். அந்த ரெசார்ட்டின் மேனேஜர் அவளை பார்த்ததும், “என்ன மா யாரை பார்க்க வந்திருக்க?” என அருவியின் ஜாக்கெட் இல்லாமல் அவர்களின் வழக்கப்படி கட்டி இருந்த உடையை பார்த்ததும் தடுத்து நிறுத்தினார். காலில் செருப்பு இல்லை, நெற்றி வகிட்டில் அத்தனை குங்குமம், தலை நிறைய பூ என பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தாள் அருவி.
அங்கிருக்கும் ஆட்களை பார்த்ததும் உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொள்ள, கண்களில் நீருடன் அழ ஆரம்பித்தாள்.
“What the hell is going on? She is my movie heroine. Ethnic costume உங்களுக்கு எப்படி தெரியுது மேனேஜர்,” என கேட்டுக் கொண்டே வந்து நின்றான் மோஹித்.
“ஐம் எக்ஸ்ட்றீம்லி சாரி சார். நீங்க போங்க மேம்,” என வழி விட்டார்கள். அருவி இன்னும் பயந்தபடி நின்று கொண்டிருக்க, அவளின் கைகளை பிடித்து இழுத்து சென்றான். அவர்களுக்கு அது சாதாரணமாக தான் தெரிந்தது. ஆனால் அருவிக்கு தான் அவனது பிடிப்பு வலியை கொடுத்தது. நேராக அவனது இடத்துக்கு வந்து, அப்படியே கதவை தாளிட்டு அவளை படுக்கையில் தள்ளினான்.
“எதுக்கு டி பொய் சொன்ன? ஹான் எதுக்கு பொய் சொன்ன?” என மிரட்டினான். அவள் நடுங்கி கொண்டே அழுது கறைந்தாள்.
“இந்த நடிப்பு நாடகம் எல்லாம் என் கிட்ட வேணாம் நானே பெரிய நடிகன். உன்னை என கொஞ்சம் சத்தமாக கத்தினான். அதில் பொசுக்கென மயங்கி விழுந்தாள். மோஹித் அப்படியே அமைதி ஆகினான்.
“இவளை?” என பெரு மூச்சை விட்டவன் அங்கும் இங்கும் நடந்தான். அவனது சிந்தையில் ஆயிரம் பிரச்னைகள் வரிசை கட்டி நின்றது.
“ஹாரிகாவை எப்படி சமாளிக்க போகிறோம்? மாம் அண்ட் டாட் கிட்ட என்ன சொல்லுவேன்? படிக்காத முட்டாள் பெண் இவள். அதுவும் ட்ரைபல்!! இது மட்டும் சினி இண்டஸ்ட்ரியில் தெரிஞ்சா என்ன நடக்கும்?” என பல கேள்விகள் மண்டையை குடைந்தது.
தலையை அழுத்தி கோதியவன். ஒரு பெரு மூச்சை விட்ட படி எதிரில் இருக்கும் தண்ணீர் ஜக்கில் இருந்து நீரை அவளின் மேல் தெளித்தான்.
மெல்ல மெல்ல கண் விழித்தவளின் எதிரில் மோஹித் இருக்க, அப்பொழுது தான் இன்று காலையில் நடந்த அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வர, நடுக்கம் எடுத்தது. அவன் திரும்பி நின்று கொண்டிருந்தான்.
அருவி வேகமாக மெத்தையில் இருந்து கீழே இறங்கினாள். “இங்கே பார்” என அவன் திரும்ப.. அவள் கையெடுத்து கும்பிட்ட படி, “என்னை மன்னிச்சிடுங்க சாமி நான் செஞ்சது தப்பு தானுங்க. உங்களோட விரல் நுனி கூட என் மேலே படல சாமி” என அவள் கமறிக் கொண்டே கூற…
“அப்புறம் எதுக்கு அங்கே எல்லார் முன்னாடியும் பொய் சொன்ன?” என அவளின் அருகில் நெருங்கி கேட்டான். “அது அது வந்து அதை பத்து கேட்காதீங்க சாமி! நான் செஞ்சது தப்பு தானுங்க” என அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகையை பார்த்ததும் அவனுக்கு இறக்கம் வர வில்லை. “நாடகக்காரி” என மட்டும் தான் தோன்றியது.
மோஹித் எதுவும் பேசாமல் இன்னொரு அறைக்கு சென்று விட்டான். அதே ரெசார்ட்டில் நான்கு நாட்கள் இருந்தார்கள். அவளுக்கு வேலா வேலைக்கு உணவு வர அனைத்தையும் தவிர்த்து ஒரு மூலையில் ஒடுங்கி தன்னையே குறுக்கி படுத்துக் கொண்டாள்.
மோஹித்திற்கு வீட்டில் இருந்து போன் மேல் போன். இன்னொரு பக்கம் ஹாறிகா, இன்னொரு பக்கம் புரெட்யூசர் என அனைவரும் போன் செய்ய மோஹித்தின் மேனேஜர், மற்றும் அவனது அசிஸ்டன்ட் டைரக்டர், நண்பன், வெல் விசர் என அனைத்தும் ஒரே ஆள் கரன் அவனுக்கு இன்னொரு பக்கம் அழைக்க.. “வரேன் டா” என போனை வைத்தான்.
“அவள் என்ன செய்கிறாள்?” என நான்கு நாட்களுக்கு பிறகு அவளை பார்க்க சென்றான் மோஹித். ஓரிடத்தில் ஒடுங்கி படுத்திருந்தாள்.
“பன்றதெல்லாம் பண்ணிட்டு பாவ வேசம் போட்டுட்டு இருக்கா பாவி” என தோன்றியது. “இவளை விட்டு சென்றால் வேறு பிரச்னை வந்து சேரும் வேற வழி இல்லை அழைத்து தான் செல்ல வேண்டும்” என தோன்ற, பெரு மூச்சுடன் அவளை அழைத்தான்.
“ஹே.. தேனருவி” என அழைக்க..
“ம்ம் ஹிம்” சின்ன அசைவு கூட இல்லை. அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து அவளின் மேல் ஊற்றினான்.
பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். “சாமி” என அழைக்க..
“ச்சீ அப்படி கூப்பிட்ட கண்ணம் பழுத்து போயிடும்” என கற்ஜித்தான். அவள் எதுவும் பேசாமல் நடுங்கிக் கொண்டு பார்க்க அவன் ஒரு ஜக் நீரை அவளின் மேல் ஊற்றி இருந்ததால், அவளின் உடை உடலோடு ஒட்டி கிடக்க, வெண் சங்கு தேகம் அவனை ஒரு நொடி மயக்கத்தான் செய்தது. தொண்டை குறுகுறுக்க மேனேஜருக்கு போன் செய்தான்.
“சொல்லுங்க சார்…” என மேனேஜர் பணிவாக கூற…
“ஒன் செகண்ட்” என்றவன். கண்களால் அவளை தலை முதல் கால் வரை ஸ்கேன் செய்தான்.
அவள் நெளிந்து கொண்டு நிற்க.. “ரெடிமேட் சுடிதார், ஸ்கட், இன்னர் எல்லாமே லேடிஸ் ஐட்டம் 10 பீசஸ் லார்ஜ் வேணும் குயிக்” என வைத்து விட்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவன் சொன்ன அனைத்து உடைகளும் வந்து சேர்ந்தது. அதிலிருந்து ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டியவன். “போ போய் இதை போட்டுட்டு வா” என்றான்.
“எனக்கு போட தெரியாது.” என்றாள் ஒரே வார்த்தையில். “நான் போட்டு விடனுமா?” என்ற படி மோஹித் கேட்க..
“இல்லை” என்பதை போல தலை ஆட்டியவள். “எங்க ஊரில் புடவை மட்டும் தான் கட்டுவோம். இதெல்லாம் போட்டால் தெய்வ குத்தம்” என அவள் கூற…
“அய்யயோ” என தலையில் அடித்துக் கொண்டவன். அவளிடம் எவ்வளவோ சொல்ல .. அடுத்து அழுது மயக்கம் வேறு வந்து விட்டது அருவிக்கு.
மீண்டும் ஹோட்டல் மேனேஜரிடம் போன் செய்து ரெடி மேட் ஜாக்கெட், அதற்கு ஏற்ப புடவை, இன்னர் என அனைத்தையும் கொண்டு வர செய்து அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் புடவை கட்டிக் கொண்டு வந்தாள். “வந்தாச்சுங்க!” என மெதுவாக வந்து நின்றாள். மோஹித் போனை நோண்டிக் கொண்டே திரும்பிப் பார்த்தவன். முகம் இன்னும் கோபமானது.
“என்ன டி இது?” என கண்களில் கோபத்துடன் கேட்டான். அவளின் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ள “நீங்க சொன்ன மாதிரி கட்டிட்டென்” என்றாள்.
“ஜாக்கெட் எங்கே டி? ப்ரா எங்கே? அதையும் வச்சு தானே கொடுத்தேன். உங்க ஊரில் இருக்க காட்டுவாசி மாதிரி வந்திருக்க, ஒழுங்கா போய் அதை போட்டுட்டு வா!”
“இல்ல அதெல்லாம் போட கூடாது தெய்வ குத்தம் ஆகிடும்.” என அருவி பயந்து கொண்டே கூற..
“இப்போ உன்னை கொலை குத்தம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன். ஒழுங்கா அதை போட்டுட்டு வா!”
“மாட்டேன் சாமி” என அவள் கூறிக் கொண்டே திரும்ப, மோஹித் கடும் கோபத்தில் “நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன் எதிர் வாதம் பண்றியா நீ” என அருகில் வந்து அவளின் முந்தியைப் பிடித்து இழுத்தான்.
அவனது அழுத்தமான பிடியில் பூனம் புடவை சரசரவென அவிழ்ந்து கையோடு வர, “அம்மாடியோ!!” என இரு கைகளை கொண்டு மார்பை X சேப்பில் மறைத்து நின்றாள் அருவி.
மோஹித்தின் கண்களுக்கு X குறியீட்டின் மேல் பார்வை அழுத்தமாக படிய..
அருவி…?
வருவாள்.
EPISODE – 5
அவனது அழுத்தமான பிடியில் பூனம் புடவை சரசரவென அவிழ்ந்து கையோடு வர, அம்மாடியோ!! என பதட்டத்துடன் இரு கைகளை கொண்டு மார்பை X சேப்பில் மறைத்து நின்றாள் அருவி.
மோஹித்தின் கண்களுக்கு X குறியீட்டின் மேல் பார்வை அழுத்தமாக படிய வேக மூச்சுகளை இழுத்து விட்டவன். கண்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது. என்ன இது எனக்கு வந்த சோதனை? ஹோ காட் எட்சில் கூட்டி விழுங்கியவன் வேறு புறம் திரும்பிக் கொண்டான். கண்களில் காம்பை தாங்கிய கனி இரண்டும் உள்ளுக்குள் பிரலயத்தையே ஏற்படுத்தியது மோஹித்துக்கு.
வேக வேக மூச்சுகளாக இழுத்து விட்டான். அருவி ஒரு வித பதட்டத்துடன் ஜன்னலின் ஸ்கிரீனை உடையாக சுற்றி கொண்டு நின்றாள். நினைக்கையில் உள்ளுக்குள் பயமும் பதற்றமும் ஒரே நேரத்தில் பரவியது. மோஹித் வெளியே சென்றான். முயல் குட்டி போல எட்டி எட்டி பார்த்தாள். அவன் இருக்கிறானா? என.. இல்லை என்றதும் பெரு மூச்சை விட்டாள்.
தன் அக்கா சொன்ன விஷயங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. “அவரு தான் அருவி உனக்கு எல்லாமே! உன்னோட புருசன் தான் உன் உயிருக்கு சொந்தக்காரர் உயிர்ன்னா அதுல உடலும் இருக்கு நினைப்பு வச்சுக்க பொண்ணு விளையாட்டு தனமா இருக்காத! கண்ணியமானவரு உன்னோட புருசன் எனக்கு நம்பிக்கை இருக்கு. பிடிக்கல அப்டின்னு அவரோட மனசை சங்கட படுத்த கூடாது. நீ தான் கொஞ்சம் கொஞ்சமா அவரோட மனசுல இடம் பிடிக்கணும்” என கூறி அனுப்பிவிட்டாள் மல்லி.
“அப்போ இது தப்பில்லையா இப்படி அவர் முன்னாடி நான் நிக்க எனக்கு வெட்கத்தோட சேர்ந்து அவமானமா இருக்கே! அவரை பார்த்தாலே பயமா இருக்கு.” என உள்ளுக்குள் குமுறினாள்.
அப்பொழுது தான் இன்னும் உடையில்லாமல் இருப்பது தெரிய உடனே பெரு மூச்சை விட்ட படி கட்டிலுக்கு அந்த பக்கம் கிடந்த புடவையை தன் மார்பை மறைத்துக் கொண்டு பாவாடை மட்டும் அணிந்து மேல் பக்கம் X வடிவத்தில் மார்பை மறைத்துக் கொண்டு சென்றாள்.
பாவமே மீண்டும் அவன் உள்ளே வந்தான். அதுவும் அவள் வரும் நேரத்திலா வர வேண்டும்? ஹே நீ இதை போட்டு தான் ஆகணும் என சொல்லிக் கொண்டே மோஹித் உள்ளே நுழைய, “அம்மாடியோவ்!!” என கத்திக் கொண்டு திரும்பினாள். மீண்டும் X வடிவம் உள்ளுக்குள் பிரளயத்தில் கொண்டு போய் விட்டது.
மோஹித் மனதில் ஸ்க்ரீனில் தன்னை சுற்றி கொண்டு தான் நிற்பாள் என நினைப்புடன் வந்தான். ஆனால் அவள்!!
ம்ம்ம் ச்ச!! என் நேரம் என சொல்லிக் கொண்டவன். அவளுக்கு முதுகு காட்டி நின்றவன். கரகரத்த குரலில் “சொல்றத கேளு! உன்னை இங்கேயே விட்டு போக முடியாது. எங்க வீடு இந்த ஊரில் இல்ல. சோ 5 ஹவர்ஸ் இங்கே இருந்து போகனும். அங்கே இந்த மாதிரி ட்ரெஸ் யாரும் போட மாட்டாங்க. உங்க ஊரை விட்டு நீ எங்கேயும் போனத்தில்லை. சோ எனக்கு புரியுது. ஆனால் என் கூட நீ வரும் போது decent ஆ ட்ரெஸ் பண்ணனும். சொல்றத ஜாக்கெட் இல்லாம வர கூடாது” என்றான்.
இல்லங்க சாமி குத்தம். என அவள் தயங்கிக் கொண்டே கூற..
“உன்னை அறைஞ்சு பல்லை கலட்டிடுவேன் டி!” என ஆவேசமாக அவள் பக்கம் திரும்பியவன். “என்னை கொலைகாரனா மாத்தாத! நீ பொய் சொன்னதுக்கே இன்னும் உன் மேலே எனக்கு கொல்ற அளவுக்கு கோபம் வருது. என் பேச்சை கேட்கல! உன்னை!!” என்றவன். எதையும் கண்டு கொள்ளாமல் அவளின் கையில் உடையை தினித்தான்.
எனக்கு இது இது போட தெரியாது. என அழுது கொண்டே கூறினாள்.
அய்யோ என தரையில் எட்டி உதைத்தவன். கண்களை மூடிக் கொண்டு அவள் பக்கம் திரும்பி முதலில் உள்ளாடையை கொடுத்தான் அவளுக்கு வாகாக கையை நீட்டினாள்.
ம்ம் பின்னாடி திரும்பு என கண்ணை திறந்தவன். கொக்கிகளை போட்டு விட்டான்.
அடுத்து ஜாக்கெட் எடுத்து அவள் சட்டைக்கு பதிலாக உள்ளாடை போல போட்டுக் கொள்ள, ஹே என்ன டிஇஇஇ பண்ற? என மோஹித் கேட்க…
இந்த பூட்டுறது பின்னாடி தானே வரணும் என அதி மேதாவி போல கேள்வி கேட்டாள்.
அது வேற இது வேற. இப்படி போடு என கூறினான். அதே போல அவள் போட்டுக் கொண்டாள். எப்படி இதை பூட்ட? என அருவி கேட்க.. ம்ம் திரும்பு!!
நீங்க கண்ணை மூடுங்க!! என்றாள். அவளின் பின் முதுகை முறைத்தான் மோஹித்.
கண்ணை மூடிட்டீங்களா?
ம்ம் திரும்பு என மோஹித் கூற மெதுவாக திரும்பினாள்.
மோஹித்தின் விரல்கள் அவளின் முன்னழகில் மோத உள்ளுக்குள் அனைத்தும் நட்டுக் கொண்டு நின்றது. எதோ போல செல்கள் எல்லாம் கைகளை நோக்கி பாய ஆரம்பித்தது. மொத்த சிந்தையும் அவன் கைகளில் தான் இருந்தது. இருவரும் மிக அருகில் இருந்ததால் அவளின் மூச்சு காற்றின் வாசனை மொத்தமும் அவன் நாசியில் நிறைந்தது. திக்கு முக்காடி போனான். ஒரு வழியாக அனைத்து எண்ணங்களையும் புறம் தள்ளி விட்டு போட்டு முடித்தான்.
சரி நான் போய் புடவை கட்டிட்டு வரேன் என அவள் திரும்பிக் கொள்ள, ஹே சாரி கீழே தரையனும் என்றான். புரியாமல் அவள் பார்க்க, புடவையை எடுத்து அவனே கட்டி விட ஆரம்பித்தான். வளவளத்த இடையில் கைகளை உரசும் போது உரசிக் கொண்டே இருக்க வேண்டும் போல மோஹித்துக்கு தோன்றியது. மொத்தமாக safty pin சரியான இடத்தில் குத்தி விட்டவன். அவளை பக்காவாக தயார் செய்தான்.
ஒரு நிமிசம்? என்றாள்.
என்ன?
எனக்கு.. நான் இன்னும் குளிக்கவே இல்லையே! என்றாள். தலையில் அடித்துக் கொண்டான். நானெல்லாம் வந்து குளிக்க வைக்க முடியாது. என்றான்.
அருவி அவனை புரியாமல் பார்க்க, சரி போ குளிச்சிட்டு வா! உனக்கு மறுபடியும் கட்டி என சொல்ல வந்தான். உடனே அவள் நீங்க புறப்படுங்க சாமி எனக்கு தெரியும் என்றாள்.
ஹே என அவளின் கழுத்தை பிடித்தான் பட படவென கண்கள் அடித்துக் கொள்ள, இன்னொரு தடவை சாமி சொன்ன? உன்னை என சங்கு கழுத்தில் அழுத்தம் கொடுத்தான். அவளின் கண்களில் நீர் கோர்க்க, போ சீக்கிரம் ரெடி ஆகி வா! என அறையை விட்டு வெளியே சென்றான். அவன் கட்டி விட்ட அனைத்தையும் அவள் கழட்டி விட்டு அவளுக்கு பிடித்த மயில் பச்சை வண்ண உடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.
மோஹித் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பணிப்பெண் வந்தார். சார் என அழைக்க, விரைப்புடன் திரும்பி பார்த்தான். சார் யாருக்கு புடவை கட்டி விடணும்? சொல்லுங்க நானே கட்டி விடுறென் என்றாள் அந்த பெண்.
நான் ஆளை கேட்கவே இல்லையே என கடுமையுடன் கூறினான் மோஹித். இல்ல சார் மேனேஜர் தான் என்னை அனுப்பி வச்சாரு. உங்களுக்கு தெரியாதுன்னு என அவள் தயங்கி கொண்டே கூற.. get out என கத்தினான். அந்த பெண் மணி தெறித்து ஓடி விட்டாள். மோஹித் போனை எடுத்து You tube பக்கம் சென்றான். புடவை எப்படி கட்டுவது? என ஹிஸ்டரியை காட்டி கொடுத்தது மொத்தமாக அவனது கள்ள தனத்தை. ( அப்போ பிளான் பண்ணி தான் அவளுக்கு கட்டி விட்டியா டா! சுத்தி எத்தனை female servents இருக்காங்க! நீ எதுக்கு டா இதை பண்ண? )
மோஹித் எதையும் யோசிக்காமல் அவனது அறைக்கு சென்றான். அரை மணி நேரத்தில் குளித்து முடித்து உடை அணிந்து கொண்டே வந்தான். ஹே கிளம்பிட்டியா? என எதையோ எதிர்பார்த்து வந்தான். ஆனால் நடந்தது வேறு முடியை பூந்துவலை கொண்டு வெயிலின் கதிர்கள் அவளின் முடியில் பட்டு காய வைக்க நின்று கொண்டிருந்தாள். அந்த வண்ண மயில்.
அவளின் இடை விரிந்த கூந்தலுக்கு ஏற்ப அவளின் சின்ன முகம், குட்டி கைகள், அதில் குழந்தைக்கு இருக்கும் விரல்கள், என அந்த வெள்ளை தேகத்தில் புடவை அட்டகாசமாக போர்த்தி இருந்தது. Hot Honey என உதடுகள் முனுமுனுத்து கொண்டது. அது ஒரு நிமிடம் தான் “ஹேய்!!” என அழைத்தான்.
சாமிஇஇ! என சொல்ல வந்தவள் அதை முழுங்கி கொண்டு சொல்லுங்க என ஓடி வந்தாள்.
“ம்ம் சின்ன பொட்டு வச்சுக்க. அப்படியே கோவில் சாமியாடி மாதிரி இருக்க கூடாது. முக்கியமா பன் போடவே கூடாது” என்றான். அவள் திறுதிறுவென முளித்தாள்.
வா என சலித்திக் கொண்டே அழைத்து சென்றவன். குட்டி பொட்டு, மேக் அப் உதட்டு சாயம் என பூசி விட உடனே வேகமாக உதட்டை துடைத்தாள்.
மோஹித் முறைக்க, அது தெய்வ குத்தம் என அவள் ஆரம்பிக்க, இப்போ கொலை குத்தம் கூட நடக்கும் என்றான் மோஹித். உடனே வாய் மூடிக் கொண்டாள்.
கட்டி மஞ்சளில் பவளம், முத்து, கருகமணி, என கோர்க்க பட்டிருந்தது. அவன் கட்டிய தாலி. அதை எடுத்து உள்ளே போடு.
எது? என அவள் கேட்க.. அவனே அதை செய்திருந்தான்.
ஹக் என துள்ளினாள். அவனுக்கும் தேகம் சிலிர்த்தது. அவளின் கூந்தலை ஒரு சின்ன கிளிப் போட்டு தொங்க விட்டான். இல்ல இது வேணாம் என அருவி கூற..
இப்படி தான் வரணும் இல்லன்னா? உன்னை பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுத்திடுவேன் என்றான்.
யாரது? என அருவி மிரட்சியுடன் கேட்க.. அது பேய் என்றான் மோஹித். அதற்கும் மேல் அருவி வாய் திறக்கவே இல்லை. ம்ம் கிளம்பலாம் என இருவரும் அவ்விடத்தை விட்டு கிளம்பினார்கள்.
மோஹித் பல சிந்தனையில் கார் ஓட்டிக் கொண்டு செல்ல, பஞ்சு மிட்டாயை பார்க்கும் குழந்தை போல காரில் அமர்ந்து கொண்டு பிரமிப்பாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் அருவி. மோஹித் என்றால் அவளுக்கு பயம் இல்லை பாதுகாப்பு என கொஞ்ச நேரத்திலேயே ஆல பதிய வைத்திருந்தாள் மல்லி. அதை விட கருப்பன், மூக்கன், சிவ்வு போல இல்லை மோஹித் அவர்கள் அவ்வப்பொழுது அருவியை வழி மறித்து கட்டி கொள், முத்தம் கொடு என கெண்டை காலை பிடித்து பார்ப்பது மேலே விழ பாய்வது என இந்த மாதிரி வேலைகளை செய்வார்கள். அவர்கள் அருகில் வந்தாலே அருவிக்கு நடுக்கம் ஏற்படுத்தும் . ஆனால் மோஹித் அருகில் இருந்தால் அப்படி ஒரு எண்ணம் மனதில் தோன்றவே இல்லை. அதற்கு அர்த்தம் என்ன என அவளுக்கு தெரியவும் இல்லை. இங்கிருந்து மோஹித்
குழப்பத்துடன் செல்ல அருவி தெளிவாக சென்றாள்.
ஆனால் மோஹித் மீதான எண்ணத்திற்கு அர்த்தம் தெரிந்து அவள் சந்தோச படும் போது சில வஞ்சிகளின் க்ரூர எண்ணத்தால் குழப்பத்துடன் தன் கிராமத்தை நோக்கி நிரந்தரமாக வர போகிறாள். என்ன நடக்கும்?
இங்கே வீட்டில் ஜனார்த்தனன், சாந்தி, அமலா, ஹாரிகா, என மொத்த ஜீஸ்னுவை கையில் வைத்துக் கொண்டிருந்தான் லோகேஷ். ஜாதகம் பார்த்திட்டு சொல்றேன் சம்மந்தி என ராம சந்திரன் மற்றும் சுதா இருவரும் வாங்க ..
மோஹித்தின் கார் உள்ளே நுழைந்தது.
வருவாள்…
EPISODE -6
மோஹித்தின் போன் அடித்துக் கொண்டே இருந்தது. எடுத்துப் பார்க்க அதில் கரன் என வர, வேறு வழி இல்லாமல் போனை அட்டென் செய்தான். அருகில் அருவி உறங்கிக் கொண்டிருந்தாள். காரின் ஓட்டம் அவளுக்கு தாலாட்டு போல இருக்க உறங்கி விட்டாள்.
“ஹலோ என்ன டா பண்ணிட்டு இருக்க எப்போ வர போற? புது பட வேலைகள் ஆரம்பிச்சிடுச்சு. தலைக்கு மேலே வேலை இருக்கு நீ என்னடான்னா இப்படி பொறுப்பே இல்லாம இருக்க?” என திட்டினான் கரன்.
“சட் அப்” என காரே அதிரும் படி கத்தினான் மோஹித். அம்மாடியோஓஓஓ! என சத்தம் வந்தது. அவளிடம் இருந்து… ஓ f* இவள் வேற என வாய் மொழியாக முனுமுனுத்தான் கடுப்புடன்..
என்ன டா மோஹித் பக்கத்தில எதோ குரல் கேட்குது? உன் கூட தான் ஹாரிகா இருக்காளா? என கரன் சந்தேகத்துடன் வினவினான்.
“மச்சி அது வந்து நான் கல்யாணம் பண்ணிட்டேன் டா! ஒரு பட்டிகாட்டை என் தலையில் கட்டி வச்சுட்டாங்க! என் ஹாரி பேபிககு விசயம் தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு தெரியல…’ என்றான் மோஹித்.
கரண் நம்ப முடியாமல் பொய் சொல்லாத. யாருக்கோ லிஃப்ட் கொடுத்திருக்க.. உடனே என் கிட்ட உடான்ஸ் விடுற.. ஆனால் நான்? என்னால நம்ப முடியாது என விளையாட்டாக கூறினான்.
அப்போ நீ வீட்டுக்கு வா? இவளை என்ன பண்றதுன்னு தெரியல.. வீட்ல என்ன சொல்ல போறேன்னு ஒன்னும் புரியல என்றான். மோஹித் தி கிரேட் டைரக்டருக்கு பயமா? அதை நாங்க நம்பனுமா என அவன் சிரித்தான்.
டேய் உண்மை டா என அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான் மோஹித் அதை கேட்டதும் கரன் வாய் பேசவே இல்லை மவுனம் ஆனான். டேய் எதுவும் பேசு என மோஹித் உசுப்ப.. நல்ல ஸ்கிரிப்ட் மச்சி ஹீரோ இன்றோ விட ஹீரோயின் இன்றோ வேற லெவல் உன்னோட கற்பனையே கற்பனை.. என கிண்டலடித்தான்.
அதற்குள் வேகமாக போனை கட் செய்தான் மோஹித். தலையை கோதிய படி என்ன செய்வது என யோசனையுடன் வீட்டை அடைந்தான். மோஹித் இயல்பாக பேசி அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஆள் கரன் தான்.. கரணை தாண்டினால் அனைவரிடமும் கரடு முரடு தான். தன் தந்தையிடம் பயம் கலந்த மரியாதை தன் தாயிடம் பாசம் கலந்த மரியாதை அதனால் இருவரிடமும் அதிகமாக பேசிக் கொள்ள மாட்டான் வீட்டில் யாரிடமும் மோகித் அவ்வளவு நெருக்கம் கிடையாது. அப்படி இருந்தும் ஹாரிகா அவனுடன் எப்படி வந்து சேர்ந்து கொண்டாள் என்று தெரியவில்லை.
இங்கே ராமச்சந்திரனின் வீட்டில் ஜனார்த்தனன் எழுந்து “சம்பந்தி இதுல ஹாரிகாவோட ஜாதகம் இருக்கு. நான் ஏற்கனவே மோகித்துக்கும் என் பொண்ணுக்கும் பாத்துட்டேன். பொருத்தம் எல்லாம் கரெக்டா இருக்கு. நீங்க பார்த்து சொல்லுங்க” என்று தன் பதட்டத்தை மறைத்து நீட்டினார்.
கண்ணாடியை போட்டுக் கொண்டே வாங்கிய ராமச்சந்திரன் ஆமா ஹாரிகா என்ன ராசி? என்று கேட்டார்.
உடனே அமலா குறுக்கிட்டு அவ மேஷ ராசி என்று வெடுக்கென கூறினாள்.
மேஷ ராசியா? மோஹித் கன்னி ராசி என்று சுதா சொல்ல… உனக்கு என்ன தெரியும் அமலா? அது ஹாரிகா மேஷ ராசி கிடையாது. அவ ரிஷபம் என்று கூறினார்.
ராமச்சந்திரன் மற்றும் சுதா இருவரும் ஜனார்த்தனையும் அமலாவையும் மாறி மாறி பார்க்க… அவர் புன்னகையுடன் அது ஹாரிக்கா பெரிய மனுஷி ஆனா போது அந்த டைம்ல போய் ஜோசியம் பார்த்தோம் சம்பந்தி. அப்போ மேஷ ராசினு வந்தது. ஆனால் அவள் பிறந்த நேரத்த படி அவளோட ஜென்ம ராசி ரிஷபம் என்று கூறினார்.
அப்படியா சரி என்று ராமச்சந்திரன் அவளின் ஜாதகத்தை சுதாவிடம் நீட்ட… அவர் வாங்கும் நேரம் வேகமாக பணியாள் ஓடி வந்தான். ஐயா ஐயா என என கத்திக்கொண்டு உள்ளே வர ஜனார்த்தனனின் அழுத்தமான பார்வையை முத்துவின் மீது படிந்தது. ஆனால் ராமச்சந்திரன் அப்படி இல்லை. அவர் அனைவரிடமும் கனிவாக பேசுபவர். மரியாதையுடன் நடந்து கொள்ளும் நல்ல பண்புமிக்கவர்.
ஜனார்த்தனனை பார்த்ததும் முத்து அப்படியே அமைதியாகிவிட… என்ன முத்து என்னாச்சு என்று கேட்டார் ராமச்சந்திரன்.
அது வந்து மோகித் தம்பி வந்துடுச்சு என்று கூறினார்.
என்ன சம்பந்தி இது? என்னோட மாப்பிள்ளையை மரியாதை இல்லாம வந்துடுச்சுன்னு சொல்றான்? என்று ஜனார்த்தனன் அதட்ட…
ப்ச் சின்ன வயசுல இருந்து இங்க வேலை செய்றாரு சம்பந்தி. அதனால அவருக்கும் மரியாதை கொடுக்கணும். என்று சூசகமாக பேசி முடித்தார் அவர்.
ஜனார்த்தனனுக்கு மிகவும் அவமானம் ஆகி போக முதல்ல ஹாரி இந்த வீட்டுக்குள் வந்தது. ரெண்டு பசங்களையும் ஆட்டி வைக்கிற ஆட்டத்துல மொத்த சொத்துக்கும் என் பொண்ணுங்க தான் மகாராணி. அதுக்கப்புறம் உங்களுக்கு இருக்கு? என்று நினைத்துக் கொண்டார்.
என்ன முத்து பதட்டத்தோட ஓடி வரீங்க என்று சுதா கேட்க…
அது தம்பி கூட …. என முத்து தயங்கினார்.
என்ன ஹாரிகா கூட வந்திருக்காளா? என்று அமலா சிரித்தபடி கேட்க… ஜனார்த்தனனுக்கு பெருமை தாளவில்லை.
சுதா மற்றும் ராமச்சந்திரனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பெருமூச்சு விட்டார்கள்.
அது வந்து ஐயா ஹாரிக்கா அம்மா இல்ல… வேற ஒரு பொண்ணு தம்பி கூட என்று முத்து முடிக்க அனைவரது முகமும் கேள்வி படிந்தது.
அதில் முக்கியமாக ஜனார்த்தனன் அமலா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன சொல்றாரு? என்று அமலாவின் ஜனார்த்தனனின் முகம் மாற…
அமலா தன் தந்தையின் முகத்தை பார்த்து இருங்கப்பா என்று கண்களால் சைகை செய்தபடி, தன் கணவரை கணவன் லோகேஷை பார்த்தாள்.
ப்பா நான் பார்க்கிறேன் என்று வெளியே செல்ல அந்த நேரம் ராமச்சந்திரன் சுதா என அனைவரும் எழுந்தார்கள்.
கரன் ஒன்றுமே புரியாமல் இங்கு என்ன நடக்கிறது என்ற தோரணையுடன் உறைந்து நின்று கொண்டிருந்தான்.
ஆனால் தேனருவியோ மோகித்தின் கைகளை இறுக்கி பிடித்து இருந்தாள்.
என்ன டி!! என எரிந்து விழுந்தான் அவன்.
எனக்கு பயமா இருக்கு நீங்க என்னை எங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க? பூச்சாண்டிக்கிட்டயா என்று அவள் பயத்துடன் கேட்க…
ஆமா உன்னை புடிச்சு கொடுக்க போறேன். நீ பண்ண வேலைக்கு எல்லாம்? என்னை சொல்லணும்? என்னை எங்க கொண்டு வந்து விட்டிருக்க பாத்தியா? என்று வாய்மொழியாக புலம்பியவன். கையை விடு அருவி என்று கத்தினான்.
அவள் பயத்தில் கையை உதற கரன் தன்னிலைக்கு வந்து ஏன்டா அந்த பெண்ணை இப்படி திட்டுற? அவ உன்னோட பொண்டாட்டி! என் தங்கச்சி! எவ்ளோ அழகா இருக்கா? என்ன லட்சணம் தெரியுமா? ஹீரோயின் கூட தோற்றுப் போயிடும் அந்த அளவுக்கு தேவதை மாதிரி இருக்கா! என்று கரன் கூற..
சட் அப் கரன் நாங்க ஒன்னும் இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல. இது ஆக்சிடென்டல்ல எல்லாம் நடந்துருச்சு என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க… அதற்குள் வீட்டில் இருந்த ஆட்கள் வெளியே வந்தார்கள். இப்போ நான் எப்படி சமாளிக்க போறேன் என்று மோகித்துக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது.
அருவி அங்கே இருக்கும் நபர்களை வித்தியாசமாக பார்த்தாள். அவள் ஒரு சினிமா படம் கூட பார்த்ததில்லை. செருப்பு கூட மோகித் தான் வாங்கி கொடுத்திருக்கிறான். அந்த அளவுக்கு ஒன்னாம் நம்பர் ஒன்றும் தெரியாதவள். அறிவிலி இல்லை. முட்டாளும் இல்லை. தெரியாமல் இருப்பது ஒன்றும் தவறு இல்லையே. அப்படி ஒன்றும் அவளை குறை கூற முடியாது. ஏனென்றால் அவள் சிறுவயதில் இருந்து வளர்ந்த விதம் அப்படி.
அப்பாஆஆஆ!! என அதிர்ச்சியுடன் கத்தினான் லோகேஷ்.
அந்த சத்தத்தில் பொத்தென அருவி மயங்கி விழ… டேய் டேய் தங்கச்சி டா! டேய் மோஹி பிடி டா என கரன் சொல்ல..
இவள் வேற கொஞ்சம் சத்தம் போட்டாலும் பொத்து பொத்துன்னு விழுகுறா என்றவன் அவளை தாங்கிக் கொண்டு ஹே அருவி! அருவி என கன்னத்தை தட்டினான்.
மோஹித்து உண்மைய சொல்லு. இந்த பொண்ணை அம்மா ஆக்கிட்டியா? நான் மாமாவா என கரன் கேட்க.. f*uck you என்றவன். தண்ணி கொண்டு வாடா என அவளின் கன்னத்தை தட்டினான்.
மோஹித் என்ன இது? என லோகேஷ், ஜனார்த்தனன், அமலா என அனைவரும் கேட்க.. அவர்களை தீர்க்கமாக பார்த்தவன். உள்ளே வந்து சொல்றேன் டாடி என பார்வை மொத்தமும் தந்தையை பார்த்து கூறினான்.
என்னங்க இது? யார் இந்த பொண்ணு என சுதா பதட்டத்துடன் ராம சந்திரனிடம் கேட்க.. அவர் எதுவும் பேசாமல் உள்ளே சென்றார். அவளை மயக்கம் தெளிய வைத்து வீட்டுக்குள் அழைத்து வந்தான் மோஹித்.
அருவி அவனது சட்டையை பிடித்துக் கொண்டு மருண்ட விழிகளில் பார்த்தாள். அமலா மற்றும் ராணி இருவருக்கும் என்ன சங்கதி என தெரிந்து விட ராணி தன் கணவனை பார்த்தாள். அமலா தன் தந்தையை பார்த்தாள். ஜனார்த்தனுக்கு உள்ளுக்குள் இரத்தம் கொதித்தது.
மனைவியின் பார்வையில் துனுக்குற்ற லோகேஷ் கோபத்துடன் என்ன டா இது? யார் இவள்? என ஆவேசமாக கேட்க..
மிசஸ் மோஹித் அது என கரன் கூறினான்.
ஹே என லோகேஷ் குரலை உயர்த்த..
என்ன மாமா இது? மோஹித் என்ன இது? உங்களுக்காக ஹாரிகா காத்துட்டு இருக்கா! என்ன இது விலையாடாதீங்க என்றாள் அமலா.
அனைவரும் மாறி மாறி கேள்வி கேட்க.. மோஹித் பார்வை தந்தையின் மீது மட்டுமே இருந்தது. அமலா பார்வையாலேயே அருவியை எரித்து விடும் அளவுக்கு பார்த்தாள்.
சிறிது நேரம் கழித்து என்ன மோஹித் இது? யார் அந்த பொண்ணு? என சுதா கேட்க..
இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போற? பதில் சொல்லு மோஹித் என ராம சந்திரன் வாய் திறந்தார்.
ஆமா டாடி! She is my wife என அருவியின் கையை பிடித்துக் கொண்டான் மோஹித்.
வாட் என அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, அதே நேரம் பின்னால் மோஹித் பேபி வந்துட்டியா என வேகமாக உள்ளே நுழைந்தாள் ஹாரிகா.
வேகமாக வந்ததோடு இல்லாமல் நேராக அவனை அனைவர்க்கும் முன்னால் அணைத்துக் கொண்டாள் ஹாரிகா. இவ்வளவு நேரமும் அவனை பிடித்திருந்த அருவியின் கைகள் உடனே விலக்கி கொண்டது.
மோஹித் அருவியை பார்க்க அவள் ஹாரிகாவை பார்த்துக் கொண்டே கரன் பின்னால் போய் நின்றாள்.
வருவாள்..
EPISODE – 7
அனைவரின் முன்னாலும் அணைத்துக் கொண்ட ஹாரிகா. “ஐ மிஸ் யூ டெட்லி பேபி” என்றாள். ஹாரிகாவின் அணைப்பையும் அவளின் உடல் மொழியையும் பார்த்த அருவிக்கு அப்பொழுது தான் அன்று இரவு மோஹித் சொன்ன விஷயங்கள் நினைவு வந்தது.
“ஏற்கனவே எனக்கு காதலி இருக்கா? காதலின்னா கண்ணாலம் கட்டிக்க போறவன்னு அர்த்தம். அப்போ அதுக்குள் தேவையில்லாம நான் இவங்க வாழ்க்கையில் வந்துபுட்டேன்” என தோன்ற… கொஞ்ச நேரத்துக்கு அவனாக பிடித்திருந்த கைகள் இப்பொழுது தானாகவே விலக்கி கொண்டவள் கரணின் பின்னால் சென்று நின்று கொண்டாள். ஏனோ மிகவும் பயமும் பதட்டமும் சேர்ந்து அழுகையாக வந்தது அருவிக்கு.
இங்கிருக்கும் மனிதர்களை பார்ப்பதற்கு அவளுக்கு வேற்று கிரக ஆட்கள் போல தோன்றியது பிடிக்க வில்லை. கொழு கொழு கன்னங்கள் இரண்டும் உப்பிக் கொண்டு அழ தயாராக இருந்தவள். அழ கூடாது அருவி என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு அமைதியாக நின்றாள்.
மோஹித் மெதுவாக தன்னிடம் இருந்து அவளை விலக்கி விட்டான்.
வாட் பேபிஇஇ? என அவள் குலைந்து கொண்டே பேச..
அருவிக்கு அவளின் செயல்கள் மிகவும் அநாகரிகமாக தோன்றியது. நடு சபையில் அனைவரின் முன்னும் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். கட்டி பிடித்தால் தெய்வ குத்தம். இதுவே நம்ம ஊரில் நடந்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என அங்கு நடக்கும் விசயங்களை விரமத்தியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கிருக்க பிடிக்க வில்லை. “இந்த சாமி மாமாவை விட மோசம் அக்கா! நான் ஏமாந்து புட்டேன்” என உதடு கடித்து வருந்தினாள்.
கரணோ மோஹித்தை கட்டி அணைத்திருக்கும் ஹாரிகாவை பார்க்க பார்க்க அடித்து துரத்த வேண்டும் போல ஆத்திரம் மின்னியது. பாவமாக தனக்கு பின்னால் நின்றிருக்கும் அருவியை பார்த்து “கவலை படாத மா” என்றான். அவள் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.
மோஹித் அவளை குற்ற உணர்வுடன் பார்த்தவன். கரணின் பின்னால் மறைந்து கொண்டு நிற்பவளின் கைகளை பிடித்து முன்னே கூட்டி வர அவள் நெளிந்து கொண்டே விடுங்க சாமி என மெதுவாக முனகிக் கொண்டே அவனது உடும்பு பிடியில் இருந்து விலக போராடினாள்.
ஆனால் முடிய வில்லை. அவளின் தோல் பட்டையை அணைத்தவாறு பிடித்தவன். ஐம் சாரி ஹாரிகா எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு இது தான் என்னோட மனைவி தேனருவி என்றான் அனைவரின் முன்னும்.
மோஹித் என ஆவேசமாக கத்தியவள் ஆவேசமாக அருவியின் மேல் இருக்கும் அவன் கைகளை பிடித்து வேகமாக தள்ளி விட்டவள் நீலாம்பரி போல ஆக்ரோசமாக அவனது சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.
அருவி தள்ளாடிக் கொண்டு விழ போக அவள் கீழே விழாமல் பிடித்துக் கொண்டான் கரண் அம்மாடியோவ் என பயத்தில் அருவி கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அருவி மா! நான் உனக்கு அண்ணன் மாதிரி டா பயம் வேணாம் மா என கரண் சொல்ல..
எங்க அண்ணா ஊருல இருக்குது. என அவள் பயந்து கொண்டே ஹாரிகாவை பார்த்தாள்.
“எதுக்கு மோஹித் இப்படி பண்ண? ஏன் பண்ண? அவள் காட்டு வாசி மாதிரி இருக்கா? எப்படி மோஹித்? உனக்கு என்னோட நியாபகமே வரலையா? என சரமாரியாக அடித்தவள். நீ பொய் சொல்ற நான் நம்ப மாட்டேன். உன்னை விட்டு போக மாட்டேன். ஐ லவ் யூ மோஹித். உனக்கு தெரியும் தானே” என தீவிரமாக பேசியவள் அவனை பாயிந்து கட்டிக் கொண்டாள்.
மோஹித் எதுவும் பேசாமல் அவள் அமைதியாகிடும் வரை காத்திருந்தான். ஜனார்த்தனின் பார்வை அருவியின் மீது தான் இருந்தது.
எப்படியாவது துரத்தி அடிக்க வேண்டும்? என் பெண் தான் இந்த வீட்டு மருமகள் ஆவாள் என நினைத்தவர். ஹாரிகா என கத்தினார். ராணி வேகமாக தன் மகளை பிரிக்க போராடினார்.
ஜனா நேராக அவளின் அருகில் சென்றவர். மோஹித்திடம் இருந்து பிரித்து அவளை இழுத்து கொண்டு போக அமலா அங்கிருக்கும் அனைவரையும் முறைத்து விட்டு தன் கணவனை கால் தூசியாக தட்டி விட்டு ஜிஸ்னுவை வாங்கிக் கொண்டு தன் தந்தையின் பின்னால் சென்றாள்.
அருவி வேகமாக ஒரு ஒரு நிமிசம் சாமி! எங்க கண்ணாலம் இஸ்டபட்டு நடக்கலைங்க என நடு கூடத்தில் நடுங்கிக் கொண்டே மெதுவாக குரலை உயர்த்தி கூறினாள்.
ஜனார்த்தனன் மற்றும் ஹாரிகா, அமலா, ராணி மட்டுமில்லாமல் சுதா, ராம சந்திரன், லோகேஷ் என அனைவரின் பார்வையும் அவளின் மேல் வந்து நின்றது. ஹாரிகாவுக்கு இப்பொழுதே அவளை துண்டு துண்டாக துடிக்க துடிக்க வெட்டி போடும் ஆத்திரம் வந்தது.
ஓ காட் இவளை? என நேராக அருகில் வந்த மோஹித் அவளின் தோல் மேல் அழுத்திக் கைகளை வைத்தவன். வாய திறந்த இங்கே இருந்து அப்படியே பூச்சாண்டி கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன் என்றான்.
பூச்சாண்டியா என கரண் புருவம் சுருக்கி பார்த்தான்.
அதில் கொஞ்சம் தயங்கி அமைதி ஆகிவிட்டாள் அருவி. ஒன்னும் இல்ல நீங்க போங்க என கரண் சொல்ல, லோகேஷ் மோஹித் மற்றும் கரன் இருவரையும் முறைத்து விட்டு மாமா! அமலா என பின்னாலயே சென்றான்.
“என்ன மோஹித் இதெல்லாம்?” என ராம சந்திரன் கேட்க…
மொத்த குடும்பமும் வெளியில் போய் விட்டார்களா என ஓரக் கண்ணால் பார்த்தான். அதன் பின் நேராக தாய் தந்தையின் அருகில் வந்தான்.
டாடி என அழைக்க..
சுதா கேள்வியுடன் எங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ற அளவுக்கு வந்திட்ட அப்படி தானே! நாங்க உயிரோட தானே டா இருக்கோம். என சரமாரியாக கேள்விகளை தொடுத்தார் சுதா.
அவர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்றும் புரிய வில்லை என்றாலும் திட்டுகிறார்கள் என தெரிந்து கொண்ட அருவி தேன்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். என்ன மா நீ எந்த ஊரு? உன் அப்பா அம்மா யாரு என ராம சந்திரன் கேட்க… அதிங்க சாமி என அருவி விசும்பி கொண்டே ஆரம்பித்தாள்.
“ஹே சாமின்னு சொல்லாதேன்னு சொன்னேன்.” என்றான் பற்களுக்கு இடையில்.
கரண் முன்னால் வந்து அங்கில் அது வந்து என நடந்த விவரங்களை சுருக்கமாக கூறி முடித்தான். மோஹித் மவுனமாக கவலையுடன் நின்றிருந்தான்.
“என்ன டா சொல்றான் கரண்?” என சுதா தன் மகனின் மேல் தவறில்லை என உணர்ந்து கொண்டார்.
ஆமாம் மா! அதான் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அவங்க ஊர் கட்டுப்பாடுகள் எனக்கு தெரியாது. வேற வழி இல்லாமல் இவளை கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு என்றான்.
இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த அருவி. “எங்க ஊருக்காக என்னை மன்னிச்சிடுக சாமி. என கையெடுத்து கும்பிட்டவள். இவரு அந்த ஊரில் இருந்து கட்டாயத்துக்காக தான் கட்டிகிட்டாரு. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை. உங்களை பார்த்தாலே தெரியுது பெரிய கடவுள் மாதிரி இருக்கீங்க. எனக்கு இங்கேயே ஓரமா ஒரு வேலை கொடுத்திடுங்க அது போதும். இந்த கண்ணாலம் எங்க ஊரில் தான் செல்லும். நீங்க அவங்க என யோசிக்க ஆரம்பித்தாள். இவங்கள கட்டி அணைச்ச பொண்ணை கட்டிக்கிடட்டும். நான் தான் தேவையே இல்லாம வந்துட்டேன் சாமி” என்றாள்.
சுதா நொந்து போய் தன் மகனின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என பார்த்தார். என்ன சொல்வது என தெரிய வில்லை. என்ன டா மோஹித் இந்த பொண்ணு இப்படி சொல்லுது? என தாய் தந்தை இருவரும் ஒரு சேர கூற…
லீவ் இட் டாடி. இப்போதைக்கு நான் எதையும் பேச விரும்பல எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும் என அவளின் தோள்களை அழுத்தி பிடித்துக் கொண்டு வலிக்க வலிக்க மேலே இழுத்து சென்றான் மோஹித்.
மோஹித் நில்லு! நீ பண்ண விசயத்தை எங்களால் ஈசியா எடுத்துக்க முடியாது.
இன்னும் என்ன சொல்லணும் என இறுகிய குரலுடன் மேலிருந்த படியே கீழே பார்த்தான்.
சுதா தன் மகனையே வெறித்து பார்க்க கரண் இன்னொரு புறம் நால்வரையும் பார்த்தான்.
அது நீ பண்ணிருக்க விசயம்? என சுதா பேச வர, இப்போ என்ன வீட்டை விட்டு அனுப்பிடுவீங்களா? சொல்லுங்க? தாராளமா வெளியே போக நான் ரெடி தான். அப்பாவோட பேரை சொல்லி நான் முன்னுக்கு வரல. என்னோட அப்பா தான் இவரா அப்டின்னு சொல்ற அளவுக்கு வந்திருக்கேன். என்னால இப்போ கூட தணிச்சு வெளியே போக முடியும். என்றான் சளைக்காமல்.
இங்கே ஒரு சில்வண்டு துள்ளிக் கொண்டிருந்தது. அவனது பிடியில் தோல் பட்டை உள்ளுக்குள் சிவந்து விடும் போல. அந்த அளவுக்கு வலி வேதனை தாளாமல் கண்களில் நீர் கூட கோர்த்துக் கொண்டது.
சுதா அவனை பார்த்து, ஹாரிகா என பேச வர… சுதா அவன் போகட்டும் விடு. என ராமச்சந்திரன் ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டு எழுந்தார்.
இதோ மூக்கு வியர்த்து விட்டது லாவண்யா, ரோகன் என அனைவரும் மாற்றி மாற்றி அழைக்க ஆரம்பித்தார்கள். மோஹித்தின் திருமணம் பற்றி விசாரிக்க… அதற்கு மேல் அவன் நேர் கொண்ட பார்வையுடன் மேலே அவனது அறைக்கு சென்றான். சாமி விடுங்க வலிக்குது என உதட்டை பிதுக்கிக் கொண்டே கூறினாள் அருவி.
அவளின் முகத்தை பார்த்ததும் இன்னும் கோபம் கொழுந்து விட்டு எரிய கதவை தனது வலது காலால் பின்னால் எட்டி உதைத்தான். அறை பூட்டி கொண்டது. கண்களில் கோபம் தெறிக்க அருகில் வந்தான். என்ன டி? என்ன ஓவரா துள்ளற? என அருகில் நெருங்கினான்.
அவள் கஷ்ட பட்டு எட்சிழை விழுங்கிக் கொண்டு “இது விருப்பம் இல்லாத கண்ணாலம் தானே அந்த அவங்க உங்களை அடிச்சு அழுதத பார்த்தேன். நீங்க வேணும்னா அவங்களை கட்டிகிடிங்க” என்றாள் தைரியத்தை வர வளைத்துக் கொண்டு.
மண்டை சூடானது அவளது பேச்சில் வேகமாக அருகில் வந்தவன். அவளை உற்று பார்த்தான். சட்டென படுக்கையில் தள்ளி அவள் மேல் படர்ந்து கொண்டான் மோஹித்.
“அம்மாடியோவ்!!” என கத்தினாள் தேனருவி..
மோஹித் மெல்ல அவளின் முகத்தை தன்னை பார்க்கும் படி செய்தவன். “அப்புறம் எதுக்கு பொய் சொன்ன? நான் உன்னை ராத்திரி முழுக்க… ராத்திரி முழுக்க ரேப் பண்ணிட்டேன்னு நீ தான சொன்ன? அப்போ பொய்ய உண்மையாக்கலமா?” என்றவன் உதட்டை பார்த்து முத்தமிட குனிந்தான்.
“அம்மாடியோவ்!!”
அருவி…?
தொடரும்…
EPISODE – 8
மோஹித் மெல்ல அவளின் முகத்தை நிமர்த்தி தன்னை பார்க்கும் படி செய்தவன். அப்புறம் எதுக்கு பொய் சொன்ன நான் உன்னை ராத்திரி முழுக்க… ராத்திரி முழுக்க ரேப் பண்ணிட்டேன்னு நீ தான சொன்ன? அப்போ பொய்ய உண்மையாக்கலமா? என்றவன் உதட்டை பார்த்து முத்தமிட குனிந்தான்.
அவள் இட வலமாக தலையை ஆட்டிக் கொண்டே அவனை தள்ளி விட முயற்சி செய்தாள். மோஹித்தின் கண்களுக்கு முயல் குட்டி துள்ளுவது போல இருந்தது. அவளின் மேலிருந்து வரும் வாசனை உள்ளுக்குள் எதோ செய்ய ஒரு வித போதையில் இருந்தான் மோஹித். அவள் எட்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே “உங்களை தான் அந்த பொண்ணு கட்டிக்க இருக்கே! இதையெல்லாம் அந்த பொண்ணு கிட்ட வச்சுக்கோங்க. என்னை விட்டுடுங்க சாமி!” என ஒரு வித பயத்துடன் கூறினாள்.
அவளின் கன்னங்கள் இரண்டையும் பிடித்தவன். “நான் என்ன பண்ணனும்னு நீ முடிவு பண்ண கூடாது டி” என காலையில் பார்த்த இடங்கள் எல்லாம் கண்களுக்கு மீண்டும் காட்டு டா என மூளை கட்டளையிட்டது. மெது மெதுவாக அவனது கைகள் சில இடங்களுக்கு செல்ல..
“அய்யோ கடவுளே இது தப்பு!! தெய்வ குத்தம்” என அவள் கண்களில் பயம் மின்னியது.
“இந்த தப்பை பண்ணிட்டேன்னு தானே டி என்னை உங்க ஊர் மொத்தமும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வச்சாங்க!”
அருவி அவனை விழி அகலாமல் பதட்டமாக பார்க்க… “அதனாலே தப்பு பண்ணிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.” என்றவன் வேகமாக அவளின் உதட்டை கவ்வி கொண்டான்.
ஹக் என உடலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் எதோ செய்தது. அவளோட பாணியில் சொல்ல போனால் பாம்பு கடித்தது போல, மோஹித் பாணியில் சொல்ல போனால் சாக் அடித்தது. முக்கியமாக அவனுக்கு கீழே உள்ள பாகம்…
அய்யோ கீழே உள்ள அவள் நெஞ்சு கூடு ஏறி இறங்க கிடந்தாள். உதடுகள் அவனிடம். முதலில் முரட்டு தனமாக ஆரம்பித்த முத்தம் இப்பொழுது நிதானமாக சென்று கொண்டிருந்தது. கவ்வி கவ்வி பிடித்தான். அருவி எதிர்ப்பை அவனிடம் காட்டும் பொழுது பாய்ந்து காட்டு மிராண்டி தனமாக முத்தமிட்டு அவளின் உதட்டு ரேகை அழியும் அளவுக்கு கொண்டு வந்து விட்டான்.
அவள் ஒரு கட்டத்தில் அவனை தள்ளி விட போராட, கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் கொண்டவன். கொடுக்கு பிடி போட்டு, இன்னொரு கைகளை அவளின் இடைக்குள் புகுத்தினான். இது வரை அவனை பார்த்த பெண்கள் அனைவரும் மோஹித் மோஹித் என அவன் கடைக்கண் பார்வை நம் மீது படாதா என பைத்தியமாக சுற்றி கொண்டிருக்க இவள் எங்கிருந்து வந்தாள்? என்னை வேண்டாம் என சொல்வதற்கு? அந்த அளவுக்கு நான் அழகா இல்லையா? அந்த ஹாரிகாவுக்கு தன்னை விட்டு கொடுக்கிறாள். அப்போ இவளது பாணியில் அழகு என்றால் அர்த்தம் என்ன? அதற்கு பொருள் என்ன? ஆணழகன் நான் என்னை எந்த பெண்ணும் வேணாம் என சொல்ல மாட்டாள். பார்த்ததும் மதி மயங்கி கிறங்கி என்னை எடுத்துக் கொள் என அருகில் வரும் பெண்களை பார்த்திருக்கிறான் ஆனால் முதன் முதலாக தன்னை வேணாம் என சொன்ன ஒருத்தி இவள் தான் மோஹித்தின் பொண்டாட்டி.
அவளின் கீழ் உதடுகள் இரத்தம் கசிய.. மெதுவாக தேன் எட்சிலில் இரத்த சுவையை கண்டதும் தான் விட்டான். இது உங்களுக்கு நல்லாருக்கா சாமி என அவளின் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ள அழ ஆரம்பித்தாள்.
இப்போ எதுக்கு டி அழுகிற? என்ன திமிரா? என அவளிடம் இருந்து விலகி அருகில் படுத்துக் கொண்டான். அவள் அவ்விடத்தை விட்டு வேகமாக எழுந்து கொள்ள முயற்சி செய்ய அவளின் முந்தியை பிடித்து இழுத்தான். அவனது முத்த சண்டையில் மாராப்பு களைந்து திரண்டு நிற்கும் முண்ணிரண்டு மேலே புடைத்துக் கொண்டு எடுத்துக் காட்டியது.
அந்த காட்சியில் மூளை செயல் இழக்க வைத்த கண் வாங்காமல் அதே இடத்தை பார்த்தான் மோஹித்.
அவளோ அப்பாடியோவ் என மாராப்பை சரி செய்தாள். “அங்கே மறைக்க என்ன இருக்கு காலையில் தான் நாலு தடவை பார்த்தேனே” என தொண்டை குறுகுறுத்தது.
அவள் உடையை சரி செய்து கொண்டு கன்றி இருந்த உதட்டை தடவிய படி அவனை பார்க்க, அய்யோ என இருந்தது திமிரிக் கொண்டு தினவு ஆட்டம் கண்டது.
ஆனால் அதை புரிந்து கொள்ளாத அருவி அவனிடம் சாமி நீங்க அந்த பொண்ணை கட்டிக்கோங்க! நான் இடைஞ்சலாக இருக்க மாட்டேன். என்று விட்டு திரும்ப…
சரி என்றான் மோஹித்.
அப்பாடா ரொம்ப சந்தோசமுங்க என அவள் நகர போக, உன்னை வச்சிக்கிறேன். நானும் அவளும் கட்டிலுக்கு மேலே படுத்துகிறோம். நீ என் காலுக்கு அடியில் படுத்துக்கோ என்றான்.
அருவி புரியாமல் பார்த்தாள். மோஹித் ஒரு கையை தலைக்கு கொடுத்து, அப்புறம் உன்னையும் சந்தோச படுத்துவேன். எனக்கு குழந்தைய பெத்து கொடுக்கிற பொறுப்பும் நீ தான் என்றான் மோஹித்.
அது அதெல்லாம் முடியாது. எங்க ஊர்ல ஒருத்தனுக்கு ஒருத்தி தான். தப்பான் உறவு இருந்தால் ஊரை விட்டு ஒதுக்கி வச்சுடுவாங்க தெய்வ குத்தம் ஆகிடும் என்றாள் வெள்ளந்தியாக. மோஹித்துக்கு சலிப்பாக இருக்க, அவளை வெறித்து பார்த்தான்.
அது உங்க ஊரில் தான் இது எங்க ஊரு. என்றான்.
என்னால ஒத்துக்க முடியாது. என்றாள் காட்டமாக..
ஏன்? என மோஹித் கேட்க..
ஏன்னா எனக்கு உங்களை பிடிக்காது. நீங்க அசிங்கமா இருக்கீங்க என்றாள் அருவி.
அடி பாவி!! (என்னோட மோஹித் டார்லிங்கை இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டியே? ) அப்புறம் எதுக்கு டி கல்யாணம் பண்ண? என மோஹித் கோபத்துடன் கேட்டான்.
அருவி ஒரு பெரு மூச்சை விட்ட படி எங்க அக்கா தான் உங்களை கட்டிகிட சொண்ணுச்சு. என்றாள் தலை குனிந்து கொண்டு.
மோஹித்துக்கு கோபம் தலைக்கு ஏற மிகவும் அவமானமாக உணர்ந்தான். இவளை பழி வாங்கி ஆக வேண்டும்? எத்தனை தைரியம்? என்னை வேண்டாம் என சொல்கிறாள். பிடிக்க வில்லை என சொல்லும் இவளை சும்மா விட கூடாது. இவள் இருக்கும் ஊர் லட்சணத்துக்கு என்னை பிடிக்க வில்லை!
அதே கோபத்துடன் எழுந்தவன் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் உடனே உடையை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டான்.
அருவி எதிர் பார்க்க வில்லை. அவன் கிளம்பி செல்வான் என்று. சாமிக்கு நிறைய வேலை இருக்கும் என கூறு இல்லாதவள் போல அதே அறையில் இருந்தாள். அவன் வரவே இல்லை ஏற்கனவே அவர்கள் வரும் போது சாயங்காலம் ஆகி இருந்தது. மணி எட்டை தாண்டி இருக்க இன்னும் அவன் வந்த பாடில்லை. அறையை விட்டு வெளியே செல்லவும் பயமாக இருக்க. அங்கேயே இருந்தாள்.
சுதா உணவு சாப்பிட ராமசந்திரனை அழைத்தார். வாங்க நேரமாச்சு என்றார். மோஹித்? என அவர் கேட்க.. வெளியே கிளம்பி போனான். இன்னும் வரல என சுதா உணவுகளை எடுத்து வைத்தார்.
அந்த பொண்ணு?
பாத்திரங்களை டம்மென்று வைத்தவர். எனக்கு தெரியாது என்றார் சுதா.
அப்படி சொல்லாத சுதா. அவள் சின்ன பொண்ணு. அவள் மேலே இருக்கா பாவம் பசிக்கும் தானே! என கூறி கொண்டே தன் மனைவியை பார்த்தார் ராமசந்திரன்.
இல்லங்க என்னால ஏத்துக்க முடியாது. என சுதா மறுக்க, அப்போ உனக்கு ஹாரிகா மருமகளா வந்தால் எந்த பிரச்னையும் இல்ல அப்படி தானே!
நான் எப்போ அப்படி சொன்னேன்? இருந்தாலும் ஒரு நல்ல குடும்பத்தில் நம்ம தகுதி தராதரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு மருமகள் வந்திருந்தால் கொஞ்சம் நல்லாருக்கும்.
அதுக்கு இப்போ என்ன பண்றது? நம்ம எதையும் இனி மாத்த முடியாது சுதா. எனக்கு என்னமோ அவன் புடிச்சு தான் கட்டிட்டு வந்திருக்கான்னு தோணுது என்றார் ராம சந்திரன்.
சுதா எதுவும் பேச வில்லை. என்ன சாப்பிடாம பிசைஞ்சிட்டு இருக்கீங்க?
எனக்கு பசிக்கல சுதா என்றவர் கை கழுவ எழுந்திருக்க, இப்போ என்ன பண்ணனும் சொல்லுங்க பண்றேன். அந்த பொண்ணை சாப்பிட அழைக்கணுமா? என கேட்டார் சுதா.
ஆமா! நம்ம வீட்டு மருமகள் என அவர் சொல்ல, சுதாவுக்கு முகம் சுளித்தது. இப்படி பண்ணாத சுதா. உன் பொண்ணு பாரின்ல இருக்காளே கிட்ட தட்ட அது போல தான் இந்த பொண்ணு அவங்க ஊரை விட்டு இங்கே வந்திருக்கு.
போதும் போதும். நான் போய் கூட்டிட்டு வரேன் என சுதா அவர்களின் அறைக்கு சென்றார். கதவை தட்டினார். கதவு திறந்திருக்க மெல்ல எட்டி பார்த்தார். அவளை காண வில்லை. எங்கே போச்சு இந்த பொண்ணு? என தேடிக் கொண்டே பார்த்தார். பொன்னே! ஹலோ பொன்னே என சுதா அழைக்க.. ஒரு மூலையில் இருந்து தலையை எட்டி பார்த்தாள் அருவி.
அங்கே என்ன பண்ற? இல்லங்க அம்மா தூக்கம் வந்தது மேலே எல்லாம் படுத்து பழக்கம் இல்லைங்க அதான் என கூறினாள். அவளின் முகத்தை பார்க்க சுதாவுக்கு பாவமாக தான் இருந்தது. சரி வா சாப்பிடலாம் என அழைத்தார்.
சாமி வந்துட்டாங்களா? என கேட்டாள்.
அது யாரு? என சுதா கேள்வியாக கேட்க, அது தான் அவரு என தாலியை எடுத்து நீட்டினாள். சாமி! அவக சாப்பிட்டதும் தான் நாங்க சாப்பிடுவோம் என்றாள் அருவி.
சுதாவுக்கு சிரிப்பு வர, அவன் வர லேட் ஆகும் நீ வா மா சாப்பிடலாம். என எவ்வளவோ அழைத்து விட்டார். ம்ம் ஹி ம்ம் என மறுத்து விட்டாள்.
சுதா அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. சரி வா வெளியே வாம்மா! எதுக்கு உள்ளேயே இருக்க. என அழைக்க.. இல்லைங்க மா நான் இங்கேயே இப்படி ஓரமா இருந்துக்கிறேன் என கூறி விட்டாள். சுதா பெரு மூச்சை விட்டு சென்று விட்டார் எவ்வளவு தான் அவரும் வற்புறுத்த முடியும் அதனால் சென்று விட்டார்.
கீழே சென்று தன் கணவனிடம் விசயத்தை கூற… அவரும் சிரித்து விட்டு சாப்பிட்டார். அவர்கள் உறங்க சென்று விட்டார்கள். கெட்டதிலும் நல்ல விசயம் ஹாரிகா தன் வீட்டு மருமகள் இல்லை என்ற விசயம் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுத்தது.
இதோ வந்து விட்டான் மோஹித் போதையுடன் தேனை தேடி… தன்னையே மறக்கும் அளவுக்கு குடித்திருந்தான். எல்லாம் அவளால்.
வருவாள்..
EPISODE -9
அருவி வெகு நேரம் முழித்திருந்தாள். மோஹித் வீடு வந்து சேர வில்லை. காத்திருந்து காத்திருந்து அப்படியே பசி மயக்கத்தில் அதே மூலையில் படுத்து உறங்கி விட்டாள்.
இதோ தள்ளாட்டத்துடன் வந்து சேர்ந்து விட்டான் மோஹித். அவனது சிந்தை முழுக்க அவள் மட்டுமே இருந்தாள். பொண்டாட்டி மினுக்கி தேனருவி தான். எவ்வளவு கொழுப்பு இருக்கணும்? கண்ணியமான ஆளா இருந்தால் இப்படி தான் உதாசீன படுத்துவாளுங்க. என்னை பிடிக்களனன்னு சொல்லிட்டாலே? என்னை பிடிக்கலையா? என.. எனக்கு.. என் என்ன குறை? என்றவன் தள்ளாட்டத்துடன் அறையை நோக்கி சென்றான்.
படாரென அறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் மோஹித்.
கண்கள் தேனை தேடியது.
ஹே எங்கே டி இருக்க? எப்படி என்னை நீ சொல்லலாம்? எப்டி சொல்லலாம்? அதுவும் அந்த வார்த்தையை சொல்லிட்ட!! உன்னை சும்மா விட மாட்டேன். என அவ்விடத்தை தடவி பார்த்துக் கொண்டே தேடினான்.
சாமி வந்துட்டீங்களா? என எழுந்து அமர்ந்தாள் தேனருவி.
“சாமியா!! வியாக்” என முகத்தை ஒரு மாதிரி செய்தான் மோஹித். அவளின் உருவம் அவனுக்கு தெரிய வேகமாக அருகில் சென்றவன் என்ன டி! என்ன சாமி? சாமி பெரிய சாமி!! என்னை எப்டி நீ அந்த வார்த்தையை சொல்லலாம்? என கேட்டான்.
அவன் அருகில் வந்ததும் மதுவின் வாடை வெகுவாக அடிக்க, வெடுக்கென பின்னால் நகர்ந்தாள் அருவி. மூக்கை பொத்திக் கொண்டு என்ன இது? உங்க மேல ஒரு வாசனை? என அவள் நகர்ந்து செல்ல..
ஓ தூரத்தில் இருந்தால் தான் பிடிக்கல நான் பக்கத்தில் வந்தாலும் பிடிக்கலயா? உன்னையும்… எனக்கு பிடிக்கல டிஇஇ… என்றவன் அவளது புடவையை ஆவேசமாக உருவினான்.
சாமி என்ன பண்றீங்க? இது தப்பு தெய்வ குத்தம் ஆகிடும் என அவள் நகர்ந்து கொண்டு செல்ல.. மோஹித்தின் நடை தள்ளாட பார்வை கிறங்க அவள் மேல் ஊர்ந்தது. கண்களை சொக்கிக் கொண்டே அவளை ஒரே பிடியில் இழுத்து படுக்கையில் தள்ளினான்.
வேணாம் சாமி! என அவள் நடுங்கி கொண்டே பேச வர சட்டை பட்டன் மேல் ஆவேசமாக கைகளை வைத்து கழட்ட பொறுமை இல்லாமல் பட்டன் தெறிக்க சட்டையை கழட்டி வீசியவன். அவளின் உதடுகளை ஆவேசமாக கவ்விக் கொண்டான்.
மதுவின் வாடை அவளுக்கு குமட்டி கொண்டு வர, இது… தப்புஉஉஉஊ!! என அருவி அவனிடம் விலகி கொள்ள முயற்சி செய்ய… அதற்குள் ஜாக்கெட் கொக்கிகள் பிய்த்து கொண்டு பறந்தது. ம்ம்.. ஹம்… என அவள் உதடுகள் அவனது உதட்டில் பூட்டி கிடக்க வேகமாக அவளை படுக்கையில் உருட்டியவன் அவளது புடவையையும் உருட்டிய வேகத்தில் வீசி எறிந்தான்.
வேணாம்! சொல்றத கேளுங்க! என அவள் இறங்க முயற்சி செய்ய.. மோஹித் கண்கள் கோபத்தில் சிவந்தது. நீ என் பொண்டாட்டி! நான் கேடுத்தேன்னு தானே சொன்ன? You are the responsibility என சொல்லிக் கொண்டே அவளை ஒரே நொடியில் வளைத்தான். அங்கங்கள் இரண்டும் குலுங்க அருவி பயந்து பின்னால் நகர முயற்சி செய்ய அவள் மேல் போத்தென விழுந்தவன். காலையில் கண்டவைகளை கவ்வி வாயில் அடக்கிக் கொண்டான். அவளின் கண்ணாடி வளையல்கள் குலுங்க அவனை அடித்து தள்ளி விட முயற்சி செய்தாள் ம்ம் ஹும் அம்ம ஜல்லிக்கு பிரயோஜனம் இல்லை.
ஹாஆஆ!! என அவள் கண்களில் ஒரு பக்கம் கண்ணீர் இன்னொரு பக்கம் இந்த புது வித உணர்வை தாங்க முடியாமல் அது வார்த்தைகளாக வெளிப்பட அது மோஹித்துக்கு இன்னும் போதை கொடுத்தது. அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவனது கட்டு பாட்டுக்குள் மொத்தமாக கொண்டு வந்தான்.
ஹனிஇஇஇ! When… I… see you… at first sight .. The moment I saw you for the first time, I wanted you baby ஹனிஇஇஇ!! You கார்ஜியஸ் பேபி! உன்னை அப்பவே கிட்டனப் பண்ண நினைச்சேன். ஆனால் நீ எனக்கு என கருப்பு திராட்சையை அழுத்தமாக உறிஞ்சி கடித்தான் மோஹித். அவன் பேசுவது எதுவும் அவளுக்கு புரிய வில்லை. மெல்ல முனகல் ஒரு பக்கமும் கண்களில் கண்ணீர் இன்னொரு பக்கமும் என அவனுக்கு விருந்தாகி போனாள்.
மெதுவாக அவளின் இடைக்கு தாவியவன் என்னன்னவோ செய்தான். 27 வயது முரட்டு வாலிபனை 19 வயது சின்ன பெண்ணால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் தாங்கினாள் அவளின் கொடி இடையை முறுக்கி எடுத்தான். என்னன்னவோ செய்தான். இதையெல்லாம் அன்று மழை இரவில் கனவாக ஏற்கனவே கண்டு விட்டான் கள்ளூலி மங்கன். ஆனால் இப்பொழுது கூட கனவு என்று தான் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறான். அந்த அளவுக்கு முரட்டு குடி மெல்ல கீழ் இறங்கினான். பெண்ணின் பொக்கிஷங்கள் அழகு சுமந்து அவனுக்கு பரை சாற்றிக் கொண்டிருக்க, இதோ ஆட்டம் காண ஆரம்பித்தது அந்த கட்டில்..
ஹாஆஆ!! என வலியுடன் கூடிய சுக வேதனையில் அவளை சிக்க வைத்தவன் அந்த வேதனை அவளுக்கு சுகமாகும் என்று எண்ணி வேகமானான்.
ஹனி! இட்ஸ் அமேசிங் டி!! சத்தியமா? யூ.. என என என்னன்னவோ உலறினான். ஒரு முறை தான் உடலுறவு அதுவே அவனுக்கு போதை குறைய வில்லை. மது போதை அல்ல அவளின் போதை அதனால் பன்னீர் பூக்களை தேன் சொட்ட சொட்ட கொய்த மகிழ்ச்சியில் இபொழுது தேன் சுமந்த பன்னீர் திராட்சைகளை வாய்க்குள் அடக்கி கொள்ள துடித்தது அவனது மீசை.. வலதா இடதா? என வாக்குவாதம் செய்யும் நிலையில் இல்லை மோஹித் நேராக அவளின் மார்பு குழியில் அழுத்தமாக முத்தமிட்டவன். மெல்ல அவளின் வலது பக்கத்தை ஆக்கிரமித்து கொண்டான்.
தேனருவி அவன் தந்த சோர்வில் கண்களில் நீர் வற்ற கரைந்தவள் எப்போதோ உறங்கி இருந்தாள் பேய் தூக்கம். அவளின் மன நிலையில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? என்பதை விடிந்ததும் தெரிந்து கொள்ளலாம். மோஹித் சுக போக ராஜா வீட்டு கன்னுக்குட்டி தான் அதனால் அவளின் மார்பில் துயில் கொண்டான். துகில் உரித்து உறவு கொண்டான். இப்பொழுது அசந்து உறங்கினானே தவிர அந்த உறிஞ்சும் சத்தம் அறையில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. பயங்கர தலை வலி மன்னவனுக்கு விடிய விடிய அவளின் மார்பில் துயில் கூடவே தேன் அருந்தியது போல போதை வேறு hangover டார்ச்சர் செய்தது. மெல்ல மெல்ல கண் விழித்தவனுக்கு தான் நிதர்சனம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தது. தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டவன். அருகில் இருப்பவளை மெதுவாக பார்த்தான் உடல்களில் கன்னி சிவந்த இடம் மட்டுமே இருக்க அவர்களின் படுக்கையில் இரண்டு சொட்டு இரத்தக்கறை. அவளின் மார்பு காம்புகள் ஊறி இருக்க, முகம் அலுப்பில் இருந்தது.
ச்ச!! என்ன பண்ணி வச்சிருக்க மோஹித்? என உள்ளுக்குள் பூகம்பமே வெடிக்க எழுந்து நின்று அங்கும் இங்கும் நடந்தான். அதற்குள் அவளிடம் அசைவு தெரிய மெல்ல கண்களை திறந்தாள். அவளின் வென்பஞ்சு தேகங்களை சுக்கு சுக்காக பிச்சு தின்றவன் கண் முன் நின்று கொண்டிருந்தான். உடையில் இருவருக்கும் ஒட்டு துணி இல்லை ஆசையாக படிக்க வேண்டிய பறிக்க பட வேண்டிய பெண் பூவை ஆக்ரோசமாக பறித்து விட்டான்.
அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள மெல்ல எழுந்து கீழே இறங்க முயற்சி செய்தாள். ஸ்ஸ்ஸ் என முனகல் சத்தமும் சிணுங்கும் சத்தமும் கேட்க சட்டென திரும்பி பார்த்தான். அருவியின் கண்களில் கண்ணீர் அருவி போல தேங்கி இருந்தது. அதை பார்த்ததும் வருத்தபடுவான் என நீங்கள் நினைக்கலாம். கோபம் தான்.
அவளின் அருகில் நெருங்கியவன். என்ன டி? நீ ஒரு காரணம் சொல்லி என்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ணியே அது இது தான் என்றான்.
அவள் கண்களில் அதிர்ச்சி. என்ன சாக் ஆ இருக்கா? அப்போ அத்தனை பேர் முன்னாடி எனக்கு எப்படி இருக்கும்? என கேட்டான் மோஹித்.
இல்ல அது வந்து! எனக்கு தெரியாது. அக்கா என அழுதவள் இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என நினைத்து கூற ஆரம்பித்தாள்.
சொல்லிடறேன் உங்க கிட்ட எல்லா உண்மையையும் என்றவள் தலையை குனிந்து கொண்டு என் அக்காவுடைய புருசன் ரங்கன் மாமா ரொம்ப கெட்டவரு. நீங்க என்னை வேணாம்னு சொன்னதும் என்னை என்னை என அவள் தயங்கி விட்டு இந்த மாதிரி கூட வச்சுக்க திட்டம் தீட்டி இருக்கார். அதை என்னோட அக்கா என் கிட்ட சொல்லல என்னோட தோழிகள் பூவரசி முல்லை தான் சொன்னாங்க. ஆனால் அக்கா வந்து விடபொடியா உங்களை கட்டிக்க சொல்லி நின்னுச்சு என்னோட மாமா என் வாழ்க்கையை சீரலிக்க திட்டம் தீட்டி இருக்கார் அது தான் அன்னிக்கு நான் அப்படி சொல்ல வேண்டியதா போச்சு என்னை மன்னிச்சிடுங்க சாமி நீங்க தான் என்னோட வாழ்க்கையை காப்பாத்தி இருக்கீங்க. என தேன் தடவி பேசியவள் கடைசி வரியில்.
அது வந்து சாமி கெடுக்கிறது என்ற வார்த்தை என்னன்னு தெரியாது. இப்போ தான் தெரியுது நீங்க என் கிட்ட நடந்துக்கிட்ட விசயம் தான் அதுன்னு என சொல்ல.. அதற்கு முன் அவளின் நிலையை எண்ணி உள்ளுக்குள் வருத்தம் கொண்டவன் கடைசியில் அவள் சொன்ன வார்த்தையில் உள்ளுக்குள் புயலே கிளம்பியது.
இவள் தெரிஞ்சு தான் பன்றாளா இல்ல தெரியாம பன்றாளா? என தலையை கோதிக் கொண்டே அவளை பார்த்தான். கோபம் துளி கூட இல்லை. மோஹித்தின் கண் முன் அவள் சின்ன குழந்தையை போல தெரிந்தாள். நிறைய சொல்லி கொடுக்க வேண்டியது இருக்கு போலயே என ஒரு பெரு மூச்சை விட்டு அருகில் நெருங்கினான் மோஹித்.
சீ.. அருவி! ஹனி பேபி! இங்கே பாரு? என்னை பாரு என அவள் முன் வந்து நின்றான்.
இல்ல சாமி என அருவி ஆரம்பிக்க, கூல் பேபி என அவன் சொல்லும் நேரம் கதவு தட்ட பட்டது. அப்பொழுது தான் இருவரும் அவர்களின் நிலையை உணர்ந்தார்கள் உடலில் ஒட்டு துணி இல்லாமல் இருக்க மோஹித்தின் கண்கள் அவளின் வதனத்தில் பயணம் செய்ய…
“அம்மாடியோவ்…!!”
வருவாள்..
EPISODE – 10 .
மோஹித்தின் கண்கள் கண்ட இடங்களில் மேய்ந்தது. அவள் கூச்சத்தில் நெளிந்தாள் அதை விட அவனால் ஏற்பட்ட உடல் வலி ஏராளம். அவனது அழுத்தம் தாங்காமல் அவளின் உடலில் பல இடங்களில் கண்ணி சிவந்து கிடக்க.. அதில் அவனது கண்கள் நிலை குத்திய ஒரே இடம் அவளின் களுத்துக்கு கீழ் இருக்கும் கூர் பகுதியில் கொஞ்சம் குதர்க்கமாக பார்வை பட்டது.
அவள் வேகமாக திரும்பி கொண்டு அவனுக்கு முதுகு காட்டினாள். அவளின் பின்னழகு மோஹித்துக்கு இன்னும் போதை ஏறியது ஆனால் பேதைக்கு தான் தெரிய வில்லை.
என்ன டி பண்றஅஅஅ? என மெதுவாக கேட்டான். சாமி குத்தம் ஆகிடும் சாமி என்றாள் அருவி. அவளது பேச்சு அவனுக்கு சிரிப்பையும் சுவாரசியத்தையும் தான் கொடுத்தது.
மீண்டும் மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, வரேன் என கடுமையான குரலில் பதில் அளித்தவன் கதவு பக்கம் செல்ல போக, சாமி வேணாம் நான் துணி இல்லாம நிக்கிறேன் என பதட்டம் கொண்டு கூறினாள்.
போ பாத் ரூம் இருக்கு அதுக்குள்ள போ! என்றான்.
அப்டின்னா? என அருவி கேட்க…
அது குளிக்கிற இடம் என்றான். எங்கே என பதட்டத்துடன் திரும்பாமல் கேட்டாள். அங்கே இருக்கு என காட்டினான். மெதுவாக அப்படியே நகர்ந்து கொண்டே போயி சேர்ந்தாள்.
இவளை? என அவன் கதவை திறக்க போக, சாமி நீங்களும் உடுப்பு இல்லாம இருக்கீரு சாமி குத்தம் ஆகிடும் என எட்டி பார்த்த படி கூறினாள்.
அப்பொழுது தான் அவனுக்கு நினைவு வர வேகமாக கப்போட்டை திறந்து ஒரு டிராக் பேன்ட் எடுத்து போட்டுக் கொண்டவன். கலைந்த கேசத்தை சரி செய்த படி கதவை திறந்தான்.
வெளியே சுதா முறைத்த படி நின்றிருந்தார். என்ன மாம்? என்றான் மோஹித்.
எப்போ டா வந்த? அந்த பொண்ணு விடிய விடிய சாப்பிடவே இல்ல. உனக்காக காத்திருந்தது. கீழே படுத்திருக்கு எதுக்கு டா விட்டு போன? என கேட்டார்.
முக்கியமான வேலை என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்.
சரி வா அவளையும் கூட்டிட்டு வா! நேத்து நைட்டில் இருந்து அவள் சாப்பிடவே இல்ல என்றார் சுதா. சரி மாம் என அவன் கதவை சாத்த.. டேய் என்ன டா அவசரம்? நான் பேசுறதுக்குள் எதுக்கு இப்போ வேக வேகமா கதவை சாத்துர?
ம்ம் மாம் என தலையை கோதியவாறு கேட்டான்.
நீயும் அந்த பொன்னும் எதிர்பாரா விதமாக கல்யாணம் பண்ணிகிட்டீங்க அதனால் முறையா இன்னொரு முறை கல்யாணம் பண்ணனும். அது வரைக்கும் அந்த பொண்ணு உன் கூட ரூமில் இருக்க கூடாது. என்றார்.
மோஹித்துக்கு தூக்கி வாரி போட்டது. நைட்டு நடந்த சம்பவம் கொஞ்சம் கூட நினைவில்லை அதுக்குள்ள இப்படி ஒரு குண்டா? என நினைத்தான்.
எனக்கு தெரியும். உனக்கு அந்த பொண்ணை பிடிக்கலன்னு ஆனால் என்ன பண்றது? கல்யாணம் பண்ணிட்டு வந்துட்ட. அவள் தான் உனக்கு எல்லாம். உடனே வாழ முடியாது ஆனால் நீ அவள் கூட தான் சேர்ந்து வாழனும் என்றார்.
சரி நீங்க போங்க நான் வரேன்.
அவளை வெளியே வர சொல்லு டா!
மா அவள் பாத்ரூம்ல இருக்கா! என அதட்டி பேசினான்.
சுதா முறைத்து விட்டு வேகமாக சென்று விட்டார். ஒரு பெரு மூச்சை விட்டவன். இரவு நடந்ததை ஓட்டி பார்த்தான். எதுவும் நினைவில் இல்லை.
புற்றில் இருந்து பாம்பு தலையை எட்டி பார்ப்பதை போல எட்டி பார்த்தாள் அருவி. அவனுக்கோ இரவு என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆனால் கொஞ்சம் கொஞ்சம் தான் மங்கலாக நினைவில் இருக்கிறது. சாமி!! சாமிஇஇ! என அழைத்தாள் அருவி.
சாமி என்ற வார்த்தை அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உன் கிட்ட ஒரு தடவை சொன்னால் புரியாதா? என்னை சாமி சொல்லாத டி! என்றான் காட்டமாக. அதில் அவளின் கண்கள் கலங்கி போனது.
அய்யோ என மோஹித் தன்னையே நொந்து கொண்டவன் இப்போ என்ன பாம்பு மாதிரி எட்டி பார்க்கிற வெளியே வா! என அழைத்தான். அது எனக்கு குளிக்கணும், காட்டு பக்கம் போகனும்,
ஏன் காட்டில் போய் என்ன பண்ணுவ?
இல்ல அது அது வந்து என தயங்கினாள்.
யூரின் வருதா?
அப்டின்னா? என அருவி அதே பொசிஷனில் இருந்து கேட்க..
ஒரு பெரு மூச்சை விட்டவன். அது என்ன சொல்றது? இயற்கை உபாதை அதுவா?
அருவி திருதிருவென முழித்துக் கொண்டு அப்டின்னா என்ன? என கேட்டாள்.
சுத்தம் என தலையில் கை வைத்தவன். ஒன்னுக்கா? என்றான்.
ம்ம் கூடவே காட்டு பக்கம் வாய்க்கால் பக்கம் போகனும். என்றாள்.
அதுக்கெல்லாம் அங்கே போக தேவையில்லை. எல்லாமே வீட்டில் இருக்கு என்றவன் அவளை பாத்ரூம் அழைத்து சென்று அனைத்தையும் காட்டினான்.
ஓ அதுக்கு தான் இதுவா? என வாய் பிளந்தாள் .
அப்போ ரசார்ட்டில் எப்டி போன? என கேட்டான் மோஹித்.
எனக்கு பயம் வந்திடுச்சு அது தான் நாலு நாளும் தண்ணி மட்டும் தான் குடிச்சேன். அய்யோ என தலையில் அடித்துக் கொண்டவன். அது தான் பொசுக்கு பொசுக்குண்ணு மயங்கி விழுந்தியா என கேட்டான்.
ஆமா என தலை ஆட்டினாள். மோஹித் எதுவும் பேசாமல் சரி சீக்கிரம் குளிச்சிட்டு ஒன்னு ரெண்டு எல்லாம் முடிச்சிட்டு வா! இது பிரஸ் இப்படி பல்லு விலக்கணும் என சொல்லி கொடுத்து விட்டு சென்றான்.
பத்து மணி போல இருவரும் தயாராகினார்கள். அவள் புடவையை கட்டிக் கொண்டே திரும்பி பார்க்க, அங்கே மோஹித் இருந்தான். வெடுக்கென திரும்பிக் கொண்டாள். அங்கே மறைக்க என்ன இருக்கு? சும்மா சும்மா மறைக்காத என வாயில் முணுமுணுத்து கொண்டான்.
சாமி நான் தயார் என அவன் முன் வந்து நின்றாள்.
மோஹித்துக்கு கோபம் இன்னும் மேலே போக இன்னொரு முறை என்னை சாமிண்ணு சொன்ன உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. என அடி குரலில் இருந்து கத்தினான்.
அவள் அழுது விட்டாள். நானும் உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது டி! என அவன் அருகில் வர பின்னால் தள்ளி சென்றாள். புடவையின் முந்திய பிடித்து முன்னுக்கு இழுத்தான். அவன் மேல் முட்டி மோதி நின்றாள்.
இங்கே பாரு ஹனி! ஹனி! என மீண்டும் அழைத்தான் செல்லமாக.. அவள் நீர் நிரம்பிய விழிகளில் நிமிர்ந்து பார்த்து என் பேர் ஹனி இல்ல தேனருவி நீங்க எது எதோ சொல்றீங்க எனக்கு விளங்கல என தலையை சொரிந்து கொண்டே கூறினாள்.
ஹனி அப்டின்னா தேன்ன்னு அர்த்தம்.. எப்படி கியூட்டா? என கேட்டான்.
இரண்டுக்கும் அவளுக்கு பொருள் தெரிய வில்லை. மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி இனி நீ என்னை மோஹித் அப்டின்னு கூப்புடனும்.
அம்மாடியோவ் அப்படி கூப்பிட கூடாது தெய்வ குத்தம் ஆகிடும்.
அவளின் ஒரு பக்க மார்பு முனையை வெடுக்கென கிள்ளினான். ஹக் என துள்ளி கொண்டு பின்னால் நகர்ந்தாள் அருவி.
நீ மோஹித்ன்னு தான் கூப்பிடுற!!
இல்ல மாட்டேன்! என அவள் விடாப்பிடியாக நின்றாள்.
நான் சொல்றத கேட்க மாட்டியா அருவி என உச்ச ஸ்தானியில் கற்ஜித்தான் மோஹித்.
இல்ல இதை மட்டும் கேட்கவே மாட்டேன் என உறுதியாக நின்றாள். அப்படியா என கழுத்து சட்டை பட்டனை இரண்டு கழட்டி விட்டவன். முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டே அருகில் நெருங்கினான்.
பின்னால் சுவர் இதற்கு மேல் நகர இடமில்லை அவள் நன்றாக மாட்டிக் கொண்டாள். கடைசியாக கேட்கிறேன் மோஹித் சொல்லுவியா மாட்டியா?
மாட்டேன் என்றாள்.
வேகமாக அவளின் மேல் ஒட்டிக் கொண்டவன். உதட்டில் முத்தமிட ஆரம்பித்தான். அருவி இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்க வில்லை. அருவி மூச்சு முட்ட நிற்க அவனது கண்கள் சொக்கி போய் அவளின் உதட்டின் உட்புற தோலில் என்ன ருசி கண்டானோ உறிஞ்சி எடுத்தான். உள்ளுக்குள் எதோ செய்யுது அய்யோ பாம்பு கொத்துது. என அவளின் மனதில் தோன்றியது.
அவளின் கண்கள் விட்டத்தை பார்த்த படி இறுக்கி மூடி சொருகி கொள்ள, “சொல்லு மோஹித் சொல்லு!” என குருத்து காது மடலை கடித்தான். தெண்ணங் குருத்து போல இனிக்க வில்லை அதற்கு மாறாக போதை ஏற்றியது.
அப்பொழுதும் அவள் சொல்லாமல் வேறு வித அவஸ்தையில் சிக்கி தவிக்க.. அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து ஓரிடத்தில் தான் மோஹித் கண்கள் அலை பாய்ந்தது. இதோ ஒரு நொடியில் மாராப்பை விலக்கினான். சா… சாமி சொல் . சொல்றத கேளுங்க உங்க பேரை சொல்ல கூடாது . எங்க ஊர் வழக்கம். அதை மீறினால் தெய்வ குத்தம் ஆகி உயிருக்கு ஆபத்து ஆகி போகும். என்றாள்.
நீ என்னை சாமின்னு சொல்லி கூப்பிடுறது தான் உயிர் போகுது என்றான்.
இல்ல அப்படி சொல்லாதீங்க! உங்களை பேர் தான சொல்லணும். அந்த பொண்ணை கட்டிக்கிட்டா நீங்க அவங்க புருசன் ஆகிடுவீங்க அப்போ பேர் சொல்றேன் சாமி என்றாள் தேனருவி.
அவ்வளவு தான் மோஹித்தின் கோபம் எல்லையை கடக்க, ஜாக்கெட்டின் மீது கையை வைத்தான்.
வருவாள்…
EPISODE – 11
நீங்க அந்த பொன்னை கண்ணாலம் கட்டிகிட்டதும் உங்க பேர் சொல்லி கூப்பிடுறேன் என அருவி சொல்லி முடிக்க, அவ்வளவு தான் மின்னலென கோபம் பளபளத்தது மோஹித்துக்கு. அப்போ இதுக்கு அர்த்தம் என்ன? அந்த மேனா மினுக்கிக்கு என்னை விட்டு கொடுக்கிறா இந்த காட்டுசிறுக்கி அவ்ளோ கொழுப்பு. என உள்ளுக்குள் பற்றி எரிய வேகமாக அவனது கைகள் அவளின் மாராப்பை சரிய விட்டவன். ஆள் காட்டி விரல் கொண்டு ஆளுமையாக அழுத்தி வருடினான் நெஞ்சு குழியை.
அருவி பதட்டத்துடன் அவனின் செய்கையை பார்க்க, அதற்குள் பட் பட் பட் என கொக்கிகள் பிய்த்து கொண்டு கீழே விழுந்தது. உள்ளுக்குள் கிண்ணத்தில் அடக்கமாக அடைக்க பட்டிருந்தது. கூறு போடாத கூரான வடிவில் இருக்கும் கனி. சாமி என்ன ப.. என சொல்லி முடிக்க வில்லை அவள். அதற்குள் அவன் வேலையை ஆரம்பித்திருந்தான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நரம்பெல்லாம் முறுக்கு ஏறியது. நேற்று போதையில் செய்த விஷயமெல்லாம் போதையானவளை ஸ்பரிசிக்க ஸ்பரிசிக்க வந்து சேர்ந்தது நினைவுகள்.
ஹஹாஆஆஆ! என உயிர் உருகும் ஓசையுடன் முனகினாள். கோபத்தில் கொஞ்சம் பற்கள் பதித்தான். அவனது சிந்தையில் அருவியின் மீது இன்னும் கோபம் குறையவே இல்லை. என்னை விட்டுடுங்க நான் கெஞ்சி கேட்கிறேன் என உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கியவள் அவனது உச்சி முடியை பிடித்து இழுத்து தள்ளி விட முயற்சி செய்தாள் அருவி.
மோஹித் விலகினான். அவளை வெடுக்கென படுக்கையில் தள்ளியவன் நாவில் உதட்டை தடவிக் கொண்டே நீ என்னை மோஹித் ன்னு கூப்பிடும் வரைக்கும் நான் இங்கே உன்னை விட்டு போக மாட்டேன். உன் கிட்டயே என கூறி விட்டு அவள் மேல் பாய்ந்தான். ம்ம் கால் மி மோஹித்.. சொல்லு மோஹித் சொல்லிக் கொண்டே அவளின் நெஞ்சு குழியில் முகம் புதைத்துக் வேலையை ஆரம்பித்தான்.
கெஞ்சி கேட்கிறேன் விடுங்க.. சாமி என அவள் மீண்டும் சொல்ல, சாமி என்ற வார்த்தையை கேட்டதும் ஆவேசமாக பல்தடம் பதித்தான் உணர்ச்சி புள்ளியில். அருவி ஹக் என துள்ளிக் கொண்டே மார்பை மறைக்க போராட மோஹித் ஆளுனையான குரலில் சொல்லு டி மோஹித் சொல்லு உஉஉ! என உள்ளார்ந்த குரலில் அவளின் நெஞ்சு குழியில் அழுத்தமாக முத்தமிட்டான். இது தான் அவனது பழி வாங்கும் படலமாம்? எப்படி இருக்கிறது.
சொல்ல மாட்டியா? அப்போ நீ சொல்ற வரைக்கும் உன்னை விட மாட்டேன். சொல்லு மோஹித் சொல்லு! என அதட்டிக் கொண்டே அவனுக்கு உணர்வுகள் விறைத்துக் கொண்டு நின்றது. கொஞ்சம் கொஞ்சமாக பெண் மொட்டில் எட்சில் படுத்தியவன் இரவு கொய்த இன்ப விபத்து ஏற்பட்ட பள்ளம் பக்கம் கண்கள் பயணிக்க அதற்குள் காட்டு சிறுக்கி அழைத்து விட்டாள் முதல் முறையாக அவனது பெயரை. மோ.. மோஹித் மோ.. மோஹித் என அழைக்க அவளது பெயரை போலவே மோஹித் காதுகளுக்கு தேன்அருவி பாய்ந்தது போல ஒரு உணர்வு. இது தான் போதையில் கொய்த பெண் மலரை விட இன்று அவள் அதரங்களில் இருந்து தனது பெயர் ப்பா வாட் கணக்கில் மின்சாரம் பாய்ந்தது மோஹித்துக்கு.
அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவளின் மொட்டு வாயை தனதாக்கி கொண்டான். எதிலும் தேன் சுவையே. தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் என்பது போல தேன் அருவியின் செவ்வதரங்களில் இருந்து வரும் அவளின் பெயர் இது அல்லவோ போதை தேன் தித்திக்கிறாளே! என வெற்றிலை பாக்கு போல உதடுகளை வாயில் சுருட்டி அடக்கிக் கொண்டான். கொஞ்ச நேரம் மென்மையான இதழ் யுத்தம் முடிந்து மோன நிலையில் இருவரும் எழுந்தார்கள். வேகமாக கப்போட் சென்றவன். அவளுக்கு ஜாக்கெட், புடவை என அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு அவள் முன்னாலேயே சட்டையை மாற்றினான்.
இனி மறைக்க என்ன இருக்கிறது. தேன் ஊறும் உதட்டுக்கு சொந்தக்காரி. இரவு நான் சுயத்தில் இல்லை. ஆனால் அருவி சுயநினைவில் தானே இருந்தாள். இதை போடு என சொல்லி விட்டு அவள் கூந்தலை பிரித்து விட்டு இந்த கிளிப் போடு என்றான்.
சரிங்க சாமி என அவள் சொல்ல.. மோஹித் சிரித்த படி முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா? என கேட்டுக் கொண்டே அருகில் நெருங்கினான். இல்லங்க மோஹித் என பின் வாங்கினாள்.
அது சீக்கிரம் மாத்து என அதே இடத்தில் அமர்ந்தான். அவளுக்கு கூச்சமாக இருக்க கூனி குறுகினாள். நேற்றில் இருந்து அவளை மிகவும் படுத்துகிறோம் என அவனுக்கே தோன்றியது போலும் சரி நான் வெளியே வெயிட் பண்றேன். நீ சீக்கிரம் ட்ரெஸ் பண்ணிட்டு வா என சென்று விட்டான். இளமையில் அவன் எண்ணம் முழுவதும் மலைமகள் மீது தான். அவளை பார்த்தாலே சந்தோஷம் குட்டி கொழு பொம்மை போல.. என நினைத்துக் கொண்டே தலையை கோடதி கடை இதழை கடித்தான்.
வந்து விட்டாள் அருவி. உதடுகள் இரண்டும் வீங்கி கன்னங்கள் சிவந்து கழுத்தில் ஆங்காங்கே நக கீறல்கள். என அவனது வீர தீர சாகசங்களை பரை சாற்றிக் கொண்டிருந்தது. அருகில் நெருங்கியவன். உடைகளை சரி செய்து விட்டு முடியை விரித்து விட்டு அழகாக கோதி விட்டான்.
என்ன பண்றீங்க? என அருவி கேட்க.. சும்மா வா போலாம் என கையை பிடித்தான். எல்லாரும் இருக்காங்க தப்பு என்றாள் முட்டை கண்கள் விரிய.. இல்ல நீ பிடிக்கிற இல்லன்னா உன்னை என அவன் ஆரம்பிக்க.. சரி சரி என அவள் வேறு வழி இல்லாமல் பிடித்து கொண்டாள். கீழே வந்ததும் நேராக உணவு மேஜைக்கு அழைத்து சென்றான்.
ராமசந்திரன் அமர்ந்திருக்க குட் மார்னிங் பா என்றான் மோஹித். அவரின் பார்வை அருவியின் மீது பட்டு உட்காரு மா! என்றவர் சுதா! என அழைத்தார். அருவி நின்று கொண்டே இருந்தாள்.
அருவிஇஇ! என அதட்டினான் மோஹித். அது இல்லங்க சாமி என சொல்ல வந்தவள். அது மோ மோஹித் அது நான் கீழே தானுங்க சாப்பிடுவேன் என்றாள். ராமச்சந்திரன் மென்மையாக சிரித்தார். அருவி மேலே போலாமா? என வில்லதனமாக கேட்டான்.
இல்லை என உடுக்கையாக மண்டையை ஆட்டினாள். அப்போ உட்காரு என கையை பிடித்து அமர வைத்தான். எதுக்கு டா அந்த பொண்ணை மிரட்டுற? என சொல்லிக் கொண்டே சுதா வந்தார்.
மாம் பசிக்குது என்றான். அம்மா நான் வைக்கட்டுங்களா? வீட்ல வேலை இருக்குங்களா? என அருவி எழுந்து கொள்ள முயற்சி செய்ய அருவி பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுப்பேன் என்றான் மோஹித்.
அம்மாடியோவ் என கண்களை பட படவென சிமட்டினாள். சரி சாப்பிடு என அவனே பரிமாறினான். ராம சந்திரன் கண்களால் சுதாவுக்கு ஜாடை காட்ட அவரும் சத்தமில்லாமல் சிரித்தார். இந்த மோஹித் புதிது. இப்படி சாப்பிடு என அவன் சொல்லிக் கொடுத்தவன் ஊட்டியே விட்டான். அம்மா என அழைத்தாள் அருவி.
சொல்லு மா என்ன வேணும்? என சுதா கேட்க… ரொம்ப நல்லாருக்கு. இந்த மாதிரி நான் ருசியா சாப்பிட்டது இல்ல. என புன்னகையுடன் கூறினாள். சுதாவின் முகத்தில் புன்னகை. இன்னும் கொஞ்சம் சாப்பிடு. என அவர் பரிமாற.. நீங்க சாப்பிட்டீங்களா? என கேட்டாள்.
உன் புருசன் கூட என் கிட்ட கேட்டது இல்ல. என்றார். மோஹித் கண்டு கொள்ள வில்லை. இன்னும் கொஞ்ச சாப்பிடு என அனைத்தையும் போட்டு அவளை நன்றாக சாப்பிட வைத்தான்.
மோஹித் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்? என ராமசந்திரன் அழைத்தார். டாடி அருவிக்கு போன் வாங்கணும். நாளையில் இருந்து நான் ஷூட்டிங் போயிடுவேன். சோ ஈவ்னிங் பேசலாமா? என கேட்டான்.
சுதா அவனை முறைத்து விட்டு அருவி வா மா நான் உனக்கு வீட்டை சுத்தி காட்டுறேன். என சொன்னவர் மோஹித் அப்பா கிட்ட பேசிட்டு போ! என்றார்.
என்ன டாடி? என்ன விசயம் என அவனது பார்வை அருவியின் மீது இருந்தது. மோஹித் என்னை பாரு டா அங்கே என்ன பார்வை?
ம்ம் டாடி!! என நேராக அமர்ந்தான்.
உண்மைய சொல்லு! நிஜமாவே எதிர்பாராமல் தான் அந்த பொண்ணு கூட கல்யாணம் நடந்தததா? நீ நடந்துகரத பார்த்தால் அப்படி ஒன்னும் தெரியலையே! என்றார்.
அது வந்து ஆமாம் டாடி! அப்புறம் என்ன பண்றது. ஒருவனுக்கு ஒருத்தி பாலிசி டாடி நானு! அதான் சரி டாடி நான் போகனும் என வேகமாக பாதியிலேயே அருவியின் கைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
சுதா அருகில் வந்து என்னங்க சொல்லிட்டு போறான்? காலுல சுடு தண்ணி ஊத்தின போல கூட்டிட்டு போறான். ஒன்னும் இல்ல என சிரித்தவர். லோகேஷ் எப்போ வரான்? நேத்து போனான் இன்னும் ஆளை காணோம் என கேட்டார்.
இங்கே ஜனார்த்தனன் வீட்டில் ஹாரிகா அவளது அறையில் ருத்ர காளியாக அமர்ந்திருந்தாள்.
அமலா கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள். உனக்கு தான் மோஹித்.. நான் இருக்கேன் டி வா என வெளியே அழைத்தாள்.
இங்கே காரில் மோஹித் அவளை பார்க்க அருவி..?
வருவாள்…
EPISODE – 12
காரில் செல்லும் போது மோஹித் சாலையையும், அவளையும் மாறி மாறி பார்த்தான். “என்ன மேடம்க்கு முகம் ஒரு மாதிரி இருக்கு?” என மெதுவாக கேட்டான்.
ஒன்னும் இல்ல என்பதை போல தலையசைத்தாள்.
“இல்ல சொல்லு” என காரை ஓரமாக நிருத்தியவன் அவளின் கன்னத்தை தடவினான்.
அதில் அவள் கண்களில் நீர் கோர்க்க, “இப்போ எதுக்கு டி அழுகிற? நான் தொட்டா மேடம்க்கு பிடிக்கலையோ!” என்றவன் கோபமாக பேசினான். உள்ளுக்குள் ஒரு வருத்தம் ஒரு வேளை நீங்க தொட்டால் பிடிக்கலன்னு சொல்லிட்டா என்ன பண்றது? என அவனுக்கு உள்ளுக்குள் வருத்தம் ஏற்பட, சட்டென திரும்பினான்.
அவள் மெதுவாக அவனை பார்த்தவள். “இல்லைங்க சாமி! அய்யோ மோ! மோஹித்” என நாக்கை கடித்து கொண்டு “எனக்கு பயமா இருக்கு. நீங்க திடீர்னு என்னோட வாயை கடிச்சு வைக்கிறது, இங்கே எதோ வந்து முட்டி எதோ…. அப்புறம் நைட்டு!” என அருவி ஆரம்பிக்க..
இப்போது தான் அவனுக்கு எதோ கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. “பயமா இருக்கா?” என அவளின் கைகளை பிடித்தான்.
“ம்ம்..”
“அப்போ பிடிக்கலயா?” என மோஹித் கேட்க..
“தெரில!”
மோஹித் தன் தவறை எண்ணி நொந்து கொண்டவன். “சரி சாரி!” என கன்னத்தை பிடித்தான்.
அவள் கண்கள் பெரிதாக விரித்து பார்த்தாள். “ம்ம் மன்னிச்சிடு! இனி அப்படி நடந்துக்க மாட்டேன் சரியா!”
“இல்ல சாமி நீங்க என் கிட்ட …” என அவள் ஆரம்பிக்க .. மோஹித் முறைத்து பார்ப்பது நன்றாகவே தெரிந்தது.
உடனே அவள் தயக்கத்துடன் மோஹித் என மெதுவாக அழைத்தாள்.
ம்ம் அது! என மெல்ல கன்னத்தை வருடினான். அங்கிருந்து அவளை நேராக போன் வாங்க கூட்டி சென்றான். “எனக்கு எதுக்கு மோ.. மோஹித் இது?” என அவள் கேட்க…
“நான் நாளையில் இருந்து ஷூட்டிங் போயிடுவேன். என் கிட்ட நீ எப்படி பேசுவ? அதுக்கு தான்.”
“நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்?” என குதர்கமாக கேட்டு வைத்தாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்ல வில்லை. போனை வாங்கினான். அதன் பின் பொட்டிக் சென்று நிறைய உடைகளை அவளுக்கு பார்த்து பார்த்து தேர்வு செய்து வாங்கினான்.
அங்கிருந்து ஒரு காலேஜ் பேராசிரியரை சந்திக்க அழைத்து சென்றான். தமிழ் ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற பெண் ஆசிரியை. ஆம் அருவிக்கு பாடம் சொல்லி கொடுக்க மோஹித்தின் ஏற்பாடு. அவள் சிறு குழந்தை போல அவனுடன் வந்தாள் எதுவும் கேள்வி கேட்க வில்லை. அங்கிருக்கும் மக்களையும் வாழ்க்கை முறையையும் பிரமிப்புடன் பார்த்தாள்.
கடைசியாக அவளை படத்துக்கு அழைத்து சென்றான் மோஹித். அவனது கையை அவளாக பிடிக்கும் முதல் தருணம் இதோ இப்பொழுது நிகழ போகிறது.
க்கும்..
“என்னாச்சு தொண்டைக்கு?”
“அது எங்க ஊர்ல கண்ணாலம் கட்டிகிட்டவங்கள அதாவது புருஷனை முறை வச்சு கூப்பிடுவாங்க” என்றாள் தயக்கத்துடன். என்ன முறை சொல்லு கேட்போம் என்றான்.
“மாமா .. மச்சான்” என்றாள் தேனருவி.
“சரி மேடம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” என மோஹித் பார்வை அவள் மீது பதிந்தது. அது அது என தீவிரமாக யோசித்தாள்.
“மச்சி சொல்றயா?”
“அப்டின்னா?” என அருவி கேட்க..
“மச்சான்க்கு சார்ட் ஃபார்ம் மச்சி! எப்படி? உனக்கு ஓகேவா?”
“இல்லை எனக்கு மாமா சொல்ல புடிக்கும்?”
அப்படியா? என அடி கண்ணால் அவளை பார்த்தான்.
முகத்தில் வெட்கம் தாண்டவம் ஆடியது. சட்டென முகத்தை மூடினாள் அருவி.
“மேடம்க்கு தான் என்னை பிடிக்காதே! நீங்க எதிர் பார்க்கிற அளவுக்கு நான் இல்லையே”என்றான் குறும்பாக.
“அது சின்ன வயசில இருந்து என்னை கட்டிக்க போறவரை நான் அப்படி கூப்பிடனுன்னு தான் ஆசையா இருந்தேன்” என்றவள். “ஆனால் உங்களை எதிர்பாராமல் கட்டிகிட்டென். என்னால தான் எல்லா பிரச்னையும்” என முகம் வாடி போனது அவளுக்கு.
“ம்ம் இறங்க வேண்டிய இடம் வந்திடுச்சு” என கார் பார்க்கிங் செய்து விட்டு அவளை படத்துக்கு அழைத்து சென்றான். “எங்கே கூட்டி போறீங்க? எனக்கு பயமா இருக்கு” என தேட்டரின் இருட்டை பார்த்து பயந்தாள் அருவி.
“பயப்படாத வா” என அவன் முன்னே அவர்களுக்கான இடத்தில் அமர்ந்து அவளையும் கை பிடித்து அமர வைத்தான். ஒரு சில நொடிகளில் ஸ்கிரீன் ஒளிர ஆரம்பித்தது. எழுத்துக்கள் அதன் பின் அடுத்த காட்சிகளில் மனிதர்கள் வந்தார்கள். அவர்களை பார்த்த அடுத்த நொடி பிரம்மிப்புடன் அருவி அவனது கைகளை பிடித்து என்ன இது? என கேட்டாள்.
முதன் முறை அவளாக பிடிக்கும் நொடி. அந்த நிமிடம் மோஹித்தின் உள்ளே சில்லென சாரல் காற்று மழையுடன் வீச இமைக்க மறந்து அவளையே பார்த்தான். “சொல்லுங்க மாமா இது என்ன? மனுசங்க அங்கே இருக்காங்களா?” என குழந்தையை போல அவள் கேட்க. கண்களில் ஆச்சரியமும் ஆவலும் கொட்டி கிடந்தது.
“இதுக்கு பேரு சினிமா. இந்த படம் எடுக்கிற வேலையை தான் நான் பண்றேன்.” என்றான் மோஹித்.
“அப்படியா!! அம்மாடியோவ் எம்புட்டு பெருசா இந்த ஆளுக இருக்காங்க” என ஆயிரம் கேள்வி கேட்டவள். அவனிடம் குழந்தை போல அத்தனை கேள்வி. மோஹித் அவளிடம் சலிக்காமல் பதில் கொடுத்தான். அவளின் பேச்சு தித்திப்பாக இருந்தது. மோஹித் பேச பேச அவள் தன்னை அறியாமலேயே மொத்தமாக அவன் கட்டு பாட்டுக்குள் மெல்ல அவளின் மன கதவில் அவன் வந்து அமர்ந்து கொண்டான்.
மாமா இந்த பாட்டு நல்லாருக்கு என ஆத்மார்த்தமாக அவள் கூற,
கால் மி மோஹித் என அதிலேயே நின்றான். படம் மொத்தமாக முடியும் வரை விழி அகலாமல் படத்தையே பார்த்தாள். படம் முடிந்து விட வாடி போலாம்.
அவ்ளோ தானா? என அருவி கேட்க… அவ்ளோ தான் முடிஞ்சு போச்சு என்றான்.
இது ஒன்னு தான் இருக்கா? என அவள் பாவமாக கேட்க… அதில் சிரித்த மோஹித் உன்னை நான் நிறைய படம் கூட்டிட்டு வரேன். வந்து நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாம். ஓகே வா!
ம்ம் ஓகே என முதல் வார்த்தையில் ஆங்கிலத்தில் கூறி விட்டாள். ஹனி பேபிஇஇஇ என கட்டி கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான் மோஹித்.
அவளின் இதயம் வேகமாக துடிக்க, காலையில் கஷ்டமாக தெரிந்த விசயங்கள் அனைத்தும் இப்போது அவஸ்தையாகவும் தெரிந்தது அருவிக்கு. மாமா… எல்லாரும் இருக்காங்க இது தெய்வ குத்தம் என்றாள் சிணுங்கி கொண்டே.
அடியே போடி! என சிரித்து அவளின் வெட்கத்தை ரசித்து கொண்டு வெளியே அழைத்து வந்தவன் நேராக சாப்பிட அழைத்து சென்றான். அதன் பின் வீட்டுக்கு கிளம்பினார்கள். போகும் வழியில் காரில் அவளிடம் அருவி.. ஹே ஹனி என அழைத்தான்.
அவள் திரும்பி பார்க்க, ம்ம் நாளையில் இருந்து உனக்கு பாடம் சொல்லி கொடுக்க ரேவதின்னு ஒருத்தங்க வருவாங்க. அவங்க சொல்லி கொடுக்கிற விசயத்தை நீ கத்துக்கணும் சரியா?
எதுக்கு என அருவி கேட்க.. மோஹித் அவளிடம் அப்போ தான் இங்கே இருக்க விசயம் எல்லாம் உனக்கு புரியும். கொஞ்சம் கொஞ்சமா நீ எல்லா விசயத்தையும் கத்துக்கலாம். தெரியாத விஷயங்கள் எழுத படிக்க எல்லாமே கத்துக்கணும் டி என செல்லமாக அவளின் தலையை தட்டினான்.
ம்ம் ஆனால் எனக்கு பயமா இருக்கு என அவனது கைகளை பிடித்துக் கொண்டாள்.
எதுக்கு பயம்? நான் இருக்கேன் நீ எதுக்கும் பயப்பட வேணாம். உன் கிட்ட போன் இருக்கு நான் உனக்கு போன் பண்ணுவேன். நீ அதில் என் கிட்ட பேசலாம் என அனைத்தும் சொல்லி கொடுத்தான். கற்பூர புத்தி அவள் கப்பென பிடித்துக் கொண்டாள்.
அவர்கள் ஒன்னும் முண்ணும்மாக பழகி கொண்டு சந்தோசமாக கைகளை கோர்த்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அங்கு தான் ஆப்பு ஹாரிகா வடிவில் அமர்ந்திருந்தது.
அருவி எந்த சினிமாவை இன்று பிரமித்து பார்த்தாலோ அதே சினிமாவால் தான் மோஹித்தை விட்டு விலகி செல்ல போகிறாள். அதை வஞ்சிகளான ஹாரிகா, அமலா , லாவண்யா என மூன்று பெண்களும் அவளை என்னவெல்லாம் செய்ய போகிறார்களோ?
பார்ப்போம்.
வருவாள்.
EPISODE – 13
அருவி அவனது கைகளை கோர்த்துக் கொண்டு சில்லறை காசுகளாக குலுங்கிய சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தாள். மோஹித்தின் கண்கள் இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்த அந்த சந்தோஷம் ஒரே நிமிடத்தில் காணாமல் போனது. ஆம் ஒற்றை இருக்கை சோபாவில் ஒரு பக்கம் ஹாரிகா அமர்ந்திருக்க, இன்னொரு பக்கம் லோகேஷ் அமர்ந்திருந்தான். அமலா கையில் குழந்தையை வைத்துக் கொண்டு ராம சந்திரனிடம் எதோ சொல்லிக் கொண்டிருக்க… அவரோ புருவம் இடுங்க தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தார்.
அக்கா வேணாம் விடு! நான் கிளம்புறேன். டாடிய வர சொல்றேன் என மிகவும் பவ்யமாக ஹாரிகா எழுந்தாள். இவ்வளவு நேரமும் சிரித்து பேசிக் கொண்டிருந்தவள். உள்ளே ஹாரிகாவை பார்த்த அடுத்த நொடி மோஹித்துடன் கோர்த்திருந்த கைகளை எடுத்துக் கொண்டாள் அருவி.
மோஹித் பற்களை கடித்த படி, “ஹே இப்போ எதுக்கு டி கைய விட்ட?” என தோலின் மேல் கைகளை போட்டு அழுத்தமாக பற்றி அவளின் முகத்தை பார்த்தான்.
அது வந்து எல்லாரும் இருக்காங்க சாமி என அவள் சொல்ல.. அவனது கோபம் கண்கள் சிவக்க அவளின் கொஞ்சமே விலகி இருந்த வெற்று இடையில் கைகளை பரப்பினான்.
“அம்மாடியோவ்!!!”
இதை மோஹித் பெரிது படுத்தி கொள்ளாமல் “இப்போ கைய பிடிக்கிறியா இல்ல நான் இடுப்புல கை வச்ச்சிட்டு நம்ம ரெண்டு பேரும் உள்ளே போலாமா?” என கேட்ட படி மெதுவாக நடந்தான்.
“பிடி.. பிடிக்கிறேன்” என கைகளை கோர்த்துக் கொண்டாள் வேகமாக.
நீ சட் அப் ஹாரி. என்ற அமலா தன் மாமனாரிடம் “அங்கில் எங்க அப்பா ரொம்ப டிப்ரஸ்டா இருக்காரு. இப்போ ஹாரிகா வீட்டுக்கு போனால் அவரோட கவலை இன்னும் அதிகம் ஆகிடும். ஜஸ்ட் ஹாரிகா கொஞ்ச நாளைக்கு என் கூட இருக்க போறா! டாடி வந்து அவளுக்கு இமிடியேட்டா வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டார். உங்க பையன் மட்டும் அப்படி ஒரு காரியத்தை பண்ணாமல் இருந்து இருக்க எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் இப்போ நிலமை அப்படி இல்ல. நீங்க என்ன சொல்றீங்க?” என என கேட்டாள்.
லோகேஷ் உடனே தன் மனைவியின் பார்வையை புரிந்து கொண்டு எழுந்தவன். “ஆமா டாடி! ஹாரிகா கூட நம்ம குடும்பத்தில் ஒருத்தி தானே! கொஞ்ச நாளைக்கு இங்கே இருக்க போறா! இதோ கெஸ்ட் ரூமில் அவள் இருக்கட்டும்.” என உறுதியாக பேசினான்.
சுதா சோர்வுடன் அமலாவை பார்த்தார். “என்ன பிரச்னை பண்ண போராளுங்களோ!” என உள்ளுக்குள் கொஞ்சம் யோசனை சந்தேகம் இருந்தது கொண்டு தான் இருந்தது. ஆனால் அதை வெளி காட்டிக் கொள்ள வில்லை.
அந்த நொடி ராமச்சந்திரன் பேசும் நேரம் உள்ளே மோஹித் மற்றும் அருவி இருவரும் வந்தார்கள். அவர் ஒரு பெரு மூச்சை விட்ட படி, ஓகே ஹாரிகா இங்கேயே இருக்கட்டும். என சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு எழுந்தார்.
மோஹித் எதையும் கண்டு கொள்ளாமல் நேராக அவனது அறையை நோக்கி சென்றான். அமலா, லோகேஷ், ஹாரிகா, சுதா என அனைவர் பார்வையும் அவன் மீது இருக்க ஹாரிகா வெறுப்பு உமிழும் கண்களுடன் தேனருவியை இமை வெட்டாமல் பார்த்தாள். சுதா அனைவரையும் பார்த்து விட்டு இனி என்ன நடக்கும்னு தெரியலையே? என அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.
என்னங்க மோஹித்! கைய விடுங்க என அவள் தடுமாற…
“கைய எடுத்தேன்னு வை ரெண்டு உதடும் இருக்காது. பிச்சு தின்னுடுவென்” என்றான் மோஹித் காட்டமாக. அதற்கும் மேல் பேசவா முடியும் வாய் மூடிக் கொண்டாள்.
ஹாரிகாவின் கைகளை பிடித்து கொண்டு நேராக கெஸ்ட் ரூமுக்கு அழைத்து சென்றாள் அமலா. குழந்தையை லோகேஷ் வாங்கிக் கொண்டு சென்று விட்டான். ஹாரிகா இங்கு வந்து தங்குவதில் அவனுக்கு பெரிதாக உடன்பாடு இல்லை. ஏற்கனவே தனி ஆளாகவே பல தகிடு தத்தம் வேலை செய்வாள் அமலா. இப்பொழுது தங்கையுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போட்டால் என்ன செய்ய முடியும். அவன் அமைதியாக கடக்க முடிவெடுத்தான்.
அறைக்குள் வந்ததும் ஹாரிகா பைத்தியம் போல அங்கிருக்கும் பொருட்களை உடைக்க பாயிந்தாள். அவளின் கையை பிடித்துக் கொண்ட அமலா கொஞ்சம் பொறுமையா இரு ஹாரி. “இது நமக்கான நேரம் இல்ல. பாரு எதோ சாக்காடையில் இருக்க வேண்டியவள் எங்கிருந்து வந்தாள்ன்னு தெரியல. எப்படி அவனை மயக்கினான்னு தெரியல கைய பிடிச்சிட்டு போறா! எனக்கு எப்டி இருக்கு தெரியுமா அமலா! பத்தி எரியுது டி. எந்த விதத்தில் டி நான் குறைந்து போய்ட்டேன்” என அகங்காரத்துடன் கொக்கரித்தாள் ஹாரிகா.
“நான் இந்த வீட்ல வச்ச ஸ்பை என்ன சொன்னான்ன்னு கேட்டால் நீ இப்படி பேச மாட்ட ஹாரி!” என்றாள் அமலா.
என்ன சொல்ற? என ஹாரிகா கேட்க.. அமலா குரூர புன்னகையுடன் நான் சொல்றத கேளு அந்த சாக்கடை மோஹித்தை இஷ்ட பட்டு கட்டல இது ஒரு accidental மேரேஜ்.
நிஜமாவா! என உடலெல்லாம் சிலிர்த்தது ஹாரிகாவுக்கு.
ஆனால் இந்த மோஹித் எதுக்கு இப்படி நடந்துக்கறான்னு தெரியல என கூறிய அமலா. இப்போ நமக்கு மோஹித் முக்கியம் இல்ல அந்த தேனருவி தான் முக்கியம். அதை விட அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பு இல்ல..
அப்போ உடனே பிரிக்கலாம் அமலா. என ஹாரிகா தன் அக்காவின் அருகில் நெருங்க…
“ பொரு சொல்றத கேளு ஹாரி முதல்ல நம்ம டார்கெட் அந்த சாக்கடை தான். அவளை தான் அவன் எப்படி தாங்குறான் பாரு என ஹாரிகா கூற.. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள். அந்த பொண்ணு நம்பள மாதிரி இல்ல. நான் கல்யாணத்துக்கு முந்தி எனக்கு நாலு பாய் பிரண்ட்.. நான் வெர்ஜின் கூட இல்ல.. லோகேஷ்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்கு இந்த அந்தஸ்து வேணும். அதுக்கு தான் பண்ணிட்டேன். ஆனால் அந்த பட்டிகாட்டுக்கு அப்படி இல்ல அவளை ஈசியா தட்டி தூக்கிடலாம். நீ கவலை படாதே!”
அப்போ எப்போ ஆரம்பிக்கலாம்? என பற்களை நரணரத்துக் கொண்டே கேட்டாள் ஹாரிகா. அமலா பெரு மூச்சுடன் அமர்ந்து முதல்ல அந்த லாவன்யா வரட்டும். இப்போதைக்கு நீ எதுவும் பண்ண மாட்ட. நீ ரொம்ப நல்ல பொண்ணு இப்படி பட்ட பொண்ணை நம்ம மிஸ் பண்ணிட்டோம்னு கெல்டு கட்டைங்க ரெண்டும் நம்பனும். அதுக்கு அப்புறம் லாவண்யா லூச வச்சு இந்த சாக்கடைய வெளியே அனுப்பிடலாம் என்றாள் அமலா.
நான் இப்போ என்ன பண்ணனும்? என ஹாரிகா கேட்க. . ஜஸ்ட் சிம்பதி கிரியேட் பண்ணு அது போதும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நீ நல்லா நடந்துக்கனும் என்றாள் அமலா.
எப்டி intimate ஆவா? என ஹாரிகா கேட்க..
அதை மட்டும் பண்ணி தொலையாத! அந்த மோஹித் எமகாதகன். நீ நினைக்கிற மாதிரி இல்ல என்றவள் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது. முதன் முதலில் அமலாவுக்கு மோஹித்தை தான் மிகவும் பிடித்திருக்க… தன்னை குடி போதையில் இருப்பவள் போல காட்டிக் கொண்டு அவளே வழிய சென்று அவனிடம் குலைந்து இருக்கிறாள். எட்ட நிறுத்தி நாசுக்காக அவமான படுத்தி விட்டு சென்று விட்டான்.
அமலா என ஹாரிகா கத்த.. ம்ம் என தண்ணிலைக்கு வந்தவள். நீ இழுத்த இழுப்புக்கு எல்லாம் மோஹித் வர மாட்டான். கொஞ்சம் பொறு. லாவண்யா வரட்டும். அக்காகாரிய வச்சு மூவ் பண்ணலாம் என அனைத்தையும் சூசகமாக சொல்லி விட்டு சென்றாள்.
ஹாரிகாவுக்கு மனதில் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அவனுக்காக தக்க சந்தர்ப்பம் பார்த்து காத்து கொண்டிருந்தாள்.
இங்கே மோஹித் அவர்களின் அறைக்கு வந்ததும் கதவை படாரென சாத்தியவன். என்ன டி எதுக்கு கைய விட்ட.. பதில் சொல்லு என அவளின் கழுத்தை பற்றினான். அது அது வந்து என அருவியின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள… அவளை விட்டு தலையை அழுத்தி கோதியவன். சொல்லு அருவி என்னை டென்ஷன் பண்ணாத என அவளை பார்த்தான்.
அந்த பொண்ணு உங்களை கண்ணாலம் கட்டிக்க.. அது அந்த பொண்ணை தானே நீங்க கண்ணாலம் கட்டிக்க இருந்தீங்க. அவங்க முன்னாடி இப்படி நாகரீகம் இல்லாம கைய புடிச்சிட்டு வந்தால்.. என அருவி தலையை குனிந்து கொண்டு கூற..
இல்ல பொய் சொல்ற! என மோஹித் அவளின் முகத்தை நிமர்த்தினான்.
இல்ல இது தான் உண்மை என்றாள் அருவி.
“நாகரீகம்… ம்ம் நாகரீகம்” என்றவன். கொஞ்சம் புன்னகைத்த படி.. “மேடம் ஜக்கெட்டு போடாம சுத்திட்டி இருந்தவங்க எனக்கு நகரீகம் சொல்லி தரீங்க? ஹான்!!” என அவனது பார்வை அவளின் கழுத்துக்கு கீழ் சென்றது.
அருவி கள்ள முழி முழித்துக் கொண்டே அவனை மெதுவாக நிமிர்ந்து பார்க்க, அவனது பார்வை சென்ற இடம் பற்றி கொண்டது வேறு விதமாக..
வருவாள்…
EPISODE – 14
நாகரீகம் பத்தி மேடம் பேசுறீங்க? ஏன்னா மேடம் ரொம்ப நாகரீகம் தெரிஞ்சவங்க அப்படி தானே! என்றவன் இதழ் வளைத்து அவளின் முகத்தை நிமிர்த்தி, ஊரு காட்டுக்குள்ள ம்ம் ரவிக்கை .. ஜாக்கெட் வாட் எவர் அது போடாம சுத்திட்டு இருந்தவள் எனக்கு நாகரீகம் சொல்லி தரா! அது தான் விந்தையா இருக்கு என்றான் அவளின் முகத்துக்கு கீழ் மேய்ந்த படி.
படபடத்த விழிகளுடன் மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் அது என கீழ் உதட்டை மெதுவாக கடித்து எங்க வழக்கம் அப்படி தான். ஆனால் இங்கே உங்க பழக்கம் வேற மாதிரி இருக்கு என மெல்ல அவள் பேசிக் கொண்டிருக்க, மோஹித்தின் காதுகளுக்கு அது விழுந்தால் தானே! கொஞ்சம் கொஞ்சமாக அவனது உணர்வுகள் உயிர் பெற்றது. யாரை பற்றியும் அவனுக்கு கவலை இல்லை. அருவி அவனது பொண்டாட்டி யாருக்கும் கட்டு படும் அவசியம் அவனுக்கு இல்லையே!
மெல்ல மெல்ல அவனது எண்ணங்கள் தறிகெட்டு ஓட தொடங்கியது. மெதுவாக அருகில் நெருங்கியவன் அவளின் கழுத்து எலும்பில் மீசை முடி குறுகுறுக்க முத்தம் பதித்தான். ஸ்ஸஸ் என அருவி கண்களை மூடிக் கொண்டு வேக மூச்சுடன் ஒரு நிமிடம் தடுமாறியவள். மீண்டும் முழித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலகி ஓட முயற்சி செய்தாள்.
ஹே ஹனிஇஇஇ! என கிறக்கத்துடன் உச்சரித்தவன். மெதுவாக அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன் உஷ்ன மூச்சை மெதுவாக அவளின் காதில் ஊதி குட்டி குருத்து காதுகளை கொஞ்சம் கடித்துக் கொண்டான்.
ம்.. க்கும்.. ம்ம்.. சாமி.. என மெதுவாக அழைத்தவள் நாக்கை கடித்து மோஹிஈஈஈ! என பயத்துடன் அழைத்தாள்.
“பேபி… you… tempt பண்றே தெரியுமா? எப்போவும் உன்னை பார்த்தால் எனக்கு கட்டி புரல தோணுது.” என்றவன் மெதுவாக ஈரபதமான இதழ்களை கவ்வி கொண்டான். மெதுவாக பொறுமையாக முத்தங்களை சொல்லி கொடுத்து தேன் ஊறும் உதடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தின்றும் கொண்டான். தன்னையே அவனிடம் கொடுத்தவள் அப்படியே துவண்டு நின்றாள்.
அவளை அப்படியே தூக்கி கொண்டவன். வயிற்றில் முத்தமிட்டான். டம்மி ஹிப், சதையே இல்லை. பிரம்மன் செதுக்கிய சிற்பம் இவள் தான் கொழு கொழு கண்ணம், தேன் ஊறும் உதடுகள், மோஹித்தை மோகம் பற்றி கொள்ள வைக்கும் மூக்கு, அந்த கண்கள் ப்பா? கோலி குண்டு கண்ணு, அப்படியே கழுத்து பக்கம் எலும்புகள் இரண்டும் புதைத்துக் கொண்டிருக்க, அதே இடத்தில் இடம் கொடுத்தால் நாள் முழுக்க உறங்குவான். அதன் கீழ் மர்ம முடிச்சுகள் இரண்டு ஒரே ஒரு திராட்சையை சுமந்து கொண்டிருக்கும் திரட்சியான பகுதி, அங்கிருந்து கீழ் இவ்வளவு நேரமும் கொட்டி கொடுத்த வளங்கள் இங்கு குறைக்க பட்டது போல, சிறுத்த இடை, அதன் கீழ் வாழ தண்டு கால்களுக்கு இடையில் கோபுரம் போல பொக்கிஷங்கள் என திருப்ப திருப்ப புரட்ட புரட்ட குறையாத பக்கங்களாகவும், முடிக்க படாத மர்ம தேசங்கள் இன்னும் பல கொண்டவளை கொய்து கொண்டு வந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான் மோஹித்.
ஹனி! என மெதுவாக மாராப்பை களைத்தவன் இறுக்கி பிடித்திருந்த ரவிக்கையை அதில் இருக்கும் கொக்கிகளை மெல்ல விடுவித்தான். அவனை மூச்சடைக்க வைத்தாள் அருவி. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென ஏறியது போதை. மெதுவாக வருடி பார்த்தான். அவள் கண்களை மூடிக் கொண்டு அவன் மேல் சரிந்து கிடந்தாள். ஆதரிக்கவும் இல்லை விலகி செல்லவும் இல்லை. மீசை முடி குறுகுறுக்க கொஞ்சினான். மெல்ல மெல்ல அவளின் உதட்டை கடித்து சுயத்துக்கு கொண்டு வந்தவன். எட்சிள் படுத்தி இரண்டு தலையணைக்கு நடுவில் தூங்குவது போல முகத்தை நெஞ்சு குழியில் பதித்தான்.
இப்படியே எவ்வளவு நேரம் மென்மையாக அவஸ்தை செய்தான் என அவனுக்கே தெரிய வில்லை. அவளும் அவனிடம் மயங்கி நின்றாள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கட்டிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அருவிக்கு உடலிலும் உதட்டிலும் சக்தி இல்லை மொத்தமாக உறுஞ்சி விட்டான் அவளின் உதட்டை.
“அருவி! நீ என்னோட ட்ரசர் உன்னை அவ்ளோ சீக்கிரம் விலகி படுக்க நரகமா இருக்கு தெரியுமா?” என்றவன் சப்பு கொட்டி சுவைக்க ஆரம்பித்தான். மெது மெதுவாக விரல்களுக்கு ஓய்வின்றி அவளின் தேகத்தில் உலாவிக் கொண்டிருந்தது. அவனது தலையை வைத்து வருட ஆரம்பித்தான். பெண்ணவழுக்கு தலை முதல் கால் வரை கூசியது. அவளாக விருப்ப பட்டு தன்னுடன் இளைய வேண்டும் அவளே தன் அருகில் வந்து நாட வேண்டும் என்னும் ஆசை தான் மோஹித்துக்கு. பெண் பித்தன் இல்லை மோஹித். அப்போ அவன் மனதில் ஹாரிகா இல்லையா? அவளை அவன் விரும்ப வில்லையா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் இறுதியில் விடை கிடைக்கும்.
மெல்ல கண்கள் சூடேற உதட்டுக்கு வந்தவன். அவன் கைகளை விடுவித்து கொண்டு நடந்தவளுக்கு மொத்த தண்டனையும் உதட்டில் கொடுத்து கடித்து எடுத்தான். பற்கள் பட்டு இரத்த கசிவு கொண்டது உதடுகள். “ஸ்ஸ்ஹா!!” என முனகி கொண்டே கண்களை திறந்தாள். மோஹித் மூச்சு வாங்க கண்கள் சிவக்க உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் புடைத்துக் கொள்ள அவளை பார்த்தான்.
ஏன் இப்படி? என நெஞ்சு கூடு ஏறி இறங்க அவனை பார்த்து உதடு பிதுக்கினாள் தேனருவி. தோள்களை குலுக்கியவன் அவளின் இரத்தத்தை சப்பு கொட்டி முழுங்கி விட்டு கண்களை அவன் மேனியில் அலை பாய விட்டவன். “நீ அது இல்லாம தான் அழகா இருக்க..” என கூறி விட்டு தலை கோதிக் கொண்டே வேகமாக குளியலறை சென்றான்.
என்ன சொல்றாரு? என அதே பிதுங்கிய உதட்டுடன் மெதுவாக குனிந்து பார்த்தாள். ரவிக்கையில் அடங்காத மலைகள் வெளியே அவனது வேலையில் கசங்கி எட்டி பார்த்துக் கொண்டு நிற்க, அவன் சொன்ன வார்த்தைகள் உள்ளுக்குள் ஜிவ்வென ஏறியது.
“அய்யோ பாம்பு கடிக்கிது! அய்யோ தேள் கொட்டுது ச்சீ!” என உதட்டை கடித்துக் கொண்டு வேகமாக உடையை சரி செய்தவள் வெட்கத்துடன் முகம் மூடி கொண்டு “அம்மாடியோவ்வ்!” என சொல்லிக் கொண்டாள்.
அதற்கு மேல் மோஹித் அவளை தொந்தரவு செய்ய வில்லை. ஹே குளிக்கல..
ம்ம் குளிக்கணும்!
சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகிட்டு வா! என்றான் மோஹித்.
ஃப்ரெஷ் ன்னா பல்லு தேக்கணும்ன்னு சொன்னீங்க அப்போ மறுபடியும் பல்லு தேக்கணுமா? என கேட்டாள்.
இல்ல டி ஹனி! அது வேற இது வேற fresh அப்டின்னா புத்துணர்ச்சி.. அது குளிச்சதும் தோணும் பாரு! அது இதையெல்லாம் நாளைக்கு உனக்கு டீச்சர் சொல்லி கொடுப்பாங்க என்றான்.
ம்ம் சரி என தலையை சொரிந்து கொண்டே சென்றாள். மோஹித் லேப் டாப்பை வைத்து நோண்டிக் கொண்டிருந்தான். நாளைக்கு படம் தொடங்க போகிறது. புத்தம் புது மலராக குளித்து முடித்து வந்தாள் அருவி.
ஹனி பக்கத்தில் வா!
அவள் சுற்றிலும் பார்த்தாள்.
ஹனி உன்னை தான் வாடிஇஇ! என அழுத்தினான்.
அப்டின்னா என்ன? யாரை கூப்பிடுரீங்க? என ஆயிரம் கேள்வி கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்தாள். அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தான்.
அப்படியா? என கண்கள் விரிய கேட்டாள். என்னோட பேரு தான் ஹனியா? என ஆசையாக இருந்தது அவளின் பேச்சு.. கேட்க கேட்க திகட்டவே இல்லை தேன் போல… ம்ம் இங்கே வந்து உட்காரு என அழைத்தான்.
அவள் அவனுக்கு கீழ் அமர, ஹே என்ன என்ன பண்ற?
நீங்க தானே சொன்னீங்க? அதான் கீழே உட்கார போறேன்.
அறிவு கொழுந்து இதை தான தேட்டர்ல பண்ண போன என செல்லமாக காதை திருகினான்.
அது பொண்ணுங்க மேல உட்கார கூடாது. என்றாள்.
அடி வாங்க போற! ஒழுங்கா இங்கே வா என்றான் .
மாட்டேன்.
சொல் பேச்சு கேட்காத பொண்ணுக்கு அப்போ தண்டனை கொடுக்கணுமே என கைகளை சூடு பறக்க உரசி கொண்டவன். கொக்கி சரியா போட்டிருக்கியா என அவளின் மாராப்பில் கைகளை கொண்டு சென்றான்.
அம்மாடியோவ்! என அலறியவள் வேகமாக எழுந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் தேனருவி.
ம்ம் அது என்று சொன்னவன். அவளுக்கு வாங்கிய போனை எடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சம் புரியும் படி சொல்லிக் கொடுத்தான்.
அவள் கண்கள் விரிய ஆசையுடன் பார்த்தாள். அங்கே தியேட்டர்ல படம் பார்த்தியே அதே போல இதுல பார்க்கலாம் என சொல்லி அவளுக்கு படங்களை போட்டு விட்டான். அந்த நொடி அருவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் துள்ளல் அய்யோ அவ்வளவு அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆசையுடன் பார்த்தான்.
தேனருவி மெய் மறந்து அந்த ஐபோனில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மோகித் தீவிரமாக படத்துக்கான வேலைகள் காட்சிகளுக்காக செட் அமைக்கும் வேலைகள் என்று நிறைய பேருக்கு போன் செய்த நாளை அனைத்தும் தயாராக இருக்கும்படி அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
அந்த நேரம் பார்த்து சரியாக அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது. அருவி வெடுக்கென எழுந்து செல்ல போக..
எங்க போற என்று மோகித் அதட்டினான்.
கதவு என்று அவள் இழுக்க..
உனக்கு திறக்க தெரியுமா? என்று அவளை முறைத்துப் பார்த்தான்.
இல்ல என்று உடுக்கை மண்டையை ஆட்டினாள்.
அப்புறம் எதுக்கு டி போற? அதுதான் நான் இருக்கேன்ல்ல. நீ பாரு நான் போய் திறக்கிறேன். என்று மெதுவாக கதவை திறக்க..
அங்கே பணியாள் நின்று கொண்டிருந்தார். சொல்லுங்க என்று மரியாதையுடன் பேசினான்.
தம்பி சாப்பிடறதுக்கு கீழ கூப்பிடுறாங்க என்று அவர் அழைக்க
“இப்போதைக்கு எங்களுக்கு வேண்டாம்” என்று கூறினான்.
அது இல்ல ஐயாவும் அம்மாவும் வர சொன்னாங்க என்று கூற..
நான் ரொம்ப வேலையில் பிஸியா இருக்கேன். அம்மாகிட்ட நான் போன்ல பேசுறேன். நீங்க போங்க என்று பதிலளித்தான் மோஹித்.
அந்த பணியாள் கீழே சென்றுவிட போனை எடுத்து அம்மா என்று அழைத்தான்.
என்னடா மோகித் சாப்பிடறதுக்கு கூப்பிட்டா? வர மாட்டியா? என்று சுதா கேட்க..
நான் மேலே சாப்பிடுகிறேன் எனக்கு எல்லாத்தையும் அனுப்பி வெச்சிடுங்க என்று கூறி விட்டு போனை வைத்தான்.
சுதாவுக்கும் அதுவே சரியாகப்பட்டது. ஹாரிக்கா இங்கு இருக்கிறாள். வேறு ஒரு பெண் தன் மகனுக்கு வாய்த்தாலும் ஆரிக்கா இந்த வீட்டுக்கு மருமகளாக வரக்கூடாது. என்பதே சுதாவின் எண்ணம். நடிகை எதற்கு தன் மகனுக்கு ஜோடியாக வேண்டும்? பாரம்பரிய பழக்கம் எதுவும் இல்லை. அதேபோலத்தான் அவளும் நடந்து கொள்கிறாள். அவர்களுடைய குடும்பமே ஒரு மாதிரி.
சுதா அனைத்து உணவுகளையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க… யாருக்காக எடுத்து வைக்கிறீங்க? என்று நோட்டமிட்டபடி உள்ளே வந்தாள் அமலா..
அது மோகித்துக்கு என்று மெதுவாக சுதா சொல்ல, ஏன் உங்களோட இரண்டாவது மருமக! மகாராணிய உங்க பையன் எங்களுக்கு தரிசனம் காட்ட மாட்டாரா? என்ன? மாமா நாங்க எல்லாரும் இங்க கீழ சாப்பிடும் போது, மேல சாப்பாடு போகுதோ? இது மாமாவுக்கு மொதல்ல மரியாதையா? என்று அதட்டினாள்.
சுதா எதுவும் பேசாமல் உணவு வேலை செய்து கொண்டிருக்க “அத்தை அவங்க ரெண்டு பேரையும் கீழ வர சொல்லுங்க. அப்பதான் அந்த பொண்ணு நம்ம கூட பழகுறதுக்கு நல்லா இருக்கும். ம்ம் நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம். எனக்கு என்ன வந்தது? ” என்று சிலுப்பி கொண்டே அமலா சென்று விட்டாள்
சுதாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ராமர் தன் கணவனை பார்க்க ராமச்சந்திரன் “நான் பார்த்துக்கிறேன்” என்று சைகை செய்தவர் போனை எடுத்து மோகித்தை கீழே அழைத்தார் .
ஹாரிகா எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தாள்.
மோகித் தேனருவி இருவரும் கீழே வந்தார்கள்.
அடுத்து என்ன நடக்கும்?
வருவாள்..
EPISODE – 15
என்னங்க என்னாச்சு? என அவனது முகத்தை பார்த்து கேட்டாள் தேனருவி.
“சாப்பிட போலாம் வா!”
“எனக்கு பசி இல்லங்க வரும் போது தானே தின்ன நிறைய வாங்கி கொடுத்தீங்க! அதும் இல்லாம எங்க இடமா இருந்தால், வயல் வரப்பில் வேலை, மீன் பிடிக்க, மரம் ஏற அப்படி இப்படின்னு நிறைய ஓடி ஆடி வேலை செய்வேன். ஆனால் இங்கே சும்மா இருக்கேன் பசிக்கவே மாட்டிக்கிது” என தொன தொனவென பேசினாள் அருவி.
எனக்காக கொஞ்சம் வந்து சாப்பிடு! வா ஹனி என அவளை பார்த்தான். சரி என இருவரும் கீழே சென்றார்கள். லோகேஷ், அமலா, ஹாரிகா, சுதா, ராமசந்திரன் என அனைவரும் அமர்ந்திருக்க, ஹாரிகாவின் பார்வை அவள் மீது இருந்தது.
அவளுக்கு சேர் நகர்த்தி போட்டு விட்டு அமர வைத்து, அருகில் அமர்ந்து கொண்டான் மோஹித்.
ஹாரிகாவின் கண்களை அவளால் நம்ப முடிய வில்லை. எப்போதில் இருந்து இப்படி மாறினான்? என உள்ளுக்குள் தோன்றி கொண்டே இருந்தது. அருவி மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தாள். அனைவருக்கும் பரிமாறி விட்டு சுதா நிற்க.. அருவி ஒரு வாய் போட்டாள். வாயெல்லாம் தகதகவென எறிய.. ஸ்ஸ் ஹா என முனகியவள் வலியில் முகம் சுனங்கினாள்.
அமலாவின் கூர் பார்வை அருவியை துளைக்க, என்னாச்சு அருவி? என கேட்டார் சுதா. அது வாயில் இரத்தம் வந்திடுச்சு என்றாள்.
மோஹித் அமைதியாக சாப்பிட்டவன் அவள் சொன்னதும் சட்டென திரும்பி பார்த்தான்.
எப்பிடி வந்தது? உனக்கு இந்த இடம் செட் ஆகளையா? என அவர் துருவி துருவி கேட்க..
அருவி உடனே கணவனை பார்த்தாள். “அய்யோ சொல்லிட்டா அவ்ளோ தான்! மோஹித் எதுவும் பண்ணு டா” என சொல்லிக் கொண்டவன்.
“மா அது அவளுக்கு என்விறான்மென்ட் சரி இல்லை முதல்ல அப்படி தான் இருக்கும் போக போக பழகிடும்ன்னு சொன்னேன். அவளோட லிப்ஸ் ரொம்ப சாப்ட் மா!” என்றான்.
அனைவரும் சாப்பிடுவதை விடுத்து ஒரே நேரத்தில் மோஹித்தை பார்த்தார்கள். ஹாரிகாவுக்கு கண்களில் நீர் முட்டி கொண்டது. அவள் வேறு வழி இல்லாமல் அமர்ந்திருக்க, அமலாவுக்கு எக்க சக்கமாக கோபம் வந்தது. ஆனால் வெளி காட்ட வில்லை.
அருவி வாயை திறக்க போக.. மோஹித் மெதுவாக அவளின் தொடையை வருட ஆரம்பித்தான். அவளோ சாக் ஆகி முகத்தில் முத்து முத்தாக வியர்க்க அவனை பார்த்தாள்.
மோஹித் அவளின் தட்டில் ஒரு இட்லியை வைத்து பருப்பு பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி கொண்டே “வாய திறந்த அப்புறம் மேலே வந்ததும், முத்ததோட மொத்தமா வாயையும் சேர்த்து முழுங்கி விடுவேன் என்ன ஒகே வா!” என புருவம் தூக்கினான்.
ம்ம் ஹிம் என தலை அசைத்தாள்.
ம்ம் இந்த இட்லி சாப்பிடு… ஏன்னா எனக்கு பெரிய கண்ணம் பிடிக்கும் ஒரு கடி கடிச்சா ஃபுல் பில் ஆகணும் என்றவன் சாப்பிடு என அதட்டினான். மோஹித் மெதுவாக சொன்னாலும் சுதாவுக்கு அவர்களின் இந்த பரிமாணம் உள்ளுக்குள் நிம்மதி பரவியது. லோகேஷ் அவ்வப்பொழுது மோஹித்தை பார்த்தான்.
இது வரை மோஹித் என்பவன் கோபக்காரன், யாரையும் ஏரெடுத்து பார்க்க மாட்டான். கண்களில் அலட்சியம் தெனாவெட்டு கொட்டி கிடக்கும். கூட பிறந்த என்னுடனே விதண்டாவாதம் செய்வான். அந்த அளவுக்கு யாரையும் வச்சு வேண்டி பார்க்க மாட்டான். ஆனால் இன்று புதியாக ஒருத்தி வந்ததும் அவனது மாற்றம் ஒரே நாளில் ஏராளம். என உணவை முழுவதும் விழுங்கியவன் நொந்து கொண்டே ஹாரிகா மற்றும் அமலா இருவரையும் பார்த்தான் லோகேஷ் என்ன நடக்குமோ என இருந்தது.
அவளை சாப்பிட வைத்து அறைக்கு அனுப்பி விட்டவன் தாயிடம் வந்தான்.
மா!
சொல்லு டா! என்ன?
என்னால அவளை தனியா தூங்க அலோ பண்ண முடியாது. அவளுக்கு பயம் அதனால் அவளை என் கூடவே தூங்க வச்சிக்கிறேன் என சொல்லி விட்டு சிட்டாக பறந்தான். பதில் கூட எதிர் பார்க்க வில்லை.
மாற்றம் பயங்கரமா இருக்கே என ராமசந்திரன் உதட்டிக்குள் சிரிக்க, எனக்கும் அது தான் ஆச்சரியமா இருக்கு. என்றார் சுதா.
நல்லாருந்தா சரி என அவர் கூற..
கொஞ்ச நாளைக்கு தான் என்றார் சுதா.
என்ன சொல்ற? என அதிர்ச்சியுடன் அவர் பார்க்க, உங்க பொண்ணு லாவண்யா இங்கே வரேன்னு ஆடிட்டு இருக்கா! கடைசியான் போன் பண்ணி சொன்னான். அவள் மட்டும் வந்துட்டா எனக்கு என்ன பண்றதுன்னு தான் தெரியல என சுதா யோசனையுடன் முகம் சுனங்கினார்.
நீ அதை பத்தி கவலை படாத என அனைவரும் தூங்க சென்றார்கள். அமலா தன் தங்கையை அமர வைத்து அட்வைஸ் சொல்லி தூங்க வைத்து விட்டு செல்ல.. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல அவனுக்கு இருக்கு என உறங்க முயற்சி செய்தாள்.
இங்கே மோஹித் மற்றும் அருவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அருவி ஊரில் நடந்த அனைத்து கதையையும் அவளை பற்றியும் கூற சுவாரசியமாக கேட்டுக் கொண்டே அவள் மேல் கை போட்டுக் கொண்டு உறங்கி போனான். அருவியும் அவனை பார்த்தபடி அப்படியே உறங்கி போனாள்.
அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மேடம் எழுந்து விட்டார்கள். என்ன செய்வது என தெரியாமல் வெளியே சென்றவள் இரண்டு மணி நேரம் கழித்து வந்தாள். அப்பொழுது தான் சுதா எழுந்து வெளியே வந்தார். அருவி நடமாடுவது தெரிய பொன்னே! ஹே பொன்னே என அழைத்தார்.
அம்மா என சிரித்துக் கொண்டே வியர்வை வழிய வந்தாள். என்ன காலையில் நேரத்தில் எழுந்திருக்க? முகமெல்லாம் வியர்த்து இருக்கு என கேட்டார். வேலை செஞ்சேன் மா! சும்மா இருக்க முடியல.. அதான்.
என்ன வேலை? என சுதா ஆச்சரியமாக கேட்க..
வாங்க என அழைத்து போய் வெளியே காட்டினாள். சுதா பிரமித்து போய் அதே இடத்தில் நின்றவர். என்ன பொண்ணு மா நீ இதை எல்லாம் நீ தான் தனி ஆளாக செஞ்சியா? என கேட்க..
ஆமா என்னாச்சு? சாமி திட்டுவாரா? என பயத்துடன் கேட்டாள்.
ஓ என் பையன்னா அவ்ளோ பயமா? என கேட்டார் சுதா.
அவருக்கு தும்மினால் கூட கோபம் வருமே மூக்கு மேல என்றாள் அருவி.
அடேங்கப்பா தெரிஞ்சு வச்சிருக்கிறயே என சுதா உள்ளே சென்று தன் கணவனை எழுப்பினாள்.
என்ன சுதா? என கண்ணாடியை போட்டுக் கொண்டே வெளியே வந்தார். சுதா சிரித்த படி கொஞ்சம் நம்ம தோட்டத்து பக்கம் வாங்க என கையுடன் அழைத்து சென்று காட்டினார். அருவி அங்கிருக்கும் தேவையில்லாத களைகள் என அனைத்தையும் மம்பட்டி வைத்து செதுக்கி அனைத்து செடிகளுக்கும் தண்ணீர் போக பாத்தி கட்டி, அங்கிருக்கும் ஊஞ்சலை சரி செய்து கீழே இருக்கும் களைகளை செதுக்கி விட்டு, தேவையில்லாத செடிகளை பிடுங்கி கத்தரி வைத்து கட் செய்து கல் மேடை இருக்கையை சுத்தம் செய்து இரு பக்கமும் அழகாக அவளின் திறனை வெளிப்படுத்தி இருந்தாள்.
படிப்பறிவு பணம் காசு இல்லன்னா கூட குடும்பத்தை எடுத்து நடத்துற பொறுப்பு இந்த பொண்ணு கிட்ட இருக்கு சுதா. அந்த பொண்ணு வந்ததும் நம்ம வீட்டு வாசல் இப்போ சொர்க்கம் மாதிரி செதுக்கிட்டா!லட்சுமி கடாட்சம் இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்கு என பெருமையாக கூறியவர். எனக்கு காபி இங்கே தோட்டத்தில் இருக்கும் கல் மேடையில் குடிக்கணும் எடுத்துட்டு வா சுதா. அப்படியே அந்த பொண்ணுக்கும் எடுத்துட்டு வா என்றார்.
காலையில் தூங்கி எழுந்ததும் கண்களை திறக்காமல் படுக்கையில் கைகளை துழாவி பார்த்தான் மோஹித். காண வில்லை அவள். பாத் ரூம் போயிருப்பா என நினைத்து சிறிது நேரம் பிரண்டு படுத்தான். ஆளை காண வில்லை. ஹனி! .
ஹனி!
ஹனிஇஇஇ! என அறையே அதிரும் படி கத்தியவன் எழுந்து பாத் ரூம் சென்று பார்த்தான் இல்லை அவள்.
உள்ளுக்குள் கோபமும் படபடப்பும் சேர்ந்து கொள்ள, அதே கடுமையான முகத்துடன் கீழே இறங்கி வந்தான். அருவி! அருவி என கத்தினான் வீடே அதிரும் படி, அந்த சத்தத்தை கேட்டு அமலா, ஹாரீகா, லோகேஷ், ஜிஸ்னு என மொத்த குடும்பமும் எழுந்து விட்டது.
என்ன வந்தது இவனுக்கு? காட்டு வாசி கூட சேர்ந்து காட்டு வாசி போல கத்திட்டு இருக்கான் என கடுப்புடன் எழுந்து அமர்ந்தாள் அமலா..
டேய் டேய் மோஹித் எதுக்கு டா கத்துற? என்ன ஆச்சு என கேட்டுக் கொண்டே வந்தார். சுதா.
அவளை நீங்க எதுவும் சொன்னீங்களா? எங்கே அவள்? என அத்தனை கோபம் பதட்டம் முகத்தில் தாண்டவம் ஆடியது.
டேய் டேய் கொஞ்சம் பொறு! உன் பொண்டாட்டிய யாரும் எதுவும் சொல்லல! அவள் கார்டன்ல இருக்கா! என சொல்லிக் கொண்டிருக்கும் போதே! அவன் கத்திய சத்தத்தை கேட்டு உள்ளே வந்தாள் அருவி வேர்க்க விறுவிறுக்க..
என்னங்க! என அருவி அழைக்க ..
அவனது பார்வையே உக்கிரமாக இருக்க அவளை முறைத்து விட்டு வேகமாக படியேறினான். சுதா அவளிடம் “போ மா! சீக்கிரம் அவன் ரொம்ப கோவத்தில் இருக்கான்.” என சொல்ல …
அருவி வேகமாக அறையை நோக்கி சென்றாள்.
மோஹித் கோபத்துடன் அவனது அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
வியர்க்க விறுவிறுக்க பதட்டத்துடன் அறைக்கு வந்தாள் தேனருவி.
மோஹித்…?
ஹாரிகா ஷூட்டிங் கிளம்பிட்டா! அங்கே என்ன பண்ண போறா?
வருவாள்.
EPISODE -16
மோஹித் கோபமாக அவனறைக்கு செல்ல, அவனை பின்தொடர்ந்தாள் அருவி. நான் என்ன பண்ணேன்? எதுக்கு இத்தனை கோபத்தில் இருக்காரு? அய்யோ சாமிக்கு என்னாச்சு? என வியர்க்க விறுவிறுக்க அறை கதவை திறந்தாள்.
மெதுவாக சாமி!! என்றவள். வியர்வையை துடைத்துக் கொண்டே மோஹி! என அழைத்தாள்.
வேகமாக அருகில் சென்றவன். எங்கே போன? என எதிரில் இருக்கும் படுக்கையில் அமர்ந்து அவளை பார்த்தான்.
நான் எனக்கு நாலு மணிக்கே முழிப்பு தட்டிடுச்சு. அதான் என்ன பண்றதுன்னு தெரியல அப்படியே கீழே போய் வேலை செய்யலாம்னு. என தயங்கி கொண்டே கூறினாள் அருவி.
அவளின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை சொட்டிக் கொண்டிருக்க, அது அப்படியே நெற்றியில் இருந்து தாடையில் இறங்கி அங்கிருந்து அப்படியே கழுத்து என பயணம் செய்தது. எட்சிலை கூட்டி விழுங்கியவன் இப்பொழுது கொஞ்சம் இயல்பாக “என்னை கேட்காமல் எங்கேயும் போக கூடாது புரியுதா?”
“நீங்க அசந்து தூங்கிட்டு இருந்தீங்களா? அதான் நான் மட்டும் எழுந்து போனேன்.” என அருவி அவனை பார்த்து கூறினாள்.
“உனக்கு எதுக்கு அந்த வேலை? வீட்ல யாரும் வேலை செய்ய சொன்னார்களா?”என சொல்லி கொண்டே அவளை அருகில் வர சொன்னான்.
“இல்ல யாரும் எதுவும் சொல்லல. எனக்கு தான் சும்மா இருக்க முடியல. உங்க அம்மா ரொம்ப பாவம் நிறைய வேலை செய்யறாங்க” என அருவி சொல்லிக் கொண்டிருக்க..
என் மருமகள் மட்டும் தான் என்னை நினைக்கிறா? நீ கூட அம்மாவை நினைக்கல மோஹித் என சொல்லிக் கொண்டே அறை கதவில் இருந்து எட்டி பார்த்தார் சுதா.
மாம் என மோஹித் கத்த… அருவி அவனது கத்தலில் திடுக்கிட்டு பார்க்க.. டேய் இந்த கத்தலுக்கு எல்லாம் ரோஹன், லோகேஷ், லாவண்யா எல்லாரும் பயப்படுவாங்க ஆனால் உன்னை நான் பெத்தவ. சும்மா சும்மா அவளை மிரட்டாத. இந்தா உனக்கு மின்ட் லெமன் டீ, அருவி இந்தா மா உனக்கு நாட்டு சக்கரையில டி. வாங்கிக்கோ குடிச்சிட்டு குளிச்சிட்டு வாங்க சுட சுட இட்லி ரெடி பொண்ணு என அன்பாக பேசினார்.
“சரிங்க மா!” என அருவி கூற..
நல்ல குட்டி டா நீ! என அவளின் தலையை வருடியவர். தன் மகனை முறைத்து விட்டு கீழே சென்றார். அவரை பார்த்து சிரித்துக் கொண்டே டீயை ஒரு மிடுக்கு குடித்தாள். அவளின் முன்னால் மோஹித் கோபமாக இருக்க, மன்னிச்சிடு சாமி! எதுக்கு இத்தனை கோபம்? இனி உங்களை கேட்காமல் எங்கேயும் போக மாட்டேன் கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன். என அருகில் நெருங்கினாள்.
மோஹித் அவளின் கையில் இருக்கும் டீயை வாங்கி டீபாயில் வைத்தவன். அவளின் கையை பிடித்து இழுத்தான். அவள் தயங்கி கொண்டே நகர..
ப்ச் என அருவியின் வலது கையை எடுத்து அவனது இடது பக்க நெஞ்சின் மீது வைத்தான்.
அருவி கண்கள் விரிய பார்க்க, இப்போ புரியுதா? என்றான்.
எதற்கு இப்படி செய்கிறான்? அருவி தன் அருகில் இல்லை என்றதும் அறை முழுக்க தேடினான். அவள் அங்கு இல்லாமல் போகவே இதயம் வேகமாக துடித்தது கூடவே கோபமும் எக்க சக்கமாக தலைக்கு ஏறியது. அந்த நொடி வேகமாக துடிக்க ஆரம்பித்த இதயம் இது வரை அடித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் அவன் உடலில் வியர்வை துளிகள் சரிந்து விழுந்தது. இது கவலை மற்றும் கோபம் கலந்த கலவையான வெளிப்பாடு.
எதுக்கு இப்.. இப்படி அடிக்குது? என அருவி வியர்க்க விறவிறுக்க கேட்டாள்.
“நீ சொல்லாமல் போனதால தான் எனக்கு இப்படி… ” என அத்தோடு நிறுத்தி விட்டான்.
அதற்கு அர்த்தம் அவள் சொல்லாமல் போனதில் ஆத்திரமும், கோபமும் சேர்ந்து கொண்டது.
அருவி என்ன கனவா கண்டாள். இவனுக்கு இத்தனை கோபம் வருமென்று அவளுக்கு எப்படி தெரியும்? இன்னும் அவள் திகைப்பு குறையாமல் நின்றிருக்க, அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவளை முறைத்தபடி அவனது மின்ட் லெமன் டீயை ஒரே மூச்சில் குடித்து விட்டு குளிக்க சென்று விட்டான். இப்போ என்னாச்சு? வெளியே தானே போனேன்? அதுக்கு இம்புட்டு கோபமா? என அதே இடத்தில் வியர்க்க விறுவிறுக்க நின்றாள்.
அரை மணி நேரத்தில் வெளியே வந்தான். கண்களில் அதே நெருப்பு. ஆனாலும் இது டூ மச் டா மோஹித். ஆள் பாதி ஆடை பாதியாக வந்தான். அவளை கண்டு கொள்ள வில்லை. சுதா குளித்து விட்டு வர சொன்னது நினைவு வர, வேகமாக உடை எடுத்துக் கொண்டு அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே உள்ளே குளிக்க சென்றாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் வெளியே வந்தாள். அவளின் உடையை பார்த்தான் புடவை கட்டி இருந்தாள் ஈரமாக இருந்தது. அங்கேயே உடுத்தி இருக்கிறாள். அதிலும் இன்னும் கொஞ்சம் கோபம் ஏறிட கப்போர்டில் இருந்து நேற்று வாங்கி வந்த சுடிதாரை எடுத்து கட்டிலின் மேல் வைத்தான். அவள் விதிர்விதிர்த்து பார்க்க.. மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பார்த்தான்.
இப்பொழுது வாய் விட்டால் அடிக்க கூட செய்வான் என நினைத்தவள் உடையை எடுத்துக் கொண்டு மாற்ற சென்றாள். பின்னால் ஜிப் இருக்க அதில் உறைந்து நின்றாள்.
இன்னும் எவ்ளோ நேரம்? என கர்ஜித்தான். அரக்க பறக்க வந்தவள் தயக்கத்துடன் நின்றாள்.
என்னாச்சு? என கோபமாக கேட்டான். அது பின்னாடி பூட்டல.. என தயங்கி நின்றாள். என்ன பூட்டு என முகத்தை சுளித்தவன் அருகில் வந்தான். அவள் விட விடத்த கோழி போல நின்றாள். பின்னால் திரும்ப வியர்வை துளிகளுடன் மின்னிக் கொண்டிருந்தது முதுகு. இப்பொழுதும் இதயம் துடிக்கிறது ஆனால் வேறு விதமாக. மெதுவாக ஜிப் மீது விரல் வைத்தான்.
அருவி அவனை பின் பக்கமாக தலையை சாய்த்து தெரியாமல் உங்க கிட்ட சொல்லாமல் போயிட்டேன். இனி அப்படி பண்ண மாட்டேன். என் மேலே கோபமா இருக்கீங்களா? என கேட்டாள்.
ம்ம் என முனுமுனுத்தான்.
இனி சொல்லாம போக மாட்டேன். கோபம் வேணாம் என அவள் சொல்ல.. திடீரென அவனது கைகள் அவளின் இடையுடன் அணைத்துக் கொண்டது.
இந்த முறை இதய துடிப்பு அருவிக்கு எகிறி கொண்டிருந்தது. மெல்ல அவளின் பின் கழுத்தில் மீசை முடிகள் உரச பச்சக் என முத்தமிட்டு அவளின் வியர்வை துளியை உறிஞ்சி கொண்டான். இருவரும் மதி மயங்கி அப்படியே நின்றார்கள்.
அந்த நேரம் மோஹித் போன் சிணுங்க.. அவள் பதட்டத்தில் விலக நகர்ந்தாள். அவளை அணைத்த படி போனை எடுத்தான். அம்மா!..
இந்த அம்மா! என போனை எடுத்தவன்.
வரேன் மா! என சொல்லி கட் செய்து விட்டு அவளின் கழுத்தில் முத்தம் பதித்தவன்.
இனி என் கிட்ட சொல்லாம எங்கேயும் போக கூடாது. இது தான் முதலும் கடைசியும் சொல்லிட்டேன் என இடையில் அழுத்தமாக குறும்புடன் கிள்ளினான்.
அம்மாடியோவ் என அவள் கத்திட.. இப்பொழுது தான் கொஞ்சம் சிரிப்பு வந்தது.
அதையும் மறைத்து கொண்டான் கிராதகன். இருவரும் அமைதியாக கீழே சென்றார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் உணவு முடிந்தது. அமலா லோகேஷ் கிட்ட கண் காட்டிட … மோஹித் அது ஹாரிகா உன்னோட படத்தில் தானே நடிக்கிறா? நீ போகும் போது அவளையும் பிக் அப் பண்ணிக்க டா! என்றான்.
மோஹித் தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்து விட்டு நேராக தன் அம்மாவின் அருகில் வந்தவன். மா 10.00 மணிக்கு டியூட்டர் வீட்டுக்கு வருவாங்க. கொஞ்சம் இவளை பாத்துக்கோங்க. என்றான்.
சரி டா என சுதா கூற.. அருவி என்ன பன்றன்னு நான் போன் பண்ணுவேன். கரெக்டா எடுத்து பேசுற!
ம்ம் என உடுக்கை மண்டையை ஆட்டினாள்.
மோஹித் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். ஹாரிகாவை கூட்டிட்டு போக முடியுமா முடியாதா! என லோகேஷ் கேட்க..
மாமா விடுங்க நான் பார்த்துக்கிறேன் என எழுந்தாள் ஹாரிகா.
டாடி நான் கிளம்புறேன் என சொன்னவன். அருவி கொஞ்சம் வா உன் கிட்ட கிளாஸ் பத்தி பேசணும் என கையுடன் வெளியே அழைத்து சென்று விட்டான். அவன் அருவியுடன் ஒட்டிக் கொண்டிருப்பதை அமலாவும் ஹாரிகாவும் பார்க்க தவற வில்லை. உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது பொறாமை.
ராமச்சந்திரன், சுதா இருவரும் பெரிதாக எதையும் கண்டு கொள்ள வில்லை. வெளியே மோஹித் அவளின் உடையை இழுத்து அருகில் ஒட்டியவன். நீ இந்த வீட்டு பொண்ணு. பயப்படாத. என் அம்மா கூட தான் இருக்கணும். யாரு எது சொன்னாலும் நம்ப கூடாது. நான் அப்பப்போ போன் பண்றேன் என கன்னத்தில் முத்தம் பதித்தான்.
அவள் முகம் வெட்கத்தில் சிவந்து சாமி குத்தம் என ஆரம்பிக்க, மோஹித் கோபத்துடன் காலையில் என்னை தவிக்க விட்டதுக்கு உன்னை என்ன பண்ணிருப்பென் தெரியுமா? சரி பாவம் குட்டி பாப்பான்னு விட்டேன். இனி எதுவும் வேலை பண்ண? என கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.
அருவி மட்டும் அதிர்ச்சியில் இல்லை. பின்னால் வந்து கொண்டிருந்த, ஹாரிகா மற்றும் அமலாவும் தான் உறைந்து நின்றார்கள்.
வருவாள்.
EPISODE – 17
இனி எதுவும் வேலை பண்ண? என சொல்லி மென்மையாக அருவியின் கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.
அம்மாடியோவ் என அதிர்ச்சியில் வழக்கம் போல சொல்ல வந்தவளின் அன்ஆடியோவ்வ் என அவனது பற்களுக்கு உள்ளே சிறை பட்டு தவித்து துடித்து கொண்டிருக்க, மோஹித் ஒற்றை கண் அடித்தவன். உதட்டில் பச்சக் என முத்தமிட்டான்.
அருவி கண்களை அகல விரித்து ம்ம் ம்ம் ஹிம் என முனகினாள். அப்பொழுது தன் தங்கையை வெளியே விட அமலா மற்றும் அவளின் பின்னால் வந்த ஹாரிகா இருவரும் மோஹித் அவளுடன் ஒட்டி நின்ற காட்சியை பார்த்து உறைந்து நின்றார்கள். நல்ல வேளை கொஞ்ச நேரத்துக்கு முன் உதட்டில் அவன் கொடுத்த முத்தங்களும், செல்ல கடிகளும் கண்ணில் தெரிந்திருந்தால் பார்வையாலே பொசுக்கி இருப்பார்கள்.
அருவி வேகமாக அவனிடம் இருந்து விலகி மூச்சு முட்ட நெஞ்சை பிடித்த படி பார்க்க, மோஹித் கன்னத்தில் தட்டிய படி ஒழுங்கா படி. தேவையில்லாம யார் கிட்டயும் பேசாத என சொல்லிய படி காரில் ஏறினான். அது பின்னால் வந்து கொண்டிருந்த அக்காள் தங்கைகளின் காதுகளில் நன்றாகவே கேட்டது.
அமலா வஞ்சனையுடன் பார்த்தாள். அருவி அவன் சென்றதும் திரும்பி நடந்தாள். ஹாரிகாவை காரில் போக சொல்லி விட்டு அமலா அருவியை அழைத்தாள்.
ஹேய்! என அழைக்க, அடுத்த நொடி அருவியின் போன் சிணுங்கியது. அருவி பதட்டத்துடன் போனையும் அமலாவையும் பார்த்தாள்.
மீண்டும் மீண்டும் அழைப்பு வர, இந்த முறை அட்டன் செய்தாள்.
போனை எடுக்க இவ்வளவு நேரமா டி? திரும்ப வீட்டுக்கு வரட்டுமா? என மோஹித் குரல் கேட்க.. இல்.. இல்லங்க சாமி என தயங்கி தயங்கி பதில் கூறினாள் அருவி.
அமலாவுக்கு மோஹித் மேல் கொல்லும் வெறி வந்தது. அவளின் மனதில் இப்போவே ஆரம்பிக்க வேணாம் விட்டு புடிப்போம் என சொல்லி கொண்டவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். அருவி அவனிடம் பேசி விட்டு வீட்டுக்குள் வந்தாள். அங்கே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சுதா திரும்ப, அம்மா நீங்க சாப்பிட்டிங்களா? என கேட்டுக் கொண்டே வந்தாள் அருவி.
இல்ல மா இனிமேல் தான் என முகத்தை துடைத்துக் கொண்டே பதில் கூறினார் சுதா.
வாங்க மா உங்களுக்கு நான் பரிமாறுறேன். என அருவி அழைக்க, வேணாம் மா நீ படிக்க தயாராகி இரு உன் புருசன் சொல்லிட்டு போயிருக்கான் என கூறினார்.
அட வாங்க மா! என கையை பிடித்து அழைத்து சுதாவை சாப்பிட வைத்தாள். கிச்சனுக்கு சென்று இதை எப்படி பயன்படுத்தனும்? அதை எப்படி பயன் படுத்துவது? என அவள் கேட்க..
அனைத்தையும் சொல்லி கொடுத்தார். அவருக்கு ஒரு துணை கிடைத்து விட்டது போல இருந்தது. இந்த வீட்டில் யாருமே பேச மாட்டார்கள். ரோஹன் மட்டுமே அவருடன் ஒட்டிக் கொண்டு திரிவான். அது போல இப்போ அருவி.
அதன் பின் டியூட்டர் வந்து விட அருவிக்கு பாடங்கள் சொல்லி கொடுக்க பட்டது. அவளுக்கு பழக மிகவும் கஷ்டமாக இருக்க, தூங்கி தூங்கி வழிந்தாள்.
என்ன இது? இப்படி இருந்தால் எப்போ எல்லாத்தையும் நீ கத்துப்ப? சொல்லு? சரி இல்ல மா நீ என ஆசிரியர் மிரட்டி விட அருவிக்கு அழுகையாக வந்தது. இன்று ஒரு முடிவுடன் இந்த படிப்பு எல்லாம் வேண்டாம் என சொல்லி விட வேண்டும் என காத்திருந்தாள்.
இங்கே படப்பிடிப்புக்கு அனைத்தும் தயாராக இருக்க மோஹித் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.
கரண் இன்னொரு பக்கம் செட் கேமரா மேன், ஆர்டிஸ்ட்ஸ் என அனைவரையும் சரியாக வேலை வாங்கிக் கொண்டிருக்க, நாயகன் தயாராக இருந்தார்.
மோஹித் நான் ரெடி சாட் போலாமா? என அவர் கேட்க..
ஹீரோயின் எங்கே? என மோஹித் மைக்கை பிடித்த படி கடுமையாக சவுண்ட் கொடுக்க அனைவரும் ஒரு நிமிடத்தில் நிசப்தம் ஆகினார்கள்.
உடனே கதாநாயகியின் மேனேஜர் தீட்சி ஓடி வந்தாள். என்னாச்சு? எத்தனை தடவை கூப்பிடறது? சாட் ரெடி ஆகிடுச்சு? ஹீரோ சார் ரெடி! என்ன பண்ணிட்டு இருக்காங்க உங்க மேடம் என அதட்டல் குரலில் கேட்டான் மோஹித்.
அது சார் அது வந்து மேடம்க்கு உங்களை பார்க்கணுமாம்.
வாட் த ஹெல்? என அவனது முகம் கோபத்தில் கொழுந்து விட்டு எரிய.. என்ன என்னாச்சு டைரக்டர் சார்! சாட் ரெடி! இன்னும் என்ன பண்றீங்க என கரன் உள்ளே வந்தான்.
அது வந்து ஹாரிகா மேடம் மோஹித் சார பார்த்தால் தான் சாட்டுக்கு வருவேன்னு சொல்லிட்டாங்க. என தீட்சி நெளிந்து கொண்டே கூற.. டேய் போகாத என கரண் கூற.. என்ன சொல்றாங்க மேடம்ன்னு கேட்டுட்டு வரேன். என சட்டையை மடித்துக் கொண்டு எழுந்து சென்றான் மோஹித்.
நானும் வருவேன் டா! என கரண் அவன் பின்னால் செல்ல, அவனது சட்டையை பிடித்தாள் தீட்சி.. ஹே கைய எட்ரி.. என கரண் அவளை முறைத்து விட்டு நண்பனின் பின்னால் செல்ல.. சாருக்கு கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையா? அவங்க ரெண்டு பேரும் காதலர்கள் தனியா சந்திக்கிராங்க. அங்கே இங்கிதம் இல்லாம எதுக்கு பின்னாடி போறீங்க? என அவன் முகத்தை மெய் மறந்து ரசித்துக் கொண்டே கூறினாள்.
கரண் கோபமாக மோஹித்க்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகுது. அவனோட பொண்டாட்டி வீட்ல இருக்கா! இப்போ மேனா மினுக்கிய எதுக்கு அவன் பார்க்கணும்? அதுக்கு நீ தூது வேற.. என கர்ஜித்தான்.
என்ன? என்ன சொல்றீங்க? என தீட்சி அதிர்ச்சியுடன் கேட்டவள் அவன் அருகில் நெருங்கினாள்.
ஹே ஹே தள்ளி போ! இடியட்.. இந்த பக்கத்தில் வரது, உரசி பேசுறது இதெல்லாம் வச்சுக்கிட்ட கண்ணம் பலுத்திடும் என்றவன் வேகமாக ஹாரிகாவின் கேரவன் நோக்கி சென்றான் கரண்.
அவன் சென்றதும் கண்களில் நீர் முட்டி கொண்டு வந்தது தீட்சிக்கு அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவளும் சென்றாள். என்ன செய்தாலும் இந்த தறி கெட்ட மனது ஆயிரம் திட்டு வாங்கினாலும் அவனை தேடி தான் செல்கிறது.
இங்கே மோஹித் கேரவன் உள்ளே நுழைந்ததும் பாய்ந்து அவனை கட்டி கொண்டாள் ஹாரிகா.
வருவாள்..
அடுத்து என்ன நடக்கும்? பார்ப்போம்.
EPISODE – 18
மோஹித் கடுப்புடன் கேரவனின் கதவை தட்ட திறந்திருந்தது. ஹாரிகா என கோபமாக கத்திக் கொண்டே உள்ளே சென்றான். அடுத்த நொடி அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.
அவளின் அங்கங்களை மோஹித் மேல் போட்டு அழுத்திக் கொண்டே மோஹித் நீ நடிக்கிற? உன்னால் எப்படி அந்த படிக்காத முட்டாள் கூட இருக்க முடியும்? எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு நீ எதோ கட்டாயத்துக்காக தான் அந்த வில்லேஜ் பொண்ணு மேரேஜ் பண்ணிருக்க.. எதுவா வேணாலும் இருக்கட்டும். உன் மனசுல நான் தான் இருக்கேன்னு தெரியும் என அவள் மீண்டும் தொடர்ந்து பேச..
ஹாரிகாஆஆஆ! என கோபமாக கத்தியவன் ஆவேசத்துடன் தள்ளி விட்டான். அவள் எதிரில் இருக்கும் ஒன் சிட்டர் சோபாவில் பொத்தென விழுந்தாள். மோஹித்தின் முகம் கடுமையாக மாறி கண்கள் எல்லாம் சிவந்து போனது. என்ன மோஹித் இது? நான் உன்னோட லவ்வர் என அவள் வலியில் முனகினாள்.
மோஹித் ஹாரிகாவை பார்த்து முறைத்து தன் கோபத்தை கட்டு படுத்தியவன். இன்னொரு தடவை இந்த மாதிரி என் மேலே உரசுற வேலைய வச்சுக்காத! நான் கல்யாணம் ஆனவன். எனக்கு பொண்டாட்டி இருக்கா! Finally உனக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடி . இல்லன்னா கிளம்பி போறதா இருந்தால் ஒரு பிரஸ் மீட் வைக்கிறேன் என்னை பத்தி ஆயிரம் அவதூறு கூட சொல்லிட்டு கிலம்பிடு. எனக்கு வேலைன்னு வந்துட்டா யாரும் முக்கியம் இல்ல. அண்ணன் தம்பி, தெரிஞ்சவங்க தெரியாதவங்க எதையும் பார்க்க மாட்டேன் தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன். உனக்கு இன்னும் 3 நிமிடம் டைம் ஷாட்க்கு வர என சொல்லி விட்டு நகர்ந்தான்.
வெளியில் ஒரு பக்கம் கரண் நின்று கொண்டிருக்க இன்னொரு பக்கம் தீட்சீ நின்றுருந்தாள். கேரவன் கதவுகள் டமாரென உடையும் அளவுக்கு கதவை திறந்து கொண்டு கோபத்துடன் சென்றான் மோஹித்.
கரண் தன் நண்பனின் பின்னால் செல்ல, தீட்சி கேரவன் உள்ளே ஓடினாள். மேடம் என்னாச்சு? என பதட்டத்துடன் அவள் கேட்க..
கெட் அவுட் என கத்தியவள். ஒரு ஆல பெரு மூச்சை விட்டு எப்படியாவது மோஹித்தை அவளிடம் இருந்து பிரித்து விட வேண்டும். எனக்கு கிடைக்காத மதிப்பும், சுக போக வாழ்க்கையும் யாருக்கும் கிடைக்க கூடாது என சபதம் எடுத்துக் கொண்டவள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்தாள் அதை உடனேயே செயல் படுத்த தொடங்கினாள்.
உள்ளே என்ன டா நடந்தது? என கரண் கேட்க.. ஒன்னும் இல்ல விடு! என அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே மேடம் வந்தாச்சு என சத்தம் கேட்க.. அடுத்தடுத்த காட்சிகள் சக் சக்கென நடித்து கொடுத்தாள். அவளின் முகத்தில் எதையும் காட்டி கொள்ள வில்லை. மோகித்தின் முகம் கடுமையை தத்தெடுத்து இருந்தது.
அந்த நாள் மொத்தமாக அவளால் மிகவும் கோபத்தில் இருந்தான் மோஹித். இன்று எடுக்க பட்ட அனைத்து ஷாட்களையும் பார்த்து விட்டு அவனுக்கு திருப்தியாகவே இல்லை. உயிரோட்ட நடிப்பு கொஞ்சம் கூட ஹாரிகாவிடம் இல்லை. அதே கடுப்புடன் அந்த நாள் முடிந்தது. ஷூட்டிங்கில் வாடி வதங்கிய மோஹித் தன்னவளின் மார்பில் இளைப்பார வந்தான்.
ஆனால் இங்கே அவனது தேன் என்ன செய்ய காத்திருக்கிறாளோ? ஹாரிகா சரியாக 9.30 மணிக்கு வந்து சேர்ந்தாள். ஹாரி ஃப்ரெஷ் ஆகிட்டு சாப்பிடு என அமலா அழைக்க, நேராக அவளறைக்கு சென்றாள். நாகரீக உடையை அணிந்து கொண்டு ஃப்ரெஷ் ஆகி வெளியே வந்தாள். அடுத்ததாக மோஹித் 10.00 மணிக்கு வீடு வந்து சேர்ந்தான்.
அவன் வந்ததும் வேகமாக முன்னால் சென்றாள் அருவி. அவளை பார்த்ததும் தொலைந்த உற்சாகம் மீண்டும் நட்டு கொண்டது. அவளை அணைக்க நெருங்கினான்.
அம்மாடியோவ்வ் எல்லாருக்கும் இருக்காங்க என வெட்கத்தில் சிவந்தாள்.
மோஹித் சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகிட்டு வா டின்னர் ரெடி என சுதா கூற.. மேலே வா என அவளை கண்களால் அழைத்தான்.
அருவி என சுதா அழைக்க இதோ அம்மா என அவனை விட்டு சுதாவிடம் ஓடி விட்டாள்.
அங்கு ஹாரிகா என்பவள் இருக்கிறாள் என்பதையே மறந்து போனான்.
சரியாக மோஹித் உணவு மேஜைக்கு சாப்பிட வர, ஹாரிகா எழுந்து சாப்பிட சென்றாள். வா மா வந்து உட்காரு என சுதா பணிவுடன் கூறினாள். இதோ ஆன்ட்டி என மோஹித்தின் எதிரில் அமர்ந்தாள். அருவி நீயும் உட்காரு அவன் கூட சாப்பிடு என வலுக்கட்டாயமாக அமர வைத்தார்.
மோஹித் கண்களில் புன்னகை தாண்டவம் ஆடிட அவளை பார்த்தவாறே உணவை மெல்ல மெல்ல எடுத்து சாப்பிட்டான்.
ஹே இதை வச்சுக்கோ! இது சூப்பரா இருக்கும். இதுல கொஞ்சம் நெய் விட்டுக்க, இந்த பூண்டு பொடி இன்னும் நல்லாருக்கும் என அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறி அவளிடம் கிறுக்கு தனமாக பேசிக் கொண்டே கொஞ்சம் சிரித்தான். அவளை சிரிக்க வைத்தான்.
மொத்தத்தில் அங்கு ஹாரிகா என்று ஒருவள் இருப்பதையே மறந்து போனார்கள் இருவரும்.
ஹாரிகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஆனால் வெளி காட்டி கொள்ள வில்லை. மோஹித் உணவு முடித்து எழும் நேரம் ஹாரிகா அழைத்தாள். மோஹித்..
மோஹித்..
என்னங்க உங்களை அவங்க கூப்பிடுறாக என அருவி கூப்பிட்டு சொல்ல.. அவளின் முன் எதுவும் காட்டிக் கொள்ளாமல் என்ன சொல்லு ஹாரிகா? என அவளை பார்த்தான்.
ஒரு நீண்ட பெரு மூச்சை விட்ட ஹாரிகா அவனை பார்த்து என்னை மன்னிச்சிடு. நீ சொன்னது சரி தான். உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனி உன்னோட வழியில் வர மாட்டேன். இன்னிக்கு நான் அப்படி நடந்திருக்க கூடாது சாரி! இனி நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்சா இருக்கலாம். இப்போ கூட என்னோட வீட்டுக்கு போக தான் தோணுது. ஆனால் என்னோட டாடி கொஞ்சம் சிக்கா இருக்காரு நான் போனால் BP இன்னும் பிரச்னை ஆகிசுச்சுன்னா என்ன பண்றது? பயமா இருக்கு. அதான் இனி நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். என சொல்லி விட்டு பெருந்தன்மையான முகத்துடன் அருவியை பார்த்து விட்டு கை கழுவி விட்டு அவளறைக்கு சென்று விட்டாள்.
அருவிக்கு தலையும் புரிய வில்லை வாலும் புரிய வில்லை. அவள் எதுவும் பேசாமல் எழுந்து கை கழுவி விட்டு பாத்திரத்தை ஜலதரையில் இருந்து கழுவி எடுத்து வைத்து சாப்பிட்ட தட்டை முகர்ந்து பார்த்தாள். டிஷ் வாசர் வாசனை ஒரு திருப்தியை கொடுத்தது. பட்டணத்து வாழ்க்கை எவ்வளவு சொகுசு. எத்தனை சுக போகம்? என பாத்திரம் விளக்கும் சாமான் பவுடரில் இருந்து தோன்றியது.
அவள் ஒரு எண்ணத்தில் இருக்க, அதை களைக்கும் விதமாக அவளின் பின் கழுத்தில் ஆண் வாசனையுடன் சேர்ந்து அழுத்தமான மூச்சு காற்று. அவள் அம்மாடியோ என கத்த ஆரம்பிக்க..ஹே இர்ரி இன்னும் பத்து நிமிசத்தில் மேலே வர.. இல்லன்னா எல்லார் முன்னாடியும் உன்னை தூக்கிட்டு போக வேண்டி வரும் என கண் இமைக்கும் நொடியில் காணாமல் போனான்.
அருவி அப்படியே நின்று கொண்டிருக்க, அம்மாடியோவ் என கிண்டலடித்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் சுதா. அம்மா! என்ன நீங்க என்னை மாதிரி சொல்றீங்க? என சிரித்தாள். சுதாவும் சிரிக்க, சரி வாங்க மா சாப்பிடுங்க என அழைக்க, எத்தனை தடவை? நான் உன்னோட மாமா கூட சாப்பிட்டேன். என்றார்.
மாமாவா? என அருவி முழிக்க..
உன் புருஷனோட அப்பா உனக்கு மாமா தானே! என சுதா சொல்ல..
அதற்குள் அருவியின் போன் சிணுங்கியது. மோஹித் என தெரிந்து கொண்ட சுதா மெல்ல சிரித்த படி..
இந்த ஃபிளாஷ்க் தண்ணி எடுத்திட்டு போ! கொடுத்து விட சொன்னான். என அனுப்பினார்.
சரிங்க மா! என அருவியும் மேலே சென்றாள். அப்பொழுது அங்கு கதவோரம் நின்று கொண்டிருந்த ஹாரிகா அவளை பார்க்க.. அருவியும் பார்த்தாள். ஹாரிகா மென்மையாக புன்னகைத்து கை அசைத்தாள். அருவியும் அதே போல செய்து விடை பெற்றுக் கொண்டு மேலே சென்றாள்.
என்ன பண்றா? இன்னும்.. என மோஹித் நிலை கொள்ளாமல் தவித்தான். கதவு திறக்க பட அடுத்த நொடி பாய்ந்து கொண்டு அவளை சுருட்டி கொண்டவன். Miss you baby என் ஹனி பேபி! Miss you too டிஇஇஇ! என உதட்டில் அத்தனை முத்தம் கணக்கில்லாமல் கொடுத்தவன் அப்படியே அவளுடன் படுக்கையில் விழுந்து முத்தத்தை தொடர்ந்தான்.
மம்.. ஹிஹம்.. க்ம்.. ப்ம் என முனகல் சத்தத்துடன் அவள் துவண்டு விழ இறுதியாக கீழ் உதட்டையும் நாவையும் சேர்த்து கடித்து இழுத்து உதடு தடித்த பின் விடுவித்தான். அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முகம்மெல்லாம் சிவந்து படுக்கையில் கிடந்தாள். அவளின் முகத்தை இமை வெட்டாமல் ரசித்தான். பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் போல.
அருவி வேகமாக முகத்தை மூடிக் கொள்ள.. ப்பா கொல்ற ஹனி என நெற்றியில் முத்தமிட்டான். அவள் கீழ் உதட்டை கடித்த படி வேறு புறம் திரும்பி கொள்ள.. நீ என்னை மிஸ் பண்ணலயா? என கேட்டான். அவளின் முகத்தை ஏந்தி. அப்படின்னா? என அருவி கேட்க.. இன்னிக்கி என்னோட நினைப்பு உனக்கு வரலையா? என மோஹித் அவளின் விரல்களுக்கு முத்தமிட்ட படி கேட்டான்.
அது என அவள் தயங்கினாள். எப்படியும் வாயை திறந்து சொல்ல மாட்டாள் என நினைத்தவன். சரி சொல்லு இன்னிக்கு க்ளாஸ் எப்படி போச்சு? என கேட்டான்.
என்ன கிளாஸ்? அப்படின்னா?
உனக்கு ஒருத்தங்க வீட்டுக்கு வந்து சொல்லி கொடுத்தாங்களே அதை பத்தி கேட்டேன் என்றான்.
உடனே நினைவு வந்தவளாய் எழுந்து அமர்ந்தவள். சாமி எனக்கு அது எல்லாம் தெரியாது. என்னால முடியல. நாளையில் இருந்து வர வேணாம்னு சொல்லிடுக என்றாள். இவ்வளவு நேரமும் கையை பிடித்துக் கொண்டிருந்த மோஹித் விரல்கள் மெல்ல விட்டபடி அதெல்லாம் முடியாது நீ படிச்சு தான் ஆகணும் என உறுதியுடன் கூறினான்.
இல்ல சாமி என்னால முடியாது. என அருவி மறுத்து பேச.. மோஹித் எவ்வளவோ எடுத்து கூறினான். அருவி அதன் பிறகு அழ ஆரம்பித்து விட்டாள். அவளை கண்கள் இடுங்க பார்த்தவன் உடனே போனை எடுத்து டியூட்டருக்கு போன் செய்து வர வேணாம் என அருவியை கண்களால் எரித்து விடுவது போல பார்த்தான்.
சாமி என அவள் பேச வர.. அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் வெடுக்கென அறையின் விளக்குகளை அணைத்து விட்டு படுத்து விட்டான். அடுத்த நாள் அருவிக்கு அவன் ஒரு தடவை கூட போன் செய்ய வில்லை.
அதில் அமலா அனைத்தையும் கண்கானித்து ஒரு திட்டம் தீட்டினாள். அக்காளும் தங்கையும் குதூகலமாக சிரித்து கொண்டார்கள்.
மோஹித்.. ?
அருவி…?
வருவாள்..
EPISODE – 19
அதிகாலை வழக்கம் போல நேரமே எழுந்தாள் அருவி. அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து கீழே சென்றவள் சமையலறையில் சில வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சுதா வரும் வரை.
ஹே அருவி? இந்நேரத்தில் என்ன பண்ற மா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே! என சுதா கூற..
இல்ல மா தூக்கம் வரல என கூறிக் கொண்டே வேற வேலை இருக்கா என கேட்டாள்.
சுதா எதையோ யோசித்து விட்டு வேண்டாம் டி! அப்புறம் உன் புருசன் என்னை திட்டுவான்! நேத்தே உன்னை காணாமல் கத்தி கலாட்டா பண்ணிட்டான். உன் கிட்ட எந்த வேலையும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கான் என்றார் அவர்.
இல்ல அப்படி இல்ல மா நீங்க கொடுங்க அவரு அப்படி எல்லாம் சொல்ல மாட்டாரு என அருவி அனைத்து வேலையும் செய்தாள். சுதாவுடன் சேர்ந்து சமைக்கவும் கற்று கொண்டாள். இப்படியே நேரம் சென்று கொண்டிருக்க “மணி 7 ஆச்சு மோஹித் மின்ட் டி குடிக்க வேண்டிய நேரம். என வேகமாக செய்தவர் இந்தா ம்ம் பிடி போய் அவனுக்கு கொடுத்திட்டு நீயும் குடி. அப்படியே வரும் போது குளிச்சிட்டு வந்திடு. மோஹித்க்கு அப்படி இருந்தால் தான் பிடிக்கும் என்றவர் அவளை அனுப்பி வைத்தார்.
அருவி இரண்டு கப்பையும் எடுத்துக் கொண்டு மேலே சென்றாள். அவளை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை அவன். அதற்குள் கிளம்பி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன செய்ய வேண்டும் என மிரட்டி அதட்டி கொண்டிருந்தான். அவள் அறைக்கு வந்ததும் மோஹித் லேப் டாப் பேக் எடுத்துக் கொண்டு கீழே வந்தான். ஹாரிகாவும் நேரத்தில் கிளம்பி விட்டு உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தாள்.
அருவி குளித்து முடித்து வெளியே வந்து சுற்றிலும் பார்த்தாள். அங்கே அவள் கொண்டு வந்த டீ கப் அப்படியே ருசிக்க படாமல் இருக்க தலையை துவட்டி விட்டு பின்னலிட்டு புடவையை கட்டிக் கொண்டு நெற்றியில் பொட்டு குங்குமம் என அழகாக தன்னை தயார் படுத்திக் கொண்டு கைகள் நிறைய வலையலுடன் கீழே சென்றாள்.
சுதா உணவு பரிமாறிக் கொண்டே திரும்ப வளையல் குலுங்கும் சத்தம் கேட்டது. அட அட எவ்ளோ அழகு என சுதா அருவியை பார்த்த படி மோஹித்தின் தட்டில் சட்னியை இட்லியின் மேல் ஊற்றி விட மாம் என ஆவேசமாக எழுந்தான்.
அதில் அனைவரும் திடுக்கிட்டு பார்க்க, என்ன சுதா என ராமச்சந்திரன் கேட்டார்.
என்ன என்ன டா ஆச்சு? எதுக்கு இப்படி முகத்தை காட்டுற? என சுதா கேட்க..
என்ன பண்ணி வச்சிருக்க? எனக்கு சாப்பிடுற ஃபீல் போச்சு வேணாம் என கோபமாக எழுந்தான்.
அருவி வேகமாக கீழே இறங்கி வந்தவள். என்னங்க.. என்னங்க என பின்னால் ஓடினாள். மோஹித் அவளை கண்டு கொள்ளாமல் வெளியே சென்றவன். டிரைவர் வண்டி எடுங்க என சொல்லி விட்டு அவளை பாராமல் ஏறி சென்று விட்டான்.
அருவியின் முகம் வாடி போக கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது. நேற்று அருகில் இல்லை என்றதும் எப்படி பதறி துடித்தார். ஆனால் இன்று இன்று என்னை பார்க்காமல் சென்று விட்டாரே? என்னோட சேர்ந்து சாப்பிட வில்லை. பேச வில்லை. என நினைத்து கண்ணை தேய்த்தாள்.
ஹாரிகாவின் மனதில் எதோ ரெண்டுக்கும் பிரச்னை. சூப்பர் சூப்பர் படிச்ச நம்மாளயே அவனை அடக்க முடியாது. அடிமை மாதிரி நடத்துவான். படிக்காத இவள் எங்கே இருந்து தாக்கு பிடிக்க போறா! இந்த கோபத்தை கொஞ்சம் கொஞ்சமா கிளப்பி விடணும் என நினைத்தாள்.
அருவி முகத்தை துடைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். சுதா அவளிடம் என்ன ஏது என விசாரிக்க ஒன்றும் இல்லை என மலுப்பினாள். இப்படியே அந்த நாட்கள் போர்க்களம் போல கடந்தது. மாலையும் அதே போல தான். ஹாரிகா வீடு வரும் போது சோர்ந்து இருந்தாள். அந்த அளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டி தீர்த்து வேலையை பெண்டு கழட்டி விட்டான்.
அருவி அவனுக்காக காத்திருக்க, மோஹித் வருவதற்கு நடு இரவை தாண்டியது. அவளுக்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது. கிட்ட தட்ட அந்த வாரம் முழுக்க இப்படியே நடந்து கொண்டான். அவளது போனுக்கு அழைப்பு விடுப்பதே இல்லை. ஏனோ தனியாக விட பட்டவள் போல முகம் வாடி போனது.
அன்று வீட்டுக்கு தாமதமாக தான் வந்தான். வழிய வழிய சென்று அவனுக்கு தேவையானதை செய்ய முயற்சி செய்தாள். மனம் இறங்க வில்லை. கடைசியாக அவளது போனை அவனிடம் நீட்டினாள். எதுவும் பேசாமல் முறைத்து பார்த்தான் மோஹித்.
இது எனக்கு வேணாம் இதுக்கு வேலை இல்லை. எனக்கு யாரையும் தெரியாது. தேவையில்லாம எதுக்கு எனக்கு என்று கூறி நீட்டினாள்.
மோஹித் எதையும் சொல்லாமல் வாங்கியவன் அவளின் கண் முன் சுவற்றில் வீசினான். ஆப்பிள் போன் மூன்று பாகங்களாக உடைந்தது.
அருவி இதை துளி கூட எதிர் பார்க்க வில்லை. இனி சினிமா படம் போனில் பார்க்க முடியாதா? என அழுகை வந்தது. அவன் எப்படியும் பேசுவான் என தான் அவ்வாறு சொன்னாள். போன் சில்லு சில்லாக நொறுங்கி போனது.
அடுத்த இரண்டு நாட்கள் அவன் வீட்டுக்கே வர வில்லை. ஹாரிகா மினுக்கி கொண்டு சென்றாள். மோஹித் வருவான் வருவான் என காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாலை போல வீட்டுக்கு வந்தான். அப்படியே சோபாவில அமர்ந்து கொண்டு எதோ வேலைகளை செய்தான். லேப் டாப் ஓபன் செய்து தீவிரமாக எதையோ செய்து கொண்டிருந்தான். அவன் தன்னை கண்டு கொள்ள வில்லை என அழுகையுடன் அறைக்கு சென்று விட்டாள் அருவி.
வீட்டில் யாரும் இல்லை சுதா, ராமச்சந்திரன் இருவரும் நண்பர் வீட்டு விசேசத்துக்கு சென்று விட அமலா குழந்தையை எடுத்துக் கொண்டு பர்த் டே பார்ட்டிக்கு லோகேசுடன் புறபட்டவள். வீட்ல மோஹித், அந்த சக்காடை, அப்புறம் நீ மூணு பேர் மட்டும் தான் இருக்கீங்க எதுவும் பண்ணி அவள் முன்னாடி நெருக்கமா இருக்க மாதிரி நடந்துக்க அவளே இங்கே இருந்து சீக்கிரம் ஓடிடுவா! என தங்கைக்கு அறிவுரை சொல்லி விட்டு சென்றாள் அக்காகாரி.
அதுவும் சரி தான் என நினைத்த ஹாரிகா அவர்கள் கிளம்பியதும் அவன் அமர்ந்திருந்த சோபா பக்கம் சென்றாள். படத்தின் காட்சிகளை பற்றி பேசி கொண்டிருந்தவன் லேப் டாப்பில் எதையோ தட்டி கொண்டிருந்தான். ஹாறிகா மெல்ல மெல்ல அவன் அருகில் அமர்ந்து லேப் டாபின் அருகில் எட்டி பார்க்க,
டிஸ்கஸ்டிங் என்று லேப் டாப்பை மூடி வைத்தவன் இன்னும் ஒரு நிமிடம் என் பக்கத்தில் இருந்த உன்னை? என பற்களை கடித்தான்.
ஹாரிகா பதட்டத்துடன் சாரி சாரி மோஹித் என எழுந்து ஓடி விட்டாள். போன் கால் வந்தது அதை எடுத்துக் கொண்டு பேச சென்றான். இங்கே அருவி அவனுக்காக சுதாவிடம் கேட்டு மின்ட் டி செய்ய கற்று கொண்டவள் அதே போல ஒன்றை போட்டு அவன் முன் காத்திருந்தாள். பின் எதையோ நினைத்தவள் இங்கே வச்சிட்டு போய் கொஞ்சம் கொரிக்க தீனி எடுத்திட்டு வருவோம் என லேப் டாபின் அருகில் வைத்து விட்டு சமையலறை சென்றாள்.
இது தான் நல்ல சந்தர்ப்பம் என நினைத்த ஹாரிகா அந்த டீயை லேப் டாபின் மீது தள்ளி ஊத்தி விட்டவள் எதுவுமே தெரியாததை போல உள்ளே ஓடி விட்டாள். ஜாலி ஜாலி இப்போவே மோஹித் அவளை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள போறான் என கனவுடன் எட்டி பார்த்தாள்.
அருவி தீனியை எடுத்து வந்தவள் அங்கே டீ ஊற்றி கிடப்பதை பார்த்ததும் உள்ளம் நடுக்கம் எடுத்தது. வேகமாக அவன் வருவதற்குள் துடைத்து விடலாம் என வேகமாக துணியை எடுத்துக் கொண்டு வந்தாள் அதற்குள் மோஹித் வந்து விட்டான்.
எட்சிளை விழுங்கிய படி, அவள் பயத்துடன் பார்க்க, அங்கே லேப் டாப் மேல் டி ஊற்றி இருக்க ஆஃப் ஆகி இருந்தது. சட்டென கோபம் தலைக்கு ஏற திரும்பி பார்த்தான். சா…சாமி ந.. நா.. நான் அ.. அத்.. அது வந்து என திக்கி திணற பார்த்தாள்.
ஹாரிகா நினைத்ததை விட படு கோபமாக இருந்தவன். அருகில் சென்று கையில் இருக்கும் தீனியை தட்டி விட்ட படி ஆக்ரோசமாக கத்தினான். Don’t call me சாமி.. யூ பிளடி இடியட். உன்னை யாரு டி இதை பண்ண சொன்னது? நான் கேட்டேனா? என ஆவேசமாக சோபாவில் பிடித்து தள்ளினான்.
ஹாரிகா வாயை பிளந்த படி பார்த்தாள். அருவி நடுங்கி கொண்டே மோஹித்தின் இந்த அவதாரத்தை பயத்துடன் பார்த்தாள். மோஹித் அங்கும் இங்கும் நடந்தவன்.
இம்சை இம்சை! என்னை டார்ச்சர் பண்ண தானே இப்படி ஒரு வேலைய பண்ண? உன்னால எல்லாம் உன்னால டி! உன்னை யாரு பொய் சொல்லி அன்னிக்கு என பேச வந்தான் அதற்குள் படம் தொடர்பான முக்கிய அழைப்புகள் வர.. போச்சு போச்சு எல்லாம் போச்சு. உன்னை தயவு செஞ்சு என் கண்ணில் பட்ட உன்னை.. போடி போ எழுந்து போ என கத்தினான்.
அருவி விசும்பி உடைந்து அழுதவள் வேகமாக எழுந்து அவர்களது அறைக்கு சென்று விட்டாள்.
மோஹித் தன்னை நிதான படுத்திக் கொண்டு போன் பேசியவன். கரணுக்கு அழைத்தான்.
இங்கே ஹாரிகா அவளது அறையில் குத்தாட்டம் போட்டு குதித்து கொண்டிருக்க அங்கே தேனருவி அறையின் மூலையில் ஒடுங்கி நடுங்கி அழுது கிடந்தாள்.
அடுத்து என்ன நடக்கும்?
– வருவாள்..
EPISODE – 20
அருவி எதையும் அறியும் நிலையில் இல்லை அதே மன ஓட்டத்துடன் அதுவும் மோஹித் பேசிய பேச்சுக்கள் என்ன என நிதானமாக கேட்கவே அதை புரிந்து கிரகித்து கொள்ளவே வெகு நேரம் பிடித்தது. அவளின் கண்களில் நீர் கொட்ட விசும்பி கொண்டே நேராக சென்று படுத்து விட்டாள் சுவற்று மூலையில்.
மோஹித் அங்கும் இங்கும் நடந்தவன் போனை எடுத்துக் கொண்டு கரணிடம் பேச சென்று விட்டான். கிட்ட தட்ட இரவு பத்து மணியை தாண்டியது.
ஹாரிகா நன்றாக ஆர்டர் போட்டு சாப்பிட்டு விட்டு நாளைக்கு எப்படி மோஹித்தை கைக்குள் போட்டு கொள்வது என யோசித்து கொண்டே படுக்கையில் புரண்டாள்.
வீட்டிற்கு ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள். சுதா மற்றும் ராமசந்திரன் இருவரும் விருந்தில் சாப்பிட்டதால் அப்படியே படுத்து விட்டார்கள்.
லோகேஷ், அமலா இருவரும் ஒரு பெரிய ஹோட்டலில் டின்னர் முடித்து விட்டு வந்தார்கள். இங்கு உணவு உண்ணாமல் இருக்கும் நபர்கள் இருவர் தான் அதில் ஒன்று கோபக்காரன் இன்னொன்று அவனிடம் மாட்டி கொண்ட தேனருவி. மணி 12 ஐ தாண்டி இருக்க, அறைக்குள் நுழைந்தான் மோஹித்.
படுக்கையில் தேடினான் காணவில்லை. ஒரு வித பதட்டம் பரவியது. பாத் ரூம் சென்று பார்த்தான். அங்கும் அவள் இல்லை. இப்பொழுது எங்கே சென்றிருப்பாள் என நினைத்தவன். தலையை கோதி விட்ட படி அறையின் விளக்கை போட்டு விட்டான். ச்ச!! என ஆவேசமாக கத்தியவன் வெளியே செல்ல போக.. சுவற்று மூலையில் விசும்பல் சத்தம் கேட்டது.
அய்யோ அவளே தான்! என உள்ளம் கனத்து போக வேகமாக வந்து அவள் அருகில் வந்தவன் மென்மையாக அழைத்தான். அருவி! அருவி..
கண்களை திறக்க முடியாமல் முழித்து பார்த்தவள். எதிரில் மோஹித் இருக்கவும் நடுக்கத்துடன் எழுந்து அமர்ந்தாள். அவனை பார்த்து கை கூப்பி சத்தியமா நான் கொட்டல நம்புங்க என கண்களில் நீர் வழிய பார்த்தாள்.
அதில் மோஹித்தின் இதயம் கனத்து போக.. சரி சரி அழாத நான் நம்புறேன் என்றவன் அவளை எழ சொன்னான்.
கண்களை துடைத்துக் கொண்டு நடுங்கிய படி அவனை பார்த்தவள். ந.. நான் ஒன்னு சொல்லவா?
மோஹித் அருகில் நெருங்கி போதும் அழாத என கண்ணை துடைத்து விட்டான்.
அருவி அழுது கொண்டே என்னை என்.. எனை.. எங்க கிராமத்தில் கொண்டு விட்டுடுங்க. நான் தான் முட்டாள் என்னால இங்கே உங்க எல்லாருக்கும் பாரமா இருக்க முடியாது என கரைந்தாள். அவளின் முகமெல்லாம் சிவந்து போனது.
இந்த வார்த்தைகளை கேட்டதும் மோஹித்துக்கு முதலில் வந்தது கோபம் தான். ஆனால் என்ன செய்ய? சின்ன பெண் தானும் அவ்வளவு கோபமாக நடந்திருக்க கூடாது என நினைத்தவன். இறுக்கி பிடித்திருந்த வீராப்பை தகர்த்து விட்டு அருகில் நெருங்கி, நான் உன்னோட புருசன் நீ என்னோட பொண்டாட்டி என்னை விட்டு எங்கேயும் போக கூடாது புரியுதா?
அவள் எதுவும் பேசாமல் இன்னும் தேம்பி தேம்பி அழுதாள். ப்ச்ச் இப்போ சொன்னது காதில் விழலையா? என அதட்டினான் மோஹித்.
என்னை தான் உங்களுக்கு பிடிக்கலயே? நான் உங்களுக்கு பொருத்தம் இல்ல. உங்க பொட்டியில் நான் டி ஊத்தள நீங்களே ஊத்திட்டு என் என்னை என்னை எப்படி ஏசினீங்க? இந்த ஒருவாரம் என்னை எவ்ளோ கஷ்ட படுத்துனீங்க? என இன்னும் கறைந்தாள். கூடவே அவனது கைகளை விலக்கி விட்டாள்.
யாருக்கு ஹான் யாருக்கு? உனக்கு தான் என்னை பிடிக்கலன்னு அன்னிக்கு நீ தானே டி சொன்ன? என்றவன் அவளின் முகத்தை நிமிர்த்தி நீ ரொம்ப சின்ன பொண்ணு! உன்னை பத்திரமா பார்த்துக்க நினைச்சேன். உனக்கு படிப்பு சொல்லி கொடுத்து உன்னை நிறைய கத்துக்க வைக்கணும்னு நினைச்சேன் ஆனால் நீ! நீ என்ன டி பண்ண? படிக்க முடியாதுன்னு ஆர்பாட்டம் பண்ணி அழுது நாடகம் நடிச்ச. எனக்கு கோபம் வந்தது. அது தான். என்றான்.
அவன் சொல்வது புரிந்தாலும் சொன்ன விதம் ஆக்ரோசமாக இருக்க இன்னும் அழ ஆரம்பித்தாள்.
ஒரு சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் அவளின் முகத்தை பார்க்க பார்க்க மிகுந்த வேதனையாக இருக்க இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் சாரி சாரி என பாயிந்து கட்டிக் கொண்டான்.
ம்ம் ஹி ம் என அவள் இன்னும் அழுதாள்.
ஹே அருவி பிளீஸ் டி! சாரி சாரி டி நான் கோபத்தில் பேசிட்டேன். அந்த டீ லேப் டாப் மேலே ஊத்தி போச்சு! எல்லா வேலையும் எனக்கு அதை நம்பி தான். அந்த கோபத்தில் அப்படி ஆகி போச்சு என மீண்டும் பாய்ந்து அவளை அணைத்தான்.
அவள் மெல்ல நிமிர்ந்து சத்தியமா நான் பண்ணல. பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும் நான் அதை ஊத்தல நம்புங்க சாமி என அவள் அழுதாள். மோஹித் கண்கள் இடுங்க யார் செஞ்சிருப்பா? என் யோசித்தவன் அதை ஓரம் தள்ளி விட்டு சரி நான் அருவிய நம்புறேன். என இறுக்கி அணைத்தான்.
அவனிடம் இருந்து விடுபட போராடினாள். ஹே என்ன டி பண்ற? என அவன் வலு கொடுக்க..
என்னை விடுங்க சாமி! என அவள் முகத்தை திருப்பி கொண்டாள். அவன் மீண்டும் அணைக்க, அவள் விலகினாள்.
ஹே நீயா இப்போ கட்டிக்கல.. நான் இப்பவே பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுப்பேன் சம்மதமா? என கேட்டான்.
பூச்சாண்டி என்றதும் தாவி வந்து அணைத்து கொண்டாள். அவளின் உச்ச தலையை முகர்ந்து இன்னொரு முத்தமிட்டான். சிறிது நேரம் கழித்து நகர்ந்தவன். சரி முகத்தை கழுவு உன்னை ஒரு இடத்துக்கு கூட்டி போறேன்.
பூச்சாண்டியா
மோஹித்தின் உதடுகள் சிரித்தது. அவன் அவளிடம் இல்ல வேற இடம். நீ தான் என்னோட பேச்சை கேட்கும் சமத்து குட்டி ஆச்சே அதனால் உன்னை ஒரு முக்கியமான இடத்துக்கு கூட்டிட்டு போறேன். என்றான்.
ஆனால் நடு சாமம் ஆகி போச்சே!
அதனால் என்ன வாடி என அவளை தள்ளு. தல்லோ வென தள்ளி அழைத்து சென்றான் அந்த இடத்துக்கு.
அங்கு சென்றதும் அருவியின் கண்கள் விரிய நடு சாமத்தில் யாரு சோறு சாப்பிடுவாங்க. என கேட்டாள்.
எனக்கு பசிக்குது உனக்கு வேணாம் தானே அப்போ போ! என்றவன் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தான்.
அருவி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு ஒரு வாய் ஊட்டினான். கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும் அது போல மோஹித் என உள்ளுக்குள் நினைத்தாள். அவனுடன் சேர்ந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டாள்.
வயிறு full ஆ?
அப்டின்னா? என்றாள்.
அது வயிறு நிறைந்து போச்சா!
ம்ம் வயிறு நிறைந்தது என்றவள் அதன் பின் எதுவும் பேச வில்லை.
மோஹித் காரில் செல்லும் போது அவளின் கையை பிடித்துக் கொண்டான். அருவி எதுவும் பேச வில்லை. என்ன பேசுவாள் எரிந்து விழுகிறான். அவனை புரிந்து கொள்ளவே முடியாது என்ற மன நிலையில் பயணம் செய்தாள்.
வீடு எப்போ வரும் என்று மட்டும் கேட்டாள்.
இப்போ நம்ம வேற இடத்துக்கு போக போறோம்!
எங்கே?
சொல்ல மாட்டேன் டி! என்றவன் அழைத்து சென்றான்.
“புஷ்பா படத்துக்கு”
தியேட்டருக்கு வந்திருக்கிறோம் என தெரிந்ததும் இவ்வளவு நேரமும் சோர்ந்து இருந்த முகம் இப்பொழுது பிரிஸ்க் ஆனது.
படம் பார்க்கவா? என அருவி கண்கள் மின்ன கேட்க..
இல்ல தூங்க என்றான்.
அவள் உற்சாகத்துடன் இருந்தாள். இவ்வளவு நேரமும் இருந்த கவலை துளி கூட இல்லை. கண்கள் எல்லாம் இப்பொழுதே விரிய ஆரம்பித்தது. அவனுடன் ஆட்டுக்குட்டி போல சென்றாள்.
உள்ளே சென்றதும் படம் ஆரம்பித்தது. இந்த படத்தில் வரும் அனைத்தும் அவளுக்கு மிகவும் பிடித்தது. அதில் முக்கியமான ஒரு விசயம் ஹே சாமி வா வா சாமி! அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி என்ற பாடல் தான் அவளுக்கு மிகவும் பிடித்தது. அவளின் முகத்தில் இருக்கும் பரவசத்தை தனதாக்கி கொள்ள துடித்தது மோஹித்தின் உதடுகள்.
அருவி என மெல்ல அழைத்தான். பதில் இல்லை படத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஹனி என அவளின் விரல்களை வருடினான். இந்த படம் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு சாமி என மெய் மறந்து பார்த்தாள்.
ஹே ஹனி என மீண்டும் மெதுவாக அழைத்தவன் கைகள் அவளின் இடையில் அழுத்தமாக படிய…
ப்ச்ச படம் பார்த்திட்டு இருக்கேன். நீங்க எதுக்கு என் இடுப்புல கை வைக்குறீங்க என சொல்லி கொண்டே கோபமாக திரும்பினாள். அடுத்த நொடி அவளின் உதடுகளை அவன் கவ்வி கொண்டான்.
தேன் தான்..
அருவி..!
வருவாள்.
EPISODE – 21
படம் பார்த்திட்டு இருக்கேன். நீங்க எதுக்கு என்னோட இடுப்புல கை வைக்கிறீக என சொன்னவளின் உதடுகளை கவ்வி கொண்டான் மோஹித்.
அவளின் முகத்தில் அப்பட்ட அதிர்ச்சி ஆனாலும் அவனது முத்தம் அவ்வளவு தீவிரமாக இருந்தது. ஒரு சில நொடியில் அவள் இருக்கை மாறி இருந்தாள். ஆம் அவள் மோஹித்தின் மடியில் இருந்தாள். அவன் தான் அவளை தூக்கினான். எப்பொழுது? எப்படி என ஆயிரம் கேள்விகள் இருக்கும். அது எனக்கும் இருக்கிறது. ஆனால் எப்படி வந்தாள்? விந்தை தான்.
முத்தம் எல்லை மீறி கொண்டிருந்தது. சாரி சாரி என ஒவ்வொரு முத்தத்துக்கும் இடைவெளியில் ஆயிரம் முறை கூறி இருப்பான். அருவியின் பாடு அதை விட திண்டாட்டம் ஆகி போனது. அவனது முத்தங்களும் தொடுதலும் பாம்பு கடிகளாகவும் இருந்தாலும் இவன் சீரும் பாம்பு தான் கோபத்தில் கொஞ்சலில் அவளை மொத்தமாக சுருட்டி கொள்கிறான். அவளுடன் பின்னி கொள்ள ஆசை தான் ஆனாலும் அவளின் விருப்ப படி பின்னி இளகி இன்பம் பெற வேண்டும் என்பது மோஹித்தின் ஆசை.
நெஞ்சு குழி, கண்ணம், கழுத்து, தோள்பட்டை, உதடு, கீழ் உதடு, மேல் உதடு, மூக்கின் நுனி, மூக்குதியின் மேல், வலது கண்ணம் இடது கண்ணம், கண்கள், பிறை நெற்றி என அனைத்து இடத்திலும் காதலுடனும் பாசத்துடனும் தழுவி முத்தமிட்டான்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகள் கரை புரண்டு ஓடியது. அவளின் வெண்மை நிற வெற்றிடையில் கைகளையும் நுழைத்து சுகந்தத்தை அனுபவித்தான். அவளோ அவனை அணைக்க வெட்கப்பட்டு தவித்துக் கொண்டிருந்தாள்.
இப்படியே இருவரும் ஒன்றாக லயத்து அடுத்த கட்டத்துக்கு செல்ல.. படம் முடிவு பெற்று விளக்குகள் ஒளிர்ந்தது. அருவி பட்டென முகம் சிவந்து சிலிர்த்து உடல்கள் எல்லாம் ஓத காத்தில் விரைக்க உடைகளை சரி செய்து கொண்டு எழுந்து நின்றாள். அவளின் மார்பு பந்தய குதிரையை விட வேகமாக செல்லும் போல அந்த அளவுக்கு இருந்தது.
மோஹித்தின் உணர்வுகளை பார்க்க வெட்கமாக இருந்தது அவளுக்கு. அவனோ எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவளை ஆட்கொள்ள முடியவில்லையே என குட்டி வருத்தம் தான் ஆனால் அதுவும் விருப்ப பட்டு இழக வேண்டும் என விட்டு விட்டான்.
இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். செல்லும் வழியில் மோஹித் அவளை பார்க்க அவளோ வெட்கம் கரை புரண்டு ஓட அவன் பக்கம் திரும்பவே இல்லை. அவனது மனதில் கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ! இருக்கும் இருக்கும் அது தான் முகத்தை இப்படி வச்சிருக்கா! இனி மேல் எல்லை கோட்டை வரையறுக்க வேணும் டா மோஹித் என மனம் சொல்லியது. அவளிடம் எனக்கு என்ன எல்லை? அவள் மொத்தமாக எனக்கு தான் என தோன்ற தலை கோதி கொண்டே எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
கார் நின்றதும் கீழே இறங்கியவள் அவனுக்கு காத்திருக்காமல் வேகமாக சென்று விட்டாள் அருவி. அறையின் வரை உணர்வுகளை அடக்கி வைத்திருக்க மாட்டான் அவளது கணவன். காற்றாட்டு வெள்ளம் போல பொங்கி வந்து அவளை மூழ்கடிப்பான். மோஹித்.
அறைக்கு வந்ததும் ஹே சாமி வா வா சாமி என முனுமுணுக்கும் சத்தம் கேட்டது. எங்கே டா சத்தம் மட்டும் வருது ஆளை காணோம்? என மோஹித் தேட.. அதே மூலையில் படுத்துக் கொண்டாள். கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. எதுவும் பேசாமல் உடையை மாற்றிக் கொண்டு வந்தான்.
அருவியின் உடலில் திடீரென சூடு பரவியது. அவள் வெடுக்கென திரும்ப பின்னால் மோஹித் அவளின் அருகில் படுத்திருந்தான். சாமி! நீங்க நீங்க! என திக்கினாள்.
ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க டி! இப்போ எதுக்கு பெரிய இவள் மாதிரி இங்கே வந்து படுத்த? திமிரா!
“இல்ல எப்பவும் என்னுடைய இடம் இங்கேயோ இருக்கட்டும்” என்று அருவி கூற… அவளது மனதில் இன்று நடந்த விஷயங்கள் ஆனித்தனமாக பதிந்து போனதாக தெரிந்து கொண்டான் மோஹித்.
‘…….’
“அப்போ நீ மேலே வரமாட்ட!” மாட்டேன் என அவள் சொல்ல.. “சரி அப்ப நான் உன் கூட இங்கேயே படுத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு அவள் மேல் கைகளை போட்டுக் கொண்டான்.
“எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அருவி கூற.. “நான் ஏதோ கோபத்தில் பண்ணிட்டேன்! தப்பு என் பெயரில் தான்! இந்த அளவுக்கு உன்னோட சாமி இறங்கி வந்து இருக்கேன். நீ என் மேல கோச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்? அதனால நீ மேல வர வரைக்கும், நான் உன் கூட தான் படுத்துக்குவேன். ” என்று மோகித் விடாப்பிடியாக கூறினான்.
அருவி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. கீழே படுப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஹப்பா என்று திரும்பி திரும்பி படுத்தான். “எப்படி கீழ படுக்கிற? உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது” என்று அவன் மெதுவாக கூற.. வெடுக்கென எழுந்தாள் அருவி.
என்னாச்சு?
சரி வாங்க மேல படுத்துக்கலாம் என்று அவனிடம் கோபத்தை காட்டினாள்.
பாருடா கோவமா இருக்கும் டி! ஸ்டார்டிங்ல குஞ்சு பொரிச்ச கோழி மாதிரி என்னை பாத்தா பயந்து நடுங்குவ! இன்னிக்கி அதட்டி பேசுறியாடி? தைரியமா உனக்கு? என்று மோஹித் கேட்டான்.
இப்ப வரீங்களா? இல்லையா? என்று அருவி மீண்டும் கடுப்புடன் கேட்டாள்.
ம்ம் வரேன் என மேலே இருவரும் படுத்துக் கொண்டார்கள். அவள் போர்வை இல்லாமல் முதுகு காட்டி படுத்துக் கொள்ள.. அவளை பிடித்து அணைத்து போர்வையுடன் சுற்றி கொண்டான். அவளது பின் கழுத்தில் மோகித்தின் சூடான மூச்சு பரவியது.
என்ன பண்றீங்க என்றவள் நெளிந்தாள்.
உடனே இச் என முத்தமிட்டான்.
” க்கிம்” என சிணுங்கினாள்.
நான் முத்தம் கொடுக்க கூடாதா? புதுசா முத்தம் கொடுத்த மாதிரி பண்ற? மூச்சு தானே விட்டேன். மூச்சு விடாம போனா நான் செத்துருவேண்டி என்று மோஹித் விளையாட்டாக கூற… அந்த வார்த்தைகள் கேட்டதும் அடுத்த நொடி பயந்தவள். அவன் பக்கம் திரும்பி இப்படி பேசாதீங்க சாமி என்று எழுந்து அமர்ந்து அவளது தாலியை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
அதை மட்டும் நல்லா கவனி! ஆனா புருஷனை கவனிச்சுடாத என்று கூறியவன். அவளை இழுத்து கட்டிக்கொண்டு உறங்கினான்.
அடுத்த நாள் காலையில் அவர்கள் எழ மிகவும் தாமதமானது. அருவி கூட அசந்து தூங்கினாள். காலையில் எழுந்த சுதாவிற்கு வினோதமாக இருந்தது. ” என்னடா? எப்பவும் அஞ்சு மணிக்கு எல்லாம் எந்திரிச்சு சுட்டியா தெரிஞ்சுக்கிட்டு இருந்த பொண்ணு, இன்னிக்கு என்ன ஆச்சு? என்று படபடப்பாக இருந்தது. “ஒரு வேலை எதுக்கும் பாத்துட்டு வந்துடலாமா? காய்ச்சல் வந்துட்டா என்ன பண்றது? இந்த மோகித் பையன் வேற வீட்டுக்கு வந்தானா? இல்லையா? தெரியலையே? என்று நினைத்துக் கொண்டு சுதா அவர்களின் அறைக்கு விரைந்தார்.
கதவை தட்டவும் முதலில் கண் விழித்தது. அருவி தான். அம்மா என கண்களை தேய்த்துக் கொண்டே திறந்தாள். அது என சுதாவின் கண்கள் அவளின் முகத்தையும் தோற்றத்தையும் ஆராய்ந்தது. அருவியின் முகம் தூக்கமில்லாமல் கண்கள் சிவந்திருக்க, அவளின் கழுத்து எலும்பில் சிவந்த தடம் தெரிந்தது. உடனே அறையின் உள்ளே எட்டி பார்த்தார். மோஹித் படுக்கையில் உறங்கி கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் அருவியின் தோற்றமும் சேர்ந்து உள்ளுக்குள் சந்தோஷமாகி போனது அவருக்கு. இந்த முரட்டு பைய அடங்கி போக கூட ஆள் இருக்கே என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
“சொல்லுங்க மா” என அவள் வெளியே வர.. இல்ல இல்ல அருவி நீ குளிச்சிட்டு வா! நான் உனக்கு மேலேயே டீயும் மோகிக்கு மின்ட் டி எடுத்திட்டு வரேன். என அவர் நகர.. அம்மா நானும் வரேன் என அவள் கீழே வர… சொல்றத கேளு அருவி நீ இன்னும் கொஞ்ச நேரம் கூட தூங்கிட்டு வா! அப்புறம் கூட கீழே வா என்றவர் வேகமாக சென்று விட்டார்.
இங்கே ஹாரிகா உற்சாகமாக இருந்தாள். எப்படியும் சீக்கிரம் அந்த அருவி அவனது ஆக்ரோசமான தோற்றத்தில் சீக்கிரம் ஓடி விடுவாள். இன்று கூட ஓட வாய்ப்பு இருக்கிறது அதனால் பிரச்னை இல்ல. எப்படியும் இன்னும் ஒரு வாரத்தில் நாம் சீக்கிரம் அவன் அறையில் இருப்போம் என நினைத்தவள் அதே மன நிலையுடன் உணவு மேஜைக்கு வந்தாள்.
அருவி குளித்து முடித்து கீழே வந்தாள். ஹாரிகாவின் பார்வை மொத்தமாக இருக்க.. அருவியின் முகத்தை பார்த்ததும் தப்பு கணக்கு போட்டு விட்டாள் ஹாரி.
அடுத்த காட்சியில் மோஹித் அருவியை தூக்கி முத்தமிட்டு படுக்கையில் தள்ளினான்.
வருவாள்…
EPISODE – 22
சுதா சென்றதும் குளித்து முடித்து கீழே சென்றதும் அருவி வேகமாக குளிக்க சென்றாள். தலைக்கு குளித்து புடவை அணிந்து கொண்டு வந்தவள். தாலி கயிற்றில் மஞ்சள் தடவி கண்களில் ஒத்திக் கொண்டு முகத்தில் கொஞ்சம் மஞ்சள் பூசி இருந்ததால் தங்க முகமாக அவள் ஜொலித்தாள். அப்படியே நெற்றியில் அழகான வட்ட பொட்டு, வகுட்டில் குங்குமம் என கையில் உள்ள வளையல் ஒவ்வொரு முறையும் குலுங்கியது.
ஹனி என அழைத்தபடியே அருகில் கைகளால் துழாவினான் காண வில்லை. அவளின் கைகளில் அணிந்திருக்கும் வளையல் காதில் ஒலிக்க அந்த தாலாட்டில் ஹனி ஹனி! என பிதற்றி கொண்டே மீண்டும் உறங்கி விட்டான்.
சரி சுட சுட டீயுடன் எழுப்புவோம் என கீழே சென்றாள். அப்பொழுது தான் ஷூட்டிங் கிளம்பி ஹாரிகா வெளியே வந்தாள். அவளின் கண்ணில் அருவி பட்டு விட உடனே ஆராய்ந்தது. அமில விழிகள் அருவியின் கண்கள் தூக்க மில்லாமல் கருவளையத்துடன் காணப்பட உடனே அவளின் மனம் தப்பு கணக்கு போட்டு விட்டது. விடிய விடிய தூங்காமல் அழுதிருப்பா அது தான் கண்ணு சிவந்து இருக்கு என உள்ளம் குதுகளித்தது.
சுதா அவளை பார்த்ததும் நைட்டு சரியா தூங்கல போல என குறும்புடன் கேட்க… அருவிக்கு என்ன சொல்வது என தெரியாமல் தலைகுனிந்து கொண்டாள். அப்போ விசயம் இந்த ஆன்டி வரைக்கும் தெரிஞ்சுடுச்சா அடுத்து இவளை வீட்டை விட்டு துரத்தி விடுவான் மோஹித் ஜாலி ஜாலி! என உற்சாகத்துடன் உணவு சாப்பிட அமர்ந்தாள் ஹாரிகா.
சரி இந்தா வாங்கிட்டு போ! என அவளுக்கு டி போட சென்றார். வேண்டாம் மா பசிக்கவே இல்ல.. என மோஹித் அருந்தும் மின்ட் டீயை மட்டும் வாங்கி கொண்டு சென்று விட்டாள். என்னங்க!! என்னங்க சாமி! என கத்தினாள். கொஞ்சம் கூட அசைவு தெரிய வில்லை. உங்களுக்கு சோளி இல்லையா சாமி! என கேட்க.. பக்கத்தில் வா! கம் ஹனி என குப்புற படுத்துக் கொண்டே அழைத்தான்.
எழுந்திருங்க நேரம் ஆச்சு? மணி ஆச்சு என அவள் சொல்ல.. போன் விடாமல் சிணுங்கியது. வெடுக்கென எழுந்து அமர்ந்தவன். ஓ சிட் என போனை ஸ்குரோல் செய்து பார்த்து விட்டு உடனே கரணுக்கு அழைத்து வரேன் டா கொஞ்சம் பொறுத்துக்க..
“என்ன டா ம*று பொறுத்துக்க சொல்ற? இதுவே நான் லேட்டா வந்தால்?” என கேட்டான் கரண்.
நீ வந்தால் உன்னை கழுத்த புடிச்சு வெளியே தள்ளுவேன் என்றான் மோஹித்.
கரண் மீண்டும் திட்ட.. எனக்கு வர தெரியும் வை.. முன்னாடி அருவி இருக்கா அவள் முன் உன்னை திட்ட எனக்கு ஓகே தான் உனக்கு சரின்னா நான்..
டேய் மானத்தை வாங்காத சீக்கிரம் வா! என சொல்லி விட்டு கரண் போன் வைத்தான்.
எதுக்கு டி என்னை எழுப்பாமல் நீ மட்டும் கிளம்பின? என மோஹித் அவளிடம் கேட்க. நீங்க தூங்கிட்டே இருந்தால் நான் என்ன பண்ண? என அவள் சொல்ல.. பக்கத்தில் வாடி என குலைந்து கொண்டே கூறினான்.
“உங்க கிட்ட ஒரு விடயம் சொல்லணும்!”
“என்ன? வா வா! வந்து சொல்லு பார்ப்போம்”
அதுக்கு முன்னாடி நீங்க குளிச்சிட்டு வாங்க அப்போ தான் சொல்லுவேன். ம்ம் போங்க என அதட்டினாள்.
அவளை முறைத்து பார்த்தவன். உன்னை வந்து பார்த்துக்கிறேன் என வேகமாக குளிக்க சென்றான். எப்படி சொல்வது? என அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் அருவி.
“இப்போ சொல்லு! என்ன விசயம்?”என அடுத்த கால் மணி நேரத்தில் அவள் முன் நின்றான் அரை குறையுடன். “முதல்ல உடுப்பு உடுத்திட்டு வாங்க!” என வெட்கத்துடன் திரும்பி கொண்டாள்.
இங்கே கீழே ராம சந்திரன் உணவு மேஜைக்கு வந்து விட அவருக்கு உணவு பரிமாறினார் சுதா. “மோஹித் கிளம்பிட்டானா?” என கேட்டுக் கொண்டே மனைவியை பார்த்தார். இன்னும் கீழே வரலங்க. கிலம்பிட்டு இருப்பான் என சுதா கூறி விட்டு கிச்சன் உள்ளே சென்றார்.
என்ன அப்போ மோஹித் மேலே தான் இருக்கானா? எப்படி? அப்போ அவன் ஷூட்டிங் போலயா? என யோசித்தபடி அதே இடத்தில் நின்றாள் ஹாரிகா.
இப்போ என்ன பண்றது? மேலே போய் அவன் கிட்ட பேசலாமா? நேத்து நம்ம பண்ண trick ல அவன் அந்த சிறுக்கி மேலே கோபமா இருப்பான். சோ இது தான் நமக்கு சரியான சந்தர்ப்பம் இதை வச்சு அவன் மனசுல பழைய படி வந்திடனும். என நினைத்துக் கொண்டே மேலே செல்ல முடிவெடுத்தாள்.
என்ன விசயம்? என மோஹித் மின்ட் டீயை ஒரே மூச்சில் குடித்து விட்டு அவளை பார்த்தான். அது என சேலை முந்தியை திருகி கொண்டே தலை குனிந்து நின்றவள். எனக்கு எனக்கு வந்து..
“சீக்கிரம் சொல்லு டி”
“அது எனக்கு கத்துக்க சரி.. அவங்களை வர சொல்லுங்க”
“புரியல டி”
அது தான் சாமி அந்த அம்மா! அது என தலையை சொரிந்தவள். ம்ம் டீச்சர் சரி தான? அவங்களை வர சொல்லுங்க நான் படிக்கிறேன். எல்லாமே கத்துக்கிறேன் என்றாள் அருவி.
“நிஜமா என மோஹித் கேட்க.. ம்ம் நிசம் தான் சாமி நீங்க வர சொல்லுங்க” என்றாள்.
அடுத்த நொடி வானில் பறந்தாள். அவளை இடையுடன் கட்டி தூக்கி கொண்டான். அவளுக்கு அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதை போல இருக்க, அய்யயோ சாமி சாமி! கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் இறக்கி விடுங்க என அவள் நெளிய.. உண்மையாக நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் டி! அது தான் என்னோட ஹனி ரொம்ப ஸ்மார்ட் அண்ட் குட் கேர்ள் என இடையில் எண்ணில் அடங்கா முத்தம் பதித்தவன் மெல்ல கீழே இறக்கி விட்டான்.
எதுக்கு சாமி இப்படி பண்ணீங்க? என அவள் நெஞ்சு கூடு ஏறி இறங்க கேட்க.. மோஹித் அவளை இடையுடன் இழுத்து முத்தமிட ஆரம்பித்தான். அவளின் கண்களில் வெட்கம் மின்ன உதடுகள் துடித்தது. மார்னிங் குட் நியூஸ் சொல்லிறுக்க! ஹனி பேபி! என்றவன் மெல்ல மெல்ல அவளின் உதட்டில் தேவையாக தேனை பருக வண்டாக மாறினான். இருவரது மூச்சு விடும் சத்தம் தான் அந்த அறையில் நிறைந்து இருந்தது. சாமி விடுங்க என அவள் வெட்கத்தில் நெளிய.. அவளை அப்படியே சுவற்றில் ஒட்டி அவளுடன் ஒட்டிக் கொண்டான். முத்தங்கள் மேலிருந்து கீழே பயணம் செய்ய அவள் சுவற்றில் குறுக மோஹித் அவளின் உதடு கண்ணம், கண்கள், காது மடல், குட்டி கடிகள், செல்ல சிணுங்கல், அங்கிருந்து கீழே கழுத்து தோள் பட்டை நெஞ்சு குழி என அவனது பயணம் சிறப்பாக மோகத்தில் சென்று கொண்டிருக்க.. இதோ தடை கல்லாக வந்து விட்டாள் ஹாரிகா.
மோஹித்!! என கதவை தட்டினாள்.
அடுத்த நொடி ஒட்டி இருக்கும் அவனை வேகமாக விலக்கினாள் அருவி. ச்ச இவளை என ஹாரிகாவின் மீது கோபம் வந்தது. அருவி களைந்திருந்த மாராப்பை சரி செய்து அங்கங்களை அடக்கினாள். மூச்சு வாங்க முகமெல்லாம் வியர்க்க விறுவிறுக்க, நின்றிருந்தாள்.
மோஹித் தலையை கோதிய படி கடுப்புடன் கதவை திறந்தான். மோஹித் என ஹாரிகா அழைக்க போக..
“இன்னும் ஷூட்டிங் போகாமல் இங்கே என்ன பண்ற?” என வார்த்தையில் வெட்டி விட்டான் அவளை.
அது வந்து நேத்து நீ.. அது வந்து என ஹாரிகா வார்த்தையில் மழுப்பி கொண்டே அறைக்குள் எட்டி பார்க்க.. உன்னை தான்! என்ன? நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.. அவளை எரித்து விடுவது போல பார்த்தான்.
அவனது பேச்சில் பயந்தவள் இதோ போறேன் என சிட்டாக பறந்து விட்டாள். மோஹித் ஒரு பெரு மூச்சுடன் திரும்ப.. கீழே அம்மா கூப்டுறாங்க வாங்க என அருவி முன்னால் செல்ல.. ஹே என்ன டி போற? என அவளின் கையை பிடித்து இழுத்தான்.
வாங்க சும்மா என அதட்டியவள் அவனுடன் கீழே சென்றாள். ஹாரிகாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது இவ்வளவு பிரச்னை நடந்திருக்கு. இவன் எப்படி சாதரனமா இருக்கான்? அய்யோ ஒண்ணுமே புரியலயே என்ன பண்றது என தீவிரமாக யோசித்தாள். இப்படியே சூட்டிங் சென்றவள் அங்கே மோஹித்திடம் திட்டு வாங்கினாள். அனைவரும் அவளை பார்த்து சிரிக்காத குறை தான். அவமானத்தில் அவளின் முகம் சிவந்தது.
மோஹித் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக மனையாளுக்கு அழைத்தான்.
என்ன டிஇஇஇ? போன் வந்ததா? என உதட்டில் அத்தனை புன்னகையையும் அடக்கி வைத்திருந்தான்.
அருவியின் குரல் தந்தி அடித்தது. படித்துக் கொண்டிருக்கிறாள். மோஹித் வேண்டும் என்றே நல்லா படி வந்து உன்னை கேள்வி கேட்பேன் என போனை வைத்தான். அவளின் முகத்தில் வெட்கம். கடைசியாக முத்தம் வேறு இச் இச் என்று. அதுவே அவளின் வெட்க சிரிப்புக்கு காரணம்.
என்ன டா பொண்டாட்டிக்கு போன் போல என கரண் கிண்டலடிக்க..
நீ மூட்றி என்றான் மோஹித்.
கரண் அப்பொழுதும் விடாமல் சாரே போனை உடைப்பாராம் அப்புறம் அவரே ஆர்டர் பண்ணி சர்ப்ரைஸ் போன் கால்? ஹஹஹ ஒரே பனி விழும் இரவு தான் போல..
இல்ல தேன் நிலவு என்றான் மோஹித். நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொண்டு அதன் பின் தீவிரமாக வேலையில் ஈடுபட்டார்கள்.
ஆனால் இதையெல்லாம் ஸ்கிரிப்ட் பேப்பரை படித்துக் கொண்டே தெரிந்து கொண்ட ஹாரிகாவுக்கு அவமானம், ஒதுக்கம் இதெல்லாம் சேர்ந்து அரக்கி அமலாவிடம் கொட்ட அவளோ இதற்கு முடிவு கட்ட வேண்டும் என லாவண்யாவை அழைத்தாள்.
அடுத்து என்ன நடக்கும்?
வருவாள்..
EPISODE – 23
தினமும் டியூட்டர் பாடங்களை சொல்லி கொடுக்க அனைத்தையும் பொறுமையாக கற்று கொண்டாள் அருவி. எண்கள், தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், அத்தியாவசிய ஆங்கில வார்த்தைகள் என அனைத்தையும் சொல்லி கொடுத்தார்.
ஒவ்வொரு நாளும் இரவு தினமும் பாடங்களை ஒரு முறை மனதுக்குள் ஓட்டி பார்ப்பவள். சிறு பிள்ளைகள் போல போனில் யூ ட்யூப் சென்று சிறு பிள்ளைகள் ரைம்ஸ் பார்ப்பதை போல அனைத்தையும் ஆவலுடன் கற்று கொண்டாள்.
லோகேசுடன் அமலா ஒரு தோழியின் திருமணத்துக்கு பெங்களூர் சென்றிருக்க எப்பொழுதடா அக்கா வருவாள்? என பொங்கிய படி இருந்தாள் ஹாரிகா. ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கும் மிக கொடூரமாக போனது. செட்டில் யாருமே அவளை மதிப்பதில்லை.
இங்கே சோர்வுடன் வீட்டுக்கு வந்தான் மோஹித் அவனது கண்களுக்கு விருந்தாக தெரிந்தாள் அருவி. இரவு நைட்டியில் குப்புற படுத்துக் கொண்டு யூ டியூப்பில் கற்சிவ் ரைட்டிங் ஆங்கில எழுத்துக்களை கால்களை ஆட்டிக் கொண்டே படித்துக் கொண்டே ஒரு நோட் பேடில் எழுதி பார்த்தாள்.
இதை எப்படி போட? ஹான் இப்படி என A for apple என அந்த எழுத்துக்களையும் எழுதி பார்த்தாள். அடுத்த ஒன்று இரண்டு என அவள் படிப்பில் லாயத்து இருக்க.. அவளை தொந்தரவு செய்யாமல் குளிக்க சென்றான் மோஹித். தன்னை ஃப்ரெஷ் ஆக்கி கொண்டு வெளியே வந்தான். இன்னும் அருவி அவனை பார்த்தாள் இல்லை.
நான் ஒருத்தன் வந்தது கூட தெரியாம அவ்ளோ படிப்பில் மூழ்கி போயிட்டாளா? இப்படியே விட்டால் என்னோட நியாபகம் இல்லாம போயிடுமே என நினைத்தவன் மெல்ல அவளின் அருகில் சென்றான் மோஹித்.
ஹனி என அவன் மெதுவாக அழைக்க.. ம்ம் வந்துட்டீங்களா? என வெடுக்கென பார்த்தாள். நான் எப்பொவோ வந்துட்டேன் ஆனால் மேடம்க்கு தான் என்னை கவனிக்க நேரமில்லை என முகத்தை திருப்பி கொண்டான்.
“அப்படி இல்லங்க நான் சின்சியரா படிச்சிட்டு இருந்தேனா! அதனால நீங்க வந்ததை கவனிக்கல என்று கூறினாள் அருவி.
அப்படியா அப்படி என்ன படிச்சிட்டு இருந்த என்று மோகித் கேட்க ஆல்பாபெட்க் அதுல கர்சிவ் ரைட்டிங் எப்படின்னு பாத்துட்டு இருக்கேன். என்று தெளிவாகவும் திருத்தமாகவும் அழகாக பேசிய தேன் அருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்தவனுக்கு எவ்வளவு நேரம் இப்படி உத்தமனாக இருப்பது என்று தோன்ற மெதுவாக அவளின் உதட்டில் முத்தமிட்டான்.
அவள் முகத்தில் அடுத்த நொடி வெட்கம் பூசிக் கொண்டது. நான் படிக்கணும் என அவள் மெதுவாக திரும்பி கொள்ள, நான் சொல்லி தரேன் வா என நோட் pad வாங்கினான். அவளும் ஆர்வத்துடன் அவன் சொல்லி கொடுப்பான் என நினைக்க டைரக்டர் சார் படு பயங்கரமாக அருவியை கவுக்கும் வேலையை சிரத்தையாக செய்ய ஆரம்பித்தார்.
A for என்ன? என மோஹித் கேட்க..
ம்ம் A for apple என எழுந்து அமர்ந்து சமத்து பிள்ளையை போல பதில் கூறினாள் அருவி.
இல்ல டி A for aruvi என கண்ணடித்து காட்டினான் மோஹித்.
அவளின் கண்கள் விரிய இதுவும் சரி தான் என்றாள். உடனே அடுத்தது தான் தலைவன் மாஸ் காட்டினான். B for என்ன? என மோஹித் கேட்க.. ம்ம் என்ன? Ball தான் என்றாள்.
மோஹித் மெதுவாக அவளின் கீழ் உதட்டை கடித்து B for bite என்றான்.
அருவி வெட்கத்தில் நெளிந்தாள். M for mohith வந்து L for lipsசால k for kiss அடிப்பேன் இப்படி. H for hook அதை t for tongue பண்ணுவேன் என முத்தத்தை ஆள படுத்தினான் மோஹித். அவனது இந்த பரிமாணத்தில் ஆடி அசந்து வெட்கம் பூசி நெகிழ்ந்து கிறங்கி நின்றாள் அருவி.
மோஹித் மெதுவாக j for ஜிப் என அவளின் உடைகளை மேய ஆரம்பித்தான். அருவி சிணுங்கிய படி அவனை பார்க்க திராணி இல்லாமல் கண்களை மூடி உதட்டை கடித்து கிறங்கி கிடந்தாள். ம்ம் பேபி.. ஹனி பேபி என்றவன் ரசித்து ருசித்து அவளின் அங்கத்தை மொத்தமாக மென்று தின்ன ஆரம்பித்தான்.
போதும்! Enough என ஆங்கிலத்தில் அழகாக கூறியவளை I want more என்றவன் அவளை மொத்தமாக விழுங்கி கொள்ளாமல் கொஞ்சமே எடுத்துக் கொண்டான். செல்ல சிணுங்கல் என மொத்தத்தில் காதலில் திளைத்தாள். அவனது காதல் தான். இந்த உறவு எதிர்பாராமல் நடந்தது தான் என்றாலும் அவனது குணம் சொக்க தங்கம் தான் இவளையே மொய்க்கும்.
பிடிச்சிருக்கா? என கிறக்கமாக கேட்டான். ம்ம் என ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்தாள். அப்போ எப்போ தர போற? உன்னை? என்றான் நேரடியாக.
வெடுக்கென முழித்து பார்த்தவள். புரியல என்றாள். மோஹித்துக்கு என்ன சொல்வது என தெரிய வில்லை இதற்கு மேல் என்ன விளக்கம் கொடுப்பது என பெரு மூச்சை விட்டவன். ஒன்னும் இல்ல என திரும்பி கொண்டான்.
அவன் திரும்பியதும் அவன் கூறிய விஷயத்தை நினைத்து சிரிக்க ஆரம்பித்தால் அருவி இதையெல்லாம் தெரியாமல் இருப்பாளா? என்ன? திருமணம் ஆகி இருவரும் கூடலில் இணைந்து இருக்கிறார்கள். அவன் எதை கேட்கிறான்? என்று அவளுக்கு நிச்சயமாக தெரியும்.
என்னதான் கட்டாயப்படுத்தி அந்த இரவு அவர்கள் இருவருக்குள்ளும் நடந்தாலும், மொத்தமும் வற்புறுத்தலில் நடக்கவில்லை. தன் கணவன் தான் தன்னை தொடுகிறான் என்று உள்ளுக்குள் ஒரு பட்சி சொல்லிக் கொண்டே இருந்தது. அது காதல் கிளியா? என்று தெரியவில்லை. அவள் அதை எப்பொழுது அவனிடம் சொல்லப் போகிறாள்? அந்த வார்த்தைக்காக தான் மோகித் அவனை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
இப்படியே சின்ன சீண்டல்களும் செல்ல உரசல்களும் , கொஞ்சம் கெஞ்சல் என மொத்தமாக அவளை பூ போல பார்த்துக் கொண்டான் மோஹித். ஒரு மாதம் விருட்டென ஓடிவிட்டது. படப்பிடிப்பு அது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, ஹாரிக்கா அமலாவிடம் மூக்கால் அழ ஆரம்பித்தாள்.
இப்போ எதுக்குடி நீ அழுதுட்டு இருக்க? என்று அமலா கேட்க, என்ன தெரியாத மாதிரி கேக்குற? நீ என்னைய என்ன சொல்லி எங்க கூட்டிட்டு வந்த? அவன் என் பக்கம் திரும்பறதா எனக்கு கொஞ்சம் கூட தோன மாட்டேங்குது. அந்த காட்டுவாசி என்ன பண்ணி தொலச்சானு தெரியல. சூட்டிங் ஸ்பாட்ல எனி டைம் போன் பேசிட்டே இருக்கான். இங்க வீட்டுக்கு வந்தா ரூம்ம விட்டு வெளியே வர மாட்டிக்கிறான். அவனை எப்படி மனச மாத்துறது? எனக்கு பயமா இருக்கு அமலா என்று கத்தினாள் ஹாரிக்கா.
நான் கொஞ்சம் கொஞ்சமா இப்போதான் அந்த லாவண்யாவோட மனச மாத்தி இருக்கேன். இன்னும் பத்து நாள்! பத்தே நாள் தான் பொறுத்துக்கோ. லாவண்யா இங்க வரப்போறா. அவ வந்துட்டா மொத்த ராஜ்யமும் நம்ம கைல.. அவள.. அந்த காட்டுவாசி துண்ட காணோம், துணிய காணோம்னு, கண்டிப்பா ஓட விடல என் பேரு அமலா இல்லை என்று தீர்க்கமாக கூறினாள்.
அமலாவின் பேச்சில் ஹாரிக்காவிற்கு புது நம்பிக்கை பிறந்தது. அக்கா நெஜமா மோஹித் எனக்கு தானே என்று அவள் கேட்க… நீ எதை பத்தியும் கவலைப்படாதே லாவண்யா வருவா. அவள வச்சு நம்ம மூவ் பண்ணிக்கலாம். அதுவுமில்லாம லாவண்யா சொன்னா ராமச்சந்திரன் கேட்பார்ன்னு உனக்கு தெரியும் தானே!! என்று அமலா கூற..
ஹாரிக்காவிற்கு அது சரியாகப் பட்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. லாவண்யா சொன்னால் ராமச்சந்திரன் கேட்பார். அதில் ராமச்சந்திரனின் மொத்த கட்டுப்பாடும் சுதாவிடம் அல்லவா இருக்கிறது. அதை இந்த இரண்டு வஞ்சகிகளும் மறந்து விட்டார்கள் போல. ஆனால் இதை அருவி எப்படி எடுத்துக் கொள்வாள்? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை பார்க்கலாம்.
அமலா கொடுத்த புது நம்பிக்கையில் வளம் வந்து கொண்டிருந்தாள் ஹாரிக்கா. இங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் கரன் அடுத்த கட்ட காட்சிகள் படப்பிடிப்பு என செட் மற்றும் நேரடியாக ஸ்பாட்டுக்கு சென்று படத்திற்கான வேலைகளை முழுமூச்சுடன் இறங்கி தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
தீட்சீ இன்று கேரளா சாரி. அடர் பச்சை வண்ண ரவிக்கை என கூந்தலை விரித்து விட்டபடி பொட்டு சந்தனம் என தேவதை இறங்கி வந்ததைப் போல காட்சி தந்தாள். அனைவருக்கும் ஒரு நிமிடம் நின்று அவளின் அழகை ரசிக்கத் தோன்றும் அந்த அளவுக்கு தீட்சி ஹாரிகாவை விட மிகவும் அழகாக இருப்பாள்.
ஆனால் என்ன செய்ய அவளுக்கு வாய்த்தது இந்த மேனேஜர் போஸ்ட் தான். சினிமாவில் நடிக்கும் ஆசை எல்லாம் அவளுக்கு இல்லை தன் குடும்ப சூழ்நிலைக்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம். சின்ன சின்ன ஆர்டிஸ்ட் சிறு நடிகர்கள் கூட்டமாக நின்று கோஷம் போடும் வேஷங்கள் என அனைத்தையும் ஏற்று நடித்து கொண்டிருக்கிறாள்.
நேராக அவள் கரணை நோக்கி வரவும் அவன் ஸ்கிரிப்ட் பேப்பர் மற்றும் லேப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டு கேமராமேனிடம் போனில் பேசிக் கொண்டிருந்தான். எப்ப சார் வர போறீங்க? இந்த காட்சி ரொம்ப முக்கியமானது. இத செட்டுல தான் வேணாம்னு சொன்னோமே! நேர்ல தான் புடிக்கப் போறோம் என்று கூறிக் கொண்டிருந்தான்.
அவன் பேசி முடித்து பெருமூச்சு விடவும் தீட்சி வந்து அருகில் நிற்கவும் சரியாக இருந்தது எதிரில் ஒரு பெண் உருவம் தெரியவும் மெதுவாக நிமிர்ந்து பார்த்தான்.
தீட்சி புன்னகையுடன் ஹாய் என்று அழைத்தாள். அவளைப் பார்த்த அடுத்த நொடி கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. எதுக்கு இப்படி மினுக்கிட்டு வந்து என் முன்னாடி நிக்கிற? என்ன உங்க ஹீரோயினோட பழக்கம் உனக்கு ஒட்டிக்கிச்சா? என்று கடும் வார்த்தைகளில் கொட்டி வீசினான் கரன்.
தீட்சியின் கையில் பிறந்த நாள் இதயத்தை சுடும் சொற்களை அள்ளி கொட்டியதால் அந்த சூட்டுடன் அவளின் இதயத்தை போல சாக்லெட் உருகி கொண்டிருந்தது.
வருவாள்
EPISODE – 24
கரணுக்கு தனது பிறந்தநாள் சாக்லேட்டை கொடுக்கலாம் என்று கைகளில் வைத்திருந்தவள். அவன் பேசிய வார்த்தைகள் நெஞ்சை குத்தி கிழிக்க அப்படியே நின்று விட்டாள்.
அவள் கண்களில் நீரை பார்த்ததும் “சொப்பா இதை மட்டும் கரெக்டா பண்ணிடு” என்று எரிந்து விழுந்தான்.
என்ன நடக்குது என்று மோகித் அவ்விடத்திற்கு வர, உடனே தீட்சி கண்களை துடைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். மோஹித் அவளை பார்த்ததும் வாட் ஹேப்பன் தீட்சி? கையில் என்ன என்று சாக்லேட்டை பார்த்து கேட்டான்.
ஒன்னும் இல்ல சார் என இயல்பாக பேச முயற்சி செய்தாள் தீட்சி. மோகித்துக்கு தெரியும். தீட்சி மிகவும் பண்புள்ள ஒழுக்கமான பெண் என்று. அதனால் அவளிடம் இயல்பாக பேசுவான். என்ன தீட்சி? இன்னைக்கு திருவிழா போல வந்துருக்கீங்க? என்ன விஷயம்? என்று மென்மையாக கேட்டான்.
கரண் அலட்சியமாக அவளை பார்த்தான். தீட்சி தலையை குனிந்த படி “அது.. அது வந்து எனக்கு பர்த்டே சார். இந்தாங்க சாக்லேட் என்று நீட்டினாள்.
பர்த்டேவா? என்று மோகித்தின் எண்ணம் அருவியின் மீது சென்றது. அவளுக்கு ஹான் மேரேஜ் அன்னிக்கு தான் பர்த் டே என நினைத்தவன். இப்போ ஒன் மந்த் ஆகிடுச்சே! இட்ஸ் ஓகே ஹனி பேபிக்கு எதுவும் வாங்கி கொடுக்கணும் என யோசித்துக் கொண்டே சென்று விட்டான்.
மோஹித் சென்ற அடுத்த நொடி தீட்சியும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். கடைசியாக அவள் அவ்விடத்தை விட்டு செல்லும் போது கரணை அழுத்த பார்வை பார்த்து விட்டு சென்றாள். கரணுக்கு அடுத்த நொடி எந்த வேலையும் ஓட வில்லை. அவனது மனதில் குழப்பமும் கவலையும் சூழ்ந்து கொண்டது. “ச்ச எனக்கு என்னாச்சு?” என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன். வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
டேய் கரண்? என்ன டா இப்படி சொதப்புற? இந்த டீட்டியல்ஸ் எங்கே? VFX ஒர்க் என்னாச்சு? நெக்ஸ்ட் சீன் செட்டு போட்டு எடுக்கணும்னு சொன்னேனே அதை ரெடி பண்ணிட்டயா? சப்போட்டிங் ஆர்டிஸ்ட் எங்கே? அப்படி இப்படி என மோஹித் கேள்வி கணைகளாக எய்தான்.
இல்ல சார் இதோ ரெடி.. அது இது? என தடுமாறினான் கரண். ஒவ்வொரு முறையும் தேவையில்லாத வார்த்தைகளை வசைகளாக பெற்று கொண்டான். அந்த நாள் முடிவில் மோஹித் கோபத்துடன் அவனை முறைத்தான்.
அது மோஹித் என கரண் பேச வர, உன்னோட கவனம் எங்கே இருக்கு? எனக்கு வேலையில் டெடிக்கேசன் இருக்கணும் இல்லன்னா நீ அதை பண்ணாத! உன்னோட இடத்து ஃபில் பண்ண ஆயிரம் ஆட்கள் காத்திட்டு இருக்காங்க. என்றான்.
இல் இல்ல மோஹித் அது நாளையில் இருந்து சரி ஆகிடுவேன் டா என தடுமாறினான். மோஹித் எதுவும் பேசாமல் போனை நோண்டி கொண்டிருந்தவன். நாளைக்கு மட்டும் எதுவும் பிரச்னை ஆச்சு. நீ என் கண்ணு முன்னாடி வந்திடாத! என கூறினான்.
சரி என தடுமாற்றத்துடன் எழுந்தான் கரண். “ஹே ஹீரோயின்க்கு டப் பண்ண டப்பிங் ஆர்டிஸ்ட் அரேஞ்ச் பண்ணிடு. அண்ட் அவங்க சேம்பில் வாய்ஸ் நாளைக்கு நான் கேட்கணும் ஏற்பாடு பண்ணு அதன் பிறகு ஃபைனல் பண்ணலாம்”
“ம்ம் சரி” என கரண் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
வீட்டுக்கு சென்ற கரண் நேராக படுக்கைக்கு சென்று விட்டான். கரணு வந்து சாப்பிடு டா! என்னாச்சு வந்ததும் இப்படி படுத்துக்கிட்ட? என அவனது தாய் மகேஷ்வரி அழைத்தாள்.
நான் அப்புறம் வந்து சாப்பிட்டுக்குவேன். நீங்க சாப்பிட்டு தூங்குங்க என கதவை அடித்து சாத்தியவன். பதுக்கி வைத்திருந்த பியர் பாட்டிலை எடுத்து பருக ஆரம்பித்தான் கரண்.
என்ன டி வரானா இல்லையா? என ஆனந்தன் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். இல்லைங்க அப்புறம் வரேன்னு சொல்லிட்டான் என மகேஷ்வரி உணவை பரிமாறினார்.
எதுக்கு டி இந்த சினிமா வேலை? இவன் கிட்ட எத்தனை தடவை சொல்றேன் ஒரு நாள் நம்ம கடை முன்னாடி வரானா பாரு? என ஆனந்தன் அங்கலாய்த்து கொண்டார். ஆனந்தன் ஒரு ஷோ ரூம் வைத்திருக்கிறார். டீவி, ஃப்ரிட்ஜ், வாசிங் மிசின், AC என எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய ஷோ ரூமின் ஓனர். இரண்டு பிள்ளைகள் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. பெரிய பர்னிச்சர் ஷோ ரூம் வைத்திருக்கும் முக்கிய புள்ளியின் ஒரே வாரிசுக்கு கட்டி கொடுத்திருக்கிறார். அதன் பிறகு கரண் தான் பாக்கி. நல்ல செழுமையான குடும்பம் தான்.
இங்கே கரண் கொஞ்சம் கொஞ்சமாக பியரை குடித்து கொண்டிருந்தான். தப்பு அவள் மேலே? அவள் கிட்ட நான் சாக்லேட் கேட்டனா? மூடிட்டு போக வேண்டியது தானே! என தனக்கு தானே புலம்பினான்.
இல்ல இருந்தாலும் நீ அப்படி திட்டி இருக்க கூடாது. என இன்னொரு எண்ணம் பாடாய் படுத்த, இவளை தேடி நான் போகல. நான் எங்கே இருந்தாலும் அவள் தான் என்னை தேடி வரா! அவளுக்கு வேற வேலையே இல்லையா? என கண்டதையும் புலம்பி தள்ளினான். இனி வர மாட்டாள் நம்ம நிம்மதியா வேலை செய்யணும். என நினைத்துக் கொண்டு உறங்கினான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் பரபரப்புடன் திரிந்தான். ஆனால் எதற்கு திரிந்தான் என்று தான் தெரிய வில்லை. மோஹித் கேசுவல் உடையில் நுழைந்தான். இன்று 24 மணி நேரமும் ஷூட்டிங் என நேற்றே சொல்லி இருந்தான்.
அனைவரும் அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்க, மோஹித் இதோ ரெடி.. மோஹித் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என கரணின் பார்வை ஒரு பக்கமும், கவனம் ஒரு பக்கமும் இருக்க, பற்களை கடித்த படி பார்த்த மோஹித் அவனை அழைத்துச் சென்று விட்டான் ஒரு அரை கண்ணம் சிவக்க..
உணர்ச்சி இல்லாமல் நின்று கொண்டிருந்தான் கரண். டேய் எருமை.. f* you trash.. உனக்கு என்ன கேடு வந்தது? நான் கொடுத்த இடத்தில் தான் ஆடிட்டு இருக்கியா கரண். இது கொஞ்சம் கூட சரி இல்ல டா! எனக்கு விரயம் ஆக்குறது கொஞ்சம் கூட பிடிக்காது. வீட்டில் எதுவும் பிரச்சனையா? என கேட்டான்.
“இல்ல டா” என மறுப்பாக தலை அசைத்தான் கரண்.
அப்புறம் என்ன கேடு வந்தது? என்னை திரும்ப திரும்ப டென்ஷன் பண்ணாத. உன்னால பண்ண முடியலனா சொல்லு நான் வேற ஆளை போட்டுக்கிறேன். என கண்ட படி திட்டினான் மோஹித்.
“அது இன்னிக்கு ஏன் அவள் வரல?” என கேட்டான் கரண்.
எவள்? என மோஹித் அவனை உற்று பார்க்க, அது ஹாரிகா அது ஹாரிகா கூட.. என கரண் தயங்க, what the hell? நீ ஹாரிகாவை லவ் கண்றாவி பண்றேன்னு மட்டும் சொல்லாத! ச்சீ! என முகத்தை சுழித்தான் மோஹித்.
“நான் எவளையும் லவ் பண்ணல.” என உறுதியுடன் கூறினான் கரண். அப்போ யாரை பத்தி என் கிட்ட கேட்ட? என்ன டா உனக்கு கேடு வந்தது? எதுவும் கொடையுதா? சொல்லி தொலை. மண்டையில் பிரச்சனையா? சொல்லு ஹாஸ்பிடல் போகலாம் என கேட்டான் மோஹித்.
சாரி எல்லாமே என்னோட தப்பு தான். நான் கவன குறைவா இருந்துட்டேன். அது எனக்கே நல்லா தெரியுது. இனி அப்படி நடக்காது உறுதியாக சொல்றேன் என தீர்க்கமாக கூறினான் கரண்.
மோஹித் அவனை அழுத்தமான பார்வையை பதிக்க, சத்தியம் டா இனி நீ என்னை திட்டும் அளவுக்கு வச்சுக்க மாட்டேன் என்னை நம்ப மாட்டியா? என கூறினான் கரண்.
“சரி யாரை பத்தி கேட்ட? எந்த பொண்ணு?” என மோஹித் ஆரம்பிக்க, யாரும் இல்ல.. என கரண் வேறு புறம் திரும்பி கொண்டான்.
இப்போ சொல்ற? சொல்லு என கழுத்தை பிடித்தான் மோஹித். அது டேய் சொல்றேன் விடு என இரும்பி கொண்டே பார்த்தான் கரண். சீக்கிரம் சொல்லு நைட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கும் வேலைய நீ தான் பார்க்கணும் என்றான்.
“அந்த தீட்சி தான்” என கரண் சொன்னதும் மோஹித்தின் முகம் புன்னகையில் மாறியது. என்ன டா சொல்ற? லவ்வா? என சிரித்துக் கொண்டே கேட்டான்.
நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. அன்னிக்கு அவளோட பிறந்த நாள்ன்னு தெரியாம உன்னோட முன்னால் காதலியையும் அவளையும் கம்பேர் பண்ணி திட்டிட்டென் அதான் என கரண் சொல்ல வர அதற்குள் ஓங்கி அறைந்திருந்தான் மோஹித்.
மோஹித்!! என அழுத்தத்துடன் அழைத்தான் கரண். ராஸ்கல் உன்னை!… அவளுக்கு வேலை வாங்கி கொடுத்ததே நான் தான் டா! வெளியில் என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டாள். ரொம்ப நல்ல பொண்ணு. அவளை போய் இப்படி பேசி இருக்க. உன்னை என மூக்கில் குத்து விட எகிரினான் மோஹித்.
மோஹித் சார் என வெளியில் அழைக்கும் குரல் கேட்டது. அவள் தான் அவளது குரல் தான் என தெரிந்ததும் நிம்மதியுடன் கரணின் முகம் மாறியது. வயிற்றில் ஒரு பஞ்ச் விட்ட மோஹித் கோபத்தை வெளி காட்டி கொள்ளாமல் வந்தான். சொல்லு தீட்சி? ஒர்க் முடிஞ்சதா? என கேட்டான்.
ரொம்ப தேங்க்ஸ் சார். என மெலிதான புன்னகையை உதிர்த்து இரு வார்த்தை பேசி விட்டு அங்கிருந்து ஹாரிகா இருக்கும் இடத்துக்கு சென்றாள் தீட்சி. எந்த உணர்ச்சியும் இல்லாமல் வந்துட்டு போயிட்டாளா? என எட்டி பார்த்தான் கரண்.
மீண்டும் கரணை வாயில் ஒரு குத்து விட்டான் மோஹித். டேய் நீ ஓவரா போற? என கரண் கூற, எதுக்கு ஹாரிகா பத்தி தப்பா பேசின? எந்த பொண்ணை பத்தியும் பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? ஒவ்வொரு பொண்ணுக்கும் தனிப்பட்ட ஸ்பேஸ் இருக்கு தேவையில்லாம யாரை பத்தியும் லூஸ் டாக் விடாதே என திட்டி விட்டு கோபமாக சென்றான் மோஹித்.
இரவு முழுவதும் ஷூட்டிங் நடந்தது. கரண் கடமையே கண்ணாக எல்லா வேலையையும் பிசிரு இல்லாமல் முடித்தான். அடுத்த நாள் இரவு தான் அனைவருக்கும் வேலை என இருக்க. மோஹித் தன் நண்பன் கரணின் நடவடிக்கையை காண தவற வில்லை.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. லாவன்யா மற்றும் ரோஹன் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
வருவாள்.
EPISODE – 25
“ஹீரோ கிட்ட காஸ்ட்யூம் பத்தி சொல்லிட்டயா கரண்” என மோஹித் கேட்க, ஹீரோ ரெடி ரிகர்சல் பார்த்திட்டு இருக்காரு என்றான் கரண். சரி அடுத்து பேக் ரவுண்ட் ஆர்ட்டிஷ்ட் என மோஹித் ஆரம்பிக்க, மூச்சு விடாமல் இரவு படப்பிடிப்பில் நடக்க இருக்கும் அனைத்து வேலையையும் கச்சிதமாக சொல்லி முடித்தான் கரண்.
“கேடு வந்தவனே? அப்புறம் ஏன் டா ரெண்டு நாள் சொங்கி மாதிரி பிடிப்பில்லாமல் இருந்த? இப்போ பிரிஷ்க் ஆகிட்ட?” என கேட்டான் மோஹித். ஆமா இப்போ திட்டுவ! அப்புறம் என்னை மொத்துவ! போடா என கடமையே கண்ணாக இருந்தான் கரண்.
படப்பிடிப்பு மூன்று மணி வரை நடந்தது. அனைவரும் சோர்வுடன் சென்றார்கள். கரண் தலையை கோதி விட்டபடி தீட்சி இருக்கும் இடத்தை நோட்டம் விட்டான். அடுத்த நொடி பின் மண்டையில் ஓங்கி யாரோ அடிப்பது போல தோன்றியது. ஸ்ஹஆ!! என கரண் வலியுடன் திரும்பி பார்த்தான்.
அங்கே என்ன பார்வை? என மோஹித் முன்னால் வந்து நின்றான். அது சும்மா சூர்ய உதயத்தை பார்த்தேன் என சொல்லிக் கொண்டே சமாளித்தான் கரண். உன்னோட நடவடிக்கை ஒரு நாலு நாளாக சரி இல்ல இரு டி மகனே உன்னை கரப்பான் பூச்சி போல மிதிக்கிறேன் டா என என மோஹித் வீட்டுக்கு கிளம்பினான்.
அதிகாலை நேரத்து மயக்கம் தேனை தேடி வண்டு செல்வது போல இதோ கிளம்பி விட்டான் மோஹித். குளிருதடி அருவி கதகதப்பு வேண்டும் என மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலைபாய வீட்டுக்குள் வேகமாக நுழைந்தான். அவனுக்கு பின்னால் வந்த ஹாரிகா தன் திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே இருக்கிறதே என வறுத்த கடலில் வீடு வந்து சேர்ந்தாள்.
பூனை போல அறைக்குள் நுழைந்தான் மோஹித். திருட்டு பூனை பாலை திருடும் இதோ கிளம்பி விட்டது இந்த பூனை. அருவிஇஇஇ! என அழைத்துக் கொண்டே அவளின் அருகில் மெதுவாக அணைத்து கொண்டான். அய்யோ குளிர்? எப்படி திடீர்னு இத்தனை குளிர் என நெண்டிக் கொண்டே புரண்டு படுத்தாள்.
ஹனி என சொல்லிக் கொண்டே அவளை தன் பக்கம் திருப்பியவன் மெது மெதுவாக முத்தமிட ஆரம்பித்தான். என்ன இந்த நேரத்தில் விடுங்க சாமி என தூக்க கலக்கத்தில் திரும்ப முயற்சி செய்தாள். நான் இருக்க மோட்க்கு உன்னை மொத்தமா பிச்சு தின்னும் வெறியில் இருக்கேன் இதை கூட தரதுக்கு ரொம்ப பிகு பண்ற ஹனி இது ஒன்னும் சரி இல்ல பார்த்துக்கோ என மவுத் ஃப்ரெஷ்னரை வாயில் போட்டு தன்னை தயார் படுத்திக் கொண்டான்.
மொட்டு வாய் கொஞ்சமே திறந்திருக்க, மாதுளை முத்துக்கள் போல பற்கள் நெருக்கமாக அதே சமயம் அழகாக பல்வரிசை இருந்தது அருவிக்கு. ஹனி என அழைத்தவன் உதட்டுடன் உதட்டை பொருத்தி கொண்டான். அருவிக்கு வானத்தில் பறப்பத்தை போல ரெக்கை இல்லாமல் பறந்தாள் மோஹித்தின் முத்தத்தால்.
இரண்டு தேனூரிய உதடுகளும் அவனது முரட்டு உதட்டுக்குள் மாட்டிக் கொண்டது இல்லை விரும்பியே மாட்டிக் கொண்டது பிடிக்கும் மோஹித்தை பிடிக்கும். மேல் உதடு கீழ் உதடு நுனி நா என சுற்றி வளைத்து சப்பு கொட்டி மொத்தமாக உறிஞ்சி கொண்டான்.
உணர்வுகள் உச்சம் அடைந்து அவனை கீழே உந்தி தள்ளியது. வளவளத்த இடையில் ஒரு கையை கொடுத்து தடவிக்கொண்டே வேகமாக கழுத்துக்கு கீழ் உதடுகளும், இன்னொரு கையும் பயணம் செய்தது. சாமி என மெதுவாக அவள் அழைக்க, தடுக்காத கண்டிப்பா வேணும் என அவளை கன்றுபோல ஒட்டிக் கொண்டான்.
இப்படியே அவனது அழும்பல் நான்கு மணி வரை ஒட்டிக் கிடந்தான். அதன் பின் அவளின் மார்பை மஞ்சமாக்கி அங்கேயே உறங்கி போனான். என்னங்க கொஞ்சம் நகருங்க? அய்யோ என்னை விடுங்க! நேரமாச்சு சுதா மா தனியா எல்லாத்தையும் செய்வாங்க. ஹெல்புக்கு ஆள் இல்ல. என்னை விடுங்க என கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள் அருவி.
நகராத அப்புறம் நீ எனக்கு கீழே இருப்ப நான் உனக்கு மேல இருப்பேன். அன்னிக்கு ராத்திரி நடந்தது இப்போ நடக்கும் என முனகி கொண்டே சொக்கி அவள் கழுத்தில் வாசம் பிடித்தபடி உறங்கினான். அய்யோ இவரு ஏன் இப்படி பன்றாரு? என நினைத்தவள் அதன் பின் நகர முயற்சிக்க வில்லை.
அம்மா என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் ரோஹன். சுதா சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தவர். கண்கள் மின்ன செல்லம் எப்படி டா வந்த? எப்போ வந்த? என பறந்தடித்து கொண்டே வந்தார். அவரது முகத்தில் சந்தோஷம்.
தன் அன்னையை கட்டிக் கொண்ட ரோஹன் மெல்ல பிரிந்து, மோஹித் மேரேஜ் பண்ணிட்டானாம் அதை கேட்டு பஞ்சாயத்து பண்ணியே ஆவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு லாவண்யா வந்திருக்கா! என்னையும் கூட்டிட்டு வந்துட்டா மாம் என்றான் ரோஹன்.
சுதா அதை கேட்டதும் சாதாரண தொனியில் விடு டா செல்லம். என்ன மா இப்படி சொல்லிட்டீங்க? அக்காவை பத்தி உங்களுக்கு தெரியும் தானே! என ரோஹன் பதட்டத்துடன் கேட்க, எனக்கு அவளை பத்தி தெரியும் சரி தான். ஆனால் உனக்கு மோஹித் பத்தி தெரியும் தான! அவள் நம்ம சொன்னால் கேட்க மாட்டாள். மோஹித் தான் அவளுக்கு சரி என்றார்.
இதை கேட்டதும் ரோஹன் முகம் புன்னகையில் விரிந்தது. மாம் நீங்க சொல்றது சரி அக்காவுக்கு மோஹித் தான் சரி என இருவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்த ராமசந்திரன் கடை குட்டி மகனை பார்த்ததும் ஹலோ ரோகன் எப்போ டா வந்த? வந்ததும் அம்மா கிட்ட ஒட்டிகிட்ட? என சொன்னார்.
அய்யோ இல்ல டாடி! என புன்னகையுடன் தந்தையின் அருகில் சென்றான். ரோஹன் போதும் போதும் நீ போயி ஃப்ரெஷ் ஆகிட்டு வா அதுக்கு அப்புறம் வந்து உங்க டாடி கிட்ட பேசுவ என அனுப்பி வைத்தார். ஒகே என ரோஹன் அவனது அறைக்கு சென்றான்.
வாங்க உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா என சுதா கேட்டுக் கொண்டே கிச்சன் செல்ல, எங்கே உனக்கு முன்னாடி அருவி இருப்பா! இன்னிக்கி ஆளை காணோம் என கேட்டுக் கொண்டே நியூஸ் பேப்பரை புரட்டினார்.
சுதா புன்னகையுடன் அது ஸ்கியோரிட்டி கிட்ட இப்போ தான் விசாரிச்சென். மோஹித் நாலு மணிக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கான் போல. அதனால் அருவி வரல என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே கூறினார். ராம சந்திரன் உதட்டில் மென் புன்னகை தோன்ற அப்படியே மனைவியின் பக்கம் திரும்பியவர் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டாங்களா? சண்டை சச்சரவு எதுவும் இல்ல தான என கேட்டார்.
என்னை பொறுத்த வரைக்கும் நம்ம முன்னாடி இருக்க மோஹித் வேற, அருவி கூட இருக்கிற மோஹித் அவன் மோஹித் தானான்னு சந்தேகம் தான். அந்த அளவுக்கு இருக்கான். என்னமா பார்த்துக்கிறான் தெரியுமா? அருவியையும் சும்மா சொல்ல கூடாது. நல்ல பண்பான பொண்ணு. முதல்ல கூட எனக்கு பிடிக்கல ஆனால் அவள் கிட்ட பேசும் போது நல்ல குணம்ன்னு தெரிஞ்சுகிட்டேன் என்றார் சுதா.
இப்படி அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அம்மா நான் வந்துட்டேன் என லாவண்யா வீட்டுக்குள் நுழைந்தாள்.
வருவாள்..
Episode -26
அம்மா நான் வந்துட்டேன் என வீட்டுக்குள் நுழைந்தாள் லாவண்யா. தன் மகளை பார்த்ததும் ராமசந்திரன் முகம் பூரிப்பில் வா டா லாவண்யா செல்லம். என்ன நீ மட்டும் வந்திருக்க மாப்பிள்ளை, முக்கியமா என்னோட பேத்தி எங்கே? என அழைத்தார்.
அவங்களோட தாத்தா வீட்டில் விட்டு வந்திருக்கேன். என்ற லாவன்யா தன் அன்னையை பார்த்து விட்டு ப்பா நான் வந்தது உங்களுக்கு மட்டும் தான் சந்தோசம் போல..அம்மாவுக்கு பிடிக்கலயா? நான் வந்தது? என வாசலில் இருந்து உள்ளே வரும் போதே ஏழரையை இழுத்து விடும் பேச்சுக்களுடன் உள்ளே நுழைந்தாள்.
சுதா சிரித்துக் கொண்டே வா லாவி நான் எனக்கு ரொம்ப சந்தோசம். இதோ இப்போவே உனக்கு பிடிச்ச எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து செஞ்சு போடுறேன் என்றார். அவரின் மனதில் ரோஹன் சொன்ன போல ஆடாமல் இருக்க மாட்டாள் போலயே! அய்யோ என்ன நடக்க போகுதோ! என நினைத்தார்.
அவள் வந்த அரவம் கேட்டு வேகமாக உள்ளே இருந்து வந்தாள் அமலா அவளின் பின்னால் ஜிஸ்னுவை தூக்கி கொண்டு வந்தான் லோகேஷ். இன்னொரு பக்கம் கதவை திறந்து கொண்டு ஹாரிகா வந்தாள்.
ப்பா! என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன்? எவ்ளோ தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியத்தை பண்ணிருப்பான்? என குதித்தாள். சுதா முறைத்துக் கொண்டே தன் கணவனையும் மகளையும் பார்த்தார். என்னாச்சு மா? வந்து சாப்பிடு அப்புறம் பேசிக்கலாம் என சொல்லிக் கொண்டே அவர் அழைக்க, இல்ல இன்னிக்கி ரெண்டில் ஒன்னு தெரிஞ்சாகணும். எங்கே உங்க சின்ன மருமகள் எதோ காட்டில் இருந்து கூட்டிட்டு வந்திருக்கான் போல அந்த மோஹித் பையன். என்னோட புகுந்த வீட்டில் எனக்கு அவமானமா இருக்கு. இன்னும் மகாராணி கீழே வரலையா? நல்லா விளங்கும் குடும்பம். இப்படி பெரிய வீட்டு பசங்களையா வளைச்சு போட திரியராளுங்க என லாவண்யா என கத்திக் கொண்டிருந்தாள்.
ரோஹன் சோம்பலை முறித்தபடி தன் அன்னையின் அருகில் வந்து நின்றவன் அப்படியே சுதாவின் மேல் சாய்ந்து கொண்டான். லாவன்யா இன்னொரு பக்கம் காட்டு கத்தலாக கத்தி கொண்டிருந்தாள்.
என்ன டா இவள் இந்த கத்து கத்துறா? என சுதா ரோஹனிடம் சொல்ல, அம்மி அம்மி மி என ரோஹன் பதட்டத்துடன் அழைத்தான். ப்ச் என்ன டா என சுதா கேட்க, அண்ணன் வந்துட்டான். என்ன? என சுதா புரியாமல் பார்க்க, ம்மி அங்கே பாரு மேலே கைய கட்டிட்டு நிக்கிறான். என ரோஹன் சிரித்துக் கொண்டே கூறினான்.
ராம சந்திரன் தன் மகளை சமாதானம் செய்யும் பொருட்டு பேச வர, ப்பா நீங்க கம்முன்னு இருங்க என லாவண்யா உயிரை பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தாள். ஹாரிகா மற்றும் அமலா நிம்மதியுடன் ஆனந்தமாய் பார்த்தார்கள். எப்படியோ லாவன்யா வந்து விட்டாள். இனி நிறைய சம்பவங்கள் நடக்க போகிறது. இதை காரணமாக வைத்தே அந்த ஒண்ட வந்தவள துரத்தி விடலாம் என தோன்றியது.
அய்யோ போச்சு டா மோஹித் அங்கே இருந்து முரைச்சு பார்க்கிறான். இப்போ என்ன நடக்கும்னு தெரியல என சுதா சொல்ல, மா என்ஜாய் பண்ணுவோம். இவள் அங்கே எந்த வேலையும் செய்யறது இல்ல மகாராணி மாதிரி மாமாவை அதிகாரம் பண்ணிட்டு இருக்கா! யாருக்கும் அடங்கரது இல்ல… மோஹித் இப்போ வந்து அவளை அடிச்சா அதை மாமா வீடியோ எடுத்து அனுப்ப சொன்னாரு என சிரித்தான் ரோஹன். டேய் கம்முன்னு இரு டா! என சுதா சிரித்துக் கொண்டே இருவரும் முனும்னுத்துக் கொண்டு நிற்க, அம்மாஆஆ! என உரக்க அழைத்தாள் லாவண்யா.
அனைவரின் பார்வையும் சுதாவின் மீது செல்ல, உடனே ரோஹன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அக்கா இதை இதையெல்லாம் அம்மா கிட்ட கேட்டால் என்ன தெரியும்? என்றான்.
என்ன டா பேசுற? என லாவண்யா பற்களை நரணரத்த படி கேட்க, அக்கா பேசாமல் இதை மோஹித் கிட்டயே கேட்டிடு! என்றான். வரட்டும் டா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேட்பேன் என உச்ச ஸ்தானியில் குதித்தாள்.
அமலாவின் மனம் தனது திட்டம் சீக்கிரமாக நிறைவேற போகிறது என குதூகலமாக இருந்தாள். ஹாரிகா அதைவிட ஒரு படி போய் மோஹித் இனி நமக்கு தான் என நினைத்தாள்.
ரோஹன் தீவிர முகத்தை வைத்துக் கொண்டு அக்கா இதை நீ கொஞ்சம் மேலே பார்த்து சொல்லு என்றான். அவன் இங்கே வரட்டும் என லாவண்யா சொல்ல, அக்கா வந்தாச்சு என்றான் ரோகன். என்ன எங்கே டா? என லாவண்யா கேட்க, அதோ அங்க என சிக்னல் காட்டினான். அனைவரும் ரோஹன் கை காட்டிய திசையை பார்க்க அங்கே மோஹித் ஆம் கட் பனியனில் கைகள் இரண்டையும் கட்டிய படி கீழே நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
இவ்வளவு நேரமும் கொதிக்கும் எண்ணெயில் சிந்திய தண்ணீரை போல வெடித்துக் கொண்டிருந்தவள். இப்போது வாய் மூடிக் கொண்டாள் தன் தம்பியை பார்த்ததும். இந்த வீட்டிலேயே மோஹித் கொஞ்சம் வித்தியாசமானவன். சிறு வயதில் இருந்தே யாரும் அவனிடம் அதிகமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள். எப்பொழுதும் லோகேஷ் லாவண்யா இருவரும் கொஞ்சி கொள்வார்கள் அடித்து பிடித்து கொள்வார்கள். அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டான். அவன் தனி காட்டு ராஜா. அதில் ரோஹன் கொஞ்சம் வித்தியாசம் தன் அன்னையுடன் ஒட்டி கொண்டே திரிவான். நான்கு பிள்ளையும் வேறு வேறு ரகம். வளர வளர முகத்தில் அடித்தார் போல வெட்டி பேசும் குணம் மோஹித்திடம் இருக்க, யாரும் அவனிடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். கடைசியில் பார்த்தால் நியாயம் மோஹிதிடம் தான் இருக்கும்.
இப்பொழுது ரோஹன் தன் அக்காவின் அருகில் வந்து, அக்கா மோஹித் வந்தாச்சு உன்னை தான் பாக்கிறான். நீ இப்போ கேளேன்! எதோ நாலு வார்த்தை கேட்கணும்ன்னு சொன்னல்ல இப்போ கேளு! என அழகாக கோர்த்து விட்டான்.
மோஹித் மெதுவாக கீழே இறங்கி வந்தவன். மா எனக்கு மின்ட் டி, அண்ட் அருவிக்கு பிளாக் டீ வேணும் என படிகட்டின் கைப்பிடியில் தட்டி கொண்டே கூறினான். லாவன்யா தன் அன்னையை முறைக்க, என்ன மா போறீங்களா இல்லையா? என புருவம் சுருக்கிய படி பார்த்தான்.
இதோ போறேன் மோஹித் என சுதா கிச்சன் செல்ல, அக்கா நீ மோஹி கிட்ட எதோ கேட்கனும்ன்னு ஃப்ளைட் ல வரும்போது கூட சொல்லிட்டே வந்த கேளு கா! என இன்னும் தூண்டி விட்டான் ரோஹன். லாவன்யாவை அல்ல மோஹித்தை.
அமலா மற்றும் ஹாறிகா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அமலா அவளை பார்த்து லாவண்யா நீங்க கேளுங்க என வெளிப்படையாக கூறினாள். அது வந்து என லாவன்யா தடுமாறி கொண்டே மோஹித் என்ன பண்ணிருக்க? நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல சொல்லிட்டேன். ஒரு பொண்ணுக்கு ப்ராமிஸ் பண்ணிட்டு அதை ப்ரேக் பண்றது உனக்கு தப்பா தெரியலையா? என்றாள்.
இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு கேட்கிறேன் என்றான் மோஹித் தெனாவட்டாக. ராம சந்திரன் அமைதியாக இருக்க, ப்பா என்ன அமைதியா இருக்கீங்க அவனை கேளுங்க. லோகேஷ் டேய் நீயும் அமைதியா இருக்க? என லாவண்யா துணைக்கு அழைக்க, ஆமா பா லாவி சொல்றது சரிதான்.. என ஒரு வழியாக பேசினான்.
அந்த நேரம் சுதா இரண்டு கப்பை எடுத்துக் கொண்டு வர, மோஹித் அமைதியாக வாங்கி கொண்டு அவனறைக்கு ஏறினான். ஹே டேய் என லாவண்யா மோஹித்தை அழைக்க, என்ன சொல்லு சீக்கிரம் ஜில்லுன்னு ஆகிடும்! எதுக்கு கூப்பிட்ட? என்றான் மோஹித்.
ஹாரிகா மற்றும் அமலா அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். டேய் நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போற! என லாவண்யா கேட்க, போயிட்டு வந்து உனக்கு explain பண்றேன். இப்போ எனர்ஜி மொத்தமும் உனக்கு ட்ரெயின் ஆகிடுச்சு போ போய் ப்ரேக் பாஸ்ட் சாப்பிடு போ என சென்று விட்டான்.
வருவாள்
EPISODE – 27
மோஹித் மேலே சென்றதும் உதட்டை கடித்த படி ரோஹன் மற்றும் சுதா சிரித்தார்கள். ஹாரிகா மற்றும் அமலா என இருவரும் லாவன்யாவை பார்த்தார்கள். இவள் எதுவும் பிரயோஜனம் ஆவாளா? என பார்த்தார்கள். லாவண்யா பெரு மூச்சை விட்ட படி பார்க்க, வா லாவி வந்து சாப்பிடு மா செல்லம். என அழைத்தார் ராமச்சந்திரன்.
மேலே சென்ற மோஹித் அருவியை எழுப்பினான். ஹனி!! ஹனி என அழைத்துக் கொண்டு அவள் மேல் விழுந்தான். “அம்மாடியோவ்” என அதிர்ந்து கொண்டே எழுந்தாள் அருவி.
என்ன டி ஆச்சு? எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க? என மோஹித் கேட்டான். அய்யோ மணி என்னன்னு பார்த்தீங்களா? அய்யோ அம்மா என்னை என்ன நினைப்பாங்க? என கேட்டுக் கொண்டே எழுந்தவள் வேகமாக முகத்தை கழுவி விட்டு கீழே செல்ல போக, ஹே நில்லு டி! என தடுத்தான் மோஹித்.
உங்க விளையாட்டை விட்டுட்டு எனக்கு வழிய விடுங்க. நான் போகனும் என அருவி அவனை முறைத்து பார்க்க, இப்போ போக வேணாம் நீ பிளாக் டி குடிச்சிட்டு அண்ட் குளிச்சிட்டு போ கீழே எங்க அக்கா வந்திருக்கா! என்றான் மோஹித்.
அக்காவா! என கண்களை விரித்து பார்த்தாள் அருவி. ஆமா அவள் ஒரு மாதிரி. சோ நீ கீழே போனால் கேள்வி கேட்பா! அதனால் நீ என் கூட தான் கீழே வர, அதுக்கு முன்னாடி நீ போயி ஃப்ரெஷ் ஆவிட்டு வா என்றான்.
சரி என பிளாக் டீயை வேகமாக குடித்து விட்டு குளிக்க சென்றாள். மோஹித் அவளுக்காக சுடியை எடுத்து வைத்திருந்தான். அவள் புடவையுடன் வெளியே வர, இது வேணாம் சுடி போடு என நின்றான் மோஹித்.
“இல்ல நான் தான் புடவை கட்டிட்டெனே இப்போ நேரமாகுது” என அவள் செல்ல… ஹே நில்லு டிஈ! என அதட்டினான். அவள் திரும்பி பார்க்க, புடவை முந்தியை அவன் பக்கம் இழுத்தான். மாராப்புடன் கையில் வந்தது. என்ன இது சாமி நீங்க பண்றது சரி இல்ல என அவள் திரும்ப, மோஹித் அவளை அருகில் இழுத்து இன்னிக்கு நான் நைட்டு தான் ஷூட் கிளம்பி போவேன். நீ இப்படியே சாரி கட்டிட்டு என் முன்னாடி இருந்தீண்ணா I mean என் கண்ணு முன்னாடி இருந்தால் நடக்க போற விளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது எப்படி வசதி? என மோஹித் பார்வை அம்புகளால் அவளின் மேனியை துளைத்தான்.
சரி நான் போய் மாத்திக்கிறேன் என வேகமாக உள்ளே சென்றாள். இங்கேயே மாத்து டி! நான் ஒன்னும் பண்ண மாட்டேன். என்றவன் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டான். அருவி அவனை நம்பும் நிலையில் இல்லை. வேகமாக உள்ளே சென்றவள் சுடியை மாற்றிக் கொண்டு அவன் முன் வந்தாள்.
என்ன டிஇஇஇ!
கொஞ்சம் ஹெல்ப் பண்ணி இதை ஜிப் பண்ணுங்க என்றாள் அருவி.
உடனே மோஹித் அவளின் முதுகு பக்கம் வந்தவன் கைகளால் தடவினான். அருவி கண்களை மூடி அவனது தொடுதலில் உதட்டை கடித்த படி நின்றாள். அதை கண்ணாடி வழியாக ஆசையுடன் பார்த்தவன். அவளின் காதோரம் வந்து ஹே ஹனி எப்போ எனக்கு தர போற? I can’t உனக்கு புரிய மாட்டிக்கிது என அழுத்தமாக முத்தம் பதித்து ஜிப்பை போட்டு விட்டான்.
அவனது பேச்சுக்கள் உள்ளுக்குள் சாக் அடித்தது. அருவிக்கு இதயம் வேகமாக துடித்தது. ஏனோ வியர்க்க விறுவிறுக்க நின்றாள். இப்போ இப்போ ஓகே வா? உன்னை என அவன் ஆரம்பிக்க, கீழே அம்மா தனியா எல்லாத்தையும் செய்வாங்க. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் எனக்கு வேலை இருக்கு என வேகமாக ஓடினாள். ஹே போனை எடுத்திட்டு எனக்கு கால் பண்ணிட்டு அப்படியே போ! என்றான்.
எதுக்கு? என அருவி திரும்பி பார்க்க, சொல்றத செய் டி! என வேகமாக அவளின் போனில் அவனுக்கு கால் செய்து கைகளில் திணித்து விட்டு நீ கட் பண்ணவே கூடாது. புரியுதா? நீ கட் பண்ண? அவ்ளோ தான் என கடுமையாக கூறி விட்டு குளிக்க சென்றான்.
என்ன பண்றாரு? கேட்டால் நம்மள தான் திட்டுவாரு. என பெரு மூச்சை விட்டு கீழே வந்தாள் அருவி. அம்மா சாரி மா!! என சொல்லிக் கொண்டே அருவி கீழே இறங்கினாள்.
வா அருவி! என சுதா அவளிடம் இயல்பாக பேசிகொண்டே வேலையை ஆரம்பித்தார்கள். அருவி சமையலறைக்குள் சென்று விட ரோஹன் தன்னை அறிமுக படுத்தி கொள்ளும் பொருட்டு எழுந்து சென்றவன். அம்மா நான் யாருன்னு சொல்லு மி!! என அருவியை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தான்.
அவனை பார்த்ததும் அருவி யோசனையாக பார்க்க, சுதா சிரித்துக் கொண்டே அருவி இது தான் ரோஹன் உன் புருசனோட தம்பி. ஃபாரின்ல படிக்கிறான் என கூறினார். அப்படியா சரிங்க மா! நீங்க நல்லாருக்கீங்களா? வணக்கம் என கூறினாள் அருவி.
அண்ணி நான் பெரிய ஆள் இல்ல நீங்க பேரு சொல்லியே கூப்பிடுங்க! என ரோகன் ஸ்னேகமாக பேச, அருவிக்கு மோகித்தை தவிர மற்ற ஆண்பிள்ளை யாரை பார்த்தாலும் பயம் தான். ராமச்சந்திரனை பார்த்தால் தந்தை போல இருக்க, அதை தாண்டி யாரை பார்த்தாலும் பயம் தான் லோகேஷ் இருந்தால் கூட வெளியே வரவும் மாட்டாள் பேசவும் மாட்டாள்.
அண்ணி அணீசியா ஃபீல் பண்றீங்களா? என்னை நீங்க தம்பியா நினைச்சுக்கோங்க. என புன்னகையுடன் பார்த்தான் ரோஹன். அது வந்து என அருவி பேச வர, இங்கே என்ன நடக்குது என சொல்லிக் கொண்டே வந்தாள் லாவண்யா.
அருவி திரும்பி பார்க்க, சுதா மற்றும் ரோஹன் என இருவரும் பார்த்தார்கள். என்ன? என்ன நடக்குது? மணி எத்தனை ஆகுது? மேடம் ஜாலியா வரீங்க? எந்த ஊர் நீங்க? எப்படி என்னோட தம்பிய வளைச்சு போட்ட? என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் லாவண்யா.
சுதா அவளை பார்த்து லாவி நீ தேவை இல்லாம பேசாத. நீ பண்றது தப்பு வார்த்தை மாறுது தேவையில்லாம பேசாத! என பேசினார். அம்மா உனக்கு என்ன தெரியும்? உன்னை மயக்கி வச்சிருக்கா! என சொல்லிக் கொண்டே லாவண்யா பேச…
அக்கா என்ன பேசுற நீ! இதையெல்லாம் நீ மோஹித் அண்ணா கிட்ட கேட்கணும். தேவையில்லாம பிரச்னை பண்ற. என்ற ரோகன் டாடி! இங்கே அக்கா வந்து அன்னிய பேசிட்டு இருக்கா என்றான் சத்தமான குரலில்.
எனக்கு யாரை பார்த்தும் பயம் இல்ல. உனக்கு அவன் அண்ணா ஆகிறத்துக்கு முன்னாடி எனக்கு அவன் தம்பி என்ற லாவண்யா வேகமாக உன் புருசனுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கரதுக்கு முன்னாடி ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தான். அது ஹாரிகா என லாவண்யா சொல்ல,
லாவண்யா நீ எல்லைய மீறி போற! இது சரி இல்ல அருவி நீ நினைக்கிற மாதிரி பொண்ணில்ல எல்லா பிரச்னையும் முடிஞ்சது. நாங்களே அவங்க ரெண்டு பேரையும் எத்துக்கிட்டோம் அதனால நீயும் உன்னோட வேலையை பாரு என சுதா அருவியின் கையை பிடித்து இழுக்க, அம்மா என அதட்டிய லாவன்யா அருவியை பார்த்து, இந்த வீட்ல நான் முக்கியமான ஒருத்தி. என சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹாரிகா மற்றும் அமலா இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
லாவி நீ தேவையில்லாம பண்ணிட்டு இருக்க என ரோஹன் மற்றும் சுதா இருவரும் சொல்லிக் கொண்டிருக்க, அருவி எதையும் பேசாமல் அவர்களை பார்த்தாள்.
ஹே பேசு டி அப்படியே ஊமை கோட்டான் மாதிரி நிக்கிற? என்ன திமிரா? என வரிசையாக திட்டினாள் லாவன்யா.
என்னாச்சு அண்ணி என அமலா கேட்க.. ஹே பதில் சொல்லு டி உன்னை தான் என லாவண்யா குரலை சத்தத்தை அதிக படுத்த, பதில் நான் சொல்றேன் என வந்து நின்றான் மோஹித்.
லாவண்யா அதிர்ச்சியுடன் திருப்பி பார்க்க, அருவி நேராக அவன் அருகில் போய் நின்று கொண்டாள்.
மோஹித் என லாவன்யா அழைக்க,
மாட்டிகிட்ட டி என ரோஹன் சிரிப்புடன் பார்த்தான்.
மோஹித்…?
லாவண்யா…?
வருவாள்.
Episode – 27
ஹே பதில் சொல்லு டி உன்னை தான் என லாவண்யா குரலை சத்தத்தை அதிக படுத்த, பதில் நான் சொல்றேன் என வந்து நின்றான் மோஹித்.
லாவண்யா அதிர்ச்சியுடன் திருப்பி பார்க்க, அருவி நேராக அவன் அருகில் போய் நின்று கொண்டாள்.
மோஹித் அது வந்து நான் அவள் கிட்ட என லாவன்யா தயங்கி கொண்டிருக்க, அமலா மற்றும் ஹாரிகா இருவரும் அடுத்து என்ன நடக்கும் என ஆர்வமாக பார்த்தார்கள்.
உனக்கு என்ன பதில் வேணும்? அண்ட் என் பொண்டாட்டி எத்தனை மணிக்கு எழுந்து வந்தால் உனக்கென்ன? அருவிய கேள்வி கேட்க இங்கே யாருக்கும் ரைட்ஸ் இல்ல. இன்க்லூடிங் யூ! என்றான் மோஹித் பொறுமையாக..
“மோஹித் நான் உன்னோட அக்கா டா! அவள் நேத்து வந்தவ” என லாவண்யா அருவியை கண்களில் எரித்து விடும் அளவுக்கு பார்த்தாள்.
அக்காவா அது ஒரு ஓரமா இருக்கட்டும். ஆர் யூ educated fellow? டிசிப்ளின் இருக்கா இல்லையா? நீ நியூசிலாந்தில் இருக்கிற மாதிரி தெரியல. ஃபிஷ் மார்க்கெட்ல இருக்க மாதிரி இருக்கு என்றான் மோஹித் எகத்தாளம் நிறைந்த குரலில்.
நான்? என்னை எப்படி? எப்படி நீ சொல்லலாம்? நான் அப்படி என்ன பண்ணேன்? என கோபம் தலைக்கு ஏற பார்த்தாள் லாவண்யா.
அருவியை பாதுகாவலன் போல பார்த்தவன். உன்னோட சீப்பான டாக் எல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். நீ என் அருவிக்கு முன்னாடி சீரோ! நீ சொன்ன வார்த்தை எல்லாத்தையும் என்னால ரிப்பீட் பண்ண முடியாது. ஆனால் உன் கிட்ட கேட்க சில விசயம் இருக்கு என்றான் மோஹித்.
ரோஹன் மற்றும் சுதா இருவரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அமலாவுக்கு அடுத்த என்ன திட்டம் தீட்டி அருவியை இங்கிருந்து அனுப்பலாம் என யோசித்தாள். மோஹித் இப்படி மாறுவான் என துளி கூட நினைக்க வில்லை அவள்.
ஹாரிகாவுக்கு அருவியின் மேல் பொறாமையாக இருந்தது. லாவண்யா தனது தாயை பார்க்க, சுதா ஒரு வார்த்தை கூட பேச வில்லை. இவளை அடக்க ஆள் இல்லை என அமைதியாக இருந்தார். அவன் லாவண்யாவை பார்த்து என் கிட்ட சம்மந்தம் கேட்டு தான் சாப்ட்வேர் டெவலப்பர் சரவணனை நீ மேரேஜ் பண்ணிகிட்டியா? என கேட்டான் மோஹித்.
லாவண்யா புரியாமல் பார்க்க, மோஹித் அப்படியே அமலாவின் பக்கம் ஒரு பார்வையை பதித்து என்னை கேட்டு தான் இங்கே அமலா மிசஸ் அமலாவா இந்த வீட்டுக்குள் வந்தார்களா? சொல்ல போனால் உங்க ரெண்டு பேர் மேரேஜ்லயும் நான் இங்கே இல்லவே இல்லை. சரி தான? என இருவரையும் பார்த்தான்.
இப்போ எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க மோஹித் என அமலா கேட்க, அவன் சிரித்துக் கொண்டே என்னோட லைப்ல வந்து ஜட்ஜ் மாதிரி பஞ்சாயத்து பண்ணுண்ணு நான் யாரையும் கூப்பிடல அப்புறம் ஏன் ரோஹன் உங்க அக்கா வந்தாங்க? நான் வேணும்னா extra curricular activities எல்லாம் அதிகமா லாவன்யாவுக்கு வருதுன்னு சரவணன் கிட்டயும் டாடி கிட்டயும் சொல்லவா? அதுவும் இப்போவே கூடவே லோகேஷ் கிட்ட professional ஆ அண்ட் பெர்சனலா பேச வேண்டி இருக்கு என்றான்.
அங்கிருக்கும் மூன்று பெண்களின் முகமும் மாற, லாவண்யா தனது அன்னை சுதாவை முறைத்து விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அதே போல ஹாரிகா அமலா இருவரும் அவளின் பின்னாலேயே சிட்டாக பறந்தார்கள்.
“ப்ரோ! வேற லெவல் பண்ணிட்ட” இனி அவள் வாய் திறக்கவே மாட்டாள் என்றான் ரோஹன்.
அருவி தயக்கத்துடன் மோஹித்தின் அணைப்பில் இருந்து விடுவித்து கொள்ள போராடினாள். சுதா சிரித்த படி, எப்படி கரெக்டா வந்த? நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் டா ஆனால் லாவி கேட்கவே இல்ல என கூறினார்.
எனக்கு தெரியும்? அவள் எதுவும் பிரச்னை பண்ணுவான்னு அதனால் தான் நான் போன் லைனில் இருந்தேன். லாவண்யா பேசின எல்லாத்தையும் கேட்டேன் என்றான் மோஹித்.
ப்ரோ இப்படி நீ ரொமான்டிக் பாயாக மாறுவன்னு நான் நினைக்கல அதை விட இப்போ ஆக்சன் ஹீரோவா ஆகிட்ட… அவள் பிளான் பண்ணி சண்டை போடணும்னு வந்திருக்கா என்றான் ரோஹன்.
தெரியும் இன்னும் எவ்ளோ தூரம் போறாங்கன்னு நானும் பார்க்கிறேன். மா நீ இதை டாடி கிட்ட சொன்னாலும் சரி ஐ டோண்ட் கேர்! இப்போ கூட நான் வீட்டை விட்டு போக தயாரா இருக்கேன். என்றவன் அவளிடம் நான் ரெஸ்ட் எடுக்கிறேன் நீ ப்ரேக் பாஸ்ட் மேலே கொண்டு வா என சென்று விட்டான்.
மேலே செல்லும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அருவி. ஹே என்ன டி பண்ண? அவன் எங்களை விட்டு தனியா உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்றான்? என்ன பண்ண? என சுதா கேட்க, அம்மா என அருவி கண்களில் நீர் கோர்க்க பார்த்தாள்.
ஹே அருவி இல்ல மா! எனக்கு தெரியாதா? இல்ல டா கண்ணு அழ வேணாம். நான் சும்மா உன்னை கிண்டல் பண்ணேன். வா வா! என அழைக்க, மா எதுக்கு அன்னிய அழ வச்ச? என கேட்டுக் கொண்டே ரோஹன் வந்தான்.
அடேங்கப்பா! உன் சின்ன அன்னிக்கு சப்போட்டா? என சுதா கேட்க… நீ தான் மா சொல்ற? அண்ணி என் கூட பேசவே இல்ல! என பார்த்தான்.
அருவி பதட்டத்துடன் சுதா மற்றும் ரோஹன் என இருவரையும் தயக்கத்துடன் பார்த்தாள். டேய் கம்முன்னு இரு டா! என்றவர் அருவி நீ என்ன பண்ணுவயோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது உன் புருஷன சாப்பிட கீழே கூட்டிட்டு வா ஓடு நான் உனக்கு போன் பண்றேன் அப்போ வந்தால் போதும் என்றார்.
சரி மா என வேகமாக அருவி மேலே ஓடி விட்டாள். ரோஹன் தனது அம்மாவை பார்த்து என்ன மா அவங்க யார் கூடவும் பேச மாட்டிக்கிறாங்க? என கேட்க, சுதா சிரித்த படி ரோஹன் நீ நினைக்கிற மாதிரி மார்டன் பொண்ணல்ல டா அருவி. அவள் கொஞ்சம் இன்டீரியர் பிளேஸ் அவளோட வளந்த விதம் எல்லாமே நம்மள போல இல்ல. நீ அவளை இன்னிக்கு தானே பார்க்கிற? அதனால உன் கிட்ட அவள் எதார்த்தமாக பேச கொஞ்சம் டைம் எடுக்கும் டா! என்றார்.
ம்ம் அது பிரச்னை இல்ல. ஆனால் ப்ரோ இப்படி மாறினது தான் எனக்கு ஆச்சரியம். அதை விட ஹாரிகாவை ப்ரோ கண்டுக்காம இருக்கிறது தான் எனக்கு ஆச்சரியம். எப்படி மம்மி இது? என ரோஹன் அவனது சந்தேகத்தை கேட்க, ரோஹனு அம்மா கிட்ட அடி வாங்காத! என காதை திருகினார் சுதா.
மா என்ன மா! நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என ரோஹன் நெளிந்தான். சுதா கடுமையாக அந்த ஹாரிகா பத்தி மோஹித் கூட இணைச்சு வச்சு பேசாத டா ரோஹன். இது அருவி காதில் விழுந்தால் தப்பா நினைச்சுக்குவா! அதை விட அவள் இந்த வீட்டு மருமகளா வராதது நினைச்சு என்னோட வேண்டுதல் பலிச்சதுல நான் சந்தோசத்தில் இருக்கேன். இந்த மாதிரி பேசி அம்மாவை டென்ஷன் பண்ணாத அப்படி இருந்தால் உன் அக்கா கூட சேர்ந்து ஊருக்கு கிளம்பு என கூறிய சுதா அவரது வேலையை பார்க்க சென்று விட்டார்.
மா இல்ல மி என சொல்லிக் கொண்டே ரோஹன் தன் அன்னையின் பின்னால் சென்றான்.
இங்கே மோஹித் கட்டிலில் படுத்துக் கொண்டே போனை நோண்டினான். மெதுவாக பூனையை போல உள்ளே வந்தாள் அருவி. ஹனி நீ மெதுவா வரணும்னு அவசியம் இல்ல வா வா என அழைத்துக் கொண்டே அவளை பார்த்தான்.
நான் உங்க மேலே கோபமா இருக்கேன். என கையை கட்டிக் கொண்டே அவனை பார்த்தாள் அருவி. போனை படுக்கையில் தூக்கி போட்டவன். என்னாச்சு நான் என்ன பண்ணேன் என் அருவி பேப்ஸ்சை என அவளை பார்த்தான் மோஹித்.
நீங்க அம்மா கிட்ட எதுக்கு அப்படி சொல்லிட்டு வந்தீங்க? என முறைத்து பார்த்தாள். நானா? நான் என்ன சொன்னேன்? எனக்கு தெரியலயே? என எழுந்து அவளருகில் சென்றவன் படுக்கைக்கு தள்ளி கொண்டு வந்தான்.
விடுங்க I’m not expecting from you.. it’s too bad. என கூறினாள் அருவி. அவளின் அழகான ஆங்கில பேச்சில் மயங்கிய மோஹித். அப்படி என்ன மா சொன்னேன்? சொல்லுங்க நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்க ரெடியா இருக்கேன் என்றவன் கைகள் அவளின் பின்னால் இருக்கும் ஜிப்பை சர்ரென கீழே இழுத்து விட்டது.
என்ன பண்றீங்க சாமி? என அருவி அடுத்து பேச வர அதற்குள் மோஹித்தின் நகர்வுகள் வேகமாக இருந்தது.
தொடரும்..
Episode – 28
என்ன பண்றீங்க சாமி? என அருவி அடுத்து பேச வர அதற்குள் மோஹித்தின் நகர்வுகள் வேகமாக இருந்தது.
என்ன பண்றேன்? என அவனது குரலில் வித்தியாசம் தெரிய மோஹித் அவளின் மடியில் படுத்துக் கொண்டு அவளின் வயிற்றில் முத்தமிட்டான். அருவி கூச்சத்தில் நெளிந்தவள் அவனை விலக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். என்னமோ சொல்லிட்டே வந்த இப்போ சொல்லு டி பார்க்கலாம். என ஒற்றுதலை அதிக படுத்தினான்.
உங்களை நான் குடும்பத்தில் இருந்து பிரிக்கிறேன்னு அம்மா சொல்றாங்க! எதுக்கு இப்படி நடந்துக்குறீங்க? என கஷ்ட பட்டு சொல்லி முடித்தாள். அம்மாவா அப்படி சொன்னது? என வேகமாக அவளின் மடியில் இருந்து எழுந்தான் மோஹித்.
அய்யோ அய்யோ சாமி எங்கே போறீங்க? அவ என அருவி பதட்டத்துடன் எழுந்து அவன் கைகளை பிடித்தாள். விட்றி அம்மாவை பார்த்திட்டு வரேன் என அவன் ஆவேசமாக நிற்க, அய்யோ சாமி நான் சொல்றத கேளுங்க அம்மா அந்த அர்த்தத்தில் சொல்லல. நீங்க எதுக்கு ப்ரேக் பாஸ்ட் மேலே கொண்டு வர சொன்னீங்க? அதுக்கு தான் அம்மா அப்படி சொன்னாங்க என கூறினாள்.
எப்படி இருந்தாலும் சொல்லி இருக்க கூடாது. உன்னை எப்படி அவங்க சொல்லலாம். என முரட்டு காளையை போல சீற திரிந்தான் மோஹித். அம்மா சொல்றதுல தப்பு இல்ல நம்ம எல்லார் முன்னாடியும் எல்லார் கூடவும் சாப்பிடணும் அதை விட்டு தனியா எதுக்கு சாப்பிடணும்? சொல்லுங்க பார்ப்போம் என அருவி கேட்க, அந்த இடியட் பெல்லோ இருக்கிற இடத்தில் என்னால சாப்பிட முடியாது என்றான் விடா கண்டனாய்.
இது என்ன பழக்கம் சின்ன குழந்தை மாதிரி? உங்க அக்கா எதுவோ சொல்லிட்டு போறாங்க உண்மை என்னன்னு நமக்கு தான் தெரியுமே? என அருவி சொல்ல, நீ சப்போர்ட் பண்ணி பேசாத டி! எனக்கு பிடிக்கல.. அதுக்கு அர்த்தம் இனி எப்போவுமே அவளை பிடிக்காது.
சரி சரி அவங்க இருந்திட்டு போறாங்க. நீங்க வாங்க நம்ம கீழே போலாம். அம்மாவுக்காக..
நெவர்
இல்ல அது அப்பாவுக்கு மரியாதை கொடுக்கிற மாதிரி இருக்காது. நான் சொல்றத கேளுங்க என அருவி சொல்ல.. நான் தான் சொல்றேன் தானே முடியாது டி என கோபத்தில் கூறினான்.
அப்போ தள்ளி போங்க கிட்ட வராதீங்க என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் அருவி. இப்போ மட்டும் எங்கே டி என்னை பக்கத்தில் விடுற? இப்போ மட்டும் விடுறதுக்கு இது வரைக்கும் நான் உன்னை வேடிக்கை தானே பார்க்கிறேன் என மோஹித் சலித்து கொண்டான்.
ஒரு சில மணி துளிகள் அமைதியாக சென்றது. மோஹித் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அருவி தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
இப்போ என்ன டி வேணும்? என சொல்லிக் கொண்டே அவளின் மடியில் படுத்துக் கொண்டான். கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது.
நீங்க கீழே வந்து சாப்பிடணும் என கூறினாள். சரிஇஇஇ! நான் வரேன் ஆனால் அதுக்கு எனக்கு லஞ்சம் கொடுக்கணும் என்றான் மோஹித்.
“அப்டின்னா?” என அருவி அவனை உற்று பார்க்க, அப்டின்னா என்றவன் இங்கே ஒரு லஞ்சம் கொடுத்துக்கிட்டே இருக்கணும் உனக்கு ஓகேன்னா நான் வரேன். இல்லன்னா நான் தூங்க போறேன் என மோஹித் கூறினான்.
நீங்க சொல்றது புரியல? லஞ்சம் மீன்ஸ்?
“லஞ்சம் மீன்ஸ் முத்தம் அப்புறம் இறுக்கி கட்டிக்கனும்”
“முடியாது” என்றாள் எடுத்த எடுப்பில்.
அப்போ நான் வரல போடி என அவளின் மடியில் இருந்து தலை கீழே இறங்கியது.
அங்கும் இங்கும் நடந்தாள் அருவி. அவளின் எண்ணுக்கு சுதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. வேகமாக போனை எடுத்தாள்.
பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் போல படுத்த படி அருவியை பார்த்துக் கொண்டிருந்தான் மோஹித்.
அம் அம்மா! என அருவி பதிலளித்தாள். டிபன் ரெடி மோஹித்தை கூட்டிட்டு வா அருவி என சுதா சொல்லி விட்டு போனை வைத்தார்.
அருவி வேறு வழி இல்லாமல் அவனை பார்த்தாள். என் கிட்ட நீ வந்து தாண்டி ஆகணும் என்னும் தோரணையில் மோஹித் அவளை பார்க்க, அருகில் வந்தாள் அருவி.
அது வந்து ந… நான் உங்களுக்கு முத்தம் கொடுக்கிறேன். என தயக்கத்துடன் கூறினாள்.
மோஹித் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் படுக்கையை விட்டு எழுந்தவன் நேராக அவளின் அருகில் வருவதை போல கதவை நோக்கி சென்றான்.
என்னங்க? சாமி! என அருவி அழைக்க, வா சாப்பிட போலாம் என அழைத்தான் மோஹித்.
அப்போ முத்தம் வேணாமா? என அருவி கேட்க, மோஹித் அதே வெற்று பார்வையுடன் சில விசயத்தை விருப்ப பட்டு செய்யணும். ஃபோர்ஸ் பண்ணி பண்ண கூடாது. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல. நீ தான் ஸ்டாட்டிங்லயே சொல்லிட்டயே என்னை பிடிக்காதுன்னு அந்த மாதிரி இருக்கும் போது நீ எனக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என மோஹித் கதவை திறந்தான்.
நில்லுங்க என அருகில் வந்த அருவி எதையும் யோசிக்காமல் குதி காலில் நின்று எக்கி அவனுக்கு முத்தம் கொடுத்தாள். ஒற்றும் இடைவெளியில் என்ன… இச்.. டி.. இச்…இது என விட்டு விட்டு மோஹித் கேட்க.. புருசன் ஆசைய பெஞ்சாதி நிறைவேத்தனும் என இச் என ஒட்டுதலுக்கு இடையில் கூறினாள் அருவி.
அப்போ நான் உனக்கு அவ்ளோ தான் இல்ல.. என மோஹித் விலக முயற்சி செய்ய, கொ… கொடுத்த முத்தத்துக்கு புரோபர் ரஸ்பான்ஸ் பண்ண மாட்டீங்களா சாமி! என்றாள் தயக்கத்தை உடைத்து. ஒன்னும் வேணாம் போ என நகர்ந்தவன். சட்டென முகம் தெளிந்தவனாய் என்ன சொன்ன? என அருகில் வந்து அவளின் இடையை பிடித்து அருகில் இழுத்து உதட்டுடன் உதடு சேர்த்து மென் முத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக வன் முத்தமாக மாற்றி கொண்டிருந்தான்.
அருவி வெட்கத்துடன் மயங்கி கிறங்கி அவன் முன் சொக்கி சுயம் இழந்து அவளின் மொத்த வாழ்க்கையின் அர்த்தமும் மோஹித் என தெளிந்து அவன் முன் மட்டும் சிந்தை இழந்து இருந்தாள். மேல் உதடு கீழ் உதடு என முத்தம் வேகமாக அருவியும் மயங்கி கொண்டே அவனிடம் இளைந்தாள்.
மூச்சு சூடாகியது. இந்த தருணம் அவ்வளவு அழகானது. மோஹித் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அவளும் அவனை கட்டிக் கொண்டாள். இருவரும் இங்கு இல்லை பரவச உலகில் இருந்தார்கள். மோஹித் என்ன நினைத்தானோ பாய்ந்து கொண்டு உதட்டில் முத்தமிட்டு அவளின் சிறிய சிவந்த உதட்டில் இருக்கும் மெல்லிய தோலை மொத்தமாக உரித்து இரத்தம் கண்ணி சிவக்கும் வரை செய்தவன். அவளின் ஜிப்பை மீண்டும் கழட்டி விட்டான். மெல்ல அவளை கட்டிலுக்கு தள்ளி கொண்டு சென்றான்.
அருவி இறுக்கி கண்களை மூடிக் கொண்டாள். அவளின் சிந்தையில் ஒருவன் மட்டுமே அது மோஹித். அதே போல மோஹித்தின் அத்தனை செல்களும் ஹனி ஹனி என அவளுக்காக துடித்து கொண்டிருந்தது. விரல்கள் வதனத்தில் மேடு பள்ளம் பார்க்காமல் ஸ்பரிஸித்து கொண்டே சென்றது.
இருவரும் எப்படி படுக்கையில் விழுந்தார்கள் என தெரிய வில்லை. மோஹித் அவளின் உதட்டை கவ்வி கொண்டு உடைய களைக்கும் நேரம் இருவரது போனும் அடித்தது. சட்டென கண்களை திறந்த அருவி உடல்கள் சிலிர்க்க மோன நிலை களைந்து அவனை பார்க்க தயங்கி தடுமாறினாள்.
மோஹித் அவனது போனை கடுப்புடன் பார்த்தான். அதில் கரண் என இருக்க, கடன்காரன் என மனதில் அர்ச்சித்து கொண்டவன். சொல்லு டா * என கெட்ட வார்த்தையை அள்ளி தெளித்தான்.
மச்சி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? நீ கரடி அளவுக்கு இல்ல காட்டெருமை என உள்ளுக்குள் கோபம் வெடித்தது மோஹிதிக்கு.. இந்த பக்கம் அருவிக்கு சுதா மீண்டும் அழைக்க, இதோ மா வரோம் என போனை வைத்தவள்.
வாங்க போலாம் என தலையை குனிந்து கொண்டே கூறினாள். எதுக்கு போன் பண்ண என எழுந்து கொண்டவன் அவளுடன் அறையை விட்டு வெளியே வந்தான் மோஹித்.
மச்சி எப்போ டா நைட்டு ஆகும்? எப்போ ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றது என கரண் கேட்க.. மோஹித் கெட்ட வார்த்தையை விட்டு வணக்கியவன் வரேன் இரு உன்னை I will kill you என கட் செய்து விட்டு நடந்தான்.
அருவி முன்னால் செல்ல, அவளின் முதுகில் ஜிப் கலன்டு இருக்க, காட் இப்போ என்ன பண்ண? என மோஹித் அருவியின் அருகில் நெருங்கி வேகமாக பின்னால் இருக்கும் ஜிப்பை போட்டு விடவும் அதை ஹாரிகா அமலா இருவரும் பார்க்கவும் சரியாக இருந்தது.
வருவாள்.
Episode – 29
என்ன பண்றீங்க சாமி? என அதிர்ச்சியுடன் ஹஸ்கி வாய்சில் நெளிந்து கொண்டே அவனை பார்த்தாள் அருவி.
மோஹித் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அப்படியே போனால் உன் பின்னாடியே நான் வருவேன். ஜிப் திறந்து இருந்தது டி! அப்புறம் என் ஹனி முதுகை எல்லாரும் பார்க்கிற போல ஆகிடும் அது தான் ஜிப் போட்டு விட்டேன் டி! என கண் அடித்தான்.
உங்களை என அருவியின் உதடுகள் முணுமுனுத்தது.
“போடிஇஇ!” என அழுத்தி கூறினான் மென் குரலில் மோஹித். அதில் அருவி நெளிந்து கொண்டே திரும்ப… அருவியின் ஜிப்பை மோஹித் போட்டு விட்டதில் இருந்து இருவரின் பேச்சு மற்றும் பார்வை பரிமாற்றம் என அனைத்தையும் பார்த்த ஹாரிகா அடுத்த நொடியே அவ்விடத்தை விட்டு விரக்தியுடன் அவளின் அறைக்கு பேக் செய்ய சென்றாள்.
“இனி ஒரு நிமிடம் கூட இங்கு இருக்க முடியாது” என அவளின் இதயம் கனத்து போனது. தன் தங்கை கண்கள் கலங்க செல்வதை பார்த்த அமலா அவளின் பின்னால் சென்றாள். ஹாரி ஹாரி நான் சொல்றத கேளு கடைசியாக ஒரே ஒரு தடவை நான் சொல்றத கேளு என அவளை தடுக்க முயன்றாள்.
இன்னும் என்ன சொல்ல போற அமலா இனி ஒரு நிமிசம் கூட என்னால இந்த கன்றாவி எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது. நான் போறேன் என ஹாரிகா முடிவுடன் கிளம்ப..
நான் இந்த ஒரு தடவை ஹாரி எனக்காக கண்டிப்பா இந்த முறை நான் அவளை சும்மா விடவே மாட்டேன். பாரு நீ என தீர்க்கமாக அமலா சொல்ல, இதையே தான் நீயும் சொல்லிட்டு இருக்க. ஆனால் எனக்கு அவமானம் மட்டும் தான் மிச்சமா கிடைச்சிருக்கு. அந்த மோஹித் என் கண்ணு முன்னாடி என்னன்ன பண்றான் பாரு. அமலா என்னை பாரு என்னை பாரு டி சீ மி நான் அழகா இல்லையா என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் ஹாரிகா.
அமலா ஒரு பெரு மூச்சுடன் இந்த படம் நடிச்சு முடிக்கிற வரைக்கும் பல்லை கடிச்சுக்கிட்டு இரு. நான் எப்படியாவது எதாவது செய்யறேன் என உறுதியளித்தாள். ஹாரிகா அப்படியே படுக்கையில் படுத்துக் கொண்டாள். லோகேஷ் உணவை சாப்பிட்டு கொண்டே மா எங்கே லாவண்யா? என கேட்டான்.
ஆமா எங்கே பாப்பா? என ஒரு வாய் இட்லி துண்டை பிட்டு வாயில் போட்ட படி கேட்டார் ராமச்சந்திரன்.
ரோஹன் சிரித்த படி அக்கா மாமியார் வீட்டுக்கு போயிட்டா! என்றான்.
இதுல என்ன சிரிப்பு இருக்கு? என்ன ரோஹன் உன்னோட ஹாபிட் எதுவும் சரி இல்லையே? என லோகேஷ் சொல்ல, நீ எதுக்கு ப்ரோ கேட்கிற? டாடி கேட்கட்டும் மி கேட்கட்டும். என்ன மோஹி நான் சொல்றது சரி தான? என கூறினான்.
“இந்த வீட்டில் உனக்கு ஈகுவல் ரைட்ஸ் இருக்கு. அவ்ளோ தான் எனக்கு தெரியும்.”என நாசுக்காக சொன்னான் மோஹித்.
கொஞ்சம் மூணு பேரும் அமைதியா இருக்கீங்களா? என கூறிய ராமச்சந்திரன். ரோஹனை பார்த்து நீ போயி ஜனனி குட்டிய தூக்கிட்டு வா எனக்கு பார்க்கணும் போல இருக்கு என்றார்.
சரி பா போறேன் என சொல்லி விட்டு அவன் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான். சுதா அருவியின் அருகில் வந்தவர். என்ன மா கம்மியா சாப்பிடுற? மோஹி அவள் முன்ன மாதிரி சாப்பிடுறது இல்ல. பாரு கண்ணெல்லாம் உள்ளே போயிடுச்சு. உடம்பு அப்படியே வெளுத்து கடக்குது கொஞ்சம் செக் பண்ணு என்றார்.
ம்ம் சரி மா! சாப்பிடு அருவி இது டேஸ்ட்டா இருக்கும் ட்ரை பண்ணு என நல்லியை அவளுக்கு சாப்பிட பரிமாறினான் மோஹித். போதும் போதும் வேணாம் சாமி என அருவி மெல்ல சொல்ல, சாப்பிடு அப்போ தான் என்னை தாங்க முடியும் என அவன் சாரசமாக கூற… குடும்பம் மொத்தமும் மென் புன்னகையுடன் சந்தோசமாக இருந்தது.
அருவியை பார்த்து பார்த்து கவனித்த சுதா மூத்த மருமகளாக இருக்கும் அமலாவை கண்டு கொள்ளவே இல்லை. அது இன்னும் எரிந்தது. இவளை விட்டு வச்சா என்னை கூட மூலையில் தள்ளிடுவா சீக்கிரம் முடிவு கட்டுறன். நான் யாருன்னு இவங்களுக்கு காட்டுறேன் என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.
நாட்கள் அப்படியே ஒரு பக்கம் நகர்ந்தது இங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் கரண் மிகவும் பிஸியாக சுற்றி கொண்டிருந்தான். இந்த படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டரே அவன் தான். எல்லா இடத்திலும் அவனது பங்கீடு இருந்தது. படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டர் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் முக்கிய காரணம் தீட்சி தான். நாகினி பாம்பு போல அவனது பார்வைக்காகவும், கரணின் கடும் சொல் பேச்சுக்காகவும் அதை சகித்து கொண்டு இருந்த தீட்சி எப்பொழுது அவனிடம் இருந்து விலகி சென்றாளோ அன்றில் இருந்து கரண் நெருங்க ஆரம்பித்தான்.
இதோ இது நாள் வரை அவளிடம் பேச காத்து கொண்டிருக்கிறான். ஆனால் என்ன பேச? தெரிய வில்லை. அவன் நெருங்கி சென்றால் தீட்சி பத்தடி விலகி நடக்கிறாள். ஹீரோயின் எப்போ வருவாங்க தீட்சி என கேட்டபடி போன் செய்தான் கரண்.
“இன்னிக்கு ஹீரோயின்க்கு சீன் இல்ல ஹாரிகா மேடம் வர மாட்டாங்க” என சொல்லி விட்டு போனை கட் செய்தாள்.
ஹே ஹே இர் இர்ரி என கரண் சொல்லி முடிப்பதற்குள் தீட்சி போனை வைத்து விட, மீண்டும் அழைத்தான். என்ன சார் உங்களுக்கு வேணும்? என தீட்சி கடுப்புடன் கேட்க, இப்போ உடனே பேசணும் என்றான் கரண்.
நான் ஆல்ரெடி சீன்ஸ் பத்தி மோஹித் சார் கிட்ட பேசிட்டேன் என தீட்சி கூற.. நான் இந்த படத்தோட அசிஸ்டன்ட் டைரக்டர் தெரியும் தான தீட்சி.
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நான் மோஹித் சார் கிட்ட பேசிட்டேன். தட்ஸ் இட் என அவள் மீண்டும் போனை வைத்தாள்.
இதற்கு மேல் என்ன பேசுவான் கரண்? அவ்வளவே ஹாரிகா ஷூட்டிங் வரும் வரை காத்திருந்தான். தீட்சி தான் அசிஸ்டன்ட்டாகவும் இருக்கிறாள். தீட்சி வந்ததும் வேகமாக அவளை பார்க்க வந்தான் கரண்.
ஷாட் ரெடி ஹாரிகா நீங்க ரெடி தான? என கேட்டுக் கொண்டே தீட்சியை பார்த்தான் கரண்.
இதோ நான் ரெடி என பழங்குடி இன மக்களின் பாரம்பரிய உடையில் தன்னை ஒரு முறை பார்த்து திருப்தி பட்டுக் கொண்டவள் வெளியே சென்றாள். ஹலோ என போன் வருவதை போல பாவ்லா காட்டினான் கரண். மேடம் டவல் போர்த்திட்டு போகலயே என கிளம்ப எத்தனித்தாள் தீட்சி.
கரண் அவளை தடுத்து கொண்டு நின்றான். வழிய விடுங்க அசிஸ்டன்ட் டைரக்டர் சார் என அவள் நகர முயற்சி செய்ய, முடியாது உன் கிட்ட தான் பேச வரேன்னு தெரியுதுல்ல. எதுக்கு என்னை அவாயிட் பண்ற? என சொல்லிக் கொண்டே கரண் ஒவ்வொரு அடிகளாக முன்னேறினான் அவளை நோக்கி.
நீங்க எதுக்கு என் கிட்ட பேசணும்? நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் பேச என்ன இருக்கு? எதுவா இருந்தாலும் நான் மோஹித் சார் கிட்ட கேட்டுக்குவேன். உங்க கிட்ட பேச எனக்கு எந்த நீடும் இல்ல என்றாள் தீட்சி.
எதுக்கு இப்படி பேசுற தீட்சி? என கரண் கேட்க, அய்யயோ சார் நீங்க கேள்வி கேட்டீங்க அதுக்கு நான் பதில் சொன்னேன். நகருங்க சார் நான் மேடம் பக்கத்தில் இருக்கணும். என தீட்சி பதிலளிக்க… எப்போவும் போல பேசு தீட்சி எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்றான் கரண்.
எப்போவும் போலன்னா எப்டி சார்? எனக்கு புரியல. உங்களுக்கும் எனக்கும் என்ன பேச்சு வேண்டி கிடக்கு? நகருங்க சார் மேடம் கூப்பிடுறதுக்குள் நான் அங்கே இருக்கணும்.
தீட்சி இரு என அவளின் கையை பிடித்தான் கரண். சார் என்ன பண்றீங்க?
நீ எப்போவும் போல பேசு அப்போ தான் விடுவேன். தீட்சி வெற்று புன்னகை சிந்தி கொண்டே எதுக்கு சார் அப்புறம் நான் எதோ நீடுக்காக அப்படி பழகுற போல பல பேர் பல விதமா பேசுவாங்க. ஏன் நீங்களே அந்த வார்த்தையை சொல்லலாம். எனக்கு இது மோஹித் சார் வாங்கி கொடுத்த வேலை என்னோட வேலையில் சரியா இருப்பேன். தேவையே இல்லாம மத்தவங்க கிட்ட பேசி வாங்கி கட்டிக்க நான் தயாராக இல்ல என அவள் கைகளை உதறி கொண்டு கேரவன் கதவை திறந்தாள்.
அவளின் பேச்சுகள் அனைத்தும் முள் குத்தியது போல ரணமாக இருந்தது. தீட்சி என இரண்டே எட்டில் அவளின் கையை மீண்டும் பிடித்து இழுத்தவன். கேரவன் கதவை வெடுக்கென சாத்தினான் கரண்.
சார் என்ன பண்றீங்க? நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்ல என அவள் மீண்டும் பேச, போதும் டி வார்த்தையால என்னை கொல்லாத ஐ லவ் யூ முடியல.. உன்னோட பிறந்தநாளில் இருந்து நான் இந்த அவஸ்தையை அனுபவிக்கிறேன். முடியல உன்னோட பார்வை என்னை பாடா படுத்துது என்றவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான் கரண்.
ஆனால் நான் உங்களை லவ் பண்ணல. ஜஸ்ட் மோஹித் சார் ப்ரெண்ட்ன்னு பேசினேன். என்னை விடுங்க லீவ் மி அலான் என கண்களில் நீர் கோர்க்க விசும்பினாள். இட்ஸ் ஒகே நான் லவ் பண்றேன் என அவளின் முகத்தை நிமிர்த்தி சொன்னவன்.
தீட்சியின் உதட்டை நோக்கி குனிந்தான். வேணாம் no.. nooo என அவள் தலையை பின்னால் நகர்த்த.. yes.. வேணும் சாரி என உதட்டில் ஒற்றி எடுத்தான். அவளின் சக்தி அனைத்தும் ஒரு முத்தத்தில் வடிந்து போனது.
சாரி டி! பிளீஸ் டி! என உதட்டை ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான். கண்களை மூடி அவனுள் அந்த முத்தத்தில் தஞ்சம் அடைந்தாள் தீட்சி.
வருவாள்.
Episode – 30
கரண் ஆழ்ந்த முத்தத்தை கொடுத்து தீட்சியின் மொத்த சக்தியையும் உறிஞ்சி விட்டான். அவள் திமிறி கொண்டே அவனிடமிருந்து விலக போராட, தீட்சி என அவளின் காதை கடித்தான். அவளிடமிருந்து சட்டென விலகியவள். அவனை கோபமாக பார்த்து கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
அவள் அடிப்பாள் என கரண் எதிர் பார்க்க வில்லை. ஆனாலும் அவனுக்கு கோபம் வரவில்லை. உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?
“உன்னை தான்” என அவன் அலட்டி கொள்ளாமல் பதில் கொடுத்தான்.
பிளீஸ் எனக்கு உங்க மேல எந்த அபிப்ராயமும் இல்ல. விட்டுடுங்க இங்கே இருந்து போங்க என தீட்சி சொல்லிக் கொண்டே முன்னால் நடந்தாள்.
நான் நம்ப மாட்டேன். எனக்கு தெரியும் உன்னோட பார்வையின் அர்த்தம். இதையெல்லாம் சொல்லி என் கிட்ட இருந்து தப்பிக்கலாம்ன்னு நினைக்காத! இனி அது நடக்காது. என அவளின் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் கரண்.
பிளீஸ் உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? லீவ் மி என அவள் நகர, இப்போ முத்தம் கொடுக்கும் போது நீ சொக்கி நின்ன டி! அது தான் எனக்கான காதலா எனக்கான விருப்பமா நான் எடுத்துக்கிறேன் என்றான்.
கரண் சொன்னதை கேட்டதும் அவளது முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் சரிய, அவளின் உள்ளங்கை வியர்த்தது. “இல் இல்ல நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணீங்க!”
ஓ அப்படியா என தீட்சியின் கழுத்து வளைவில் முத்தம் பதித்து கடித்தான் கரண். அய்யோ உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? என ஆவேசமாக தள்ளி விட்டாள். ஹே ஓவரா பண்ண அப்புறம் தூக்கிட்டு போய்.. என கரண் அவளை பார்த்தான்.
“என்ன பண்ணுவீங்க?” என அவளின் இதயம் வேகமாக துடித்தது.
என்ன பண்ணுவேன்? ஹான்.. ஒன்னும் பண்ண மாட்டேன். நேராக உங்க வீட்டுக்கு வருவேன்.
அய்யோ! என தீட்சி வாயை பொத்திக் கொண்டு பார்த்தாள்.
சரி நீ சொன்ன போல நான் தான் உனக்கு ஃபோர்ஸ் பண்ணி முத்தம் கொடுத்தேன் ஒத்துக்கிறேன். ஆனால் நுனி விரலில் நான் நிக்கல.. ஆனால் என நெளிந்து கொண்டே அவளை பார்த்து கண் அடித்த கரண் என்னோட முத்தத்துக்கு வளைஞ்சு நெளிஞ்சி நுனி விரலில் நின்னு முத்தம் வாங்கினது நீ இல்லன்னு மட்டும் சொல்லாத! நான் ரொம்ப கான்சியஸ் என்றான் கரண்.
அவளுக்கு சுத்தமாக நினைவில்லை. அய்யோ எவ்ளோ பெரிய அபத்தமான வேலையை பண்ணிருக்க தீட்சி உன்னை என்ன பண்றது? என தனக்கு தானே திட்டிக் கொண்டாள்.
அவளின் தீவிர சிந்தனையை அவனுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டவன். அவளை இறுக்கி அணைத்து கொண்டு தீட்சி “உன்னை ஹர்ட் பண்ணதுக்கு சாரி அதுக்கு உன் காலில் விழவா? கட்டி பிடிக்கவா இறுக்கமா? என்ன சொல்ற எது சொன்னாலும் செய்வேன் டி!”
முக்கி கொண்டே அவனிடம் விலக போராடினாள் தீட்சி! என்ன இன்னும் டைட்டா வேணுமா ஹக்கி! அம் ரெடி என இன்னும் நெருக்கினான்.
“சார் விடுங்க” என தீட்சி சொல்ல, உனக்கு இந்த படம் முடிகிற வரை டைம் அதுக்குள்ள ஓகே சொல்ற? இல்லன்னாலும் சொல்லணும். என விட்டான்.
தீட்சி மையிட்ட கண்களை படபடவென இமைத்தவள் வேகமாக கேரவனை விட்டு வெளியே ஓடினாள். அவளின் பின்னால் ஒரு சில நொடிகள் கழித்து இறங்கினான் கரண். வெளியே வந்ததும் திடுக்கிட்டு மீண்டும் கேரவன் பக்கம் திரும்பி ஹாரி உள்ளே இருக்கீங்களா? என பாவ்லா காட்டினான்.
டேய் மலை மாடு என்ன பண்ற? இங்கே? பெரிய டெடிக்கேட்டிவ் ம*ரு மாதிரி சீன் போடுவ? இப்போ என்ன அரை மணி நேரமா ஆளை காணோம்? என கைகளை கட்டிக் கொண்டு கேட்டான் மோஹித்.
அது டைரக்டர் சார் நான் தீவிரமாக அடுத்த சாட் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தேன்.
யார் கூட?
நானும்..
நீயும்?
நானும் நானே தான்!! என்றான் கரண் கள்ள முழி முழித்துக் கொண்டு..
அன்னிக்கு ஒரு கேள்வி கேட்டியே?
என்ன கேள்வி மச்சி? என கரண் கேட்டான்.
மோஹித் முன்னால் நடந்து கொண்டே வானத்தையும் வானிலையையும் ஆராய்ச்சி செய்தவன். இப்போ சாட் வச்சுக்கலாமா என கேமரா மேனிடம் கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தான் அவனது இடத்தில். இப்போ ஓகே சார் என எல்லாம் ரெடி ரெடி பொசிசன் வாங்க என கைகளை தட்டி அழைத்தான் மோஹித்.
டேய் என்ன விசயம் சொல்லு டா!
எப்போ ஷூட்டிங் வரும்? எப்போ ராத்திரி வரும்ன்னு நீ தானே கேட்ட? என மோஹித் முறைத்து விட்டு. ஹீரோயின் க்கு டச் அப் பண்ணாதீங்க மேக் அப் குறையுங்க என மைக்கில் கத்தினான் மோஹித்.
இதோ சார் என வேகமாக முகத்தில் இருக்கும் ஒப்பனையை குறைத்துக் கொண்டிருந்தார் ஒப்பனையாளர்.
இங்கே கரண் தயங்கி கொண்டே இல்ல மச்சி அது…
தீட்சி தானே உன்னோட பைத்தியகார தனத்துக்கு காரணம்? என கேட்டான் மோஹித்.
கரண் அவஸ்தையுடன் முடியல மோஹி! எனக்கு அவள் வேணும் டா! நைட்டு பக்கத்தில் கட்டிட்டு தூங்க தோணுது. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு பைத்தியக்காரதனமா! எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அவள் என்னை அவாய்ட் பண்றா! அப்படியே தூக்கிட்டு போயி என சொல்ல வர..
“போதும் நிறுத்து” என மோஹித் முகத்தை திருப்பினான்.
டேய் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க? எதுவும் சொல்லு டா! என சோர்வுடன் கேட்டான் கரண்.
முதல்ல இந்த படத்தை ஓட்டுவோம் அப்புறம் உன்னோட படத்தை பார்க்கலாம் என கூறி விட்டு படப்பிடிப்பில் கவனம் செலுத்தினான் மோஹித்.
கரண் வேலையில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்பொழுது அவனது மொத்த கவனமும் தீட்சியின் மீது தான் இருந்தது. அவளை பார்த்து உதடு குவித்து ஒற்றை கண் சிமட்டினான்.
அவனை பார்த்தாலே தீட்சி முகத்தை திருப்பி கொள்வாள். கேமரா மேன் இன்று நடந்த காட்சிகள் மொத்தத்தையும் ஒட்டி பார்த்து கொண்டே மோஹித்தை பார்த்தார்.
நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது சார் என மோஹித் கூற, ரத்ன குமார் ஒரு பெரு மூச்சை விட்டு ஹாரிகா இதுக்கு செட் ஆக மாட்டாங்க! நல்லாவே இல்ல அவங்களோட நடிப்பு முன்னை போல இல்ல.. அவங்களை பார்த்தால் ஒரு டிரைபல் பொண்ணு போல கொஞ்சம் கூட தோனல சார். ஸ்கிரிப்ட் படி கதை பேஸ் ஸ்ட்ராங் ஆனால் ஹீரோயின் அந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக இல்ல.. எதோ எனக்கு தோணுச்சு இப்போ ரெண்டு கட்டம் தான் முடிச்சிருக்கோம் நீங்க இன்னொரு தடவை யோசிங்க சார் என்று விட்டு அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்.
மோஹித் என்ன செய்வது என தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான். என்ன பண்றது? என ஒன்றும் புரிய வில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தான் காலை மணி பத்து இருக்கும் மோஹித் சாப்பிட கீழே இறங்கினான். அவனுக்கு பரிமாற அருவி வந்தாள்.
அந்த நேரம் பார்த்து ராம சந்திரனிடம் வந்து நின்றாள் அமலா.
என்ன மா?
அது மாமா இனி நான் கொஞ்ச நாளுக்கு அம்மா வீட்டில் இருக்க போறேன் என்றாள்.
என்ன மா போற? என சுதா கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.
வேற ஒன்னும் இல்லைங்க அத்தை. எங்க அப்பா ஹாரிக்கு அலைன்ஸ் பார்த்து கட்டி வைக்க முடிவெடுத்துள்ளார். சில பேரை நம்பி என்னோட குடும்பம் ஏமார்ந்து போனது தான் மிச்சம் அது தான் இந்த முடிவு. சீக்கிரம் என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமையணும். அவள் வாழ்ந்து காட்டுவா! அவளை வேணாம்னு சொல்றவங்க எல்லாருமே நிச்சயம் ஏன் டா இத்தனை பண்ணிட்டோம் அப்டின்னு நினைக்கணும் என்று விட்டு இளக்காரமாக பார்த்தாள்.
அதற்கு லோகேஷ் பெரியதாக எதிலும் தலையீடு இல்லை. இதையெல்லாம் மோஹித் சாப்பிட்டு கொண்டே கேட்டிருந்தான். அவ்வளவு தான் அதற்கும் மேல் எதுவும் நடக்க வில்லை. ஜிஷ்னுவை தூக்கி கொண்டு சென்று விட்டாள்.
அவளது திட்டத்தை செயல் படுத்த…
வருவாள்..
Episode – 31
மோஹித்! டேய் என சுதா அழைக்க, வாட் மாம் என கைகளை துடைத்த படி பார்த்தான்.
கொஞ்சம் இப்படி வா என தனியாக அழைத்து சென்றார்.
“சொல்லுங்க மா எனக்கு தூக்கம் வருது. நைட்டு ஷூட் இருக்கு”
“அருவி ரொம்ப மெலிஞ்சிகிட்டே போறா கவனிச்சியா இல்லையா நீ!” என சுதா கூற.. அப்படியா என திரும்பி பார்த்தான் மோஹித்.
அருவி அவனை பார்த்து புன்னகைக்க, “அம்மா நல்லா தான் இருக்கா! முன்னை விட ஸ்கின் ப்ளஷ்ல இருக்கு. என் ஹனி பேபிக்கு இங்கே செட் ஆகிடுச்சு”
“டேய் நீ சொல்ற மாதிரி இல்ல! அவளுக்கு அவங்க வீட்டு நியாபகம் வந்திடுச்சு” என சுதா சொல்ல..
உங்க கிட்ட சொன்னாளா? என மோஹித் புருவம் சுருக்கி கேட்க, “டேய் இதை சொல்லி தான் தெரிஞ்சுக்கனுமா? பாரு அவளுக்கு ஏக்கம் முகத்திலேயே தெரியுது. நீ ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு அவளை கூட்டிட்டு போய் அவங்க அக்கா, அண்ணா எல்லாரையும் காட்டிட்டு வா! பாவம் டா அவளுக்கும் ஆசை இருக்கும் தான”
மா அங்கே போனால் அவளோட பக்கத்தில் என்னை விடவே மாட்டாங்க. அந்த பீப்பிள் எல்லாரும் காட்டான் போல நடந்துப்பாக! அவளை என்னால ரிஸ்க் எடுத்து கூட்டிட்டு போக முடியாது. அங்கே போனதும் என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டா what a do? சொல்லுங்க? டாடிக்கு கவலை இல்ல. உங்களை எங்கேயும் விட மாட்டார். ஆனால் எனக்கு அப்படி இல்ல.. என மோஹித் கூறினான் காட்டமாக..
அடேய் நீயா டா இது? என் பையன் மோஹித்தா இது? என வாயை பிளந்து பார்த்தார் சுதா.
உடனே தன்னை சுதாரித்து கொண்ட மோஹித். நீங்க நினைக்கிற மாதிரி இல்ல மாம் என சமாளித்தபடி முகத்தை திருப்பி கொண்டான்.
சுதா தனது மகனின் முகத்தை பிடித்தவர். என் பையன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். நீ என் கிட்ட நடிக்க வேண்டாம். நான் நினைச்ச விசயத்தை சொல்லிட்டேன். இனி உன்னோட விருப்பம் என சொல்லி விட்டு நகர்ந்தார்.
மோஹித் இதை பற்றி யோசித்த படி அவனறைக்கு சென்றான். அருவியை பற்றி யோசித்து கொண்டே இருந்தவன். அருவி மேலே வா என அழைத்தான். என்ன சாமி! என கேட்டுக் கொண்டே வந்தாள்.
இங்கே வா! இங்கே பக்கத்தில் வந்து உட்காரு பார்க்கலாம் என மோஹித் அழைக்க, “என்னங்க சாமி? எதுவும் வேணுமா?” என அருகில் வந்தாள்.
உனக்கு எதுவும் ஆசையா? உனக்கு எதுவும் தேவையா? என மோஹித் அலைப்புறும் கண்களுடன் கேட்க, அருவி தன் கணவனை பார்த்தவள். என்னாச்சு சாமி ஏன் திடீர்னு இப்படி கேட்கிறீங்க? என பார்த்தாள்.
இல்ல நீ சொல்லு என கன்னத்தை பிடித்தவன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு. என்னோட விருப்பத்துக்கு தான் உன்னை படிக்க வைக்கிறேன். உன்னை எல்லா விடயத்துக்கும் நான் ஃபோர்ஸ் பண்றேனா! என கேட்டான்.
இல்லை என்பதை போல தலையசைத்த அருவி. முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. இப்போ எனக்கு புரியுது. நீங்க எது சொன்னாலும் எனக்கு எது செஞ்சாலும் நல்லதா தான் இருக்கும். எனக்கு படிக்க பிடிச்சிருக்கு. காலேஜ் போக ஆசையா இருக்கு. யூ ட்யூப்ல நிறைய காலேஜ் வீடியோஸ் பார்த்தேன். இது ஒரு தனி ஃபீல் ஐ லவ் இட் என்றாள் கண்கள் பளிச்சிட..
அப்போ உனக்கு எந்த பிரச்னையும் இல்ல தானே! உன்னோட ஹாப்பி தான் எனக்கு முக்கியம் டி! என மோஹித் அவளின் முகத்தை பார்த்தான்.
என்னாச்சு சாமி? நீங்க ஏன் இப்படி பேசுறீங்க? நீங்க தேவையில்லாம என்னை நினைச்சு கவலை படுறீங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல. நான் ஹாப்பியா இருக்கேன். என அருவி கூறவும் தான் மோஹித்துக்கு நிம்மதியாக இருந்தது.
ஒரு சில நொடிகள் மவுனம் மட்டுமே நீடிக்க, இன்னிக்கு டியூட்டர்ர வர வேணாம்னு சொல்லிடறேன். என் கூட இன்னிக்கு தூங்கு. எனக்கு உன் கூட இருக்கணும் பேபி என மோஹித் அழைக்க, ஓகே ஆனால் நான் கீழே போயி அத்தை கிட்ட பேசிட்டு வந்துடுறேன். என அவள் நகர போக, கையை பிடித்தவன் no need நான் அம்மா கிட்ட ஆல்ரெடி பேசிட்டேன். உன்னை கூப்பிட மாட்டாங்க. நான் இங்கே இருக்கும் போது உனக்கு என்னை கவனிக்காம கீழே என்ன வேலை? என கேட்டவன் அவளை அணைத்துக் கொண்டான்.
அவனுடன் கட்டிக் கொண்டு உறங்கினாள் அருவி. மோஹித் அவளை முகம் புதைத்துக் கொண்டான். மாலை ஆனது முதலில் எழுந்தது மோஹித் தான். என்ன இப்படி அசந்து தூங்குறா? அத்தனை டயர்டா? எப்போவும் வேலை செய்யறது மட்டும் தான் இவளுக்கு வேலை என்றவன். எழுப்பி விட்டான்.
“அருவி பேபி எழுந்திரு” வேக் அப் பேபி என அருகில் வந்தான். வயிற்றை பிடித்து கொண்டு எழுந்தவள் முகம் எதோ போல இருந்தது. “ஹனி என்ன டி ஆச்சு?” என பதட்டத்துடன் கேட்டான்.
எனக்கு ரொம்ப பசிக்குது! I can’t.. முடியல மயக்கம் வர மாதிரி இருக்கு. என கூறினாள்.
வெயிட் பேபி இப்போவே உனக்கு சாப்பிட ஏற்பாடு பண்றேன் என அடுத்த பத்தாவது நிமிடத்தில் உணவு மடிக்கு வந்தது. வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.
மோஹித் அருகில் அமர்ந்து எதுக்கு டி இத்தனை வேகம்? பொறுமையா சாப்பிடு உனக்கு பிடிச்ச எல்லாமே ஆர்டர் போடு ஹனி உனக்கு செஞ்சு போட தான் அம்மா இருக்காங்க. நீ ஒழுங்கா சாப்பிடுறயா இல்லையா? என கேட்டான்.
அது வந்து இப்போ ரீசன் டைம்ஸ்சா ரொம்ப க்ராவிங்கா இருக்கு. கண்ட்ரோல் பண்ண முடியல என தண்ணீரை குடித்தாள். மோஹித் தீவிர யோசனைக்கு பிறகு, ஹனி ஹாஸ்பிடல் போலாமா?
எதுக்கு சாமி என உடனே முட்டை கண்களை விரித்தாள்.
அது நீ வீக்கா இருக்க… எதுக்கும் ஒரு செக் அப் பண்ணிக்கலாம் என மோஹித் பார்க்க… இல்ல சாமி! எனக்கு என்ன நல்லாருக்கேன். நீங்க ஏன் தேவையில்லாம போட்டு யோசிக்கிறீங்க! ஜஸ்ட் ரிலாக்ஸ் நான் நல்லாருக்கேன்.
ஒரு சில நொடிகள் அமைதியாக கழிந்தது. என்ன சாமி பயங்கரமா யோசிக்கிற மாதிரி இருக்கு. என்ன குழப்பம் உங்களுக்கு? சொன்னால் தானே தெரியும்? என்னை நினைச்சு எதுக்கு இத்தனை கவலை என அருவி கேட்க.. அது நீ அது வந்து என மோஹித் திண்டாடினான்.
அருவி தண்ணீரை குடித்தபடி தன் கணவனையே பார்த்தாள். மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி, அருவி உனக்கு உங்க வீட்டுக்கு, ஐ மீன் உங்க வீட்டுக்கு உன்னோட அக்கா, அண்ணாவை பார்க்க போகணுமா? அங்கே ஸ்டே பண்ண தோனுதா சொல்லு! என ஒரு வழியாக கூறி முடித்தான்.
“என்ன திடீர்னு?”
இல்ல நீ லீனா இருக்க! நான் உன்னை நல்லா கேர் பண்ணி பார்த்துக்கல போல! அதான் நீ டல்லா இருக்க! ஒரு வேளை உனக்கு உங்க வீட்டு நியபகம் வந்திருக்கும். சரி சொல்லு நான் உன்னை கொண்டு போய் விடுறேன் என சொல்லும் போதே மோகித்தின் முகம் இறுகி போனது.
அருவி அவனது முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
மோஹித்…?
இங்கே ஜனார்த்தனன் போன் பேசி முடித்து விட்டு திருப்தியுடன் வந்து அமர்ந்தார்.
என்ன டாடி! நம்மால எதுவுமே பண்ண முடியாதா? இந்த குடும்பம் நம்மள இப்படி அவமான படுத்திடுச்சே! என அமலா கூற, ஜனார்த்தனன் சிரித்துக் கொண்டே அவங்கள அவமான படுத்த தான் இப்போ ஆன் தி வேல ஆள் வருது என்றார்.
என்ன சொல்றீங்க டாடி? என அமலா விழி விரித்து பார்க்க, பிரின்சஸ் உன்னோட பிளான நீ execute பண்ணு.. நான் மற்றதை பார்த்து கொள்கிறேன் என கூறினார்.
இங்கே ஊரில் இருந்து ரங்கன் புறப்பட்டான். அருவியின் அக்கா புருஷன்
வருவாள்.
Episode – 32
உனக்கு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணுமா? சொல்லு நான்…. எனக்கு பிரச்னை இல்ல என மோஹித் அவளை பார்த்தான்.
“அப்படியா? சரி கொண்டு போய் விடுங்க” என அருவி கூறினாள்.
ஒரு சில நிமிடம் அமைதி நீடித்தது. “ச… சரி எப்போ போகனும் சொல்லு! உன்னை கொண்டு போய் விடுறேன்.” என வேறெங்கோ பார்த்துக் கொண்டே கூறினான்.
நாளைக்கு உங்களுக்கு ஒகே வா? என அருவி பார்க்க, ம்ம் என அவனது போனை நோண்டிய படி கட்டிலில் படுத்தவன். அவளுக்கு முதுகு காட்டினான். சிறிது நேரம் கழித்து அதுக்கும் முன்னாடி ஒரு டாக்டர் செக் அப் பண்ணிட்டு போ! அம்மா சொன்னாங்க என்றான் மோஹித்.
அவள் எதுவும் பேசாமல் இருக்க, அருவி என அழைத்தான். அவள் அங்கு இல்லை. படுக்கையை ஓங்கி குத்தினான். என்னை விட்டு போறதுக்கு எவ்ளோ ஆர்வம்? இவளோட மனசுல நான் இன்னும் வரலையா? என கோபம் தலைக்கு ஏறியது.
அருவி சிரித்துக் கொண்டே கீழே வந்தாள். ஊருக்கு கூட்டி செல்கிறேன் என கஷ்ட பட்டு தட்டு தடுமாறி அவன் கூறியது. அவனது முகத்தில் இருந்த ஏக்கம், கோபம் என அனைத்தும் பார்க்க பார்க்க இன்னும் சீண்ட வேண்டும் என தோன்றியது. அப்போ என்னை கொண்டு போய் விட்டுடுவாரா? என நினைத்தாள். அது மட்டுமா? மோஹித் நைட் ஷூட் வேலை செய்வதே அவன் அருகாமை இல்லாமல் இந்து ஒரு வாரத்தில் தவித்து கொண்டிருக்கிறாள். அப்படி இருக்கும்போது அருவி எப்படி விட்டு செல்வாள்? இப்படியே சுற்ற விடுவோம் என சமையலறை வந்தாள்.
“என்ன டி மா! அப்படி என்ன சிரிப்பு? அந்த விசயத்தை எனக்கு சொன்னா நானும் சிரிப்பேன்” என சுதா சொல்லிக்கொண்டே பார்த்தார்.
“மா! ஒன்னும் இல்ல”
“ஹான் நம்பிட்டேன்! உன்னை ஒரு இன்ச் கூட என் பையன் பிரிய மாட்டிக்கிறான். ஊருக்கு அனுப்பி வை டான்னு சொன்னேன்.”
“அப்போ நீங்க தான் அதுக்கு காரணமா?”
“என்ன டி சொல்ற? உன் கிட்ட அதை பத்தி பேசினானா? என் பையன் முகமே சின்னதா போச்சு! நீ அவனை விட்டு ஊருக்கு போக வேணாம். அப்புறம் எங்களை போட்டு படுத்தி எடுத்திடுவான்” என்றார் சுதா.
“அப்போ போவேன் அம்மா” என அருவி வம்புக்கு இழுக்கும் பொருட்டு கூற, வாய் டி! எல்லாம் உன் புருஷனை போல என பேசிக் கொண்டே வேலையில் கவனம் செலுத்தினார்கள். இரவு சாப்பிடும் நேரம் வந்தது.
மோஹித் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை. சுதா அருவியிடம் வர வெள்ளி கிழமை வரலட்சுமி பூஜை இருக்கு அது முடிஞ்சதும் ஊருக்கு கூட்டிட்டு போடா! என கூற, அவளுக்கு உடனே போகனும் நான் நாளைக்கு கொண்டு போய் விடுவேன் என உணவில் கவனம் செலுத்தி கொண்டே கூறினான்.
லோகேஷ், ரோகன், ராமச்சந்திரன் என அனைவரும் மோஹித்தை வினோதமாக பார்த்தார்கள். இல்ல மா நான் பூஜை முடிஞ்சே போறேன் எனக்கு no issue என சொல்லிக் கொண்டே மோஹித் தட்டுக்கு இன்னொரு அப்பம் வைத்தாள். வேணாம் என மோஹித் நகர, வச்சாச்சு பின்னிஷ் பண்ணுங்க என அதிகாரமாக கூறினாள் அருவி.
அனைவர் பார்வையும் மோஹித் மீது இருக்க, ரோகன் என் முகத்துல என்ன இருக்கு? உன் பிளேட்டை பார்த்து சாப்பிடு என அவனை மிரட்டிய படி சாப்பிட்டான்.
உங்களுக்கு எல்லாம் நான் தான் ஊருகாயா? இருங்க டா நான் ஃபாரின்ல இருந்து வரும்போது கல்யாணம் பண்ணிட்டு வரேன். எல்லார் முன்னாடியும் நீ ரொமான்ஸ் பன்றல்ல நானும் என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் கூட சாரி என்னோட லவ்வபில் மனைவி கூட இறங்கி இதே போல இங்கே உட்கார்ந்து உங்க முன்னாடி நான் யாருன்னு காட்டுறேன் டா என சொல்லிக் கொண்டான் ரோஹன்.
இங்கே தீட்சி ஒரு சப்போர்ட்டிங் ரோல் கேரக்டருக்கு ஆடிசன் வந்திருந்தாள். அவள் நினைத்ததை போல அவ்வளவு எளிதாக இல்லை. சிபாரிசு இருக்கா என்று தான் கேட்கிறார்கள். நடிப்பு வேணாம் குமாரு என நினைத்த படி அடுத்த கட்ட வேலைக்கு புறப்பட்டாள்.
மேடம் நான் வந்துக்கிட்டே இருக்கேன் என போன் பேசிய படியே தீட்சி போனை பையில் போட்ட படி நடந்தாள். சாலை வளையும் இடத்தில் அந்த சிவப்பு நிற கார் ஒரு சில நிமிடங்கள் நின்றது. அடுத்த நொடி தீட்சி அங்கு இல்லை காரில் இருந்தாள். ஹே யார்ரா நீ? என கத்தியவள். அவனது கழுத்தை பிடிக்க போக, நான் தான் டி! என கண்ணை சிமட்டிய படி காரை ஓட்டினான் கரண்.
அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்தில் பார்த்தவள். ஒழுங்கா இறக்கி விட்டுடுங்க மரியாதை கெட்டுடும் என கத்தினாள். கத்து டி!! என கூலாக வண்டியை விட்டான். தீட்சி கோபமாக அவனை முறைப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடிய வில்லை. கரண் அவளின் கன்னத்தை தடவி கொண்டே சாலையில் கவனம் செலுத்தினான்.
அவள் அப்படியே பசை போல கார் கதவில் ஒட்டிக் கொண்டாள். ஓ அப்படி ஒட்டிக்கிட்டா உன்னை தொட முடியாதுன்னு நினைச்சியா! ஸ்பாட்டுக்கு போயிட்டு உன்னை பார்த்துக்கிறேன் டி! என நினைத்தவன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். ஷூட்டிங் ஸ்பாட் வந்து விட்டது. காரை ஓரமாக நிறுத்தினான்.
தீட்சி கார் கதவை திறக்க முயற்சி செய்ய, லாக் பேபி மா! என்றவன். கைகளை கட்டிக் கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் கரண்.
ஒழுங்கா விடுங்க! அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. என அவள் கத்த, நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியுமா? என கரண் மெதுவாக அவள் அருகில் நெருங்கினான். தீட்சி ஒரு கொலு பொம்மை போல இருந்தாள். கரண் கைகளை சூடு பறக்க தேய்த்தபடி இப்போ காட்டுறேன் நான் யாருன்னு? என அருகில் நெருங்கினான்.
வேணாம் நீங்க தேவையில்லாத வேலை பண்றீங்க! ஒழுங்கா லாக் ரிலீஸ் பண்ணுங்க நான் போகனும். போலாம் போலாம் என அவளின் கழுத்தை பிடித்து அருகில் இழுத்து கொண்டான். தொண்டை வறண்டு போனது தீட்சிக்கு இவனால் தான் இவன் அன்று கொடுத்த முத்தத்தில் பித்தாகி சுற்றி கொண்டிருந்தவள். அதில் இருந்து மீண்டு வரவே நாட்கள் எடுத்தது. இப்பொழுது மறுபடியும் ஆரம்பித்து விட்டான்.
கரண் அவளின் மென் உதட்டை உரசி கொண்டே கவ்வி பிடிக்க உள்ளுக்குள் மின்சாரம் பரவியது. இந்த முத்தம் அவளை மொத்தமாக பலவீனப்படுத்த கூடியது. இதயம் வேகமாக துடித்தது. பிளீஸ் லீவ் மி.. என்னை விடுங்க.. என அவளும் எவ்வளவோ போராடினாள் முடிய வில்லை. அவன் விடவே இல்லை. கழுத்தில் முத்தமிட்டு கொண்டே பேசினான் மெதுவாக நைட் தூக்கமே வரல டி! என் கூட வந்திடுறயா? உன்னை ரொம்ப தேடுது மனசு. என மெதுவாக கூறியவன். தீட்சி என்னை சோதிக்கிற தெரியுமா? எப்போவும் உன்னோட நினைப்பு தான். இந்த குட்டி கண்ணு, குட்டி மூக்கு, எடுப்பான உதடு, உன்னோட சின்ன பேச்சு நான் விழுந்துட்டேன் டி…. To be Frank என்னோட மனசுல இருக்க எல்லாத்தையும் சொல்லிட்டேன் சீக்கிரம் ஓகே சொல்ற வழிய பாரு இந்த குட்டி மூக்கை தூரத்தில் இருந்து எவ்ளோ நாள் பார்க்க முடியும். பக்கத்தில் வேணும் என்றவன் அவளை வளைத்து ஆவேசமாக முத்தமிட்டான். ஒரு சில நொடியில் அவளும் அவனுடன் இசைந்து கொடுக்க ஆரம்பித்தாள்.
கரண் குதுகளித்து கொண்டே “தீட்சி!! தீட்சி!! ஐ நோ பேபி! லவ் யூ டி! சில்க் த்ரட்டு” என கொஞ்சினான். அவள் மீண்டும் முத்தமிட்ட படி அவனது சட்டை பட்டனை பிடித்தவள். என்னாலயும் இதுக்கு மேலே வெயிட் பண்ண முடியாது. என அவனது முகத்தை பார்த்தாள். கரண் சிரித்த படி பேச வர அவனது உதட்டில் முத்தமிட்டவள். பீச் ஹவுஸ் உங்களுக்கு சொந்தமா இருக்கு தானே!
எதுக்கு அதை பத்தி கேட்கிற? என விரல்களை பிடித்து முத்தமிட்டான். இல்ல அங்கே போய் மொத்த ஆசையையும் தீர்த்துக்க தான்.. ஒன் நைட் முழுக்க உங்க பக்கத்தில் இருக்கேன். உங்க படுக்கையில், மொத்தமா என்னை அனுபவிச்சுட்டு விட்டுடுங்க. தினமும் தூங்க முடியலன்னு சொன்னீங்கல்ல என தீட்சி கூற..
கரண் இதயம் படபடக்க கண்கள் சிவக்க நெற்றியை பிடித்தான். உள்ளுக்குள் எரிமலை வெடிக்க தயாராக இருந்தது. எப்போ போலாம் ? இப்போ கூட எனக்கு ஓகே தான் என தீட்சி சொல்லி முடிக்க வில்லை… டோர் லாக் ரிலீஸ் செய்தவன். இவ்வளவு சீப்பா என்னை நினைச்சிட்டல்ல இனி நான் உன்னை தேடி வந்தால் செருப்பை கழட்டி அடி டி! ஐ ஹேட் யூ! ப்ளடி சீட்டர்… என கத்தினான்.
தீட்சி எதுவும் சொல்லாமல் காரிலிருந்து இறங்கி சென்று விட்டாள். அவள் சென்றதும் அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. இப்படி பேசுவாள் என ஒருகாலும் அவன் நினைத்ததில்லை. மனதை கூறு போட்டு சென்று விட்டாள்.
******
டாடி என சிரித்துக் கொண்டே வந்தாள் அமலா. என்ன செல்லம் என ஜனார்த்தனன் கேட்க, நீங்க இங்கே உங்களோட வேலைய செய்யுங்க. அங்கே லோகேஷ் வீட்ல வெள்ளி கிழமை வரலட்சுமி பூஜை இருக்கு நான் அங்கே லாவண்யா வை வர சொல்லிருக்கேன். கொஞ்சம் கொம்பு சீவி விட்டால் போதும் அவள் அத்தனையும் பண்ணிடுவா! அன்னிக்கே நம்ம அரங்கேற்றத்தை வச்சுக்கலாம் என்றாள்.
“சூப்பர் மா!” என ஜனார்த்தனன் ஒரு பக்கம் திட்டம் தீட்டினார் ரங்கனை வைத்து.
சுதா மற்றும் ராமச்சந்திரன் இருவரும் வரலட்சுமி பூஜை அன்று அருவிக்கு தங்கத்தில் தாலி கொடி மோஹித்தின் கைகளால் போட சொல்லலாம் என திட்டம் தீட்டி இருந்தார்கள். அதன் பொருட்டு தாலி கொடி ஆர்டர் கொடுக்க கடைக்கு சென்றிருந்தார்கள்..
இங்கே வேலை செய்து கொண்டிருந்த அருவி தடுமாற்றத்துடன் மயங்கி விழ அவளை ஹாஸ்பிடல் தூக்கி சென்றான் ரோஹன்.
வருவாள்
Episode – 33
இன்னும் எவ்ளோ நேரம் சுதா? என ராமச்சந்திரன் காத்துகொண்டிருக்க, இப்போ என்ன? அவ்ளோ அவசரம் கிளம்பி வரணும் தானே! என புடவையை நீவிய படி வந்தார்.
அப்புறம் மி எங்கே என ரோஹன் ஆரம்பித்து கொண்டே வர, டேய் ரோஹன் என் கிட்ட உதை வாங்குவ நீ! வெளியே போகும் போது எங்கே போறீங்கன்னு கேட்க கூடாதுன்னு அடங்காத நாயே! என அடித்தார்.
சாரி சாரி மே… சாரி மி.. மம் என வித விதமாக கொஞ்சினான் ரோஹன். போதும் போதும் என சொல்லி கொண்டே வெளியே வந்தவர். அருவி மா! அருவி மா! என அழைத்தார்.
“அம்மா!” என வெளியே வந்தாள் அருவி. உணவு மேஜையில் இருக்கும் பாத்திரங்களை திறந்து பார்த்தவர். எல்லாமே அப்படியே இருக்கு. இன்னும் சாப்பிடலயா நீ! என்ன மா நீ இப்படி பண்ற? உன் புருசன் வந்தால் என் கிட்ட சண்டை கட்டுவான் கொஞ்சம் சாப்பிடு அருவி. சலித்து கொண்டார் சுதா.
என்ன மா அருவி? பாரு மெலிஞ்சி போயிட்ட! என ராம சந்திரன் பார்த்தார். சாரி அப்பா! இனி நான் சாப்பிடுவேன். இப்போவே சாப்பிடுறேன்! என அருவி சொல்ல, சுதா ரோஹனிடம் டேய் அண்ணி சாப்பிட்டதும் நீ உன் வேலைய பாரு! இங்கேயே வெயிட் பண்ணு என கூறி விட்டு கிளம்பியவர் உடனே அருவியிடம் அம்மா அங்கே தான் குத்து விளக்கில் சாமிய ரெடி பண்ண போறோம் அதை சுத்தி அலங்காரம் பண்ண என்ன வாங்கலாம்ன்னு ரோகன் கிட்ட லிஸ்ட் போட்டு கொடு கண்ணு. டேய் பூஜைக்கு தேவையான எல்லா அலங்கார பொருளையும் வாங்கிட்டு வந்திடு! அவளை கிண்டல் பண்ணிட்டு இருக்காத மோஹித் பேரை சொல்லி, உங்க அண்ணன் வந்தா ஆடுவான் என்றுவிட்டு கிளம்பினார்.
அருவியின் எதிரில் அமர்ந்து போனை நோண்டி கொண்டிருந்தான் ரோஹன். அவனை பார்க்க அருவிக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அவள் உணவை பிசைந்து கொண்டிருக்க, “அண்ணி என்னாச்சு? உங்களுக்கு பிடிக்கலயா? உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் ஆர்டர் பண்றேன்.”
இல்ல வேணாம் என அவள் அவனை கூச்சமாக பார்த்தாள். அதன் பின் ரோஹன் எழுந்து கொண்டு அண்ணி நான் அந்த பக்கம் இருக்கேன். நீங்க சாப்பிடுங்க அப்புறம் லிஸ்ட் போடலாம் என நகர்ந்தான். ஒரு பெரு மூச்சை விட்ட அருவி வயிற்றை பிடித்துக் கொண்டு இரண்டு வாய் தள்ளவே மிகவும் சிரமமாக இருந்தது.
ரோஹன் தீவிரமாக போன் நோண்டிக் கொண்டிருக்க, அருவிக்கு அதற்கு மேல் குமட்டி கொண்டு வர வேகமாக சென்று வாமிட் எடுத்தாள். எதெட்சையாக திரும்பி பார்க்க அவள் வாமிட் எடுப்பது தெரிய அண்ணி என்னாச்சு? என பதட்டத்துடன் வந்தான்.
ஒன்னும் இல்ல ஜஸ்ட் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன் என சமாளித்தாள்.
நீங்க சரியா சாப்பிடவே இல்ல அண்ணி என ரோஹன் சொல்ல, எனக்கு வேணாம் போதும் பிளீஸ் அம்மா கிட்ட சொல்லாதீங்க! அப்புறம் அவர் கிட்ட சொல்லிட்டா என் கிட்ட பேச மாட்டாரு திட்டுவாரு என்றாள் அருவி.
அதுக்காக இப்படியே சாப்பிடாமல் இருக்க போறீங்களா? என ரோஹன் கவலையுடன் பார்த்தான்.
அது நான் நைட்டுக்கு சேர்த்து சாப்பிட்டுக்கிறேன் பிளீஸ் என அருவி கெஞ்ச, சரி நீங்க லிஸ்ட் போடுங்க நான் வரேன் என ரோஹன் கிச்சனில் எதோ செய்து கொண்டிருக்க, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் செஞ்சு தரேன் என அருவி சொல்ல, இல்ல அண்ணி நீங்க லிஸ்ட் எழுதுங்க நான் வரேன் என அவன் ஃப்ரெஷ் ஜுஸ் செய்து கொண்டு வந்தான்.
“அண்ணி லிஸ்ட் இருக்கட்டும் நீங்க இதை குடிங்க” என அவன் எடுத்துக் கொண்டு வர, அருவி எழுதி முடித்தபடி இதை சரி பார்த்திடுங்க நான் யூ ட்யூப்ல பிரவுஸ் பண்ணி சில தீம் செலக்ட் பண்ணி, அதுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் லிஸ்ட் போட்டிருக்கேன் என்றவள் எழுந்து வரும் போது அப்படியே மயங்கி சரிய எதிரே வந்த ரோஹன். அண்ணி! அண்ணி! என அழைத்த படி கத்தினான். அருவி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவள். சோபாவை பிடித்து அப்படியே அமர்ந்தாள்.
“அண்ணி ஓகே வா! இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் நீங்க கீழே விழுந்திருப்பீங்க என்ற ரோஹன் அவனது போனை எடுத்து நான் இப்போவே மோஹித்க்கு சொல்றேன். எப்போ பாரு அவனுக்கு ஷூட்டிங் தான் முக்கியம் போல… உங்களை கவனிக்காம அவனுக்கு என்ன வேலை? என டயல் செய்தான்.
பிளீஸ் பிளீஸ் அவரை டிஸ்டப் பண்ண வேணாம் என அருவி கெஞ்சினாள்.
“இல்ல அண்ணி இது சீரியஸ் உடனே ஹாஸ்பிடல் போகனும்! நான் அம்மாவுக்கு கால் பண்றேன் அவங்க வந்து உங்களை கூட்டிட்டு போகட்டும்” என சுதாவுக்கு அழைக்க..
“அய்யோ பிளீஸ் அவங்க பூஜை விசயமா போறேன்னு போயிருக்காங்க டிஷ்டப் பண்ண வேணாம் டிரை டூ அண்டர்ஸ்டான்ட்” என அருவி போனையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
ரோஹன் அவளை கவலையுடன் பார்த்தான். இப்போ உங்களுக்கு என்ன? இந்த ஜுஸ் குடிக்கணும் அவ்ளோ தானே இப்போவே குடிக்கிறேன் என மெதுவாக பருகினாள். அந்த ஜுஸ் கொஞ்சம் தெம்பு கொடுத்தது. அவள் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு அவனை பார்த்தாள்.
“சரி அப்போ கிளம்புங்க…”
எங்கே? என அருவி கேட்க… ஹாஸ்பிடல் போலாம் அண்ணி!
வேணாம் வேணாம் என்னால வர முடியாது. என அருவி விடாபிடியாக மறுத்தாள்.
சொல்றத புரிஞ்சுகோங்க! இது என்ன ஏதுன்னு செக் பண்ணனும் அது தான் நல்லது.
நம்ம அப்புறம் போயிக்கலாம் அவர் வரட்டும் நான் எடுத்து சொல்லி பூஜை முடிஞ்சு போறேன் என்றாள் அருவி.
நீங்க ஊருக்கு போறீங்கன்னு அண்ணா சொன்னான். அம்மாவும் நேத்து பேசி கிட்டாங்க. சோ வாங்க போயி என்னன்னு பார்த்திட்டு வரலாம். நார்மல் செக் அப் தான் பயப்படாதீங்க!
இல்ல அது வந்து என தயங்கினாள் அருவி.
அண்ணி உங்களுக்கு என்னை பார்த்தால் தயக்கமா இருக்கு. அது தானே!! உங்க முகத்தை பார்த்ததும் நான் கண்டு பிடிச்சுட்டேன்! என்னை வெளி ஆளாக நினைக்க வேணாம். உங்களோட தம்பியா நினைச்சுக்கோங்க..
“இல்ல நீங்க என்னை விட பெரியவர்”
“உங்களுக்கு ஏஜ் என்ன?”
19 என்றாள்.
அடப்பாவி மோஹித் அண்ணா ஒரு குட்டி பொண்ணை மேரேஜ் பண்ணிட்டான்.
இல்ல அவரை திட்டாதீங்க! நான் தான் அவரை மேரேஜ் பண்ணிகிட்டென் என்றாள் அருவி.
“ஓ சப்போர்ட்டு சரி அது இருக்கட்டும் இப்போ வாங்க போலாம்”
“எப்படி உங்க கூட வர முடியும்? அது…”
அண்ணி உங்களை நான் என்னோட சிஸ்டரா நினைச்சிக்கிறேன். என்னை தயவு செஞ்சு தப்பா நினைக்காதீங்க.. வாங்க அண்ணி என ரோஹன் அழைத்தான்.
இதற்கு மேலும் மறுப்பது நல்லத்தில்லை என தோன்றியது அருவிக்கு. அதனால் கிளம்பினாள் அவனுடன்.
அண்ணி போலாம் நீங்க ஒரி பண்ணிக்க வேணாம். ஜஸ்ட் ஹாஃப் அண்ட் ஹவர் தான்.. நார்மல் செக் அப் பண்ணிட்டு வந்திடுவோம் என்றவன் வெளியே செல்ல முத்து அவர்கள் இருவரையும் பார்த்தவர். தம்பி!! என அழைத்தார்.
பூஜை சாமான் வாங்க கடைக்கு போயிட்டு வரோம். நானும் அண்ணியும் நீங்க அம்மா வந்தால் சொல்லிடுங்க நான் போன் பண்ணிட்டு தான் போறேன். அண்ணா போன் எடுக்கல, மோஹித் அண்ணா வந்தால் சொல்லுங்க என்று விட்டு காரை கிளப்பினான்.
அருவி பின்னால் அமர்ந்து கொண்டாள். மிகவும் பதட்டமாக இருந்தது. சாமி காட்டு காளி எந்த பிரச்னையும் இருக்க கூடாது. நான் என் சாமி கூட ரொம்ப நாள் வாழணும் என வேண்டிக் கொண்டாள்.
கார் ஹாஸ்பிடலை அடைந்தது. ரோஹன் உள்ளே அழைத்து சென்றான். வாங்க அண்ணி என இருவரும் சென்றார்கள். இது வரை அருவி ஹாஸ்பிடல் வந்ததே இல்லை. இது தான் முதல் முறை. அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றாள்.
பேசன்ட்டுக்கு நீங்க என்ன வேணும்? என செவிலி பெண் கேட்க..
அவங்க என்னோட சிஸ்டர் என்று கூறியவன். Op பார்க்க பணத்தை கட்டி விட்டு காத்திருந்தார்கள் இருவரும்.
அருவி வாங்க என செவிலி அழைக்க, அண்ணி போலாம் என இருவரும் சென்றார்கள்.
நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க சார் உள்ளே கூப்பிடும் போது போங்க என செவிலி சொல்ல நல்லதா போச்சு என ரோஹன் வெளியே காத்திருந்தான்.
சார் உள்ளே வாங்க டாக்டர் கூப்பிடுறாங்க என அழைக்க, ரோஹன் பதட்டத்துடன் உள்ளே சென்றான்.
சொல்லுங்க டாக்டர் என்னோட சிஸ்டருக்கு எந்த பிரச்னையும் இல்லையே என கேட்டான் ரோஹன்.
அவங்க மேரிட் தானே! அவங்களோட ஹஸ்பண்ட் எங்கே? என டாக்டர் கேட்க…
அவர் வேலை விசயமா வெளியூர் போயிருக்கார். எதுவும் இஸ்யூவா டாக்டர் என ரோஹன் கேட்க… குட் நியூஸ் தான் உங்க சிஸ்டர் கன்சீவா இருக்காங்க 70 டேஸ் ஆகுது. என டாக்டர் புன்னகையுடன் கூற, அருவிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி கூடவே கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. தனது மணி வயிற்றை வருடி பார்த்தாள். சாமி கிட்ட சொல்லணும்! காட்டு காளி என இப்பொழுதே வேண்ட ஆரம்பித்தாள்.
“ஓகே டாக்டர் ஹாப்பி” என்ற ரோஹன் சந்தோசத்துடன் அருவியை பார்த்தான்.
அப்புறம் ரொம்ப வீக்கா இருக்காங்க அதுக்கு டேப்லெட் டானிக் எல்லாம் இருக்கு. அதை ஒரு நாள் விடாமல் கன்டின்யூ பண்ணனும் என டாக்டர் சொல்லி கொண்டிருக்க, ஓகே டாக்டர் எல்லாமே வாங்கிக்கறோம் என்றான்.
சில டெஸ்ட் எழுதி தரேன். நெக்ஸ்ட் வீக் வந்து அதை எடுக்கணும் அவங்க என எழுதி கொடுத்தார் டாக்டர்.
ஓகே என அனைத்தையும் பேசி முடித்து விட்டு வெளியே வந்த ரோஹன். புன்னகையுடன் நான் மறுபடியும் சித்தப்பா ஆகிட்டேன். மோஹித் டாடி ஆக்கிட்டான். ஹாப்பி இதை உடனே அண்ணா கிட்ட சொல்லணும் என போனை எடுத்தான்.
ஒரு நிமிசம் ஒரு நிமிசம் என்றாள் அருவி.
“சொல்லுங்க அண்ணி!”
அருவி…?
வருவாள்.
Episode – 34
ரோஹன் புன்னகையுடன் நான் மறுபடியும் சித்தப்பா ஆகிட்டேன். மோஹித் டாடி ஆக்கிட்டான். ஹாப்பி இதை உடனே அண்ணா கிட்ட சொல்லணும் என போனை எடுத்தான்.
ஒரு நிமிசம் ஒரு நிமிசம் என்றாள் அருவி.
“சொல்லுங்க அண்ணி!”
“பிளீஸ் இதை நீங்க அவர் கிட்ட சொல்ல வேணாம்.”
“இதை மறைக்க போறீங்களா அண்ணி! மோஹித் ரொம்ப கோப படுவான்”
அது don’t think wrong நானே அவரு கிட்ட சொல்லிக்கிறேன். இல்லன்னா கோப படுவார். அதுக்கு தான் என அருவி ஒரு வித வெட்கத்துடன் கூறினாள் மோஹித்தை நினைத்துக் கொண்டு.
அட இதை நான் யோசிக்கவே இல்லையே! நீங்க சொல்றது சரி தான் அண்ணி. அவனுக்கு கோபம் வரும். நீங்களே இதை சொல்லிடுங்க. அண்ட் சீக்கிரமா மம். மம்மி கிட்டயும் டாடி கிட்டயும் சொன்னால் அவங்க இன்னும் சந்தோச படுவாங்க என்றவன் காரை எடுத்தான்.
பூஜை அன்னிக்கு சொல்றேன். அம்மாவுக்கு இது சர்ப்ரைசா இருக்கட்டும் என்றாள் அருவி. அவளின் முகம் இன்னும் பளபளத்தது. ரோஹன் வீட்டுக்கு சென்றதும் அனைத்து வேலைகளையும் அவனே செய்தான். அருவியை ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டான்.
இல்ல நான் செய்யறேன். அம்மா என் கிட்டயும் தான் சொல்லிட்டு போனாங்க என்றாள். அண்ணி நீங்க ரெஸ்ட் மட்டும் எடுங்க. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம். இப்போ கிச்சனில் இருந்து ஜுஸ் வரும் ப்ரூட் சேலட் எல்லாமே நீங்க நிறைய சாப்பிடணும். என உத்தரவு பிறப்பித்த படி சென்றான்.
ரோஹன் சென்றதும் அருவியின் நினைவுகள் மோஹித் பக்கம் சென்றது. உடனே அழைத்து விட்டாள் ஒரே ரிங்கில் எடுத்தான். “ஹலோ சொல்லு டி! என்ன இன்னிக்கு மேடம் போன் பண்ணிருக்கீங்க ஹனி பேபி! என மோஹித்.
“அது வந்து.. ஏன் ந.. நான் போன் பண்ண கூடாதா? சரி இனி பண்ணல.. நான் கட் பண்றேன்” என அவள் வைக்க போக..
ஹே இரு டி! ஹே பேபி என் செல்லம்… என் சில்க் த்ரெட்.. என் பட்டு நூலு என் ஹனி சுகர் பஞ்ச்.. என கொஞ்சினான் மோஹித்.
“நான் பிளர்ட் ஆகல மிஸ்டர் நான் வைக்கிறேன்.” என அருவி கட் செய்யாமல் காத்திருந்தாள்.
எனக்கு தான் தெரியுமே! மேடம் கற்பனையில் இருக்கிற ட்ரீம் ஹீரோ நான் இல்லன்னு தெரியும். சோ மேடம் என் கிட்ட விழ மாட்டீங்க. நான் தான் உங்க கிட்ட விழுந்திருக்கேன். சரி டெல் மி பேபி! என கேட்டான்.
“இன்னிக்கு எப்போ வீட்டுக்கு வருவீங்க?”
என்னாச்சு எதுவும் பிரச்சனையா? யாராவது எதுவும் சொல்லிட்டாங்களா? உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே! என பதறினான் மோஹித்.
“இல்ல சாமி நான் நல்லாருக்கேன்”
அப்புறம் எதுக்கு டி எப்போ வீட்டுக்கு வருவீங்கன்னு கேட்ட? உன்னோட பேச்சு சரி இல்லையே! நான் இப்போவே அம்மாவுக்கு போன் பண்றேன் என மோஹித் வைக்க போக… சாமி சாமி இருங்க வெயிட் வெயிட் நான்… எனக்கு உங்களை பார்க்கணும். உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். அது தான் போதுமா அதுக்கு தான் எப்போ வருவீங்கனு கேட்டேன் என்றாள் அருவி.
அந்த பக்கம் திடீரென அமைதி நிலவியது. என்னாச்சு இவருக்கு? திடீர்னு அமைதி ஆகிடுச்சு? என நினைத்த அருவி யோசனையுடன் என்னங்க… சாமி! உங்களை தான் கூப்பிடுறேன். Are you there? என்னங்க இருக்கீங்களா? என திரும்ப திரும்ப கேட்டாள்.
நான் வந்து ஹான் நான் லைனில் இருக்கேன். சொல்லு என்ன சொன்ன? சொன்னத திருப்பி சொல்லு சரியா நான் கேட்கல என மோஹித் எதிர்பார்ப்புடன் அவள் சொன்ன வார்த்தையை மீண்டும் காதில் ஒலி வடிவமாக வாங்கி அதை உணர்வு வழி இதயத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என நினைத்தான்.
அருவிக்கு வெட்கமாக வந்தது. எப்படி இதை சொல்வேன். அய்யோ எனக்கு வேற வெட்கமா வருதே என நினைத்தாள். சரி ஹனி நீ பாரு எனக்கு ஒர்க் இருக்கு பேபி என அவன் போனை வைக்க போக, அய்யயோ இருங்க எனக்கு…. அது…. அது வந்து உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். என கடை இதழ் கடித்து ஒற்றை கண் மூடி ஒரு வழியாக கூறி விட்டாள்.
மோஹித் உதடுகள் வளைத்து சிரித்து உஃப் என்று காற்றில் ஊதினான். உற்சாகம் தாள வில்லை. தலையை கோதினான். அருவியை திருமணம் செய்து வந்து கிட்ட தட்ட நான்கு மாதங்கள் ஆக போகிறது. ஒரு தடவை கூட அவளது உதட்டில் இருந்து இப்படி ஒரு வார்த்தையை உதிர்த்ததே இல்லை. ஆனால் செயலில் காட்டி இருக்கிறாள். அவனுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வாள். மோஹித் தான் இத்தனை நாட்களில் அவளை கட்டிக் கொண்டு உறங்குவான் அவ்வப்பொழுது இன்ப அவஸ்தையை வேறு செய்வான் அவளிடம். எக்கு தப்பாக எல்லை மீறல் இருக்கும். ஆனால் மொத்தமாக எல்லை தாண்டியது இல்லை. முதன் முதலில் அவளிடம் எல்லை மீறியதற்கே இன்று வரை வறுத்த பட்டு கொண்டிருக்கிறான் தலைவன்.
லைனில் இருக்கீங்களா என பால்கனி ஸ்கிரீன் உள்ளே முகத்தை மூடிக் கொண்டு கேட்டாள் அருவி.
இனி எங்கே லைனில் இருக்கிறது. என்னோட உடல் மட்டும் தான் இங்கே இருக்கு. என்னோட மொத்த நினைப்பும் ஃபீலிங் தூக்கலுடன் ஹனி பேபிய பார்க்க எப்போவோ புறபட்டாச்சு. என்றான் காந்த குரலில்..
“அப்படியா!”
சரி மேடம் க்கு எதனால் இப்படி தோணுச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா? என கேட்டுக் கொண்டே எழுந்தான். மோஹித் இங்கிருந்தாலும் கூட ஒரு வேலை ஓடாது. ஒரே வாக்கியத்தில் மொத்த மூளையையும் மழுங்கடித்து விட்டாள் காட்டு சிறுக்கி. அவனது ஹனி பேபி. இதோ கிளம்பி விட்டான்.
சரி டி ஓகே எனக்கு முக்கியமா வேலை இருக்கு நாளைக்கு காலையில் தான் வருவேன். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். போனை வைத்தான்.
என்ன காலையில் ஆகுமா? ச்ச!! என சோர்ந்து போனவள் கட்டிலில் விழுந்தாள். பிராடு சாமி! என்னை பார்கிறதை விட வேலை தான் முக்கியமா? உங்களுக்கு? என நினைத்தவள் போங்க சாமி உங்க கிட்ட பேசவே மாட்டேன் என கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் பசி வயிற்றை கிள்ளியது. வேக வேகமாக பழ சேலட்டை உள்ளே தள்ளினாள். அத்தனை பசி அதை முடித்து விட்டு வேகமாக இரண்டு ஜுசையும் குடித்தாள். இன்னொரு பக்கம் இயற்கை அழைப்பு முற்றி கொண்டு வர வேகமாக ஓடினாள். “மொத்தத்தில் தேனருவி ஹேப்பி அண்ணாச்சி” ஆனால் ஒரே ஒரு குறை அவளது சாமி வரவில்லையே! உடனே அவளின் மனதுக்கு பிடித்த சாமி பாடலை தட்டி விட்டாள் போனில்..
நீ அம்மு அம்மு சொல்லயிலே
பொண்டாட்டியா பூரிக்கிறேன்
சாமி என் சாமி
நா சாமி சாமி சொல்ல
நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான்
சாமி என் சாமி
நீ எதிர எதிர நடக்கயில
நீ எதிர எதிர நடக்கயில
ஏழுமலையான் தரிசனம் டா சாமி
நீ பக்கம் பக்கம் நின்னா அந்த
பரமேஸ்வரன் போல துணை சாமி
நீ இல்லாம நான் போகும் பாதை
கல்லும் முள்ளும் குத்துதுடா
சாமி என் சாமிஇஇஇ! என அருவியின் சிந்தையில் அழுக்கு பரட்டை தலை அல்லு அர்ஜுன் வேடத்தில் மோஹித் இருப்பதை போல நினைத்து பார்த்தாள். ஆம் அழகாக ஹேண்ட்சமாக இருக்கும் மோஹித் அவளுக்கு இரண்டாம் பட்சம் தான். அதை விட அழுக்கு பையன் அல்லு அர்ஜுன் போல மோஹித் இருந்தால் தாவி கட்டிக் கொள்வாள். அவர்களது மலை கிராமத்தில் இருக்கும் போது அங்கிருக்கும் ஆண்களை பார்த்தவள் கண்களில் அதே போல இருப்பவன் அல்லு அர்ஜுன் தோற்றம் தான்.
ஹே சாமி ஹே சாமி! என மென் குரலில் பாடிக் கொண்டே பறக்கும் முத்தத்தை அல்லுவிற்கு கொடுத்துக்கொண்டே திரும்பியவள் கண்களில் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அவளை முறைத்த படி நின்றிருந்தான்.
“அம்மாடியோவ் சாமி”என குரல் கம்மிய படி நெளிந்தாள் அருவி. சட்டை பட்டனை கழட்டிய படி சோபாவில் அவனது லேப் டாப் பையை போட்டவன். அப்போ மேடம் ஜாலியா தான் இருக்கீங்க. நான் தான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல. நீங்க கேரி ஆன் மேடம் என குளிக்க சென்றான் மோஹித்.
இவள் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா! அந்த ஹீரோவுக்கு முத்தம் கொடுக்குறா! பேசாமல் ஷூட்டிங் வேலையை பார்த்திருக்கலாம். என உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. குளித்து முடித்து வெளியே வந்தான் மோஹித். அவள் புறம் திரும்பவே இல்லை.
“சாமி!”
“அய்யோ போதும் டி சாமி” என அவளை பார்த்தான்.
எதுக்கு கோபம் சாமி! நான் என்ன பண்ணேன்! பிளீஸ் சாமி! என் சாமி! என வார்த்தைக்கு வார்த்தை சாமியை சேர்த்து திணித்தாள் அருவி.
மோஹித் கடுப்புடன் அவள் பக்கம் திரும்பியவன். To be Frank நீ சாமின்னு சொன்னால் எனக்கு சுத்தமா பிடிக்காது. என்னவோ பட்டிக்காட்டான் போல இருக்கு. ஐ ஹேட் தட் வேர்ட்.. என வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“அப்போ என்ன புடிக்கும் சொல்லுங்க? எப்படி கூப்பிடனும் சொல்லுங்க” என முகம் சுருங்கி போய் அவனை பார்த்தாள்.
நான் சொன்னதும் அப்படியே கேட்டிடுவ? அப்படி தானே! உனக்கு தான் என்னை பிடிக்காதே! போடி போ! என்றான் மோஹித்.
ஒரு சில நொடிகள் நின்றவள். மோஹி ஓகே வா! உங்களை மோஹி சொல்லவா? என அருவி அவனது முகத்தை பார்த்தாள்.
“No need மேடம் ஜஸ்ட் லீவ் மி” என்றவன் வீட்டுக்கு அணியும் உடையை போட்டுக் கொண்டான்.
மோஹி… I love you… Because you are my hero, my well-wisher and my protector extra extra… I like you so much… It’s ok நான் போறேன். உங்களை டிஸ்டர்ப் பண்ணல என சொல்லி விட்டு அருவி திரும்பினாள்.
மோஹித் …?
வருவாள்.
Episode – 35
அவளின் விருப்பத்தையும் மோஹித்தின் மேல் உள்ள காதலையும் அசால்ட்டாக சொல்லியவள். அவ்விடத்தை விட்டு நகர… மோஹித் பின்னாலிருந்து அணைத்து கொண்டான்.
அருவி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். அவளும் எதுவும் பேசுவாள் என காத்திருந்தான். இப்பொழுது தேவதை கோபத்தில் இருக்கிறாள். பேச மாட்டாள்.
“என் மேலே கோபமா? சாரி ஹனி பிளீஸ் டி நான் இதை எஸ்பக்ட் பண்ணவே இல்ல!” என கழுத்தில் முத்தமிட்டான் மோஹித்.
அருவி பேச வில்லை..
ஹனி என அவளை திருப்பி முகம் நோக்கினான். எதுவும் பேசாமல் அவனை பார்த்தாள்.
உன்னை பார்க்க எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா? வந்து பார்த்தால் நீ போன்ல அந்த பாட்ட கேட்டுட்டு இருக்க! அது கூட ஓகே! ஆனால் அந்த ஹீரோவுக்கு முத்தம் கொடுக்கிற? எப்போவாச்சும் எனக்கு கொடுத்திருப்பியா? என மோஹித் கேட்டது தான் தாமதம் அவனது உதட்டில் அவளாகவே முத்தமிட்டாள் அவன் மேல் உள்ள அளவில்லா காதலை நிரூபிக்க, மோஹித் பேச்சற்று பார்த்தான்.
அருவி மீண்டும் நெருங்கி அவனது முகத்துக்கு எக்கினாள் முடிய வில்லை. அவனது தலையை பிடித்து குனிய வைத்து உதட்டை கவ்வி கொண்டு கண்களை மூடி முத்தமிட்டாள்.
என்ன டா இது ஆச்சரியமா இருக்கு? நம்ம அருவியா இது? என கேட்பதை போல மோஹித் இன்னும் அதிர்வுகளில் இருந்து வெளி வரவில்லை. மூச்சை பிடித்து முத்தமிட்டவள் மெதுவாக கண்களை மூடிய படி அவனிடம் இருந்து விலகினாள்.
நீங்க சொன்னது சரி தான்! எனக்கு அந்த ஹீரோ பிடிக்கும். அதுக்கு காரணம் அவனோட மேனரிசம். அது எங்க கிராமத்தில் இருக்க ஆட்களோட பெஹவியர காட்டுது. என்ன தான் நான் பட்டணத்தில் இருந்தாலும், நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசினாலும் என்னோட பிறப்பும் வளர்ப்பும் மாறாது. என்னோட சின்ன வயசுல இருந்து நான் ஆசை பட்டு ஐ மின் எனக்கு கல்யாணம் கட்டிக்க அந்த மாதிரி ஒருத்தன தான் ஆசை பட்டேன். அது எங்க ஊரு பழக்க வழக்கம். நீங்க அழுக்கா இல்ல. அழகா இருக்கீங்க. உங்களையும் எனக்கு பிடிக்கும். என்றவள் தலை குனிந்த படி, அந்த ஹீரோவ எடுத்திட்டு உங்களை வச்சு பார்த்தேன். அதுக்கு தான் முத்தா கொடுத்தேன். வேணும்னு பண்ணல என்றவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் அருவி.
அருவி என்ன விட்டுட்டு போற? உன்னை பார்க்க தான் ஓடி வந்தேன் பேபி என அருகில் நெருங்கினான். அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள வெளியே சென்றாள். ஹே சாரி சாரி! என்னை மன்னிச்சிடு செல்லம் உன்னோட காலில் கூட விழுகிறேன். என அருவியின் முன்னால் சென்று தடுத்தான்.
அவளின் கண்களில் நீர்… அச்சோ சாரி பேபி ஹனி பேபி! நான் அப்படி தான். நீ எனக்கு மட்டும் தான் இம்பாட்டன்ஸ் கொடுக்கணும் அது தான் என்னோட எதிர்பார்ப்பு. இப்பிடி பேசாம கொல்லாதே என மோஹித் கூற, அவனது கையை உதறி விட்டாள்.
விசும்பல் வேறு வந்தது. அவளை அணைத்துக் கொண்டான் பாயிந்து. லீவ் மி! உங்களை கூப்பிட்டது தப்பு தான் விடுங்க என விலக முயற்சி செய்தாள்.
ஹே பிளீஸ் டி! சாரி இப்போ என்ன பண்ணனும்? சொல்லு உன்னோட காலில் விழவா? என கேட்டான் மோஹித். அவளை சமாதான படுத்தும் விதமாக…
ஆமா என் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்க என்று விட்டாள் அருவி.
என்ன? என மோஹித் அதிர்ச்சியுடன் பார்த்தான். ஆமா காலில் விழுங்க!! என அருவி கண்களில் நீர் வழிய பார்த்தாள். அவளுக்கு இப்பொழுது கர்ப்ப கால மூட் ஸ்விங்க்ஸ்…. அது அவனுக்கு தெரியாதே! பேர் சொல்லி கூப்பிடவே தெய்வ குத்தம் சாமி குத்தம் ன்னு சொல்லிட்டு இருந்தவ இன்னிக்கி என்னைய காலில் விழ சொல்றா! என உறைந்து பார்த்தான்.
அவனை கடந்து சென்றாள் அருவி. ஹே ஹனி…
இந்த கொஞ்சி சொல்லி கூப்பிட வேணாம். முதலில் காலில் விழ வேணும் அப்புறம் தான் மத்ததெல்லாம் என்றாள் அருவி.
அவளின் பேச்சை கேட்க கேட்க அம்மாடியோவ் என மோஹித் கத்தினான்.
என்ன? என வெடுக்கென திரும்பினாள். அருவி..
சரி இப்போ காலில் விழனும் அவ்ளோ தானே! இதோ இப்போவே விழுகிறேன். வா அப்படி நில்லு என்றான். இதை கேட்டதும் அவளின் உதட்டில் புன்னகை பரவியது. வந்து அவன் சொன்ன இடத்தில் நின்றாள்.
“என்ன அப்படி பார்க்கிரீங்க?”
இல்லங்க மேடம்! தெரியாம பார்த்துட்டேன் இதோ என அவளின் காலில் விழுந்தான். போதுமா மேடம் எதோ கோபத்தில் சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க மேடம் என்றான் மோஹித்..
இங்கே என்ன நடக்குது என வேறு ஒரு குரல் கேட்டது.
அம்மாடியோவ் என மோஹித் கத்திக் கொண்டே எழுந்தான்.
மோஹித் இப்போ என்ன பண்ண? அண்ணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டியா? என ரோஹன் அருவிக்கு சாப்பிட உழுந்து கஞ்சி எடுத்து வந்தான்.
டேய் உன்னை யாரு கதவை தட்டாமல் உள்ளே வர சொன்னது? போடா ராஸ்கல்.
ஹான் என ரோகன் சிரித்த படி அங்கே நின்றிருந்த அருவியை பார்த்தவன் அண்ணி இந்தாங்க இது ரொம்ப ஹெல்தி என கஞ்சியை நீட்டினான்.
மோஹித் மனதில் அய்யோ இப்போ வேற நான் அவள் காலில் விழுந்தத இவன் எல்லார் கிட்டயும் சொல்லிடுவான் போலயே! என்ன பண்ண? என திக் திக் நிமிடங்கள் கடந்தது.
வாங்கி கொண்டவள். தேங்க்ஸ் என்றாள்.
“சொல்லிடீங்களா அண்ணி!”
இனி தான் சொல்லணும் அண்ட் அவர் காலில் விழுந்த விசயத்தை யார் கிட்டயும் சொல்லாதீங்க! என தேனருவி கேட்க, நேராக தன் அண்ணனின் அருகில் வந்தவன். ப்ரோ நீ கவலை படாத எல்லார் கிட்டயும் நான் சொல்றேன். நீ அண்ணி காலில் விழுந்த விசயத்தை…. என்றான் ரோஹன்.
டேய் ரோஹன் என பற்களை கடித்த படி பிடிக்க பாய்ந்தான் மோஹித்.
“போடா!” வேகமாக ஓடி விட்டான் ரோஹன்.
அவள் ஓரிடத்தில் அமர்ந்து வேகமாக குடிக்க ஆரம்பித்தவள்.. மோஹித் என அழைத்தாள்.
ஹான் என திரும்பினான்.
வந்து இதை எனக்கு feed பண்ணுங்க..
இதோ வரேன்! என அவள் சொன்னதை செய்தான். அருவிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. தண்ணீரை குடித்து வாய் துடைத்தவழுக்கு உண்மையாகவே புது தெம்பு கிடைத்ததை போல இருந்தது.
மோஹித் மோஹித் என்றாள் அருவி.
போதும் டி நீ என்னை வேணும்னே கூப்பிடுற என அவனது முகம் மாறி போனது.
“அப்போ சாமி ஓகேவா!”
நீ அந்த சாமி ஹீரோவை நினைத்து ஒன்னும் என்னை கூப்பிட வேணாம். என முகத்தை தூக்கி கொண்டாள்.
இல்லையே நான் என்னோட ஹீரோவ நினைச்சு தான் கூப்பிட்டேன். சாமிஇஇ! என ஆசையாக கண்கள் விரிய பளிங்கு பொம்மை கூறினாள். அத்தோடு மட்டும் நில்லாமல் கதவை தாளிட்டு அவளின் அருகில் நெருங்கினாள்.
என்ன இன்னிக்கி ஒரு மாதிரி சுத்துறா? என மோஹித் அவளை பார்க்க உதட்டில் முத்தமிட்டவள். சாமி என அழைத்தாள் காந்த குரலில்…
“ம்ம்ம்”
“லவ் மேக் பண்ணலாமா?”
வாட்? என அதிர்ச்சியுடன் பார்த்தான். அவளது ஹனி பேபியை!..
ம்ம் என வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.
அடுத்த நொடி மோஹித் புத்துயிர் பெற்றது போல உணர்ந்தான். ஆவேசமாக அவளின் உதட்டில் முத்தமிட்டான். அருவி அவனை வெட்கத்துடன் பார்க்க தவிக்க, ஹனி யூ.. யூ… அய்யயோ! என அவளின் உதட்டை அரக்க பறக்க முழுங்கினான்.
இன்று தான் அவனது வாழ்வில் வசந்தம் போல முத்தம் ஆக்ரோஷமாக இருந்தது. ஆனால் நம்ப முடிய வில்லை. மெல்ல அவளை விலக்கினான்.
சிவந்த ரோஜா போல மோகத்தில் கிறங்கி தன் தலைவனின் காதல் வேட்கையை தணிக்க காத்திருந்தாள் அருவி.
“என்ன திடீர்னு?” என உணர்வுகளை கட்டு படுத்திக் கொண்டு கேட்டான்.
அருவி கடை இதழை கடித்து கண்களை மூடியவள். நான் உங்களை லவ் பண்றேன். அதை எக்ஸ்பிரஸ் பண்ணிட்டேன். அண்ட் என்னையே உங்களுக்கு கொடுக்க தோணுச்சு! உங்களுக்கு வேணும்னா ஓகே இல்லன்னா என அவள் நகர்ந்தாள்.
மோஹித்..?
வருவாள்..
Episode – 36
என்ன திடீர்னு?” என உணர்வுகளை கட்டு படுத்திக் கொண்டு கேட்டான்.
அருவி கடை இதழை கடித்து கண்களை மூடியவள். நான் உங்களை லவ் பண்றேன். அதை எக்ஸ்பிரஸ் பண்ணிட்டேன். அண்ட் என்னையே உங்களுக்கு கொடுக்க தோணுச்சு! உங்களுக்கு வேணும்னா ஓகே இல்லன்னா என அவள் நகர்ந்தாள்.
ஹே ஹே ஹனி ஹனி! யாரு சொன்னது வேணாம்னு.. அய்யயோ வா பேபி! இன்னிக்கு சர்ப்ரைஸ் பண்ற டி நீ! உன்னோட புரோப்போசல்லயே உன்னோட சாமி மயங்கிட்டேன் டி! என்றவன் அவளின் உதட்டில் முத்தமிட்டான்.
“உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்”
நீ என்ன வேணாலும் சொல்லு டி என்னோட சில்க் த்ரட்டு என மோஹித் அவளின் முகத்தை பார்த்தான்.
நீங்க கொஞ்சம் மெதுவா என் கிட்ட… அது அது வந்து மெதுவா என தயங்கினாள்.
மோஹித் அவளை முறைத்து பார்த்தவன். இப்போ என்ன சொல்ல வரீங்க மேடம்! காஞ்ச மாடு கம்பில் புகுந்த மாதிரி உன் மேலே பாய கூடாது அப்படி தானே! என கேட்டான்.
ஆமா என்றாள் அருவி.
நீ என்னைய அந்த அளவுக்கு சீப்பான ஆளா நினைக்கிறயா டி! என அருவியின் மேல் கோபம் வந்தது மோஹித்துக்கு.
அருவி சாந்தமான பார்வையுடன் இந்த விசயத்தில் எந்த தயக்கமும் உங்க கிட்ட இருக்க கூடாதுன்னு வெட்கத்தை விட்டு ஆசையா சொன்னேன் பாருங்க. என்னை சொல்லணும். நீங்க கிளம்புங்க. அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டீங்க. கோபத்தில்… அதுவும் முன் கோபத்தில் வார்த்தையை விட தான் தெரியும். என திரும்பினாள்.
இப்பொழுது தான் மோஹித் தன் தவறை உணர்ந்தான். எப்படி இவளுக்கு இவ்வளவு பக்குவம்? அதுவும் பத்தொன்பது வயதில். நினைக்கவே பிரமிப்பாக இருந்தது.
மோஹித் அறிவு கெட்டவன் டா நீ! என சொல்லிக் கொண்டே அவளின் அருகில் சென்றவன். சாரி டி! உன்னை ஒரு தடவை விருப்பம் இல்லாம தொட்டதுக்கே இன்னைக்கு வரைக்கும் குற்ற உணர்ச்சியில் இருக்கேன். என்னால உன்னை கஷ்ட படுத்த முடியாது டி! என்றவன் பெரு மூச்சுடன் திரும்பினான்.
அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள்.
விடு அருவி…
ஹனி மிஸ்ஸிங் என அருவி கூற…
மோஹித் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அருவி அவனது முதுகில் எட்டும் இடத்தில் முத்தம் வைத்தவள். எனக்கு தெரியும் என்னோட சாமி என்னை கஸ்ட படுத்தனும்னு நினைக்க மாட்டாரு என்றாள்.
“சரி கீழே போலாம் வா!”
நான் சொல்றது உங்களுக்கு புரியலையா என்ன? எனக்கு இன்னிக்கு நீங்க வேணும் என அவனது முகத்தில் முகம் புதைத்தாள். உச்சி முதல் பாதம் வரை மொத்தமும் நட்டு கொண்டது மோஹித்துக்கு . அதற்கு காரணம் அருவியின் வார்த்தை வீரியம் அப்படி இருந்தது.
ஆம் அருவி அவனது காதலை முழுமையாக உணர்ந்த தருணம் மோஹித்தின் உயிர் தனது வயிற்றில் வளர்கிறதே! அது மட்டுமா? தன்னை பாதுக்காக்கிறான், தன்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறான். மண்ணில் வெட்டி எடுத்த என்னை பட்டை தீட்டி வைரமாக மாற்றி கொண்டிருக்கிறான். ஆயிரம் செல்ல சீண்டல், மித மிஞ்சிய காம பார்வை இருந்தாலும் அதை கட்டு படுத்திக் கொண்டு தன் விருப்பம் இல்லாமல் தொடாமல் இருக்கிறான். ஆக மொத்தத்தில் மோஹித் காதல் போதை தேவன்..
மெதுவாக அவளது முகத்தை நிமிர்த்தியவன். என்னை கோவக்காரனா பார்த்த உனக்கு இன்னிக்கு என்னோட மென்மையான பக்கத்தை காட்ட போறேன் டி! என வார்த்தைகளே மைசூர் பாகு போல கரைந்து தித்திப்பை கொடுத்தது.
அவள் வெட்கத்துடன் பார்க்க, அருகில் நெறுங்கியவன் சிறு உதட்டை, சிவந்த உதட்டை கவ்வி கொண்டான் மிகவும் மென்மையாக… அவனது போன் அருகில் இருக்க வேகமாக சென்று சைலண்டில் போட்டவன் ஸ்கிரீன் மொத்தத்தையும் மூடினான். அவனது அறைக்கு முன்னால் எரியும் குட்டி லைட்டை ஆஃப் செய்தான்.
என்ன பண்றீங்க? என அருவி கேட்க..
மோஹித்தின் கண்கள் சிவக்க அவளை பார்த்தவன். ஸ்டோரி அனலைஸ் பண்ணி எழுதும் போது அந்த லைட் யூஸ் பண்ணுவேன். அதுக்கு அர்த்தம் என்னன்னா அந்த லைட்டை ஆன் பண்ற வரைக்கும் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க! என்றவன் மெதுவாக அவளின் அருகில் நெருங்கினான்.
இருவரின் கண்களிலும் மித மிஞ்சிய காதல் கொட்டி கிடந்தது. அருவிக்கு வெட்கம் ஒரு பக்கம் எட்டி தள்ள சிலிர்த்து எழுந்தவள். மெதுவாக முகத்தை திருப்பி கொண்டாள். ஹனி இங்கே பாரேன்! சீ பேபி என அவளின் முகத்தை திருப்பினான். இருவரின் பார்வையும் மோதி கொண்டது. அருவி அவன் அருகில் நெருங்கி உதடு பொருத்திக் கொண்டாள். மோஹித் முத்தங்களை வள்ளல் போல வாறி வழங்கினான். முகம் முழுக்க முத்தமிட்டான். அவளின் உடல் கூசி போனது. அச்சம், பயம் என எதுவும் இல்லை. முழுக்க முழுக்க அவனிடம் தன் பெண்மை கொடுத்து சரணடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அவளின் உடல் முழுவதும் அவனது உதடுகள் என்னும் எழுதுகோல் எழுதியது. காதலில் மோகத்தை கலந்து… அவனது மென்மையில் சொக்கி நின்றவழுக்கு ஏனடா அந்த வார்த்தையை சொன்னோம் என ஆகி போனது. அப்போ எனக்கு மூர்க்கதனம் கொண்ட மோஹித்தை தான் பிடிச்சிருக்கா! என நினைத்தவளுக்கு அது பைத்தியக்கார தனமாக தோன்றியது.
உடைகள் மொத்தமும் ஒன்றாக குவிந்து கிடக்க, இன்னொரு பக்கம் தேகம் பின்ன மோஹித் அவளிடம் மென்மையை மொத்தமாக காட்டி கொண்டிருந்தான்.
ஹனி!..
ஹனி! ..
“ம்ம் சாமி!”
அவளின் நெஞ்சு குழியில் அழுத்தி முத்தமிட்டவன். இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு நான் இங்கே இருக்கும் போது என்றான்.
என்ன? என கிறங்கிய கண்களுடன் விழித்து பார்த்தாள்.
ம்ம் நான் இங்கே இருக்கும் போது என்னோட ரெண்டு பக்கமும் என நடமாடும் திராட்சை இரண்டை பிடித்தான்.
அதில் சினிங்கினாள் அருவி. சாரி வலிக்கிதா பேபி! என சொல்லிக் கொண்டே எட்ச்சில் கொண்டு வலியை போக்கினான் மோஹித்.
உங் உங்களுக்கு என்னை பிடிக்குமா? என மெதுவான குரலில் கிசு கிசுப்பாக கேட்டாள்.
பிடிக்குமாவா? உன்னை முதன் முதல்ல பார்க்கும் போதே லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்…உன்னோட கடத்திட்டு போக தோணுச்சு என்றவன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
எதுக்கு சிரிக்கிரீங்க? என அருவி மெதுவாக கேட்க.. மோஹித் அவளின் வாழை குருத்து கால்களை தடவி பார்த்து முத்தம் வைத்தவன். அன்னிக்கு உன்னை பார்த்ததும் என்னோட மனசுல ஒன்னு நினைச்சேன்.
என்ன?
வேணாம் விடு சொன்னால் நீ என்னை திட்டுவ?
ப்ச் சொல்லுங்க!
அது உன்னோட அழகு யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ அப்டின்னு அட்டன் டைமில் தோணுச்சு. என மோஹித் கூறியதும் வெடுக்கென முழித்து பார்த்தாள்.
ஆனால் இப்போ அழகுடன், அறிவு, குணம், எல்லாமே எனக்கு கொடுத்து வச்சிருக்கு. எனக்கு மட்டும் தான்! இதுல no compramise.. என்றவன் அவளின் பெண்மையில் முத்தமிட்டான்.
வெடுக்கென நகர்ந்தாள் அருவி.
இதுல எந்த தப்பும் இல்ல டி என அவளின் உள்ளங்காலில் முத்தமிட்டான்.
எல்லாமே ஓகே தான் ஆனால் ஒரு விசயம் உங்க கிட்ட…. என இழுத்தாள்.
என்ன? என அவளின் உள்ளே இறங்கினான். மென்மையுடன்… அந்த நொடி அவளின் கண்கள் சொறுக மெத்தையை பிடித்தாள்.
“வலிக்குதா டி!” சாரி என விலக முயற்சி செய்தான்.
இல்ல சாமி! I லவ் இட்… என மெதுவாக கூறியவள் அவனது கைகளை கோர்த்து கொண்டாள். ஈருடல் ஓர் உயிர்… காதல் கட்டிலில் அழகாக அரங்கேறி அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டிருந்தது. மெதுவாக “பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை” என மிக மிக மென்மையை கையாண்டு கொண்டிருந்தான் மோஹித்.
அவன் நெருங்கி நெருங்கி விலகும் போதும் அருவியின் மொத்த கவனமும் மணி வயிற்றில் இருக்க, ஒரு கையை ஆதூரமாக அங்கு வைத்து அணைத்த படி பிடித்துக் கொண்டிருந்தாள். கூடல் மெல்ல முடிந்து… அடுத்து வரும் ஆழ்கடல் அமைதி இருவரையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.
அவளின் அருகில் படுத்துக் கொண்டவன். தனக்கு அருகில் கிடப்பவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். மோஹித்தின் கண்களில் காமம் இல்லை. காதலும் பாசமும் ஆசையும் வழிந்தது.
அருவி உடல் சோர்வுடன் அவனை பார்த்து மென்மையாக சிரித்தாள்.
சொல்லு ஹனி!! எதோ என் கிட்ட கேட்க வந்தியே என்ன?
ஒன்னும் இல்ல என மென்மையாக சிரித்தவள் அவனை கட்டி கொண்டாள்.
ஹாரிக்காவை நான் லவ் பண்றேன்னு உன் கிட்ட சொன்னேனே அதை பத்தி கேட்கிரியா? என மோஹித் அவளின் முகத்தை பார்த்தான்.
அருவி கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
மோஹித்…?
வருவான்…
Episode – 37
உன்னை முதன் முதல்ல மழையில் அந்த tree houseல பார்த்த போது, ஹாரிக்காவை நான் லவ் பண்றேன்னு உன் கிட்ட சொன்னேனே அதை பத்தி கேட்க நினைச்சியா? என மோஹித் அவளின் முகத்தை பார்த்தான்.
அருவி கொஞ்சம் அதிர்ச்சியுடன் தன் கணவனை ஏறிட்டாள்.
உன்னோட குழப்பத்துக்கு பதில் கண்டிப்பா சொல்லுவேன். அந்த கடமை எனக்கு இருக்கு. ஆனால் இங்கே சொல்ல மாட்டேன். என் கிட்ட இப்போ வரைக்கும் என்னோட டாடி ஒரு வார்த்தை கூட கேட்கல.. நானா அவர் கிட்ட வந்து சொல்லுவேன்னு காத்துட்டு இருக்கார். அதை விட என் மேல் நம்பிக்கை வச்சிருக்கார். அதை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கு. உன் கிட்ட ஒரு படி மேலே இருக்கு. இந்த படம் எடுத்து முடிச்சதும் அதுக்கு பதில் சொல்றேன். என்றான்.
ம்ம் என ஒற்றை பதிலுடன் அருவி முடித்து கொள்ள… ஹனி பேபி! இங்கே பாரு பாரேன் டி!..
“ம்ம் சொல்லுங்க”
மோஹித் அவளின் முகத்தை கையில் ஏந்தியவன். மெல்ல அவளிடம் அன்னிக்கு நமக்குள் தெரியாம நடந்த விசயத்துலயும்… என சொல்ல வந்தவன் வார்த்தையை இழுத்து , அன்னிக்கு போதையில் நான் உன்கிட்ட நடந்ததுக்கும் சரி, இன்னிக்கி நம்ம ரெண்டு பேரோட விருப்பத்தில் நடந்த இந்த விடயத்திலும் சரி எனக்கு எல்லாமே ஒரே ஒரு விசயம் உணர்த்துச்சு…
“என்ன?” என அருவியின் பார்வை இருந்தது.
“நான் எல்லா நேரத்திலும் தேடும் ஒரே ஆளு நீ மட்டும் தான்”
அதெப்படி? என்னை பார்த்த அடுத்த நொடியே! அப்படி தோணும்? என அருவி கேட்டு விட்டு அவனது முகத்தை பார்த்தாள்.
“இதுக்கு பதில் உனக்கு நான் கூடிய சீக்கிரத்தில் சொல்றேன்! கொஞ்சம் எனக்காக வெயிட் பண்ண முடியுமா?”
அருவி எதையோ தீவிரமாக யோசித்தவள். நானும் உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்.
என்ன? என கன்னத்தில் முத்தமிட்டான்.
ஊருக்கு போகும் போது சொல்றேன்.
என்ன டிஇஇ! இன்னிக்கு என்னை மேட்டர் பண்ணிட்டு நாளைக்கு ஊருக்கு போகணும்னு சொல்ற? அங்கேயே இருந்துக்குவியா? No உன்னை நான் ஊருக்கு அனுப்ப மாட்டேன். என அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான் மோஹித்.
எனக்கும் சில தனிப்பட்ட விசயங்கள் இருக்கு தானே! நான் ஊருக்கு போவேன் என்றாள் அருவி.
மோஹித் அவளை நிமிர்ந்து பார்த்தான். “உங்களுக்கு கட்டு பட்டு போக கூடாதா? சொல்லுங்க? நான் போகல!”
“போயிட்டு வாங்க தேனருவி!” என சரணடைந்து விட்டான். ஆனால் அவனது முகம் தான் எதையோ இழந்ததை போல இருந்தது.
அருவி அவனை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். மோஹித் பாவமாக தெரிந்தான்.
என்ன பார்க்கிற? என மோஹித் கேட்க…
ஏன் பார்க்க கூடாதா? என ஒற்றை கண் சிமட்டினாள் அருவி.
எதோ மார்க்கமா திரியுற டி! ஒன்னும் சரி இல்ல என மோஹித் அவளை இழுத்து அடுத்த ஆட்டாத்துக்கு ரெடியாகும் நேரம். அருவிக்கு பயபந்து உருண்டது. ரொம்ப வயிறு குளுக்கமா இருக்கே! கடவுளே காட்டு காளி காப்பாத்து என வேண்டினாள்.
உண்மையாகவே ஒருவரை காப்பாற்ற வேண்டும் தான் இப்பொழுது. மோஹித் அழைப்பை ஏற்று காதில் வைக்க… மறுமுனையில் சொல்ல பட்ட செய்தி பதட்டத்தை உண்டாக்கியது. அருவியும் இது தான் சாக்கென வேகமாக குளிக்க சென்று விட்டாள்.
மோஹித் திரும்ப திரும்ப தீட்சிக்கு அழைத்தான். பிக் அப் தீட்சி!! இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா? ச்ச என்ன பண்றது என யோசித்தவன் உடனே கரணுக்கு அழைத்தான்.
***
போதும் பேக் அப் பண்ணுங்க நாளைக்கு கண்டின்யூ பண்ணுவோம் என சொல்லி விட்டு எழுந்தான் கரண்.
இப்போ எல்லாம் கரண் சாரு நம்ம மோஹித் சாரை விட ரொம்ப டெரரா இருக்காரு. என அங்கிருக்கும் டெக்னீசியன்ஸ் அனைவரும் அவர்களுக்குள் பேசிய படி கிளம்பினார்கள்.
கரண் அவனது போனை எடுத்து பார்க்க திரும்ப திரும்ப மோஹித் அழைத்திருப்பது தெரிந்தது. உடனே நம்பரை டயல் செய்ய அதற்குள் மோஹித் மீண்டும் அழைத்தான்.
“என்ன டா மோஹித் தலை போற விசயமா? இத்தனை முறை கூப்பிடுற?”
“ஆமா தலை போற விசயம் தான் நீ உடனே ராகேஷ் குமார் புரோடெக்சன் ஹவுஸ் போ!”
“அங்கேயா? எதுக்கு?” என கரண் கேள்வி கேட்க..
“இந்த தீட்சி ஆடிசனுக்கு அங்கே போயிருக்கா டா! இன்னும் வெளியே வரல! எனக்கு தெரிஞ்சவங்க கால் பண்ணாங்க! சம்திங் ராங்! இது அவளுக்கு நல்லதல்ல. நீ போய் அவளுக்கு என்ன ஏதுன்னு பார்த்திட்டு எனக்கு போன் பண்ணு ” என்றான் மோஹித்.
கரண் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “என்ன டா அமைதியா இருக்க? அவளை லவ் பண்ற தானே! போய் சேவ் பண்ணு!”
இல்ல டா நான் போலீசுக்கு கால் பண்ணி அங்கே போக சொல்றேன். ஆனால் நான் போக மாட்டேன் என கரண் சொல்ல.. யூ ரப்பிஸ் ஒழுங்கா போற! அவ்ளோ தான்! என போனை கட் செய்தான் மோஹித்.
கரண் ஒரு பெரு மூச்சை விட்ட படி காரை விட்டான் ராக்கெட் வேகத்தில் ராக்கேஷ் குமார் புரோடக்சன் ஆபிஸ் நோக்கி..
ராக்கேஷின் எதிரில் தீட்சி அமர்ந்திருந்தாள். அவனது பார்வை மொத்தமும் அவளின் மீது அங்கம் அங்கமாக தழுவி கொண்டிருந்தது. சார் என தயக்கத்துடன் அழைத்தாள்.
ஹான் உங்க பேர் என்ன சொன்னீங்க?
“தீட்சி”
“ஓகே உங்க முகம் நாங்க ஆடுசன் பண்ண சப்போட்டிங் ரோல்லுக்கு ஒத்து போகல”
ஓகே சார் தேங்க்ஸ் என தீட்சி உடனே எழுந்து கொண்டாள்.
கமான் தீட்சி சொல்றத முழுசா கேட்க மாட்டீங்களா?
“சார்”
“நீங்க செகண்ட் ஹீரோயினா நடிக்க ஓகேவா?” என கேட்டான் ராக்கேஷ்..
என்ன சொல்றீங்க? சார்? என சந்தோச ரேகைகள் பரவியது.
உள்ளே ஒருவன் ஜுஸ் கொண்டு வந்து வைத்தான்.
“ம்ம் எடுத்துகோங்க”
தீட்சி ஒரு வித சந்தோசத்துடன் ஒரு சிப் குடித்தவள். பிராங்க் பண்ணாதீங்க சார்! இட்ஸ் ஓகே என அவள் எழுந்து கொள்ள… இல்ல இல்ல இது பிராங்க் இல்ல. உங்க முகம் போட்டோ ஜெனிக் ஃபேஸ் ஷூட்டுக்கு பக்கா பொருத்தமா இருக்கும். நீங்க இதுல நடிச்சா உங்களுக்கு தனி கவனம் கிடைக்கும் என ஜூசை எடுத்து கொடுத்தான்.
நிஜமாவா சொல்றீங்க?
நான் எதுக்கு பொய் சொல்ல போறேன். இப்போவே அக்ரிமென்ட் ரெடி பண்ண சொல்லிட்டேன். நம்ம நேராக போறோம் நீங்க அக்ரிமெண்ட் சைன் பன்னதும் அட்வான்ஸ் பேமெண்ட் உங்களுக்கு செக் போட்டு என சொல்ல வந்தவன் இப்பொழுதே ஒரு செக்கை எடுத்து 5 லட்சம் எழுதினான்.
தீட்சி இப்பொழுது கூட நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள்.
“இந்தாங்க இப்போ நம்புறீங்களா?”
அந்த செக்கை வாங்கியவழுக்கு வீட்டின் அத்தனை கஷ்டங்களும் ஒரே நிமிடத்தில் காணாமல் போனது போல ஒரு நிகழ்வு நம்பி விட்டாள்.
“போலாமா தீட்சி”
“சார்”
அக்ரிமென்ட் சைன் பண்ண? என முன்னால் நடந்தான். சரியாக கரண் ஆபிசின் பக்கம் காரை நிறுத்தி விட்டு இறங்க முற்பட தீட்சி அங்கே ராக்கேஷ் குமாரின் காரில் ஏறினாள்.
கரண் கடுப்புடன் காரை ஓங்கி குத்தினான். ராக்கேஷின் கார் நேராக பீச் ஹவுஸ் சென்றது. இங்கே எதுக்கு வந்திருக்கோம்.
என்னோட P.A அக்ரிமென்ட் பேப்பரோட வெயிட் பண்றார். வாங்க போலாம் என இறங்கினான்.
கொஞ்சம் கொஞ்சமாக தீட்சிக்கு எதோ மயக்கம் வருவது போல தலை சுற்றியது. இருந்தாலும் தலையை உலுக்கி கொண்டு இறங்கினாள்.
கரண் உடனே மகளீர் போலீசுக்கு அழைத்து விவரத்தை கூறி விட்டு எப்படி உள்ளே செல்வது என யோசித்து கொண்டிருந்தான். பின் பக்கம் வழியாக சென்றவன். மதில் சுவர் ஏறி உள்ளே குதித்தான்.
தீட்சி இந்த படத்தில் நீ தான் செகண்ட் ஹீரோயின். அதுல எந்த மாற்றமும் இல்ல. என்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்ட்டா அடுத்தது உன்னை அபிஷேக் குமார் படத்தில் மெயின் ஹீரோயினா என்னால நடிக்க வைக்க முடியும் என ராக்கேஷ் அவளிடம் நெருங்கி கொண்டே வேலையை ஆரம்பித்தான்.
தீட்சி அழுது கொண்டே நீ எல்லாம் நல்லாருப்பியா டா! நாசமா போயிடுவ இதை செஞ்சு தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் அப்டின்னா அப்படி ஒரு வாய்ப்பு தேவையே இல்ல என அவள் வேகமாக படுக்கை அறையை விட்டு ஹாலுக்கு ஓடி வந்தாள்.
போ உன்னால எங்கேயும் தப்பிக்க முடியாது. இன்னும் அரை மணி நேரத்தில் தூங்கி விழ போற! மொத்தமா உன்னை நான் ஆசை தீர அனுபவிக்க போறேன். எனக்கு அமைதி ரொம்ப பிடிக்கும் அது கூடவே ஆர்பாட்டம் இல்லாத அழகும் பிடிக்கும். ரெண்டும் இப்போ கிடைக்க போகுது என ராக்கேஷ் க்ரூரமாக புன்னகைத்தான்.
தீட்சி அங்கிருக்கும் ஒரு அறையில் தன்னை மறைத்து கொள்ள திறந்து உள்ளே நுழைந்தாள்.
தீட்சி
தீட்சி
தீட்சி போதும் கண்ணாமூச்சி விளையாட்டு வெளியே வா! என ராக்கேஷ் அழைக்க..
தீட்சி வாயை பொத்திகொண்டு அதிர்ச்சியுடன் அழுதாள்.
இன்னும் பத்து நிமிசம் தான் இருக்கு. என ராக்கேஷ் சொல்லிக் கொண்டே ஹாலில் அமர்ந்திருந்தான்.
தீட்சிக்கு தூக்கம் சொக்கியது. தூங்க கூடாது என நினைத்தவள். தன்னை தானே கடித்துக் கொண்டாள்.
டேய் நீ எப்படி உள்ளே வந்த? என ராக்கேஷ் குரல் கேட்க..
அந்த அறையை விட்டு மெதுவாக வெளியே வந்தாள். யாரது என எட்டி பார்த்தாள்.
அவளின் துப்பட்டாவை பிடித்து இழுத்த ராக்கேஷ் இங்கே ஒரு ஈ காக்கா கூட உன்னை காப்பாற்ற வராது. நம்ம முதல் சங்கமம் இங்கே ஹாலில் தான்! என அவளை மூர்க்க எண்ணத்துடன் பார்த்தான் ராக்கேஷ்.
அவள் அவனை விட்டு ஓட முயற்சி செய்ய டாப்பை பிடித்து இழுத்தான். பின் பக்கம் கிழிந்து அவளின் உள்ளாடை தெரிந்தது. அவளால் அழ கூட முடிய வில்லை. கண்கள் சொக்கி கொண்டு வந்தது.
டேய் நீ எப்படி உள்ளே வந்த? என ராக்கேஷ் கோபமாக கத்தினான்.
அவளை விட்டுடு ராக்கேஷ் என சொல்லிக் கொண்டே மேலே இருந்து படிக்கட்டில் இறங்கி வந்தான் கரண். ஒரு பைப்ப பிடித்து மேலே ஏறியவன். பால்கனியில் குதித்து கதவை திறந்து கொண்டு மாடிக்கு வந்திருந்தான் கரண்.
என்னை விட்டுவிடு என தீட்சி சொல்லி கொண்டே நிமிர்ந்து ராக்கேஷை பார்க்க, அங்கே கரண் நின்றிருந்தான் கோபத்துடன்…
ராக்கேஷை சரமாரியாக தாக்கினான். கரண் என அழைத்தவளின் கண்ணில் நீர் கொட்ட பொத்தென விழுந்தாள் தூக்கத்தில்.
டேய் உன்னை விட மாட்டேன். என ராக்கேஷ் கரணின் மீது பாய, அதற்குள் கதவு தட்ட பட்டது. கரண் ஆவேசமாக வயிற்றில் ஓங்கி குத்து விட்டவன். கதவை திறந்து விட்டான்.
மகளிர் போலீஸ் அதிகாரிகள் ராக்கேஷையும், அங்கு ஆடை கிழிந்த நிலையில் மயங்கி கிடக்கும் பெண்ணையும் பார்த்து விட்டு ராக்கேஷை கைது செய்தார்கள்.
அடுத்த நாள் தீட்சி முழித்து பார்க்கையில் அவள் முன்னால் ஒரு புதிய ஆடை மற்றும் உணவு என அனைத்தும் இருந்தது. கரணின் வேலை என தெரிந்து கொண்டவள். அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணி கொண்டு குளிக்க சென்றாள்.
ஐயா நீங்க சொன்ன இடத்துக்கு வந்துட்டேனுங்க என ரங்கன் ஜனார்த்தனனிடம் பேசினான்.
நீ அங்கேயே இரு உன்னை கூட்டிட்டு போக ஆள் வரும் என ஜனார்த்தனன் அவரது திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தார்.
வருவாள். .
Episode – 38
தீட்சி வரும் வரை ஹாலில் காத்திருந்தான் கரண். மேலிருந்து நடந்து வரும் காலடி ஓசை கேட்கவும் மெல்ல கழுத்தை திரும்பி பார்த்தான். தெளிந்த முகத்துடன் எந்த ஒப்பனையும் இன்றி அழகு முகமாக அவன் வாங்கி கொடுத்த உடையில் இன்னும் அம்சமாக, சுதந்திரமாக கட்டவிழ்க்கபட்ட கூந்தலை காதில் ஒதுக்கி கொண்டே வந்தாள்.
அவளை பார்த்தது ஒரு நிமிடம் தான் அதன் பின் நேராக திரும்பி கொண்டான். அவள் அருகில் வருவது தெரியவும் முன்னால் நடந்தான்.” உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” என தீட்சி சொல்ல…
முதலில் கிலம்புவோம்! உங்களை மோஹித் கூட்டிட்டு வர சொன்னான் என கரண் நகரும் வேலையில், “தமிழ் செல்வி பர்னிச்சர்ஸ் ஷோ ரூம் உங்க அக்கா – மாமாவுடையது தானே!” என தீட்சி கேட்க… கூர்மையான பார்வையுடன் திரும்பி அவளை பார்த்தான் கரண்.
தீட்சி ஒரு பெரு மூச்சை விட்ட படி, நீங்க சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்ன்னு நினைச்சு தான் உங்களை விரும்பினேன். மோஸ்ட்லி டைரக்டர்ஸ் யாருக்கும் பெரிய பின் புலம் இருக்காது. மோஹித் சார் மாதிரி தலைமுறையாக வருவாங்க. ஆனால் இந்த கால கட்டத்தில் புதுமுக இயக்குனர்கள் நிறைய பேர் வராங்க..
“இப்போ என்ன சொல்ல வர?”
தீட்சி தலையை குனிந்த படி, உங்க அக்கா ஷோ ரூமில் தான் என்னோட தம்பி வேலை பார்க்கிறான்.
“அதனாலே” என கரணின் புருவங்கள் இடுங்கியது.
“உங்க குடும்பம் பெரிய பேக் கிரவுண்ட் உங்க அப்பா மகி அன் கோ வச்சிருக்கார். அவரோட பொண்ணை தமிழ்நாட்டில் பெரிய வியாபாரம் பண்ணும் ஃபர்னிச்சர் குருப்ல கட்டி கொடுத்திருக்கார். இப்போ உங்க அக்கா பேரில் கூட ரெண்டாவது கிளை திறக்க போறதாக கேள்வி பட்டேன்.” என தீட்சி கூறினாள்.
கரணுக்கு கைகள் பரபரத்தது. அவளின் கன்னத்தில் அரைய வேண்டும் என தோன்றியது.
லூஸ் டாக் விட்டு என் கிட்ட அரை வாங்காத வாயை மூடிட்டு வா! என முன்னால் நடந்தான்.
டிரை டூ அண்டர்ஸ்டான்ட் மி கரண். நீங்க ரொம்ப பெரிய இடம். நான் ஒரு பிச்சைக்காரி தான் சொல்ல போனால்.. எனக்கு சொந்த வீடு கூட இல்ல. உங்க வீட்டில் எப்படி என்னை ஏற்று கொள்வார்கள். உங்க அக்கா புருஷன் அவரோட தங்கைக்கு உங்களை சம்மந்தம் பேச போறதாக என் தம்பி சொன்னான். அப்போ தான் உங்க குடும்பத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன். அந்த நேரத்தில் தான் நீங்க என் கிட்ட சண்டை போட்டீங்க. அது நல்லதா போச்சு அந்த சாக்கை வச்சு உங்க கிட்ட இருந்து தள்ளி இருக்க முடிவு பண்ணேன் என தீட்சி துக்கம் தொண்டையை அடைக்க கூறினாள்.
கரண் அவளின் முகத்தை பார்த்தவன். ‘பேசி முடிச்சிட்டியா இப்போ போலாமா!” என கேட்டான்.
அவ்ளோ தானா? என தீட்சி பார்க்க, இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? அது தான் நீ எல்லாமே என் கிட்ட சொல்லிட்ட! வா போலாம் என கரண் முன்னால் நடந்தான்.
என் மேலே உங்களுக்கு இன்னும் கோபமா என காரில் முன் கதவை திறந்து கொண்டு ஏறும் முன் கேட்டாள் தீட்சி.
கரண் பின் கதவை திறந்து விட்ட படி, உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு? உங்க கிட்ட நான் ஏன் கோப படனும். என்றவன் அவளை பார்க்க, துக்கம் தொண்டையை அடைக்க பின்னால் ஏறியவள் ஒரு ஆற்றாமையில் அப்புறம் எதுக்கு என்னை காப்பாற்ற வந்தீங்க என கண்ணாடி வழியாக பார்த்தாள் அவனது முகத்தை.
நீ அங்கே ஆடிசன் போனது எனக்கு தெரியாது. மோஹித் போன் பண்ணி பார்க்க சொன்னான். வந்தேன். அங்கே உன் கிட்ட அந்த ராக்கேஷ் தப்பா நடந்துக்க பார்த்தான். நான் உன்னை சாரி உங்களை காப்பாற்றினேன். இவ்வளவு தான் நடந்தது. மற்ற படிக்கு எனக்கு எதுவும் தெரியாது. என சொல்லிக் கொண்டே காரை கிளப்பினான்.
தீட்சி கண்களில் நீருடன் அழுது கொண்டே வந்தாள். மோஹித் முன்னாடி அழ வேணாம். அப்புறம் என்னை தான் திட்டுவான். நான் எதோ பண்ண மாதிரி! என சொல்லிவிட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
அப்படி என்ன செஞ்சிட போறீங்க? உங்களை அந்த லிஸ்டில் நான் வைக்கல! மோஹித் சாரும் அப்படி தான் என்றவள் ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். கரணுக்கு தான் பற்றிக் கொண்டு வந்தது. வாய் இருக்குன்னு என்ன வேணாலும் பேசிட முடியாது. ஆனாலும் பேசிட்டு திரியுறா திமிர் பிடிச்சவ! என்னை கழட்டி விட கேன தனமா ஒரு காரணம். என சலித்த படி காரை மோஹித்தின் வீட்டுக்கு விட்டான். வந்தாயிற்று.
இன்னிக்கு ஷூட்டிங் இல்லையா? என தீட்சி கேட்க…
“இன்னிக்கு மோஹித் வீட்ல விசேஷம் அதனால் ஷூட்டிங் இல்ல யூனிட் இங்கே தான் இருக்காங்க” என்றவன். காரிலிருந்து இறங்கினான்.
அருவியின் அறையில் சுதா குபேர பட்டு புடவை மற்றும் காதுக்கு கம்மல், புது கொலுசு, கைகளுக்கு அழகான வைர வளையல். மரகத மூக்குத்தி மற்றும் நெக்லஸ் ஆரம் என அனைத்தையும் நீட்டினார்.
என்ன மா இது? என அருவியின் கண்கள் மோஹித் மீது செல்ல, என்ன டி அவனை பார்க்கிற? அடி பின்னி போடுவேன். வந்து மூணு மாசத்துக்கு மேலே ஆகுது. உன்னை பார்த்துக்கறது எல்லாம் நானு ஆனால் பார்வை சைகை பர்மிஷன் எல்லாம் அவனா? என அதட்டினார் சுதா.
அவங்க தான் கொடுக்குறாங்கலே வாங்கிக்கோ என மோஹித் கூற அதன் பின் தான் வாங்கி கொண்டாள். சுதா அவளை முறைத்து பார்க்க, அம்மா பிளீஸ் என கைகளை பிடிக்க வந்தாள் அருவி.
போடி! என சுதா சொல்ல.. சாரி மா பிளீஸ் என அருவி கட்டாயமாக பிடித்தாள்.
“சரி சரி சீக்கிரம் ரெடி ஆகு!” என சென்று விட்டார் சுதா.
மோஹித் அந்த உடைகளை பார்த்தவன். சீக்கிரம் இதை போட்டுட்டு வா நான் பார்க்கணும் என்றான். அதற்குள் கரண் கால் செய்ய..
“சொல்லு டா”
நீ சொன்ன மாதிரி அவளை கூட்டிட்டு வந்துட்டேன்.
சரி இங்கே அவளை என்னோட ரூம் பக்கம் கூட்டிட்டு வா!
நான் வரல அவளை மட்டும் அனுப்பி வைக்கிறேன். என கரண் சொல்ல..
நீயும் வர என பற்களை கடித்த படி போனை வைத்தான் மோஹித்.
சார் என கதவு தட்ட பட… உள்ளே வா தீட்சி என மிரட்டும் தொனியில் அழைத்தான்.
சாரி சார் என கண்களில் நீருடன் தீட்சி அழுதாள்.
போறதுக்கு முன்னாடி என் கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்.நான் தடுத்திருப்பேன். அவன் மட்டும் வரலைன்னா என்ன ஆகிறது? ஏன் மா இப்படி இருக்கீங்க! என மோஹித் வருத்தத்துடன் பார்த்தான் அவளை.
சாரி சார் என்னோட தப்பு தான் இனி இப்படி எப்போவும் நடக்காது. என தீட்சி கூற..
அவன் எங்கே?
“வெளியே இருக்கார்” என தீட்சி வருத்தமாக கூறினாள்.
சாமி எனக்கு இந்த புடவை கட்ட தெரியல. நீங்க என சொல்லி கொண்டே அருவி வெளியே எட்டி பார்க்க.. தீட்சியின் கண்கள் விரிந்தது. சார் அவங்க…? என அதிர்ச்சி ஆர்வத்துடன் கேட்க..
என்னோட மனைவி. நீ பார்த்ததில்லை தானே மிஸஸ் மோஹித் .. என்றான் உதடுகள் விரிய..
நான் ஹெல்ப் பண்ணட்டுமா சார்! அவங்க எதுவும் நினைக்க மாட்டார்கள் தானே என தீட்சி கேட்க..
ஹான் போ மா! என அனுப்பி விட்டவன். கரணை பார்க்க வெளியில் சென்றான்.
என்ன டா சமாதானம் ஆகிட்டயா என மோஹித் கேட்டுக் கொண்டே வெளியே வர, அவள் எனக்கு வேணாம் டா! நான் வீட்டுக்கு போறேன். எனக்கு வேலை இருக்கு என கரண் திரும்ப .. உன்னோட அம்மா அப்பா பூஜைக்கு வந்திருக்காங்க வீட்டுக்கு போய் நீ என்ன புடுங்க போற? இங்கேயே இரு என கூறினான் மோஹித்.
கரண் மோஹித்தை முறைக்க வாடா! என அழைத்து சென்றான் மோஹித்.
கீழே பூஜைக்கான அனைத்தும் தயாராக இருந்தது. லாவண்யாவின் புகுந்த வீடு, அமலா, கரணின் குடும்பம், அவனது அக்கா தமிழ்ச்செல்வி என அனைவரும் அழைக்க பட்டிருந்தார்கள்.
சுதா அருவிக்கு அழைக்க, மா இதோ கீழே வரேன் என அருவி நகர, இருங்க மேடம் பூ என தலையில் அழகாக வைத்து விட்ட தீட்சி அருவியின் அழகை பார்த்து மேடம் நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க .. உங்களை பார்த்தால் இப்போ மோஹித் சார் எடுத்திட்டு இருக்க போதை தேன் ஹீரோயின் போல இருக்கு என கூறினாள்.
“தேங்க்ஸ்ங்க” என புன்னகையுடன் கூறினாள் அருவி.
சரி வாங்க கீழே போகலாம் என தீட்சி மற்றும் அருவி இருவரும் கீழே இறங்கினார்கள்.
அந்த இடத்தில் இருக்கும் அனைவர் பார்வையும் அருவியின் மீது தான் இருந்தது. டேய் அருவி இன்னிக்கு தேவதை மாதிரி இருக்கா டா! அங்கே பாரேன் இங்கே இருக்க எல்லார் கண்ணும் அவள் மேல் தான்வென கரண் சொல்ல… மெல்ல திரும்பி பார்த்தான் மோஹித்.
அவளை பார்த்த அடுத்த நொடி மலைத்து போனான். இமைக்க மறந்து அவளின் அழகை ரசித்தான். பூஜை ஆரம்பிக்க ரோஹன் சொன்னதன் பெயரில் அருவிக்கு ஜுஸ் நீட்டினாள் பணிப்பெண்.
வேணாம் என தலையசைத்தாள்.
அண்ணி வாங்கிகோங்க என ரோஹன் சொல்ல…வாங்கி மொத்தத்தையும் பருகினாள்.
அமலா லாவண்யாவின் காதில் உங்க கடைக்குட்டி தம்பிக்கு கூட அவள் மேல தான் அக்கறை வரலட்சுமி பூஜையில் விரதம் இருந்து கலந்து கொள்ளும் நம்ம கடைசி வரிசை ஜுஸ் குடிக்கிற அவள் முதல் வரிசை இதெல்லாம் எங்கே போயி சொல்ல? எல்லாரையும் கைக்குள் போட்டுக்கிட்டா என பற்ற வைத்தாள்.
தீட்சிக்கு பார்வை மொத்தமும் அமலா மற்றும் லோகேஷ் கையில் இருக்கும் ஜிஸ்னு இருவரையும் தான் மாறி மாறி பார்க்க தோன்றியது. அந்த போட்டோ என நினைத்த தீட்சி உடனே மோஹித்தை பார்த்தாள்.
லாவண்யா பற்களை கடித்து கொண்டு அருவியை பார்த்தாள். அமலாவின் எண்ணுக்கு போன் வர..
ஆரம்பிக்கலாமா செல்லம் என ஜனார்த்தனன் கேட்க..
சரியான நேரம் பா ஹாரிகாவை ஸ்டார்ட் பண்ண சொல்லுங்க என போனை வைத்தாள் அமலா.
மோஹித் இங்கே வந்து மணகட்டையில் உட்காரு. குருக்கள் இவங்க ரெண்டு பேருக்கும் தான் என சுதா சொல்லிய படி ஒரு தாம்பூல தட்டை திறந்து வைத்தார். அதில் ஏழு பவுன் மோப்பு கொடியில் தாலி கோர்க்க பட்டிருந்தது.
மோஹித் புன்னகையுடன் அருவியின் கழுத்தில் போட்டு விடவும்.. அனைவரின் போனுக்கும் செய்தி வரவும் சரியாக இருந்தது..
செய்தி : “மலை ஜாதி பெண்ணுடன் இயக்குனர் திருமணம்”
“பிரபல இயக்குனர் மோஹித் மலைஜாதி பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்”
செய்தி : 2 தன்னுடன் காதலில் இருந்து கொண்டு இப்படி ஒரு காரியத்தை செய்த மோஹித்தின் படத்தில் இருந்து பிரபல நடிகை ஹாரிகா விலகல் என இன்னொரு செய்தியும் பரவியது.
வருவாள்
Episode – 39
என்ன மா இது? என மோஹித் கேட்க… சுதா சிரித்த படி எத்தனை நாளைக்கு என்னோட மருமக மொட்ட கழுத்தோட இருப்பா! நீ ரொம்ப படம் ஷூட்டிங்ன்னு ஓடிட்டு இருக்க? அது தான் நானும் அப்பாவும் போயி நேத்து செய்ய சொல்லி கையோட வாங்கிட்டு வந்துட்டோம். என்றார்.
போட்டோகிராபர் அழகாக அவர்கள் இருவரையும் படம் பிடித்துக் கொண்டிருக்க, இங்கே அனைவர் போனிலும் செய்திகள் வர தொடங்கியது. சுதா அவனை அதட்டிய படி டேய் என்ன பார்த்திட்டு இருக்க? நீ போடுறயா இல்ல நான் போடவா? என கேட்டார்.
மாம் என மோஹித் தன் அன்னையை முறைத்து விட்டு தாலி கொடியை திருப்பி பார்த்தவன். பிடிச்சிருக்கா ஹனி! இல்ல வேற வாங்கி தரட்டுமா ஹனி என காதில் கிசுகிசுத்தான்.
டேய் அங்கே என்ன பேசுற? அவளோட காதுல? என சுதா கேட்க… அருவி மோஹித்தை பார்த்து எனக்கு அம்மா செலக்சன் தான் புடிச்சிருக்கு. என தலையை குனிந்த படி கூறினாள். மோஹித் அருவியின் கழுத்தில் அழகாக திரு மாங்கல்யத்தை போட்டு விட்டான்.
அனைவரும் அட்சதையை தூவி ஆசிர்வாதம் செய்த படி அருவியை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். யார் இந்த பொண்ணு? தங்க சிலை மாதிரி இருக்கா? சுதா பெரிய இடத்தில போய் பொண்ணு புடிச்சிட்டு வந்துட்டா! என பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
மோஹித் அவளின் நெற்றியில் குங்குமம் வைத்து ஊதி விட்டான். எல்லாரும் பார்க்கிறாங்க? என்ன பண்றீங்க நீங்க என அருவி நெளிந்து கொண்டு கூறினாள்.
இன்னும் எவ்ளோ நேரம்ன்னு நானும் பார்க்கிறேன் என அமலா பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னொரு புறம் தீட்சி வைத்த கண் வாங்காமல் ஜிஷ்ணுவையும் அமலாவையும் பார்த்தவள் எதையோ தீவிரமாக யோசித்து விட்டு மோஹித் கிட்ட பேச நினைத்தாள்.
அடுத்த நொடி மோஹித்!! மோகித் என அழைத்துக் கொண்டு கரண் வந்தான். என்னாச்சு? எதுக்கு டென்ஷனா இருக்க? என அவன் கேட்க… என்ன ராமச்சந்திரா இந்த பொண்ணு யாரு? இங்கே ஹாரிகா எதையோ சொல்லிட்டு இருக்கா? இதெல்லாம் என்ன? என ஒவ்வொரு பக்கமும் வேகமாக செய்திகள் காட்டு தீயை போல பரவியது.
அனைவரும் அவர்களுக்குள் பேசி கொள்ள, ஹாரிகா பேட்டி கொடுத்தது, ரங்கன் இன்னொரு பக்கம் அருவியை தேடி ராமச்சந்திரனின் வீட்டின் முன்னால் நின்றான். அங்கே ஜனார்த்தனன் ஏற்பாடு செய்த செய்தியாளர் மற்றும் பத்திரிக்கையாளர் குழு அவர்களை சுற்றி வளைத்தது.
மோஹித் இதை பாரு டா! என கரண் செய்தியை காட்டிட… பின்னாலிருந்து என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னார் ஆனால் அதுக்குள் இப்படி எதோ ஒரு மலைநாட்டு பக்கத்தில் இருந்து இவளை கூட்டிட்டு வந்துட்டாங்க.. ஆனால் அதுக்குன்னு என்ன பண்ண முடியும் அவள் இந்த வீட்டு மருமகள் ஆகிட்டா என கூறினாள் அமலா.
அங்கிருக்கும் அனைவரின் பார்வையும் அருவியை சுற்றி வளைக்க, அவளுக்கு கண்களில் நீர் கோர்த்து கொண்டது. என்ன செய்தி எதை பற்றி பேசுகிறார்கள் என அருவி சுற்றிலும் பார்த்தாள். மோஹித் வேகமாக எழுந்தவன். அருவி நீ எதை பத்தியும் கவலை படாத டி! நான் வந்துடுறேன். என அவளை சமாதான படுத்திய படி வேகமாக கிளம்பினான்.
வீட்டுக்கு வெளியே ரங்கன் பேசி கொண்டிருந்தான். ஜனார்த்தனன் என்ன சொல்லி கொடுத்தாரோ அதை அப்படியே வரி மாறாமல் கூறி கொண்டிருந்தான். அங்கிருக்கும் பெண்கள் அனைவரும் அவளை எதோ ஜந்து போல பார்த்துக் கொண்டிருக்க, ரோஹன் அருவியின் அருகில் வந்து அண்ணி நீங்க கவலை படாதீங்க அண்ணா எல்லாத்தையும் சரி பண்ணிடுவான் என ஆறுதல் சொல்லி கொண்டிருந்தான்.
சரியாக இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய அமலா. அவளது திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தாள். ஆம் அவள் இங்கே வீட்டிலிருந்து ரோஹன் அருவியை வெளியே அழைத்து சென்றது. அருவிக்கு ரோஹன் உணவு எடுத்து கொண்டு மேலே அறைக்கு சென்றது. அருவியை ரோஹன் கீழே விழாமல் பிடிக்க வந்தது என அனைத்தையும் பார்ப்பவர்கள் கண்ணுக்கு தவறாக தெரியும் படி ஒரு கோணத்தில் எடுத்து பரப்ப ஆரம்பித்தாள். அன்னவ்ன் எண்ணில் இருந்து.
அது காட்டு தீயை போல ஒரு பக்கம் பரவியது. கீழ் தனமான இடத்தில் இருந்து வர பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் நடந்துக்குவாக போல! இந்த மோஹித் முட்டாள். ஹாரிகா மாதிரி நல்ல பொண்ணை கை விட்டுட்டு எதுக்கு இவளை கல்யாணம் பண்ணான்? கண்டிப்பா கட்டாய கல்யாணமா தான் இருக்கும். பாவமா முகத்தை வச்சிட்டு என்னென்ன வேலை பண்ணிருக்கா! என மொத்த இடமும் அவளை பற்றி பேசியது.
என்ன பேசிட்டு இருக்கீங்க? என சுதா அவர்களிடம் சண்டையிட்டு கொண்டிருக்க, அமலா அந்த விசேசத்துக்கு வந்த ஒரு பெண்ணுக்கு சைகை கொடுக்க அவள் வேகமாக அருவியின் பக்கம் சென்றவள். நீ எல்லாம் என்ன பொண்ணு? உனக்கு இங்கே வெட்கமா இல்ல? உன் புருசன் தம்பிய வளைச்சு போட நினைக்கிற? மோஹித் வீட்டில் இல்லாத நேரம் ரோகன், அப்படி தானே என அந்த பெண் மணி அருவியின் அருகில் வந்து கேவலமாக பேச… நீங்க நினைக்கிற மாதிரி இல்ல என அருவி அழுது கொண்டே விளக்கத்தை கொடுக்க ஆரம்பித்தாள்.
அண்ணி எதுக்கு அழரீங்க அண்ணன் சீக்கிரம் வந்திடுவான். என ரோஹன் கூறி கொண்டே வந்தான்.
என்ன ரோஹன் அங்கே சொன்னதும் உனக்கு வலிக்குதா? என அந்த பெண்மணி கேட்க… அருவி தேம்பி அழுதாள்.
தேவையில்லாம பேசாதீங்க என அவர்களை அடிக்க கை ஓங்கினான்.
அய்யோ பாவம் சாமி இனி இங்கே வர மாட்டேன். இங்கே ஒண்ணுமே சரி இல்ல.. எல்லாம் கலிகாலம் என வேகமாக பெண்மணிகள் அவ்விடத்தை விட்டு ஒருவருக்கு ஒருவர் ரோஹன் மற்றும் அருவி இருவரை வைத்தும் தவறாக பேசினார்கள்.
என்ன லாவி அமைதியா இருக்கீங்க? அவள் உங்க ரெண்டு தம்பியையும் வளைக்க பார்த்திருக்கா! என காதில் போட்டு விட்டாள் அமலா.
லாவண்யா வேகமாக அருவியின் அருகில் வந்து என்ன டி பண்ணிட்டு வந்திருக்க? உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? என பேச… ஹே தேவையில்லாம பேசாத லாவண்யா என ரோஹன் சப்போட்டுக்கு வந்தான். ஆமா நீ என்னன்னா பண்ணிருக்கன்னு இதோ இப்போ காட்டுறேன் பாரு டா! அம்மா அம்மா இங்கே பாருங்க எனக்கு மெயில் வந்திருக்கு. எனக்கு மட்டும் இல்ல இங்கே இருக்க எல்லாருக்கும் வந்திருக்கு. உன்னோட சின்ன பையன் என்ன பண்ணிருக்கான் பாரு! என லாவண்யா போனை நீட்டினாள்.
அருவி அழுது கொண்டே என்னவென பார்த்தவளுக்கு நெஞ்சு வெடிப்பது போல ஆனது. அருவி சுதாவின் கைகளை பிடித்துக் கொண்டு அம்மா இல்ல மா அப்படி எல்லாம் இல்ல அவர் என்னோட அண்ணா மாதிரி மா! என அழுது கொண்டே கூறினாள்.
என் தங்கச்சி வேணாம்னு சொன்னீங்களே அத்தை. இப்போ உங்க மருமகள் எப்படி ரெட்டை சுழி உள்ளவ போல… என அமலா கூறி விட ரோஹன் பாய்ந்து வந்து அமலாவை அடிக்க கை ஓங்கினான். அவங்கள பத்தி தப்பா பேசாதீங்க அவ்ளோ தான் சொல்லிட்டேன். என்றவன் அங்கிருக்கும் அலமாரியை ஓங்கி தள்ளி விட்டான் அது பெரும் சத்தத்துடன் உடைந்தது.
அமலா பயத்துடன் ரோகனை பார்த்தாள்.
போதும் எல்லாரும் நிறுத்துறீங்களா! என சுதா கத்தினார். இனி எதை மறைக்க போறீங்க எதை மூட போறீங்க என லாவண்யா கூற ஆவேசமாக அருகில் வந்த ரோஹன் தன் அக்காவின் கன்னத்தில் அரை விட்டான். அதை அங்கிருக்கும் யாரும் எதிர்பார்க்க வில்லை. அண்ணா பிளீஸ் வேணாம் என அழுது கொண்டே அருவி கூற..
லாவண்யா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க உன்னை என்ன பண்றேன் பாரு டா! என்னை அடிக்கிற! இனி உன்னை சும்மா விட மாட்டேன் டா! என அடிக்க பாயிந்தாள். எல்லாரும் நிறுத்துக மோஹித் வரட்டும் ரோஹன் என்ன டா இதெல்லாம். அம்மா! அது அண்ணி என ரோஹன் சொல்ல வர, அவர் வரட்டும் என அருவி அழுது கொண்டே மேலே அவளது அறைக்கு சென்று விட்டாள்.
மோஹித் அனைத்து பிரச்னையையும் ஒருவழியாக சரி கட்டி விட்டு வீட்டுக்கு வர… நடு சாமத்தை தாண்டி இருந்தது. அங்கு நடந்த கலவரத்தை கேட்ட ராமசந்திரன், மோஹித், லோகேஷ் என அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
லாவண்யா ஒரு பக்கம் தன் தந்தையிடம் புகார் சொல்ல ஓடி வந்தாள். மோஹித் எதையும் கண்டு கொள்ளாமல் அவனது அறைக்கு சென்றான். அங்கே அருவி இல்லை. இத்தனை அவமானத்தை தாங்கி கொண்டு எப்படி இருப்பாள்!
தேனருவிஇஇஇ! என ஆவேசத்துடன் கத்தினான் மோஹித்.
வருவாள்..
Episode – 40
என்ன சார் நீங்க கல்யாணம் ஆனாதை ஏன் மீடியாவுக்கு அனவ்ன்ஸ் பண்ணல? என பத்திரிகையாளர் கேட்க, இன்னொரு பக்கம் ஒருவேளை பிரஸ்டீஜ் பார்க்கிறீர்களா? மைக்கை அவன் முன் நீட்டிய படி கேட்டது today trend நியூஸ் சேனல். இன்னொரு பக்கம் காசிப் தமிழ் செய்தியாளர், அப்போ உங்களுக்கும் ஹாரிகாவுக்கும் நடுவில் இனி எதுவும் இல்லையா? என கேட்க, ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையில் விளையாடி இருக்கீங்க இது உங்களுக்கே நியாயமா இருக்கா? என டெண்டுகொட்டாய் சேனல் கேட்டது. அந்த பொண்ணோட ஊர் காரர் ரங்கன் சொல்றத பத்தி உங்க கருத்து என்ன? என மொத்தமாக சுற்றி வளைத்து கொண்டார்கள் மோஹித்தை.
இன்னொரு பக்கம் போலீஸ் கூட வந்து சேர்ந்தது. எல்லாரும் கேட்டு முடிச்சுடீங்களா? இப்போ நான் பேசலாமா? என சொல்லிய படி மைக்கின் முன் அமர்ந்தான் மோஹித். சொல்லுங்க சார் சொல்லுங்க எங்களுக்கு உண்மை தெரிஞ்சானும். உங்களோட படத்தை தான் மக்கள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு நீங்க முன்னுதாரணமா இருக்கணும் என சரமாரியாக கேட்டார்கள்.
சட் அப் ஆல் ஆஃப் யூ என கத்தினான் மோஹித். அதில் மொத்த கூட்டமும் வாய் மூடிக் கொண்டது. கரண் என மோஹித் அழைக்க அவர்களின் முன்னால் வந்து நின்றவன். இப்பொழுது வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜையில் மோஹித் அருவியின் கழுத்தில் தாலி கொடியை போட்டு விட்டதை படமாக ஓட்டினான்.
“இப்போ உங்களுக்கு பதில் தெரிஞ்சிருக்கும்”
உடனே பத்திரிக்கையாளர், ஹாரிகா மேடம்! என ஆரம்பிக்க…
மோஹித் அனைவரையும் பார்த்து “நான் எப்போவாச்சும் ஹாரிகாவை மேரேஜ் பண்ணிக்க போறேன்? லிவிங்ல இருக்கேன்னு அபீசியலி அனவ்ன்ஸ் பண்ணிருக்கேனா? சொல்லுங்க?”
உங்க அண்ணா லோகேஷ் என இன்னொருவர் ஆரம்பிக்க… ஓ அப்படி எதுவும் சட்டம் இருக்கா? அண்ணன் தம்பி ஒரே குடும்பத்தில் அக்கா தங்கையை கட்டிக்கணும்ன்னு? என கேட்டான் மோஹித்.
அப்புறம் ஏன் உங்க மனைவியை நீங்க அதிகார பூர்வமாக அங்கீகாரம் கொடுத்து வெளியே கூட்டிட்டு வரல? என கேட்டார் today trend செய்தியாளர்.
எனக்கு மேரேஜ் ஆகி ஜஸ்ட் 4 மந்த்ஸ் தான் ஆகுது. என்னோட படத்தின் டீசர் வெளியிடும் போது அவங்கள கூட்டிட்டு வந்து அதிகார பூர்வமாக வெளியிட நினைச்சேன். அதுக்குள் இப்படி ஆகி போச்சு! என்றான் மோஹித்.
சும்மா சமாலிக்காதீங்க உங்களுக்கு அவமானம் அதனால் தான் நீங்க வெளியே கூட்டிட்டு வரல… உங்கள் மனைவி ஒரு காட்டு வாசி குலத்தில் இருந்து வந்தவங்க அதனால் தான் நீங்க இப்படி பண்ணிட்டீங்க? என டென்ட்கொட்டாய் செய்தியாளர் எகதாளத்துடன் கூற அங்கிருக்கும் அனைத்து செய்தியாளர்களுக்கும் அதுவே சரியாக பட்டது. ஆமா அப்படி கூட இருக்கும் என அனைவரும் கோஷம் போட…
மோஹித் மைக்கை பிடித்த படி மிஸ்டர் வரதராஜன் உள்ளே வாங்க என அழைத்தான். அட்வக்கெட் வரதராஜன் சுதாவின் அண்ணன் மகன். அடுத்த நொடி அனைவரும் சலசலப்புடன் பார்த்தார்கள்.
மாமா என ராமச்சந்திரன் பக்கம் திரும்பி ஒரு சின்ன தலைச்சைப்புடன் ஆரம்பித்தார். அடுத்த நொடி அங்கிருக்கும் பத்திரிக்கையாளர் அனைவரும் விதிர்விதிர்த்து போனார்கள்.
“ஹலோ கொஞ்சம் கேமராவை இப்படி திருப்பி வைங்க” என்றவர். “இதோ மோஹித் – தேனருவி ஐ மின் மிஸ்டர் மோஹித்தின் மனைவி ரெண்டு பேரும் அதிகார பூர்வமாக கல்யாணம் செய்து கொண்ட ரிஜிஸ்டர் பத்திரம். இது இப்போ பதியப்படல நாலு மாசத்துக்கு முன்னாடியே பண்ணியாச்சு. அண்ட் இது ஆதார் கார்டு, தேனருவி இப்போ இருக்கும் வீட்டு அட்ரஸ் மிஸ்டர் மோஹித் ஹவுஸ், அண்ட் இது ஓட்டர் ஐடி அண்ட் பாஸ்போட் கூட இருக்கு அதுல தேனருவியின் கணவன் இன்சியல் தான் இருக்கு. இப்போ தேனருவி பெயரில் properties அண்ட் பேங்க் அக்கவுண்ட் எல்லாமே அவங்களோட கணவன் மோஹித் வச்சிருக்கார். சோ ஒரு தனிமனிதர் வாழ்க்கையில் நடைபெறும் கல்யாணத்தை பத்தியும் அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை பத்தியும் சம்மந்தப்பட்ட நபர்களில் யாராவது ஒருவர் புகார் கொடுக்காமல் அதை பரப்புவது சட்டபடி குற்றம். இந்திய குடிமகன் அவனோட விருப்புகளுக்கு ஏற்ப சுதந்திரமாக வாழலாம். மிஸ்டர் மோஹித் பத்தியும் அவரோட கல்யானத்தை பத்தி இங்கே கேட்க யாருக்கும் உரிமை இல்ல இதுக்கு மேலே யாருக்கு என்ன விளக்கம் வேணும்?” என சொல்லி முடித்து விட்டு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தார் வரதராஜன்.
மோஹித்தை விசாரணை செய்ய வந்த போலீஸ் அவர்களுக்கு தேவைப்படும் ஆதாரங்கள் மற்றும் விவரங்கள் கிடைத்ததும் எந்த பிரச்னையும் செய்யாமல் கிளம்பி விட்டார்கள்.
இப்பொழுது குண்டு கட்டாக மாட்டி கொண்டது press கூட்டம்.
இன்னும் யாருக்காவது கேள்வி எதுவும் இருக்கா? கேட்கணுமா? என மோஹித் கேட்டான் கால் மேல் கால் போட்டுக் கொண்டு. கங்கிராஜிலேசன் சார் என வழிந்து கொண்டு அங்கிருக்கும் ஆட்கள் ரிவிட் அடிக்க…
மோஹித் கோரமாக ஒரு சின்ன புன்னகையை வீசியவன். மிஸ்டர் வரதராஜன்! என்னோட மனைவியை பத்தி பேசின கேள்வி கேட்ட மனஉளைச்சலுக்கு என்னை ஆளாக்கிய எல்லா நியூஸ் சேனல் மேலேயும் human resource ஆணையத்தில் எதுவும் கேஸ் போட முடியுமா என மைக்கை நேர்த்தியாக பிடித்த படி கேட்டான்.
சார் சார் என அனைவரும் பதட்டத்துடன் எழுந்து நின்று கெஞ்ச ஆரம்பித்தார்கள்.
ஆதாரம் இருந்தால் தாராளமா பண்ணலாம் மோஹித் என்றார் அவர்.
இதோ இந்த ரூம்ல கேமரா ரெக்கார்டிங் இருக்கு போத் AV available என்றான் மோஹித்.
சார் பிளீஸ் சார் சொல்றத கேளுங்க சார் எங்களுக்கு information வந்துச்சு என அனைவரும் அழாத குறையாக கெஞ்சினார்கள்.
உங்க நேரம் ஆரம்பம்! என்றவன் அதே மைக்கில் அப்படியே ஹாரிகா மேலே ஒரு கம்லைன்ட் கொடுத்திடுங்க.. ம்ம் ஒன்னு இல்ல ரெண்டு என சொல்லி விட்டு எழுந்தான்.
சார் சார் பிளீஸ் சார் பிளீஸ் சார்! என அனைத்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் என கெஞ்சி கொண்டே பின்னால் சென்றார்கள். மோஹித் திடம் எதுவும் எடுபடவில்லை..
கரண் அந்த ரங்கன் எங்கே? அவன் எப்படி வந்தான்னு தெரிஞ்சுக்கணும் நான் சொன்னது என்னாச்சு என மோஹித் கேட்க… அந்த ஆள் போலீஸ் ஸ்டேசன்ல இருக்கிறதாக செய்தி வந்தது டா!
“அப்போ வண்டிய ஸ்டேசன் விடு!” என்றான் மோஹித்.
அங்கே சென்று பார்க்க யாரும் இல்லை. அதற்குள் விடாமல் வீட்டில் இருக்கும் அனைவரும் அழைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கரணுக்கு தீட்சி அழைத்தாள்.
ஹே அறிவில்லை சும்மா சும்மா எதுக்கு கால் பண்ற? என கரண் கடுப்புடன் பேச.. ஒரே நிமிசம் முக்கியமா நான் மோஹித் சார் கிட்ட பேசணும் ஜஸ்ட் ரெண்டு நிமிஷம் ரெண்டே நிமிடம் என கூறினாள் தீட்சி.
தீட்சி உன் கிட்ட பேசணுமாம் என போனை நீட்டினான் கரண்.
அதை வாங்கி கேட்டவனுக்கு புருவங்கள் இடுங்கியது . காரை ஓரமா நிறுத்துக என சொல்லி விட்டு இறங்கி சென்றவன் பத்து நிமிடத்தில் வந்தான்.
டேய் இப்போ எங்கே போறோம்? என ராமச்சந்திரன் கேட்க… நீங்களும் லோகேஷ்ம் போயி ஹாரிகா மேலே கேஸ் கொடுங்க.. வரதராஜ் மாமா உங்களுக்காக வெயிட் பண்ணுவாரு. நானும் கரணும் முக்கிய வேலையா போகனும் என்றான் மோஹித். என்றான்.
லோகேஷ் தயங்கி நிற்க… என்ன நின்னுட்டு இருக்க? என முறைத்து பார்த்தான் மோஹித்.
கொஞ்சம் யோசித்து பண்ணலாம் டா! நான் சொல்றத கேளு. டாடி சொல்லுங்க? என லோகேஷ் சொல்ல..
மோஹித் தன் தந்தையின் பக்கம் திரும்பி டாடி இனி அவன் கூட சேர்ந்து என்ன படமும் பண்ண மாட்டேன். மொத்தமா நானே புரட்யூஸ் பண்ண போறேன். “Honey bunch productions” ஆரம்பிக்க போறேன். என அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
மோஹித் சொல்றத கேளு கொஞ்சம் பொறுமையா பண்ணலாம்.
No இதுல சமாதானம் ஆக மாட்டேன். அவ்ளோ தான் என மோஹித் நகர்ந்தான்.
சரி போறேன்! ஆனால் உனக்காக இல்ல.. நம்ம யாரும் பிரிய கூடாது. அதுக்காக போறேன் என சொல்லி விட்டு லோகேஷ் மற்றும் ராமச்சந்திரன் இருவரும் கிளம்பினார்கள்.
இப்போ எங்கே டா போக போறோம்? என கரண் கேட்க… ராக்கேஷ் கெஸ்ட் ஹவுஸ் என கூறினான்.
அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு மூவரும் வீட்டுக்கு வர இரவாகி போனது.
ஜனார்த்தனிடம் இருந்து அமலாவுக்கு போன் வந்தது.
என்ன பா சொல்றீங்க? லோகேஷ் அப்படி செஞ்சிருக்க மாட்டான். என அமலா தன் கணவனின் மேல் இருக்கும் நம்பிக்கையில் கூறி கொண்டிருந்தாள்.
இல்ல மா நான் சொல்றது உண்மை என ஜனார்த்தனன் அடித்து கூற… வீட்டுக்குள் நுழையும் போது லோகேஷ் பக்கம் சென்ற அமலா கோபத்தில் என்ன காரியம் பன்னிருக்க லோகேஷ் என கத்தினாள்.
வீட்டில் நடந்த அனைத்து விடயங்களையும் சுதாவின் மூலம் தெரிந்து கொண்ட மோஹித், தன் மனைவியை சமாதான படுத்த அவர்களின் அறைக்கு விரைந்தான்.
அங்கே அருவி…?
வருவாள்.
Episode – 41
மோஹித் வீட்டுக்கு வர நடு இரவை தொட்டிருந்தது. காலையில் திருவிழா போல இருந்த இடம் இப்பொழுது கலையிழந்து இருந்தது. சுதா என ராம்சந்திரன் அழைக்க, பூஜையறையில் இருந்து வெளியே வந்தார் சுதா.
எதுவும் பிரச்னை இல்லையே? ஏன் பூஜை அறையில் இருந்து வர? என கேட்டார்.
சுதா பதட்டத்துடன் மோஹித்தை பார்த்தார். அவன் வந்த வேகத்தில் அவனது அறைக்கு சென்றான். காலையில் அருவியை பார்த்தது. அதனால் என்ன செய்கிறாள்? என வேகமாக சென்றான்.
சுதா லோகேஷை பார்த்தபடி ஒன்னும் சரி இல்லங்க அமலா… அருவிய… அதை விட என சில படங்களை காட்டினார்.
என்ன சுதா நீ இதை நம்ப.. அய்யயோ இல்லங்க எனக்கு தெரியும் அருவி என் பொண்ணு மாதிரி! ஆனால் இங்கே நடந்தது ஒன்னும் சரி இல்ல என கூறினார்.
லோகேஷ் பெரு மூச்சை விட்டபடி அம்மா நான் அவள் கிட்ட பேசி பார்க்கிறேன். ஆனால் இதை அவனுக்கு தெரியாம பார்த்துக்கோங்க! பிளீஸ் ஏற்கனவே ரொம்ப கோவமா இருக்கான் என கூறி விட்டு திரும்பினான். இப்போ ஹாரிகா மேலே கம்பிளைன்ட் கொடுத்ததுக்கு அமலா ஆட போறா என அவனுக்கு கவலை தொற்றி கொண்டது.
மோஹித் அறைக்குள் நுழைந்ததும்
ஹனி! ஹனி! என அறை முழுவதும் சத்தம் வர அழைத்தான். ஹனி எனக்கு நம்பிக்கை இருக்கு டி! நீ எதை யோசிச்சும் கவலை பட வேணாம் என சொல்லி கொண்டே மொத்த இடத்தையும் தேடியவன் கண்களில் டிரெஸ்ஸிங் டேபிலில் இருந்த பொருட்கள் கண்ணை உறுத்தியது. காலையில் அருவி அணிந்திருந்த நகைகள், மோஹித் அணிவித்த தாலி, அதனுடன் அவன் வாங்கி கொடுத்த போன் என அத்தனையும் இருந்தது.
அருவிஈஈஈஈ!! என்று ஆவேசமாக கத்தினான் மோஹித்.
என்னாச்சு என வேகமாக சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள் ரோஹன், லோகேஷ், ராமசந்திரன், சுதா என அனைவரும்.
மோஹித் கோபத்துடன் எங்கே மா? அவள் எங்கே? என கத்தினான்.
என்ன டா சொல்ற? மேலே வந்ததை நான் பார்த்தேனே! என பதட்டத்துடன் கூறினார்.
என்ன மா நடந்தது? நீங்க எதோ என் கிட்ட மறைக்கிறது போல இருக்கே ஒன்னு விடாம எல்லாத்தையும் சொல்லுங்க என மோஹித் உச்ச ஸ்தானியில் கத்தினான்.
சுதா தயங்கிய படியே அது வந்து லாவண்யா, அமலா ரெண்டு பேரும் அவளை ரோஹித் கூட என சொல்லியவர். லோகேஷ் இனி மறைக்க முடியாது சொல்லி தான் ஆகணும் என கூறியவர். இந்த பக்கம் மோஹித்திடம் இதோ இதையெல்லாம் யாரோ அனுப்பி இருக்காங்க. பாவம் அருவி எனக்கு தெரியும் அவளை பத்தி என்றார்.
போனை வாங்கி பார்த்தவன் கண்கள் சிவர்ந்து போனது. மோஹித் பார்வை ரோஹன் மீது திரும்ப, மோஹித் அதுல இருக்கிறது உண்மை இல்ல டா! என கூற… உடனே லோகேஷ் தேவையில்லாமல் டேய் அவள் தப்பான பொண்ணா கூட இருக்கலாம் என சொல்லி முடிக்க வில்லை. லோகேஷின் குரல்வளையை பிடித்து தூக்கி இருந்தான் மோஹித்.
ராம சந்திரன் பதட்டத்துடன் டேய் மோஹித்! அவசர படாதே அவனை கீழே விடு என போராடி தடுத்தார். மோஹித் கண்கள் சிவக்க அவனை கீழே விட்டவன். யாரை பார்த்து என்ன சொல்ற? நாக்கை வெட்டி வீசிடுவேன் புல்ஷிட்! என்றவன் அங்கும் இங்கும் நடந்தான்.
லோகேஷ் இரும்பி கொண்டே தொண்டையை சரி செய்தபடி தடுமாறினான். மயக்கம் வருவது போல கண்ணை கட்டியது ஒரு நிமிடத்தில்…
ரோஹன் மோஹித்தின் அருகில் வந்து உன் கிட்ட ஒரு விடயத்தை மறைச்சிட்டேன் டா! அண்ணி சொல்லிருப்பாங்கன்னு நினைச்சேன். இப்போ வரைக்கும் அவங்க உங்க கிட்ட இந்த விடயத்தை சொல்லல போல! இதுக்கு மேலே நான் மறைக்க விரும்பல… நான் அருவி அண்ணிய கேர் பண்ணி பார்த்துகிட்டதை தவறான கோணத்தில் போட்டோ எடுத்து பிளான் பண்ணி இஸ்யூ கிரியேட் பண்ணிருக்காங்க! அது யாருன்னு எனக்கு தெரியல. ஆனால் அதுக்கான காரணம் சொல்லிடுறேன். மோஹித் நீ அப்பா ஆக போற! என்றான்.
அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, என்ன டா சொல்ற? என சுதா கேட்டார். ஆமா நீங்க நகை எடுக்க கடைக்கு போன நேரம் அண்ணி மயங்கி விழ போனாங்க. சரியா சாப்பிடவே இல்ல. எதுவும் பிரச்னை இருந்தால் என்ன பண்றதுன்னு தான் நான் அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன். ஷி ஈஸ் பிரக்னன்ட்… மூணு மாசம் ஆக போகுதுன்னு டாக்டர் சொன்னாரு. நான் உடனே மோஹித்க்கு போன் பண்ணேன். அண்ணி தான் வரலட்சுமி பூஜை முடிஞ்சு சொல்ல போறேன் இப்போ சொல்ல வேணாம் தம்பி அப்டின்னு சொன்னாங்க. மத்த படிக்கு எந்த தப்பான எண்ணமும் என் கிட்ட இல்ல.. அவங்க இது வரை என் கிட்ட பேசினது கூட இல்ல… நான் தான் வழிய போய் பேசினேன் அதுவும் என்னோட தங்கை மாதிரி நினைச்சேன் என்னை நம்பு மோஹித் என கூறி முடித்தான் ரோஹன்.
சுதா மனதில் சந்தோசமும் இன்னொரு பக்கம் வருத்தமும் சேர்ந்து கொள்ள, ரோஹனின் அருகில் வந்து நான் உன்னை தப்பா நினைக்கல டா கண்ணா! என் பையன பத்தி எனக்கு தெரியும். அதை விட அருவி அந்த மாதிரி பொண்ணு இல்ல. என அவனை தேற்றினார்.
மோஹித் அதே இடத்தில் நின்றான். ராமச்சந்திரன் அவன் அருகில் வந்து, நான் கமிஷ்னர்க்கு போன் பண்றேன் டா! பாவம் அவள் சின்ன பொண்ணு தனியா என்ன பன்றாளோ! என கூற, ஆமாங்க எனக்கு வேற பயமா இருக்கு? எப்போ அவள் வீட்டை விட்டு வெளியே போனாள் அப்டின்னே தெரியல! மனசு வேற பக்கு பக்குன்னு இருக்குது. டேய் மோஹித் இதுக்கு மேலே நேரத்தை கடத்த வேணாம் போடா போய் கையோட அருவிய கூட்டிட்டு வா! நம்ம வீட்டில் கேமரா இருக்கே எத்தனை மணிக்கு அவள் வெளியே போனாள்ன்னு எடுத்துச் செக் பண்ண சொல்றேன்.
ரோஹன் நீ போ டா அவன் கூட என ராமசந்திரன் சொல்ல..
“யாரும் வேணாம்! ஜஸ்ட் கெட் அவுட்” என கத்தினான் மோஹித்.
டேய் மோஹித் என ராமச்சந்திரன் பதட்டத்துடன் அழைக்க… வெளியே போங்க என கத்தினான்.
எதுவும் பேசாமல் அனைவரும் வெளியே வந்து விட ராமச்சந்திரன் உடனே கரணுக்கு அழைத்தார்.
“சொல்லுங்க டாடி!” என அவன் சோர்வுடன் பதிலளிக்க.. ராமச்சந்திரன் பதட்டத்துடன் அனைத்தையும் கூறினார்.
நீங்க ஒன்னும் கவலை பட வேணாம். நான் இப்போவே கிளம்பி வரேன். என வேகமாக புறப்பட்டான் அதற்கு முன் அருவியை பற்றி விசாரிக்க ஆட்களை ஏற்பாடு செய்து தேட சொன்னவன். அப்படியே மோஹித்தின் வீட்டை அடைந்தான்.
கரண் உள்ளே நுழையவும் மோஹித் வேகமாக கீழே வரவும் சரியாக இருந்தது.
மோஹித் என சுதா அழைக்க, யாருடனும் பேசாமல் உடனே கிளம்பி விட்டான். சுதா கேவி கேவி அழ ஆரம்பித்தவர் ரோஹனது கன்னத்தில் பளார் என அறைந்தார். சுதா என்ன பண்ற? என ராம சந்திரன் கேட்க..
இவன் இவன் ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லி இருந்தால் இந்த அளவுக்கு வர விட்டிருக்க மாட்டேன். இப்போ பாருங்க.. அருவி பாவம்! மோஹித் என் கிட்ட பேசாமல் போயிட்டான். நான் என்ன தப்பு பண்ணேன்! என அழுதார். விடு சுதா நம்ம மருமகளுக்கு ஒன்னும் ஆகாது நீ கவலை படாதே! என அவர் கூற, சுதா வருத்தத்துடன் இதுக்கு பாதி காரணம் உங்க பொண்ணு தான் இனி அவள் இந்த வீட்டுக்குள் வரவே கூடாது. என ஆவேசமாக பேசிய சுதா நேராக பூஜை அறையின் பக்கம் சென்றார்.
மோஹித் கிளம்புவதற்கு முன் அனைத்து இடங்களிலும் அவனது பின் புலத்தை விட்டு தேட சொன்னான். எங்கேயும் அவள் இல்லை. எங்கே போயிருப்பா? என மண்டையே வெடித்தது. அருவியின் மீது கோபம் வேறு ஒரு பக்கம் பற்றி கொண்டு வந்தது.
டேய் எல்லா இடத்திலும் தேடி பார்த்துட்டேன். எங்கேயும் அவள் இல்ல இப்போ என்ன டா பண்றது? எல்லாரும் அவளை பார்க்கலன்னு சொல்றாங்க! என்ன பண்றது? என கரண் கேட்க…. மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி “வண்டிய அவளோட ஊருக்கு விடு!” என சொல்லி விட்டு திரும்பி கொண்டான். கண்கள் கலங்கி இருந்தது. மோஹித் இப்படி தவித்து போயி ரோஹன் பார்த்ததே இல்லை. இதுவே முதன் முறை…
மச்சி கவலை படாதே அருவிக்கு ஒன்னும் ஆகாது! என கரண் ஆறுதல் சொல்ல, பாஸ்ட்டா போ! என சொல்லி விட்டு திரும்பி கொண்டான். எவ்வளவு பெரிய விசயத்தை என்னிடம் மறைத்து இருக்கிறாள்? என நெஞ்சம் பதைத்தது. அவர்கள் ஊர் வந்து சேர அதிகாலை ஆனது.
டேய் அவள் இங்கே இருப்பா தானே என கரண் ஒற்றை அடி பாதையை பார்த்தான்.
மோஹித் எதுவும் பேசாமல் முன்னால் சென்றான். அந்த நேரம் அங்கதன் அந்த பக்கம் வந்தவன் மோஹித்தை பார்த்ததும் சாமி பெரிய பிரச்னை ஆகி போச்சு என்ன சாமி இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல என அவன் கூற…
கரண் மோஹிதை தடுத்து நிறுத்தி, நீ இரு டா நான் ஊருக்குள் போய் பார்த்திட்டு வரேன் அப்புறம் நீ வருவ! அங்கே என்னாச்சு அப்டின்னு தெரியாம உள்ளே போக வேணாம் என கூற.. இது என்னோட தனிப்பட்ட விசயம் நீ உன் வேலையை பாரு! என மோஹித் முன்னேற… டேய் சொல்றத கேளு மோஹித் அருவி தான் நமக்கு முக்கியம். நீ கொஞ்சம் அமைதியா இரு நான் போயி பேசி பார்க்கிறேன் என சென்றான்.
மோஹித் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினான். என் மோஹித்தை இப்படி புலம்ப விட்டுட்டு போயிட்டாள்! கொஞ்ச நேரம் அங்கு நின்றவன். அதற்கு மேல் பொறுமையிழந்து ஊரை நோக்கினான்.
அருவியை முதன் முறையாக பார்த்த நினைவுகள் மனக்கண்ணில் ஓடியது. உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டான். அருவி மட்டும் கைகளில் கிடைத்தால் கண்டிப்பாக மொத்த கோபமும் அவள் மீது தான். அந்த நேரம் கரனிடம் இருந்து செய்தி வந்தது. “மோஹித் அவ அவள் இங்கே இல்ல டா!” இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
கண்களில் நீர் கோர்க்க ஹஹாஆஆஆ! என ஆவேசமாக கத்தினான். பைத்தியமே பிடித்தது. எங்கே டி இருக்க? நீ மட்டும் என்னை விட்டு போயி பார்? அப்புறம் இருக்கு! என சொல்லி கொண்டவன். ஒன்னும் ஆகாது ஒன்னும் ஆக கூடாது! அருவி திருப்பி என் கிட்ட வந்திடு என திரும்ப திரும்ப சொல்லி கொண்டவன் திரும்பி நடக்கும் போது எதோ பிடிபட சட்டென திரும்பி பார்த்தான்.
Tree house இருந்தது. அவர்கள் இருவரும் ஒன்றாக தங்கிய அதே மரகுடில்.. கால்கள் வேகமாக அதை நோக்கி நடந்தது. உடலில் திடம் இல்லை. மனம் காரணமில்லாமல் அந்த மறகுடில் பக்கம் இழுத்து சென்றது அவனை. வேக வேகமாக மேலே ஏறினான்.
கண்களில் நீர் கோர்க்க உஷ்ண மூச்சுடன் குடிலில் உடலை குறுக்கி படுத்து கொண்டிருப்பவளை பார்த்தான் மோஹித்.
ஆம் அருவி தான் அவனது தேனருவி
– வருவான்
Episode -42
மோஹித் மூச்சு வாங்க இதயம் படபடத்த படி எதிரில் உடலை குறுக்கி கொண்டு உறங்கி கொண்டிருக்கும் அவளை பார்த்தான். அவளே தான் தேனருவி. உயிரை மொத்தமாக உறிஞ்சி விட்டாள். தேனீ கூட காத்திருந்து பவுர்ணமி அன்று தேனை பருகி விடுமாம் ஆனால் முழு நிலாவை வயிற்றில் சுமந்து கொண்டு மோஹித்தின் வாழ்க்கையை அமாவாசை போல இருட்டாக்கி விட்டு சென்றவளை என்ன செய்ய முடியும் அவனால்!!
கார்கால மழையில் சங்கீதமாக தான் கண் முன் முதன் முதலாக தோன்றிய அந்த குங்கும வண்ண புடவையில் உடலை குறுக்கி கொண்டு உறங்கி கொண்டிருந்தாள். அவளை முதல் முறை பார்ப்பதற்கும் இந்த முறை பார்ப்பதற்க்கும் என்ன வித்தியாசம்? அம்மணி நிறைய படிச்சிருக்காங்க! அதான் சொல்லாம வந்துட்டாங்க! அது கூடவே ரவிக்கை ஜாக்கெட் என நாகரீகமாக மாறி விட்டாள். மோஹித் ஊர் தலைவரின் முன்னால் அவளின் கழுத்தில் கட்டிய அவர்கள் வழக்க படி உள்ள தாலியை அணிந்திருந்தாள். அவனது நியாபகமாக முதன் முதலில் மோஹித் அவளுக்கு போர்த்தி விட்ட ஜர்க்கின் ஓவர் கோட்டை எடுத்துக் கொண்டவள் வீட்டை விட்டு கிளம்பி இருக்கிறாள்.
எந்த தைரியத்தில் வந்தாள்? எவ்வளவு கொழுப்பு? என்னிடம் உண்மையை மறைக்க… என உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது மோஹித்துக்கு. அப்படியே அமர்ந்திருந்தான். அவள் எழும் வரை!!
காலை எட்டு மணி இருக்கும் வயிற்றை பிரட்டி பசி எடுத்தது மெல்ல எழுந்தாள். எதிரில் அவளையே உற்று பார்த்தபடி கோபம் கண்களில் தெறிக்க அமர்ந்திருந்தான் மோஹித்.
தன் கணவனை பார்த்ததும் வேகமாக எழுந்து அமர்ந்தாள். மோஹித் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, அருவியின் கண்களில் நீர் கோர்க்க அதை வெளிக்காட்டி கொள்ளாமல் எழுந்து மரவீட்டை விட்டு இறங்க முற்பட்டாள்.
“ஹேய்! எங்கே டி போற? நான் குத்து கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கேன்! நீ எங்கே போற?” என மோஹித் கர்ஜித்தான்.
ந… நான் அதை எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்? என அருவி நகர்ந்தாள்.
யாரை கேட்டு நீ உன் இஷ்டத்துக்கு இங்கே வந்த? என் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு எனக்கு தகுந்த விளக்கம் சொல்லி முடிச்சிட்டு நீ எங்கே வேணாலும் போ நான் தடுக்க மாட்டேன் என அவளின் பாதையை இரண்டு பக்கமும் கைகளை வைத்து தடுத்தான் மோஹித்.
“எனக்கு எங்க வீட்டுக்கு போக தோணுச்சு வந்தேன்! உங்களுக்கு என்ன விளக்கம் கொடுக்கணும்? சீக்கிரம் சொல்லுங்க நான் போகனும்!” என்றாள் அருவி.
“எங்கே போகனும்? அப்படி என்னை விட முக்கியமானது உனக்கு என்ன இருக்கு?”
நீங்க முக்கியம்ன்னு யாரு சொன்னா? எனக்கு நீங்க வேணாம்! எல்லாம் இந்த இடத்தில் தானே ஆரம்பிச்சது. இதே இடத்தில் எல்லாத்தையும் முடிச்சுக்களாம்! உங்க வாழ்க்கையை பார்த்திட்டு நீங்க போங்க! உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்று விட்டு அருவி மர ஏணியின் பக்கம் சென்றாள்.
அவளின் கைகளை பிடித்து கொண்டவன் ஒரே இழுவையில் அருவியை அவன் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தான் மோஹித்.
லீவ் மி .. என கத்தினாள் அருவி.
அப்படியே போனால் என்ன அர்த்தம்? உன் கழுத்தில் நான் கட்டின தாலி இருக்கே அதை கழட்டி கொடு.
அருவி அவனை நிமிந்து பார்த்தவள் தீவிரமாக உங்க அம்மா கொடுத்த தங்க தாலிய நான் பெட் ரூம் டிரெஸ்ஸிங் டேபிள்ல வச்சிட்டு வந்துட்டேன். உங்க வீட்டில் இருந்து நான் எதையும் எடுத்திட்டு வரல… என்றாள்.
நான் அதை சொல்லல.. உங்க ஊரில் உன்னோட கழுத்தில் என்னை கட்டாயபடுத்தி கட்ட வச்சாங்களே அந்த தாலி! இதோ இந்த தாலி! அதை கழட்டி கொடு ப்ரேக் பண்ணனும். என்றான் மோஹித்.
அருவியின் இதயம் பதட்டத்துடன் அடித்துக் கொள்ள தெய்வ குத்தம் ஆகிடுச்சுன்னா என்ன பண்றது? என பயம் தொற்றிக் கொண்டது. கருகமணி தாலியை அழுத்தமாக பிடித்து கொண்டவள். இது தாலி இல்ல… என்னோட அது எங்க ஊர்.. இது பணத்துக்கு பெறாத பொருள்! உங்க கிட்ட என்னால தர முடியாது தயவு செஞ்சு வழிய விடுங்க என்றாள்.
ஓ வழிய விடனுமா? தாராளமா விடுறேன் அதுக்கு முன்னாடி நான் உன்னை கட்டாய படுத்தி முத்தம் கொடுத்து கட்டி பிடிச்சு கட்டிலில் பிரண்டு உனக்கு கொடுத்த ஒரு விசயம் இருக்கே! அதை கொடுத்திடு நான் விடுறேன். என்றான் மோஹித்.
அருவி அவனை அப்பட்ட அதிர்ச்சியுடன் பார்க்க, என்ன டி உன்னை கெடுக்க போற மாதிரி பார்க்கிற? என மோஹித் அவளின் முகத்தை பார்த்தான்.
என்னால அதை மறுபடியும் பண்ண முடியாது என முகத்தை திருப்பி கொண்டாள்.
மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகிடுச்சு. ஐ மின் உனக்கு கொடுத்த விசயம் என்றவன் கைகள் அவளின் வயிற்றை தடவியபடி என்னோட பேபிய பத்தி பேசிட்டு இருக்கேன். நீ என்ன நினைச்ச? உன் கூட நான் கட்டிலில் புரள கூப்பிடுறேன்னு நினைச்சியா? என்றான் எகத்தாலாமாக…
அப்போ தெரிஞ்சு போச்சா என உள்ளுக்குள் ஒரு வித பதட்டமும் பயமும் பரவியது. மோஹித்தின் விரல்கள் இன்னும் இடையில் தான் வருடி கொடுத்தது.
அருவி அவனை நிமிர்ந்து பார்க்க திராணி இல்லாமல் வேறு புறம் திரும்பி கொண்டாள். உன்னை தொடல.. மைண்ட் இட்… அன்னிக்கு சுயநினைவு இல்லாமல் உன்னை எடுத்திக்கிட்டேன் பாரு! அதனால் தான் என் கிட்ட மறைச்சிட்டு இங்கே ஓடி வந்துட்டியா? என மோஹித் கேட்க.. அருவியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
ஆனால் பதில் சொல்ல வில்லை அருவி. மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி, சரி கிளம்பு!!
எங்கே?
உன்னோட ஸ்டோமக்ல இருக்கிறது என்னோட பேபி! சோ அதை பத்திரமா என் கிட்ட கொடுத்திட்டு அப்புறம் நீ எங்கே வேணாலும் போ! கேட்க மாட்டேன். இதுல பிரச்னை பண்ண? மோஹித் யாருன்னு பார்ப்ப என கைகளை கட்டிய படி பார்த்தான்.
அருவிக்கு வேறு வழி இல்லை. நான் என் அக்கா, அண்ணாவை பார்க்கணும் பிளீஸ்!!
முடியாது! என் வீட்டில் எல்லாரும் சிரிச்ச முகத்தோட உன்னை அனுப்பி வச்சிருந்து, நீ வந்திருந்தால் உன்னை அனுப்பி வச்சிருப்பேன். என்னோட ஃபேமிலிய ஏமாத்திட்டு சொல்லாமல் தானே வந்திருக்க. அதனால் உன்னோட விருப்பத்துக்கு எதுவும் நடக்காது. என் பேபி பிறந்ததும் நீ இங்கேயே பெர்மனன்ட்டா ஸ்டே பண்ணிக்க தானே போற! அப்போ பார்த்துக்க என்றவன். அவளின் கையை பிடித்து மெதுவாக கீழே அழைத்து வந்தான்.
அருவி எதுவும் பேசாமல் வந்தாள். டேய் அருவிய எல்லா இடத்திலும் தேடிட்டேன். ஆனால் காணோம் டா! என கரண் கூற… மோஹித் பதட்டம் இல்லாமல் அவனை பார்த்தான்.
டேய்! நான் சொல்றது? என கரண் அடுத்து பேச வர, அதற்குள் காரில் உருவம் தென்பட்டது.
ஓ அருவிய கண்டு பிடிச்சிட்டயா! நல்லது டா என்றவன் காரில் ஏற போக, மோஹித் அவனிடம் கார் சாவியை கொடுத்து அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போ! எனக்கு வேலை இருக்கு என நகர்ந்தான்.
கரண் புரியாமல் தன் நண்பனை பார்க்க, கிளம்பு! என்னோட பேபி பத்ரம் என கொஞ்சம் சத்தத்துடன் சென்றான் மோஹித்.
அருவி அவனை திரும்பி பார்த்தாள். உள்ளம் இன்னும் வலியை சுமந்தது. அழுது கொண்டே ஜன்னல் ஓரம் சாய்ந்து கொண்டாள். கரண் எதுவும் பேச வில்லை..
இரண்டு இடங்களில் வண்டியை நிறுத்தி அவளுக்கு உணவுகளை வாங்கி கொடுத்தான் கரண். ஆறு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் அருவி.
சுதா ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தவர் அவளை சுற்றி போட்ட படி உன் மேலே நான் கோபமா இருக்கேன்! எதுக்கு டி போன? உன்னை நான் நம்பலன்னு நினைச்சியா! எனக்கு என் பையன விட உன் மேலே நம்பிக்கை இருக்கு டி! எங்க வீட்டு வாரிசை வயிற்றில் சுமந்துக்கிட்டு இப்படி யார் கிட்டயுமே சொல்லாம தனியா கிளம்பி போயிருக்க? என வருத்தத்துடன் பேசினார்.
ராமச்சந்திரன் சுதாவிடம் உள்ளே கூட்டிட்டு வா அங்கேயே நிக்க வச்சு பேச போறியா? என அதட்டினார்.
அருவி எதுவும் பேசாமல் உள்ளே வந்தாள். கரண் சோபாவில வந்து அமர்ந்தான். ரோஹன் உள்ளிருந்து வெளியே வர, கரண் அவனை அழைத்து பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருந்தான்.
அருவியை இன்னொரு பக்கம் அமர வைத்தார்கள். லோகேஷ் இங்கு இல்லை ஜனார்த்தனன் வீட்டுக்கு கோபித்து கொண்டு சென்ற அமலாவை சமாதானம் செய்ய சென்றான். ஆம் ஹாரிகாவின் மேல் போட்ட கேசை வாபஸ் வாங்குபடி ஒரே சண்டை.
அருவிக்கு ஜுஸ் போட்டு எடுத்து வந்தவர். இனி நீ மேலே போக வேணாம் கீழே எங்க அறைக்கு பக்கத்தில் இருக்கும் படுக்கை அறையை உனக்கு ரெடி பண்ணி வச்சிருக்கேன் என்றார் சுதா.
ம்ம் சரி மா என தலையசைத்தாள் அருவி.
கரணு எங்க டா மோஹித்?
“அவன் எங்க கூட வரவே இல்ல மம்மி! அங்கேயே அருவிய மட்டும் அனுப்பி வச்சான்.”
அப்படியா சரி என்றவர். அருவி போயி குளிச்சிட்டு ஃப்ரெஷ் ஆகி வா! நைட் நேரமே சாப்பிட்டு தூங்கனும். இல்லன்னா வாமிட் வரும் அருவி என சுதா அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.
சரிங்க மா! நான் நேரமே சாப்பிடுறேன் என சொல்லி விட்டு அருவி கீழே இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
சரி குளிச்சிட்டு வா! என சுதா சென்று விட்டார். ஒரு பெரு மூச்சை விட்ட படி கட்டிலில் அமர்ந்தாள் அருவி.
அந்த நேரம் கரணிடம் பேசி அனுப்பி விட்டு திருப்பினான். மோஹித் ஃப்ரெஷ் ஆகி வாடா சாப்பிட்டு நேரத்திலேயே தூங்கு. ஷூட்டிங் ஓரியன்டடா அடுத்து என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணலாம் என ராமச்சந்திரன் ஆறுதல் படுத்தும் விதமாக கூறினார்.
சரி என சொல்லி விட்டு படியில் ஏறினான்.
குளித்து முடித்து தயாரானவள் வயிறு கபகபவென பசி எடுக்க ஆரம்பித்தது. மெல்ல அருவி வெளியே வந்தாள்.
மோஹித் இரண்டு படிகள் ஏறி இருப்பான். அருவி வெளியே வரவும், மோஹித் மூன்றாம் படி எடுத்து வைக்கவும் சரியாக இருந்தது. அவனை பார்த்ததும் அருவி தலையை திருப்பி கொண்டாள்.
மோஹித் கைகளை இறுக்கி மடக்கியவன். பற்களை கடித்த படி அவனறைக்கு சென்றான். சாப்பிடும் நேரம் வந்தது. ரோஹன், ராமச்சந்திரன், என இருவரும் அமர்ந்திருக்க, சுதா அருவியை வலுக்கட்டாயமாக அமர வைத்தார்.
முதல்ல இனிப்பு சாப்பிடு அருவி என ராஜமரியாதை அருவிக்கு. மோஹித் எதையும் கண்டு கொள்ளாமல் அமர்ந்தான். உணவை முடித்து விட்டு ராமச்சந்திரன் மோஹித்திடம் பேசினார்.
டாடி ஷூட்டிங்க நான் பார்த்துக்கிறேன். நாளைக்கு லாவண்யா ஃபேமிலி, அண்ட் லோகேஷ், அண்ட் ஜனார்த்தனன் ஃபேமிலி இன்க்லூடிங் அவங்க ரெண்டு பொண்ணுங்க இங்கே வர ஏற்பாடு பண்ணுங்க. என்று விட்டு அவனறைக்கு சென்றான்.
அருவிக்கு குங்கும பூ கலந்து பாலை குடிக்க வைத்து அனுப்பினார் சுதா. அருவி கீழ் அறை, மோஹித் மேலே!.. ஆமா மோஹித் என்ன தப்பு பண்ணான்? இவள் ஏன் இப்படி ஓவரா பண்றா? மோஹித்தை ரொம்ப கஷ்ட படுத்துறா நாளைக்கு இருக்கு அவளுக்கு.
வருவாள்.
Episode – 43
படுக்கையில் உறக்கம் தொலைத்து உருண்டு கொண்டிருந்தான் மோஹித். போனை எடுத்து கரணுக்கு அழைத்தான்.
என்ன இந்த நேரத்தில் கால் பண்ணிருக்க? பக்கத்தில் அருவி இருப்பாளே டா! அவள் கிட்ட உன்னோட குழந்தையும் இருக்கு! என்றான் கரண்.
கருப்பை கிலப்பிட்டு இருக்காத செருப்ப கழட்டி உன்னை அடிப்பேன்! இடியட்! என இஷ்டத்துக்கு திட்டினான் மோஹித்.
“ரைட்டு விடு எதுக்கு போன் பண்ண? அதை சொல்லு!”
“ட்ரிங்க் பண்ணனும் உடனே! ரெடி பண்ணிட்டு வா!…” என மோஹித் போனை வைக்க போக… டேய் இர்ரா! இரு வச்சு தொலையாத என கரண் எழுந்தமர்ந்து கத்தினான்.
“என்ன?”
நாளைக்கு வேலைய முடிச்சிட்டு டிரிங்க் பண்ணலாமே என கரண் கேட்க… நான் கொண்டாட்டத்துக்கு குடிக்கல. எனக்கு குடிக்கனும்னு தோணுது அவ்ளோ தான் வா! நான் டெர்ரஸ் ல வெயிட் பண்றேன் என அறையை விட்டு வெளியே வந்தான் மோஹித்.
என்ன தான் யோசிக்காமல் தவிர்த்தால் கூட கண் முன்னால் காட்டு சிறுக்கி வந்து நிற்கிறாள். என்ன செய்ய? என நினைத்தவன் மெதுவாக படி இறங்கினான். அவளின் அறையை திறந்து பார்த்தான். ஒரு தலையணையை வயிற்றுக்கு முட்டு கொடுத்து கட்டி அணைத்து உறங்கி கொண்டிருந்தாள் அருவி.
“ஐ ஹேட் யூ ப்ளடி இடியட்” என முனகிய படி டெரெஸ் பக்கம் சென்றான். அரை மணி நேரத்தில் பியர் ஒயின் சைட் டிஷ் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கரண் அரக்க பறக்க வந்து சேர்ந்தான்.
என்ன பண்றீங்க ரெண்டு பேரும்? என ரோஹனது குரல் கேட்டது.
மோஹித் அவனை கண்டு கொள்ளாமல் அரேஞ் பண்ணு என கூற.. நான் டாடி கிட்ட சொல்ல போறேன். மம்மி கிட்ட சொல்லுவேன் என ரோஹன் நகர்ந்தான்.
டேய் டேய் சொல்லாத டா! என கரண் அவனை பிடிக்க, இந்த மோஹித் யாருக்கும் பயப்படும் அவசியம் இல்ல என பியரை ஒரு மிடுக்கு குடித்தபடி கூறியவன் வேகமாக வாயில் சரித்தான்.
அப்போ அண்ணி கிட்ட சொல்லுவேன் என ரோஹன் சொல்ல..
மோஹித் அருகில் இருக்கும் கோக் டின்னை ஆவேசமாக ரோஹன் மீது வீசி அடித்தான். மோஹி என ரோஹன் கத்திக் கொண்டே நகர அது கரணின் முகத்தில் அடித்தது.
டேய் என்ன டா பண்ற? என கையை வைத்து தடுக்க முயற்சி செய்தான் கரண். அதற்குள் அவனது சட்டையில் ஊற்றி பொங்கியது கோக்.
ரோஹன் கோபமாக மோஹித்தின் அருகில் வந்து இப்போ நான் என்ன பண்ணேன்னு அடிக்க பாயுற?
மோஹித் எதுவும் பேசாமல் குடித்தான்.
ப்ரோ சத்தியமா நான் தப்பா…
சட் அப்! என் கிட்ட எதுக்கு உண்மைய மறைச்ச? அவள ஹாஸ்பிடல் கூட்டி போனதை பத்தி நீ ஏன் சொல்லல..
அது அண்ணி தான் வேணாம்னு சொன்னாங்க! அவங்களே சர்ப்ரைஸ் பண்றேன்னு சொன்னாங்க! அதான் நான் அமைதியா இருந்திட்டேன். என்னை நம்பு ப்ரோ என ரோஹன் அருகில் அமர்ந்து கொண்டான்.
உங்க மனசுல என்ன டா நினைச்சிட்டு இருக்கீங்க? ரெண்டு பேரும் என சட்டையை கழட்டி கோக் கரையை காய வைத்தான் கரண்.
ரோஹன் எதிரில் இருக்கும் இன்னொரு மது போத்தலை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
டேய் வாங்கிட்டு வந்தது நானு டா! என்னை விட்டுட்டு நீங்க குடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? என கரண் அரக்க பறக்க அண்ணன் தம்பியை தள்ளி விட்டு நடுவில் அமர்ந்தான்.
மூவரும் குடித்தார்கள். மொத்தமும் குடித்தார்கள் அனைத்தையும் குடித்து மட்டையாக நடு சாமம் ஆனது. மோஹித் எதுவும் உளரவில்லை. அடுத்த நாள் செய்தி தாளில் ஹாரிகாவின் மீது போடப்பட்ட வழக்கு பற்றி அனைத்து செய்திகள் மற்றும் பத்திரிக்கையில் வந்தது. பத்திரிக்கையாளர் மற்றும் செய்தியாளர் கூட்டம் மோஹித் கிட்ட மன்னிப்பு கேட்க வாசலில் காத்திருந்தார்கள்.
வெயில் சுடும் அளவுக்கு கட்டியணைத்து படித்திருந்தார்கள். மெல்ல மெல்ல முழிப்பு வந்தது. மோஹித்! மோஹித்! ரோஹன் என கத்திக் கொண்டே மேலே வந்தார் சுதா.
அய்யோ மம்மி என ரோஹன் எழுந்து அமர்ந்தான். என்ன டா நடக்குது இங்கே? என சுதா கோபத்துடன் பார்த்தார்.
மி நான் இல்ல கரண் தான்! என ரோஹன் நேக்காக கோர்த்து விட… அய்யோ அம்மி நான் இல்ல மோஹித் தான் என கரண் சொன்னான்.
பன்றதையும் பண்ணிட்டு மோஹித் மேலே பழி போடுறீங்களா? தோளை உரிச்சு போட்டுடுவேன். என் கோபமாக கூறியவர் இன்னும் பத்து நிமிசம் டைம் மொத்த இடத்தையும் சுத்தம் பண்ணிட்டு டெரஸ் பாத்ரூமில் குளிச்சிட்டு வரீங்க இல்லன்னா கரணு உன்னை மகேஷ் கிட்ட சொல்லிடுவேன். டேய் ரோஹன் உன்னை அப்பா கிட்ட சொல்றேன் இரு என பொரிந்து தள்ளி விட்டு சென்றார்.
கரண் மற்றும் ரோஹன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன நடக்குது இங்கே? இந்த மோஹித் இப்படி நம்மள மாட்டி விட்டுட்டு போயிட்டான் பிராடு! வரேன் டா இரு டா என கத்தினார்கள் இருவரும்
“ப்ரோ தலை வலிக்குது!”
எனக்கும் அதை விட வலிக்குது ஆனால் வேற வழி இல்ல என அனைத்தையும் சுத்தம் செய்தார்கள்.
மோஹித் அவனது அறையில் குளித்து முடித்து தலையை பிடித்த படி கீழே வந்தான்.
ராமச்சந்திரன் அவனை பார்த்து “மோஹித் வெளியே பிரஸ் கூட்டமா நிக்கிறாங்க அதை க்லியர் பண்ணு டா!”
ம்ம் என ஒற்றை பதில் கூறியவன். மாம்… !
மாம்!.. என உச்சஸ்தானியில் கத்தினான்.
“மாம் சீக்கிரம் வாங்க பாட்டர் மில்க் வேணும்! ஹேங் ஓவரா இருக்கு! மாம் ஷிட் என காட்டு கத்தலாக கத்தினான் மோஹித்.
சன்னமான கொலுசொலியுடன் சமையலறை வந்தாள் அருவி. மோஹித்தின் பார்வை அவளின் மீது படிந்தது ஒரு நிமிடம். மோர் மத்தை எடுத்து உப்பு, சீரக பொடி, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, என அம்மியில் இடித்து கலந்து ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றினாள்.
இப்ப வந்து இந்த மோரை கொடுத்து என்னை சமாதானம் பண்ணா! இவளை மன்னிப்பேனா? அது மட்டும் நடக்காது. என நின்றான். அடுத்த நொடி கோபம் தலைக்கு ஏறியது.
பாதத்தை தரையில் எட்டி உதைத்து ஊன்றினான் மோஹித். ஆம் அருவி அவனை கண்டு கொள்ளாமல் நுரை மீசை வர மோரை குடித்துக் கொண்டே சென்றாள் அவனை கடந்து.
அம்மாஆஆஆ!! என மோஹித் ஸ்பீக்கர் முழுங்கி போல மீண்டும் கத்த.. சுதா கோபமாக வந்தவர் என்ன டா எதுக்கு இப்படி கத்துற? காது வலிக்குது மோஹித். உன்னோட மனசுல சின்ன குழந்தைன்னு நினைப்பா? இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு குழந்தை வர போகுது டா! பொறுப்பா நடந்துக்க.. என கடுப்புடன் கூறினார்.
மா! எனக்கு பட்டர் மில்க் வேணும் இப்போவே செஞ்சு கொடுங்க என மோஹித் தலையை பிடித்த படி நின்றான்.
சுதா பெரு மூச்சுடன் அவனுக்கு தயார் செய்து கொடுக்க, வாங்கிக் கொண்டு திரும்பினான். அப்படியே எங்களுக்கும் என இன்னும் இரண்டு குரல்கள். ரோஹன் மற்றும் கரண் தான்.
இந்தாங்க என இருவருக்கும் கொடுத்தார் சுதா. கரண் இன்னிக்கி கிடைச்சிடுமா? என மோஹித் கேட்க… இரு டா போன் பண்ணி கேட்டு சொல்றேன் என கரண் அவனது போனை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
ஜனார்த்தனன் எப்போ வராரு? என கேட்ட படி தன் தந்தையின் அருகில் சென்றான்.
சார்ப்பா 11.00 o clock இங்கே இருக்கேன்னு சொன்னாரு. என ராமச்சந்திரன் கூற…
“மா!”
என்ன டா? என சுதா அருவிக்கு சேலட்டை கொடுத்தார்.
“வரதராஜன வர சொல்லிடுங்க”
எதுக்கு?
சொல்லுங்க என தீட்சிக்கு அழைத்தான்.
“மோஹித் எல்லாமே ரெடி டா இதோ ரிப்போர்ட் வந்திடுச்சு” என கரண் போனில் காட்டினான்.
இதை வரதராஜன்க்குக் சென்ட் பண்ணிடு என்றவன். போனில் தீட்சி எங்கே இருக்க? உடனே வீட்டுக்கு வா!
அவளை எதுக்கு கூப்பிடுறான்? அவளை பார்த்தாலே கன்னம் கண்ணமா அப்ப தோணுது என கோபத்துடன் நின்றான் கரண்.
போனை பேசி முடித்த மோஹித், டேய் தீட்சிய பிக் அப் பண்ணிட்டு வா!
நானா?
நீயே தான்!
“என்னால முடியாது.”
அந்த அளவுக்கு வந்துட்டயா? என பற்களை கடித்த மோஹித் எதிர் பக்கம் திரும்பி ரோஹன் ரோஹன் என கத்தினான்.
எதுக்கு அவனை கூப்பிடுறான் என கரண் பார்க்க, டேய் தீட்சி தெரியும் தானே!
“தெரியும் ப்ரோ!”
அவளை பிக் அப் பண்ணிட்டு வா!
டேய் மோஹித் நானே போறேன்! என கரண் முன்னால் வர…
இல்ல டா வேணாம் உனக்கு எதுக்கு சிரமம். என மோஹித் பார்வை ரோஹன் மீது இருந்தது.
நான் போறேன் மோஹித் என வேகமாக ஓடி விட்டான் கரண்.
டேய் நீ போயி உங்க அக்காவை கூட்டிட்டு வா! என மோஹித் சொல்ல.. எனக்கு அக்கா இல்லையே அண்ணன் மட்டும் தான்.
ராமச்சந்திரன் சட்டென ரோஹன பார்க்க, மோஹித் புருவ முடிச்சுடன் போய் லாவன்யாவை கூட்டிட்டு வாடா என்றான்.
முடியாது! அவள் என்னை கேவலமா பேசிட்டா இனி நான் அவள் வீட்டில் ஸ்டே பண்ண மாட்டேன் என கோபத்துடன் பேசினான் ரோஹன்.
ரோஹன் என அழுத்தி போ போய் அவளை கூட்டிட்டு வா! மொத்தமா கொடுக்க வேண்டியது இருக்க. என சொன்னான் மோஹித்.
சரி என பெரு மூச்சை விட்ட படி ரோஹன் வெளியே சென்றான். மோஹித்தின் பார்வை டைனிங் டேபிலில் அமர்ந்து உணவு சாப்பிடும் அருவியின் மீது இருந்தது.
இன்னிக்கி இருக்கு டி உனக்கு என பற்களை கடித்தான் மோஹித்.
வருவான்.
Episode – 44
ஹாரிகாவோட கேஸை வாபஸ் வாங்கறது விசயமா பேச தான் வர சொல்லிருக்காரு ராமச்சந்திரன். அண்ட் நம்ம தான் பிரஸ் அண்ட் ரங்கன ஏற்பாடு பண்ணோம்ன்னு தெரியாது தானே! என என ஜனார்த்தனன் தன் மகளை பார்த்தார்.
அமலா சிரித்த படி வாய்ப்பே இல்ல டாடி! அதை விட அந்த காட்டு வாசி வீட்டை விட்டு ஓடி போயிட்டாளாம் லோகேஷ் சொன்னாரு! சோ எல்லாமே நமக்கு சாதகமாக தான் நடக்க போகுது. ஹாரிகாவை கட்டி கொடுங்கன்னு அவங்க குடும்பம் மொத்தமும் கெஞ்சனும் என பேசிக் கொண்டே கிளம்பினார்கள்.
ஜனார்த்தனன், ஹாரிகா, அமலாவின் கைகளில் ஜீஸ்னு என ஒரே காரில் வந்து இறங்கினார்கள்.
டாடி! அந்த மோகித்தை நீங்க வீட்டோடு மாப்பிள்ளையாக கூப்பிடுங்க என அமலா சொல்லி கொடுத்து அழைத்து வந்தாள். அவர்கள் நுழைவு வாய்யிலில் எண்டர் ஆகும் போது ரோஹன் இன்னொரு பக்கம் லாவண்யாவை அழைத்து வந்தான்.
அமலா தன் தந்தையிடம் “பா அந்த ரோஹன் என்னை!” என நடந்த விசயங்களை ஒன்று விடாமல் மறைக்காது அத்தனை விசயத்தையும் கூறினாள்.
ஜனார்த்தனன் பற்களை கடித்த படி பார்த்துக்கிறேன் பிரின்ஸஸ் என சொல்லிய படி மூவரும் வீட்டின் உள்ளே சென்றார்கள்.
“என்ன உங்களையும் கூப்பிட்டு இருக்காங்க?” என அமலா லாவண்யாவின் பக்கம் திரும்பி கேட்டாள்.
அப்பா தான் கூப்பிட்டார் முக்கியமான விசயம்ன்னு சொன்னாரு அதான் வந்தேன். இந்த வீட்டு வாசபடிய மிதிக்க கூடாதுன்னு ஒரு வைராக்கியத்தில் இருந்தேன். ஆனால் அப்பா கூப்டும் போது எப்படி வராம இருக்க முடியும் என பெரிய இவள் போல சொல்லிக் கொண்டே அமலாவுடன் சேர்ந்து உள்ளே சென்றாள்.
லாவன் அங்கே பாருங்க அந்த காட்டு வாசி வீட்டில் இருக்கா என அமலா அதிர்ச்சியுடன் கூற… வெட்டி விடும் விசயமா இருக்கும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
எதுக்கு டாடி கூப்பிட்டீங்க! இனி மரியாதை இல்லாத இடத்துக்கு வர மாட்டேன் நான் என விரைப்புடன் கூறியவள் பார்வை அருவியின் மீது சென்றது. அதற்குள் அங்கு மோஹித் வருவதை பார்த்ததும் அமைதியாக நின்று கொண்டாள்.
சம்மந்தி என ஜனார்த்தனன் அழைக்க, வாங்க என கையெடுத்த ராமசந்திரன் வாங்க என இருக்கையை காட்டினார். மோஹித் தன் அன்னையின் பக்கம் சென்றவன். உங்க பையன்? எங்கே?
என்ன டா?
அது தான் லோகேஷ் பத்தி பேசிட்டு இருக்கேன்.ரெண்டு நாளாக ஆள காணோம் வர சொல்லுங்க உடனே! அவன் கிட்டயும் மன்னிப்பு கேட்கிறேன் என மோஹித் சொல்ல, சுதா புரியாமல் தன் மகனை பார்த்தார்.
“என்ன பார்வை போங்க மா!” என அதட்டினான்.
அடுத்த அரை மணி நேரத்தில் லோகேஷ், அமலா, ஜனார்த்தனன், ஹாரிகா, லாவண்யா என அனைவரும் அமர்ந்திருந்தார்கள். வரதராஜன் வந்து விட்டார்.
ஜனார்த்தனன் மற்றும் லாவண்யா இருவரும் வெற்றி களிப்புடன் பார்த்து கொண்டார்கள். அன்று தன் கழுத்தை பிடித்து மோஹித் தூக்கியதை நினைத்தபடி அமர்ந்திருந்தான் லோகேஷ்.
தேனருவி சமையலறையில் இருந்த படி எட்டி எட்டி பார்த்தாள்.
டேய் எங்கே இருக்க எப்போ வர போற? என மோஹித் கரணுக்கு அழைத்து கேட்க… வந்துட்டேன். இதோ உள்ளே வரேன் என கரண் வந்தான் அவன் பின்னால் தீட்சி வந்து சேர்ந்தாள்.
“சார் பயமா இருக்கு!” என தீட்சி சொல்ல, என்ன பயம் உனக்கு? நான் இருக்கேன் என மோஹித் தைரிய படுத்தினான். கரண் மற்றும் ரோஹன் இருவரும் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார்கள் பேசிக் கொண்டே, மோஹித் சுதாவின் அருகில் சென்று அவளை இங்கே கூட்டி வந்து இப்படி உட்கார வையுங்க என கூறினான்.
“எதுக்கு டா!”
உட்கார வையுங்கன்னு சொன்னேன்! என் கிட்ட கேள்வியெல்லாம் கேட்க கூடாது என மோஹித் சொன்னான். டேய் நான் உன்னோட அம்மா டா!
“மாம் டென்ஷன் பண்ணாம கூட்டிட்டு வாங்க அப்படியே நீங்களும் வந்து உட்காருங்க.”
சுதா நேராக அருவியின் பக்கம் சென்று அவளிடம் கூற வரமாட்டேன் என விடாப்பிடியாக கூறினாள்.
சம்மந்தி என ஜனார்த்தனன் அழைக்க… ராமச்சந்திரன் இன்னும் எவ்ளோ நேரம் மோஹித்? டைம் ஆகுது! சீக்கிரம்… என கூற..
இவளை என பற்களை கடித்த மோஹித் நேராக அருவியின் பக்கம் சென்றவன். வா! இப்போ வந்தனா நான் இன்னும் ரெண்டு நாளில் உன்னை உங்க காட்டுக்கு அனுப்பி… டேய் மோஹித் என சுதா அதட்ட சாரி உன்னோட வீட்டுக்கு கூட்டி போவேன் என்றான்.
“என்னால வர முடியாது”
நீ வர! இல்லன்னா உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.
என்ன செய்வீங்க? என அவனை முறைத்து பார்த்தாள்.
உன்னை பூச்சாண்டி கிட்ட புடிச்சு கொடுக்கிறேன் டி! இப்போவே என மோஹித் கூறிக் கொண்டே போனை எடுத்தான்.
அருவி அவனை பார்த்து முறைக்க, சுதாவுக்கு அழுவதா? சிரிப்பதா? என தெரிய வில்லை. என்ன டா நடக்குது இங்கே? என அவர் கேட்க..
வாங்க அம்மா போலாம் என சுதாவுடன் சென்றவள் அவனை திரும்பி பார்த்து, பூச்சாண்டின்னு ஒன்னு இல்லவே இல்ல.. prank பண்றீங்க என சொல்லி விட்டு போய் அமர்ந்தாள்.
மோஹித் போகும் அவளை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்தவன். ஒரு பெரு மூச்சை விட்ட படி நேராக மொத்த கூட்டத்துக்கும் முன்னால் வந்தான்.
சாரி ஃபார் தி டிரபில் என சில பேப்பரை எடுத்து அனைவரிடமும் நீட்டினான். ராமசந்திரன் மற்றும் சுதா, ஜனார்த்தனன், அமலா, லோகேஷ் என மூவருக்கும் ஒன்று, லாவண்யா மற்றும் ஹாரிகா இருவருக்கும் ஒன்று.
மோஹித் அனைவரையும் பார்த்து புன்னகை செய்ய அமலா, ஹாரிகா, ஜனார்த்தனன் மூவரின் முகத்திலும் பீதி கிளம்பியது. எட்சிளை விழுங்கிய படி லோகேஷ் பக்கம் திரும்பினார்கள்.
என்ன டா இது என ராமச்சந்திரன் அதிர்ச்சியுடன் மோஹித்தை பார்த்து கேட்டார்.
எஸ் டாடி உங்க மூத்த பையன் லோகேஷ் ஜுஸ்ன்னுவுக்கு அப்பா இல்ல பயலாஜிக்கள் அப்பா இல்ல.
என்ன மோஹித் இது? என லோகேஷ் ஆவேசமாக எழுந்தான்..
வெயிட் வெயிட் எதுக்கு இத்தனை கோபம். என் கிட்ட இருந்த DNA ரிப்போர்ட்ட காட்டிட்டேன். ஆனால் போட்டோ proof கூட இருக்கு. என்றவன் அனைவருக்கும் அமலாவின் முன்னால் காதலன் மற்றும் ஜிஸ்னுவின் தந்தையின் படத்தை காட்டினான்.
தீட்சி அனைவரின் முன்னால் காட்டினாள். ரக்ஷன்!! ரக்ஸனா? என அனைவருக்கும் அதிர்ச்சி.
அன்று தீட்சி அவனிடம் மாட்டி கொண்டு அறைக்குள் ஒளிய சென்ற இடத்தில் அமலா மற்றும் ரக்சன் இருவரும் ஒன்றாக இருந்த படங்கள் ஒன்று மற்றும் அந்த அறையில் மொத்தமும் ஜிஸ்னுவின் படங்களாக இருந்தது.
ஜனார்த்தனன் பற்களை கடித்த படி தீட்சியை பார்த்தார்.
என்ன அமலா இது? அப்புறம் எதுக்கு என் பையன கட்டிக்கிட்ட? என சுதா பொங்கி எழுந்தார். லாவண்யாவுக்கு தன் தம்பியை நினைத்து கவலை அதிகமானது.
லோகேஷ் அடுத்த நொடி அவ்விடத்தை விட்டு எழுந்து செல்ல வரதராஜன் தன் அத்தை மகனின் அருகில் சென்று விவரங்களை கூறினார் தெளிவாக..
அருவி ஒரு வித அதிர்ச்சியில் இருந்தாள். இப்படி எல்லாம் நடக்குமா? என வியப்பும் இருந்தது.
அண்ட் இதையும் கேளுங்க என இன்னொரு வீடியோ ரங்கன் தான் தலையில் மண்டை கட்டுடன் அனைத்து விசயங்களையும் வீடியோவில் கூறும் காட்சி.
அதை பார்த்ததும் ஜனார்த்தனன் இன்னும் பதட்டமாகி போனார். ராமசந்திரன் ஆவேசமாக எழுந்தார். அருவி இன்னும் அதிர்ந்து விழித்தாள். அப்போ அன்னிக்கு நம்ம கூட வராததுக்கு காரணம் இது தானா? என இப்பொழுது தெரிந்தது.
அடுத்த வீடியோ என அன்று ஹாரிகா லேப் டாப் மீது காபியை தள்ளி விட்ட காட்சி ஓடியது. அருவி மயக்கத்தில் தள்ளாடும் போது ரோஹன் அவளை பிடிக்க செல்ல அதன் பின் அவள் நிலைப்படுத்தி கொண்டு சோபாவில அமர்ந்தது என அனைத்தும் ஓடியது. லாவண்யா பயத்துடன் மோஹித் மற்றும் ரோஹன் இருவரையும் பார்த்தாள். அதை விட ராமச்சந்திரன் சுதா இருவரும் தன் மகளை பார்த்தார்கள்.
அதற்கு காரணம் அன்று நடந்த வாக்குவாத வீடியோவை ஹாலில் இருக்கும் கேமராவில் இருந்து எடுத்து ஓட விட்டான் மோஹித்.
அமலா எழுந்து லோகேஷ் அருகில் செல்ல… அவன் பின்னால் நகர்ந்தான். லோகேஷ் கண்களில் விரக்தி ஏமாற்றம் என அனைத்தும் கண்ணுக்குள் இளையோடியது.
நான் ஏன் ஹாரிகாவை வேணாம்னு சொன்னேன்? அதுக்கு காரணம் சொல்லட்டுமா? என மோஹித் பார்வை அவளின் மீது இருந்தது.
ஹாரிகா பதட்டத்துடன் விழிக்க.. மட்டமான கதை வேணாம்னு தோணுது. இப்போ எல்லாரும் ஸ்வீட் சாப்பிட வேண்டிய நேரம். ஏன்னா என்னோட அப்பா தாத்தாவாக போரார்.
அனைவரின் பார்வையும் மோஹித் மீது இருக்க, அச்சோ மிஸ்டர் ஜனார்த்தனன் அது என்னால என்னோட பொண்டாட்டி மாசமா இருக்காங்க! என்றவன் அனைவரையும் பார்த்து இங்கே நிக்கிற லோகேஷ், லாவண்யா ல ஆரம்பிச்சு யாருக்கும் என் பொண்டாட்டிய பத்தி பேசுற உரிமையும் இல்ல அதுக்கு உங்களுக்கு தகுதியும் இல்ல.. முதல்ல உங்க வாழ்க்கையை வாழ பாருங்க.. இப்போ எதுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்து இதெல்லாம் போட்டு காட்டினேன் தெரியுமா? பேசுறதுக்கு அருகதை இருக்கா இல்லையான்னு காட்ட தான்.. I mean உங்களுக்கு. என் வழியில் நீங்க யாரும் வராமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு இறங்கி தோண்டி துருவி இருக்க மாட்டேன். ஆனால் என்னைக்கு என்னோட பொண்டாட்டி பத்தி பேசி அவளை கஷ்ட படுத்தினீங்களோ அதுக்கு உங்களுக்கு திருப்பி கொடுக்கணும்ல அதுக்கு தான் இதெல்லாம். May be லோகேஷ் உங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கலாம். அதை மறைச்சிட்டு உங்க பொண்ணு இப்படி பேசி இருக்கலாம். என்ற மோஹித் ஒரு பெரு மூச்சுடன் உங்க குடும்ப விசயத்தை பேசி தீர்த்துகோங்க ஜஸ்ட் நான் என்னோட வேலையை பண்ணேன் இனி பாருங்க என கூலாக நகர்ந்தான் மோஹித்.
இப்போ அடுத்த காட்சி என்னவா இருக்கும்? வேற என்ன மோஹித் பின்னாடி அருவி போகனும். அது தானே உலக வழக்கம்.
ஆனால் அப்படி நடக்கல அருவி எழுந்து அவளது அறைக்கு சென்றாள்.
அப்படி என்ன பா பிரச்னை? அவளுக்கு? அதை நாளைக்கு பார்ப்போம்.
அமலா மீது லோகேஷ் கொலை வெறியில் இருக்க இன்னொரு புறம் சுதா லாவண்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
வருவாள்..
Episode – 45
லோகேஷ் அமலாவின் பக்கம் வந்தவன். அவளின் கழுத்தில் இருக்கும் தாலியை அவனாகவே கழட்டி கொண்டான். நான் சொல்றத கேளுங்க லோகேஷ்! என அமலா பேச வர, கண்கள் சிவக்க அவளை பார்த்தவன் வரதராஜன் பக்கம் திரும்பி மாமா அவளோட பேரில் மூணு இடம் இருக்கு. ஒரு கெஸ்ட் ஹவுஸ், எஸ்டேட், அண்ட் லட்சூறியஸ் அப்பார்ட்மென்ட்ஸ் அண்ட் அந்த குழந்தைக்கு என்னோட அம்மா அப்பா போட்ட குண்டு மணி தங்கமா இருந்தாலும் ஒன்னு விடாமல் இன்னும் ரெண்டு நாளில் வரணும் இல்லன்னா இந்த ரிப்போர்ட்ட போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன். அவங்க குடும்பத்தை தரமட்டம் ஆக்கிடுவென் எல்லாத்தையும் ரெண்டு நாளைக்குள் எனக்கு கொடுக்க சொல்லுங்க என்று விட்டு அவனது அறையை நோக்கி சென்றான்.
ராமசந்திரன் கோபத்துடன் எழுந்தவர். ஜனார்த்தனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஹே ஸ்கவுன்ரல் என பாய்ந்து கொண்டு சட்டையை பிடித்தாள் அமலா. இதை அங்கிருக்கும் யாரும் எதிர்பார்க்க வில்லை. யாரோட சட்டைய பிடிக்கிற? என ரோஹன் பாயிந்து கொண்டு கன்னம் கன்னமாக அமலாவின் கன்னத்தில் அறைந்தான்.
லாவண்யா அழுகையும் பதட்டமுமாக நின்றிருந்தாள். என்ன செய்வது என ஒன்றும் தெரிய வில்லை. உள்ளுக்குள் வேதனையாக இருந்தது. ஹே உங்களை எல்லாம் சும்மா விட மாட்டேன் என ஹாரிகா போனை எடுத்துக்கொண்டு சென்றாள். பிரச்னை கைகலப்பாகி இறுதியில் வரதராஜன் போலீஸை அழைத்து இரு தரப்பிலும் எழுதி வாங்கி அனுப்பினார்கள். லோகேஷ் சொன்னதை போல அமலா இரண்டு நாட்களில் சொத்துக்களை கொடுக்க ஒப்பு கொள்ள வில்லை. ஒரு வாரம் காலம் கேட்க அதையும் வக்கில் முன் எழுதி வாங்கி அனுப்பி வைத்தார்கள்.
இதெல்லாம் சரியாக மாலையை தொட்டது. லாவண்யாவுக்கு லோகேஷை பார்க்க வேண்டும் போல தோன்றியது. அவள் நேராக தன் தம்பியின் அறைக்கு செல்ல.. ஹே நில்லு டி! என உரக்க குரல் கேட்டது. சுதா தான்!
அம்… அம்மா! என லாவண்யா தன் அன்னையின் அருகில் வர.. ஓங்கி அவளின் கன்னத்தில் விட்டார் அரை. தலையை சுற்றி பூச்சி பறக்க போத்தென விழுந்தாள் லாவண்யா.
ரோஹன் டேய் ரோஹன் இவளை கழுத்த பிடிச்சு வெளியே தள்ளு. இனி இவள் இந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைக்க கூடாது. இனி இந்த வீட்டு மருமகன் சரவணன் வந்து லாவண்யா செஞ்ச தப்பை மண்ணிச்சு ஏத்துக்கோங்க மாமா அப்டின்னு சொன்னால் மட்டும் தான் நீ வர முடியும். ரோஹன். அவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லு என கர்ஜனையுடன் கூறினார் சுதா.
டாடிஇஇஇ! என கதறிகொண்டே லாவண்யா ராமச்சந்திரனின் பக்கம் செல்ல.. சுதா சொன்னது தான் என்னோட முடிவும். ரோஹன் என் கண்ணு முன்னாடி யாரும் வர கூடாது. நான் பார்க்க விரும்பல என சொல்லிய படி வரதராஜனுடன் அடுத்து என்ன செய்யலாம் என பேச சென்று விட்டார்.
தன் அக்காளை புருவம் உயர்த்தி பார்த்தவன். வா உன்னை எப்படி கூட்டிட்டு வந்தேனோ அப்படியே கொண்டு போய் விடுறேன் என அழைக்க, ரோஹி! என தன் தம்பியை அழைத்தாள் கதறி கொண்டே. எதாவது பேசின நீ அன்னிய பேசின வீடியோ எல்லாம் நான் சரவண மாமாவுக்கு அனுப்பி வச்சிருவேன் என மிரட்டினான் ரோஹன்.
கப்சிப் என வாய் மூடிக் கொண்டாள். லாவண்யாவை மாமியார் வீட்டில் இறக்கி விட்டவன். ஒரு பொண்ணா இருந்து கிட்டு ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசி இருக்க? அதை விட உன் தம்பிங்க மேலே உனக்கு நம்பிக்கை இல்ல! நீ எல்லாம் எனக்கு அக்கா அப்டின்னு நினைக்க எனக்கு ரொம்ப கொடுமையா இருக்கு. என ரோஹன் சொல்லி அவளை இறக்கி விட்டு காரை கிளப்பி கொண்டு சென்றான்.
லாவண்யா தன் தவறை உணர்ந்து தலை குனிந்த படி நின்றாள். இங்கே ஜனார்த்தனன், ஹாரிகா, அமலா தன் குழந்தையை கையில் தூக்கிய படி அவர்களின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அவங்கள சும்மா விட மாட்டேன். என ஹாரிகா போனை எடுத்து அபிஷேக் குமாருக்கு அழைத்தாள். ஹலோ அபிஷேக் என ஹாரிகா அனைத்து விடயத்தையும் கூற அடுத்த நொடி திரை துறையில் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. மோஹித் மீது எதிர்ப்பு அலைகள் தீவிரமாக திரும்பியது.
கரண் அவசர அவசரமாக இரவு எட்டு மணிக்கு போன் செய்தான். என்ன டா?
ஆன்லைன் வா! சோஷியல் மீடியா முழுக்க உன்னை பத்தி தான் போகுது. அபிஷேக் குமார் உன்னோட படத்தில் இருந்து left ஆகிட்டதா போட்டிருக்கான். இப்ப என்ன டா பண்றது? என தீவிரமாக கேட்டான் கரண்.
ஃப்ரீயா விடு என மோஹித் சொல்லி விட்டு போனை வைக்க செல்ல.. டேய் இன்னொரு விடயம் இதுக்கு பின்னாடி ஹாரி I மீன் அபிஷேக் குமார்க்கு பின்னாடி ஹாரிகா தான் இருக்கா! எப்டி டா பாதி படத்தில் இப்படி பண்ணிட்டாங்க.. என கரண் மிகுந்த வேதனை மற்றும் வருத்தத்தில் கூறினான்.
“பிரிட்டி குட் போகட்டும் விடு! நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என போனை கட் செய்தான்.
டேய் இப்போ அடுத்து என்ன பண்றது? இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம் என கரண் சொல்ல..
எனக்கு எதை பத்தியும் கவலை இல்லை. எல்லாருக்கும் என்னோட படம் பதில் சொல்லும் என மோஹித் வைக்க போக.. டேய் இரு இப்போ இந்த ஹீரோ ஹீரோயின் யாரை செலக்ட் பண்ண? என கரண் பேசி கொண்டிருக்கவே … மோஹித் கதை தன்னுடையது என இன்னொரு ஆள் பிரச்னை செய்து கோர்ட்டில் கேஸ் போட போவதாக வதந்திகள் பரவியது.
மோஹித் என கரண் அடுத்த விசயத்தை சொல்ல.. f* you trash என சொல்லிய படி போனை வைத்தவன். கோபத்துடன் கீழே இறங்கினான்.
சுதா, ராமச்சந்திரன் என இருவரும் லோகேஷ் அறையில் இருந்தார்கள். மோஹித் நேராக அவளின் அறை கதவை ஆவேசமாக தட்டினான்.
கதவு உடையும் அளவுக்கு கதவை தட்ட.. யாரது என கேட்டுக் கொண்டே பதட்டத்துடன் கதவை திறந்தாள் அருவி. அவளுக்கு எதிரில் மிகவும் உக்கிரமாக நின்று கொண்டிருந்தான் மோஹித்.
அவள் கதவை திறந்த அடுத்த நொடி ஆவேசமாக உள்ளே நுழைந்தவன். என்ன டி நினைச்சிட்டு இருக்க? என்ன வந்து தொலைந்தது? சொல்லு! எல்லா பிரச்னையும் எல்லார் முன்னாடியும் உன் மேலே தப்பில்லன்னு proof பண்ணிட்டேன். இன்னும் வேற என்ன பண்ணனும்? சொல்லு டி! வந்து என்னை கண்வின்ஸ் பண்ணாம! இங்கே என்ன புடுங்கிற வேலை பண்ணிட்டு இருக்க? என கோபத்தில் கொழுந்து விட்டு எறிந்தான் மோஹித்.
என்ன பேசணும்? எதுக்கு பேசணும்?
இப்போ உனக்கு என்ன பிரச்னை? ஒழுங்கா சொல்லி தொலை இல்ல நான்.. என மோஹித் அவளின் அருகில் நெருங்கினான்.
அருவி வேகமாக அவனிடம் இருந்து விலகியவள். பிரச்சனைய காட்டுறேன். என்னோட போன் ஐ மின் நீங்க வாங்கி கொடுத்த போன் உங்க ரூமில் இருக்கு அதை எடுத்திட்டு வாங்க..
“முடியாது சொல்லு!”
எடுத்திட்டு வாங்க காட்டுறேன் என அவள் விடாப்பிடியாக நிற்க.. இர்ரி வரேன் என வேகமாக சென்றவன் அவளின் போனை எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் வீசினான்.
உதட்டை மடித்து போனை மெதுவாக எடுத்தவள். ஒரு சில படங்களை அவன் முன் காட்டினாள்.
என்ன இது?
“அதை நீங்க தான் சொல்லணும்” என்றாள் அருவி.
மோஹித் அவளை சோர்வுடன் பார்த்தவன். ஹே இதுவா டி பிரச்னை? என படுக்கையில் அமர்ந்தான்.
அப்படி என்ன இருந்தது? ஹாரிகா மற்றும் மோஹித் இருவரும் கட்டி அணைத்து கொள்வது, முத்தமிட்டு கொள்வது போன்ற படங்கள் இருந்தது.
அருவியின் கண்களில் நீர் கொட்டியது. விசும்பி கொண்டே மோஹித்தை பார்த்தவள். உங்க மனசுல அவங்க தானே இருக்காங்க. எனக்கு தெரியும்..
காட்டு சிறுக்கி! உனக்கு யாரு அப்படி சொன்னது?
எனக்கு தெரியும். என தேம்பி கொண்டே அழுதாள்.
மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி இது அந்த அமலா வேலையா?
அருவி வெடுக்கென பார்க்க, மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி அந்த அமலா மோசமான பொண்ணு! என்றான்.
யார் எப்படி இருந்தால் என்ன? ஆனால் அவங்க சொன்னது பொய் இல்லையே! என அருவி அழுது கொண்டே சொல்ல… இப்போ என்ன டி பிரச்னை? நீ கொஞ்சம் கூட சரி இல்ல டி! உனக்காக ஒருத்தன் ஏங்கிட்டு இருக்கேன். ஆனால் நீ?
அருவி விசும்பி கொண்டே உங்க மனசுல ஹாரிகா இருக்குறதால தான் உங்க லவ் ஸ்டோரிய சொல்லவே இல்ல. அப்போவே எனக்கு கன்பார்ம்மா தெரிஞ்சு போச்சு என்றாள்.
இப்போ உனக்கு அந்த கேவலமான லவ் ஸ்டோரி தெரியணும். அது தான!!
அருவி அமைதியாக இருக்க, மோஹித் ஒரு பெரு மூச்சை விட்ட படி, உங்க ஊருக்கு நான் வந்தேன் தானே! அதான் அன்னிக்கு நைட்டு நான் உன் கூட ஸ்டே பண்ணிருந்தேனே!
அருவி அவனை பார்க்க…
நமக்கு மேரேஜ் ஆகி நாலு நாள் ரிசார்ட்ல தங்கி இருந்தோமே! அங்கிருந்து நான் கிளம்பும் போது தான் எனக்கு நியூஸ் வந்தது.
என்ன வந்தது?
தீட்சி கிட்ட இருந்து வந்தது. ஹாரிகா வந்து அபிஷேக் குமார் கூட..
யார் அபிஷேக் குமார்?
என் படத்தோட ஃபர்ஸ்ட் ஹீரோ அவன் கூட அவள் bet share பண்ணிருக்கா.
அப்டின்னா? என அருவி கேட்க…
மோஹித்….?
வருவாள்..
Episode – 46
அப்டின்னா என்ன? என அருவி அவனை பார்த்தாள்.
மோஹித் உஷ்ண மூச்சை விட்ட படி அவளை பார்த்தான். நிஜமாகவே உனக்கு தெரியாதா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறயா?
எனக்கு எப்டி தெரியும்? என அருவி புருவம் நெருக்கிய படி கேட்க… சட்டென அவளின் அருகில் வந்தவன். உதட்டில் ஆவேசமாக முத்தமிட்டு அவளை இறுக்கி அணைத்து கழுத்து எலும்பை கடித்து, படுக்கையில் மெதுவாக கிடத்தி உடையில் கைகளை விட்டு கொண்டான்.
என்.. என்ன பண்றீங்க? என மூச்சு வாங்க கத்தினாள் அருவி.
ஹே நீ தானே bed sharing ன்னா என்னன்னு கேட்ட தானே! அது தான் உனக்கு செஞ்சு காட்டிட்டு இருக்கேன். அடுத்து இங்கே என அருவியின் செழித்து திரண்டு அளவில் பெருத்து ஊசி போல கூறாக இருக்கும் பக்கம் மோஹித்தின் கவனம் சென்றது.
அருவி அவனது செய்கையில் திண்டாடி போனவள் அவன் பால் செல்லும் மனதை கட்டு படுத்திக்கொண்டு என்ன பண்றீங்க? வாயால சொல்லுங்க! என முக்கி முனகினாள்.
நீ தானே டவுட் கேட்ட? அதை க்லியர் பண்றது. என்னோட பொறுப்பு டிஇஇ! இப்போ வாயால சொல்றேன் என உதட்டில் முத்தமிட வர.. போதும் என அவள் வாயை மூடிக் கொண்டாள்.
மோஹித் இரண்டு கையையும் வலுவாக பிடித்து கொண்டவன். அவளின் உதட்டில் முத்தமிடாமல் உரசியவன் மொத்த கோபத்தையும் தாபத்தையும் விழியில் அடக்கி கொண்டு எழுந்து அமர்ந்தான். உன்னை கட்டாய படுத்தி அன்னிக்கி நமக்குள் நடந்த விசயம் அதே போல அன்னிக்கே என்னை காதலிக்கிறேன்னு வந்து நின்னு நமக்குள் நடந்ததே!… அது தான் bed sharing… என கூறினான்.
அருவி மெதுவாக எழுந்து அமர்ந்தவள். அவங்களுக்குள் அப்படி நடக்க வாய்ப்பே இல்ல. உங்க கூட இவ்வளவு நெருக்கமா இருக்கும் போது மத்த ஆண் கூட அப்படி இருக்க மாட்டாங்க என்றாள்.
இப்போ என்ன சொல்ல வர? என கடுப்புடன் அவளை பார்த்தான் மோஹித்.
தப்பு உங்க மேல தான்! என் மேலேயே இப்படி … என அவள் தயங்கி கொண்டு பார்க்க… மோஹித் பற்களை நரநரக்கும் சத்தம் வெளியே கேட்டது. அவளை பார்த்து கண்கள் சிவக்க கண்களில் நீர் கோர்க்க … உன்னை லவ் பண்ணேன் டி நான்! மத்த ஆண்பிள்ளை மாதிரி உன்னை சின்ன வீடா உன்னை அனுபவிக்க வச்சிக்கல… உன்னை மகாராணியா உட்கார வச்சு வாழ்நாள் முழுக்க ரசிக்கணும்ன்னு நினைச்சேன் டி ஆனால் நீ என உதடுகள் துடித்தது மோஹித்துக்கு.
அருவிக்கு கொஞ்சம் பயம் இருந்தாலும் அதை முழுமையாக வெளி காட்டி கொள்ள வில்லை. ஏன் என்றால் அந்த அளவுக்கு அமலா அருவியை மூளை சலவை செய்து இருந்தாள்.
மோஹித் அவளை பார்த்து இனி உன்னோட இஸ்ட படி இருக்கலாம். யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டாங்க. என்னைய இவ்வளவு சீப்பா நினைச்சிட்டல்ல… ம்ம்ம்… இருக்கட்டும் என கைகள் பரபரத்தது எந்த பொருளை உடைக்கலாம் என. அவள் சாதாரணமாக இருந்திருக்க இந்நேரம் கன்னம் பலுத்திருக்கும். மோஹித் எரிமலை பார்வையுடன் அதே உஷ்ணத்துடன் அவளின் பக்கம் திரும்பி இனி உன்னை தேடி நான் வர மாட்டேன். குழந்தை பிறக்கட்டும் என் பேபிய கொடுத்திட்டு போ! என சொல்லி விட்டு வேகமாக கதவை அடித்து சாத்தி விட்டு சென்றான்.
அருவிக்கு அவனது கோபத்தின் ஆழம் தெரியவில்லை. இனி வேறு ஒரு மோஹித்தை பார்க்க போகிறாள். வலிக்கும் ரணமாக… அடுத்த இரண்டு நாட்களில் ரக்சன் ஜாமீனில் எடுக்க பட்டான். ஜனார்த்தனன் தான் அனைத்தையும் செய்தார். அமலா நேராக லோகேஷ் வாங்கி கொடுத்த அனைத்து சொத்துக்களையும் கொடுத்தாள். கூடவே விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து போட்டு கொடுத்தாள். மற்ற படிக்கு அவளுக்கு போட்ட நூறு பவுன் நகையை தர வில்லை.
லோகேஷ் அவளின் முன் வந்து நூறு சவரன் கூடவே மூணு டைமண்ட் செட் அது கூட உன்னோட பையனுக்கு போட்ட நகைகள் கொடு என அதிகாரமாக கேட்டான்.
அமலா எகத்தாள பார்வையில் அதெல்லாம் நீ என் கூட bed share பன்னதுக்கு சரியா போச்சு என கூறினாள்.
வரதராஜன் மற்றும் ராமச்சந்திரன் இருவருக்கும் ஒரு மாதிரி ஆகி விட லோகேஷ் பாய்ந்து அடிக்க சென்றான்.
வேண்டா டா கண்ணா! அது அசிங்கம். அவளை தொட்டால் நமக்கு தான் அசிங்கம். விடு கடவுள் பார்த்துப்பான் என ராமச்சந்திரன் அவனை பிடித்துக் கொண்டார்.
இப்படியே நிறைய கிசுகிசுக்கள் என அந்த ஒரு மாதமும் ஒரே பிரச்னையாக சென்றது. மோஹித் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டான். திரையுலகில் இருந்து யாரும் அந்த படத்துக்கு வேலை செய்ய முன் வர வில்லை. பெண்கள் தவறே செய்தால் கூட ஆண் சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆணோ பெண்ணோ அவரவர் பொறுப்புடன், சுயகட்டுபாட்டு ஒழுக்கம் என இருந்து விட்டால் எந்த பிரச்னையும் இல்லை.
மோஹித் அனைவர் முன்னும் கெட்டவனாக சித்தரிக்க பட்டான். ஆனால் பெரிதாக அவனுக்கு இதை பற்றி வருத்தம் இல்லை. சோர்வுடன் வீட்டுக்கு வந்தான் உடல் சோர்வு மட்டுமே. மனம் மொத்தமாக பாழடைந்து விட்டது. பாவியின் வார்த்தைகளில்.
“மோஹி!” என அழைத்தான் லோகேஷ்.
ம்ம் என தன் அண்ணனை பார்த்தான் மோஹித்.
“சாரி டா எல்லாம் என்னால தான்!” என அண்ணன் கண் கலங்கினான்.
ஒன்னும் பிரச்னை இல்ல விடு லோகேஷ் பார்த்துக்கலாம்.
“இல்ல படம் இப்படி ஆகி போச்சே!”
நீ கவலை படாத லோகேஷ் நான் எதுவும் செய்வேன். அப்படியே விட்டுட மாட்டேன். முதலில் நீ எல்லாத்தையும் மறந்து வெளியே வா! நம்ம சேர்ந்து படம் பண்ணனும். நீ producer நான் director நம்ம யாருன்னு சரியான இடத்தில் proof பண்ணனும் மற்ற எண்ணத்தை தூக்கி போடு.
லோகேஷ் தன் தம்பியை பாயுந்து அணைத்து கொண்டான்.
காம் டவுன் லோகேஷ் என மோஹித் ஆறுதல் சொன்னான்.
அருவி ஒரு வித குழப்பத்தில் இருந்தாள். கிட்ட தட்ட அடுத்த ஒரு வாரத்தில் மோஹித் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
வீட்டில் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. அனைவரும் கவலையில் இருந்தார்கள். கரண் மோஹித்தை பார்க்க தினமும் வந்து போய் சென்று கொண்டிருந்தான். கடைசி வரைக்கும் மோஹித் காட்சி தரவே இல்லை.
சுதா மிகவும் கவலையாக இருக்க அவருக்காக கூடவே மோஹித் என்ன செய்கிறான் என தெரிந்து கொள்ள ஒரு வித தவிப்புடன் மேலே சென்றாள் அருவி.
கதவை தட்டிய படி ஒரு பெரு மூச்சுடன் நான் அருவி வந்திருக்கேன் கதவை திறங்க என தயக்கத்துடன் மீண்டும் தட்டினாள்.
சுதா வருத்தமான முகத்துடன் அவன் வர மாட்டான். விடு இது எப்போவும் இப்படி தான். அவனுக்கா எப்போ தோணுதோ அப்போ தான் வருவான். என் பையன பத்தி தெரியும். நீ இந்த மாதிரி நேரத்தில் மேலே ஏற கூடாது மா என அருவியை கீழே அழைத்து சென்றார்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. கூடவே பரபரப்புடன்…
பரபரப்பில் முதலில் அதிர்ந்தது அருவி தான். மோஹித் சொன்னது போலவே அபிஷேக் குமார் மற்றும் ஹாரிகா இருவருக்கும் லட்சூறியஸ் கப்பலில் நிச்சயதார்த்தம் என அனைத்து இடங்களிலும் வெளியானது.
கதவை திறந்தான் மோஹித். தாடியுடன் பார்க்கவே வேறு ஒருவன் போல இருந்தான். லோகேஷ் அறைக்கு சென்றவன் அவனுடன் காரில் எங்கோ சென்றான். இரவு வர தாமதமானது. இன்று வலைதள பேச்சு மொத்தமும் ஹாரிகா மற்றும் அபிஷேக் குமார் இருக்க அந்த படத்தில் அமலா ரக்சனுடன் அவர்களின் மகன் ஜிஸ்னு என ஒழுக்க சீல குடும்பத்துக்கு எடுத்துக்காட்டாக படத்தில் ஜொலித்து கொண்டிருந்தார்கள்.
“மாற்றம் ஒன்று தான் மாறாதது” அதே போல…
இரவு கொண்டாட்டங்கள் ஓயிந்து போன வேலையில் அடுத்த நாளின் தொடக்கம் அதன் கூடவே நிறைய மனிதர்களின் வாழ்க்கையில் இப்பொழுது வர போகிறது பெரிய மாற்றம். “என்னை அடியோடு சாய்த்தவளே!” என்ற பெயர் கூகிள் தேடலில் டிரெண்ட் ஆகி கொண்டிருந்தது.
இங்கே மோஹித்தை அடியோடு சாய்த்தவள் குற்ற உணர்வுடன் சாமி என அழைத்துக் கொண்டு அவனறைக்கு வந்தாள்.
“என்னை அடியோடு சாய்த்தவளே” இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்ட மலை பிரதேசத்தில் அரக்கு வண்ண காட்டன் புடவையில் மழையில் நனைந்த படி ஒரு பக்கம் தீட்சி கைகளை விரித்து வானத்தை பார்க்க, இன்னொரு பக்கம் ஹீரோ லுக்கில் எதார்த்த தோற்றத்தில் தீட்சியின் அழகை ஆசையுடன் DSLR கேமராவில் மழையில் நனைந்து கொண்டே படம் பிடிக்கும் கரண்.
ஆம் மோஹித் இயக்கத்தில் தீட்சி மலைவாழ் பெண்ணாக நடிக்க அவளை மையல் கொண்டு கட்டிகொள்ளும் சிட்டி பையன் நம்ம ஹீரோ கரண்.. இந்த படத்தை சுதாசந்திரன் புரடக்சன்ஸ் ( லோகேஷ்) வழங்குகிறது.
அர்த்த ராத்திரியில் கரண் மோஹித்தை காண வீட்டுக்கே வந்து விட்டான். தீட்சி இன்னொரு பக்கம் அதிர்ச்சியில் இருந்தாள்.
“சாமிஇஇஇ!” என அருவி அழுது கொண்டே கதவை தட்டினாள்.
எப்படி இந்த படம்?
அருவி மோஹித்தை சமாதானம் செய்வாளா?
கரண் தீட்சியின் காதல்…?
வருவாள்…
Episode – 47
கரண் எப்படி மோஹித்தின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் என தெரிய வில்லை. இருக்காதா பின்னே “என்னை அடியோடு சாய்த்தவளே” என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் தான் எப்படி வந்தேன்? எப்பொழுது போட்டோ ஷூட் எடுத்தான்? என தோன்றியது.
“மோஹித்ன்னா கொக்கா!” இயக்குனர் என்றால் சும்மாவா? மோஹித் ஆர்ட் டைரக்டர். ஆம் வரைவதில் கை தேர்ந்தவன். நினைத்த காட்சியை அப்படியே வரைவதில் வல்லமை படைத்தவன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அவனே வரைந்து விட்டான். அது தான் இப்பொழுது சோசியல் மீடியாவில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.
தீட்சி இத்தனை அழகா என கரணே வியந்தான். ஹாரிகா மற்றும் அபிஷேக்கின் நிச்சய செய்தி காணாமல் போயிருந்தது. “உலகம் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. அதில் நானும் ஒருவனாக இருக்க விரும்பவில்லை. தனி ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.” எனும் வாசகம் மோஹித்தின் முக நூல் மற்றும் டிவிட்டரில் போட பட்டிருந்தது.
மோஹித்தை புறக்கணித்த அனைவரும் இப்பொழுது யோசிக்க ஆரம்பித்தார்கள். தவறு செய்து விட்டோமோ என்று. முதல்ல படத்தை எடுத்து முடிக்க ட்டும் பில்ளாசாபர் போல போட்டால் ஜெயிக்க முடியுமா என பேசி கொண்டார்கள்.
சாமிஇஇஇ! என அழுத படி அவள் கதவை தட்ட… என்னாச்சு மா என கரண் மூச்சு வாங்கி கொண்டே வந்து சேர்ந்தான்.
அவனை பார்த்ததும் கண்ணைந்துடைத்து கொண்டாள். நீங்… நீங்க எங்கே அண்ணா? இங்கே? என அருவி கேட்க… ஒரு முக்கிய விசயத்தை பத்தி உன் புருசன் கிட்ட பேச தான் வந்தேன். டேய் மோஹித் கதவை திற.. என தட்டினார்கள் இருவரும் சேர்ந்து.
மோஹித் கண்ணை தேய்த்த படி “என்ன டா இந்த நேரத்தில்?”
சாமி என அருவி அழுது வீங்கிய முகத்துடன் பார்த்தாள்.
உள்ளே வா! என அழைத்தான்.
அருவி உள்ளே அடி எடுத்து வைக்க, மோஹித்தின் பார்வை அவளை துளைத்தது.
பிளீஸ் என உதடுகளும் கண்களும் கெஞ்சியது.
ஒரு பெரு மூச்சை விட்ட மோஹித் டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு என்றவன். கரண் பக்கம் திரும்பி என்ன விசயம் சொல்லு!
“டேய் நீ தான் சொல்லணும்! நான் ஹீரோவா?” என பிரமித்து கேட்டான் கரண்.
போனும் இரு முறை விட்டு விட்டு அலற… தீட்சி தான் அழைத்தாள்.
நான் கூப்பிடுறேன் தீட்சி என சொல்லிய படி போனை வைத்த மோஹித் ம்ம் சொல்லு கரண் உனக்கு ஓகே வா இல்லையா என அருவிக்கு ஒரு நாற்காலியை எடுத்து போட்டான்.
நான் பால்கனி பக்கம் போறேன் என சென்று விட்டாள்.
கரண் தன் நண்பனை பார்த்து இது சரி வருமா தெரியல! எனக்கு இது செட் ஆகாது என கூற.. “ஓ ஓகே அப்போ நீ பாரு!” என மோஹித் கதவை பார்த்தான்.
அப்போ நீ என்ன பண்ண போற? ஹீரோவுக்கு என கரண் கேட்க… மோஹித் கண்ணாடியின் பக்கம் சென்று நின்றவன் தலையை கோதிய படி இது என்னோட கதை. சோ நானே நடிக்க போறேன் என்றான்.
கரண் திடுக்கிட்டு பார்க்க, நானே நடிச்சா ஹீரோவுக்கு பேமெண்ட் இல்ல. சோ என்னை பத்தியும் சினி ஃபீல்டு தெரிஞ்சுக்கும் என்றான் மோஹித்.
அது வந்து சரி டா மச்சான். இந்த படத்தில் நடிக்கணும் அவ்ளோ தானே! நடிக்கிறேன் என உடனே ஒத்துக் கொண்டான் கரண்.
த்தூ….! என மோஹித் செய்கை காட்டிட… நீ துப்பினால் நான் தொடைப்பேன் மச்சி! என்ற கரண் தன் நண்பனின் முன்னால் வந்து கையை குலுக்கினான்.
ம்ம் நாளைக்கு ரெடி ஆகிடு என மோஹித் பிரிய.. இந்த விசயம் அவளுக்கு தெரியுமா? நான் தான் ஹீரோன்னு? என கரண் மோஹித்தை பார்க்க..
யாருக்கு?… யாருக்கு தெரியணும் நீ ஹீரோன்னு? என மோஹித் தீவிரமாக கரணை பார்த்தான்.
அது வந்து அது ஹான் உன்னோட புது ஹீரோயின் பத்தி சொல்றேன்.
யாருக்கும் தெரியாது. இந்து உலகத்துக்கு எப்போ தெரிஞ்சதோ அப்போ தான் தீட்சிக்கும் தெரியும். நீங்க ரெண்டு பேரும் ஸ்பெசல் இல்ல என இருவரையும் ஒரே போல பார்த்தான் மோஹித்.
சரி நாளைக்கு பார்ப்போம் என கரண் கிளம்ப.. தீட்சிக்கு அழைத்தான்.
சார் என தீட்சி பேச வர, எனக்கு தெரியும் இந்த படத்துக்கு நீ தான் ஹீரோயின். அண்ட் நீ தான் பொருத்தமா இருப்ப! யாரை நினைச்சும் எதுக்காகவும் பயப்பட வேணாம். தைரியமா நடிக்கலாம். நாளைக்கு வந்திடு என்றான் மோஹித்.
சார் அது அவருக்கு தெரியுமா? என் கூட நடிக்க ஒத்துகிட்டாரா? என தயங்கி கொண்டே கேட்டாள் தீட்சி.
ஹீரோ சார் ரெடி தான் என மோஹித் கூற.. சரிங்க சார் என உற்சாகமாக பதில் வந்தது தீட்சியிடம் இருந்து.
அப்போ நாளைக்கு பார்ப்போம் என மோஹித் போனை வைத்தான்.
நட்சத்திரங்கள் மின்னி கொண்டிருக்கும் வானத்தை ரசித்து பார்த்தாள் அருவி.
ம்க்கும் என பின்னால் குரல் கேட்க…
சாமி என அழைத்துக் கொண்டு திரும்பினாள் அருவி.
என்ன விசயம் எதுக்கு இப்படி சீன் கிரியேட் பண்ற என மோஹித் வேறெங்கோ பார்த்து கொண்டு கேட்டான்.
“இல்ல சாமி”
“முதல்ல வந்த விசயத்த சொல்லு”
“அது நான் வந்து நியூஸ் பார்த்தேன்.”
“அதை சொல்ல தான் வந்தியா எனக்கு நிறைய வேலை இருக்கு” என வெட்டி பேசினான் மோஹித்.
அருவி அவனருகில் வந்து சாரி பிளீஸ் சாமி நான் பண்ணது தப்பு தான்! அந்த ஹாரிகா அபிஷேக் நடிகர் கூட என்கேஜ் பண்ணிக்கிட்டான்க நான் பார்த்தேன். அப்போ தான் நீங்க சொன்னது புரிஞ்சுது. பிளீஸ் பார்கிவ் மி என அவன் முகத்தை பார்த்தாள்.
மோஹித்தின் உதட்டில் வெற்று புன்னகை பரவியது.
பிளீஸ் சாமி என அருவி அவனை அணைக்க வர… மோஹித் அவளின் முகத்தை பார்த்து “அப்போவும் என்னோட வார்த்தைகள் உனக்கு நம்பிக்கை கொடுக்கல. நியூஸ்ல வந்தது. அதனால் தான் மேடம் என்னை நம்பினீர்கள். அப்படி தானே”
“இல்ல சாமி!”
“இல்லையா அப்புறம் ஏன் வந்த? உனக்கு தான் என் மேலே நம்பிக்கை இல்லல்ல!”என மோஹித் அவளை பார்த்தான்.
அருவி அழுத படி “எனக்கு இங்கே இருக்க வாழ்க்கை முறை எல்லாமே புதுசு. அவங்க போட்டோ காட்டினதும் நான்!.. என்னால என்ன பண்ண முடியும்.”
“நான் சொல்றத கேளு இங்கே இருந்து போ! இல்லன்னா நீ தான் ஹர்ட் ஆவ..”
“ந.. நான் சின்ன பொண்ணு. எனக்கு உங்களை விட்டா எதுவும் தெரியாது.”
“ஓ என்னை விட்டால் எதுவும் தெரியாது. சின்ன பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு ! சரி தான் போடி! அதான் என் மேலே மேடம் சந்தேக பட்டு அப்படி ஒரு கேவலமா நினைச்சீங்! இதுல லவ் வேற சொல்ற! நம்பிக்கை இல்லாத இடத்தில் லவ் இருக்காதே!” என மோஹித் கூறினான்.
தப்பு தான் இப்போல்லாம் என்ன நினைக்கிறேன்? என்ன பேசுறன்னு தெரியல! உங்க கூட இல்லன்னா… I மின் உங்க பக்கத்தில் இல்லன்னா எனக்கு தூக்கம் வர மாட்டிக்கிது. முக்கியமா லவ் இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க நான் பேசினது தப்பு தான் பிளீஸ் பர்கிவ் மி”
மோஹித் அவளின் நிலையை பார்த்தான் மிகவும் வேதனை ஆனால் அப்படியே ஏற்று கொள்ள மாட்டான். அவளை பார்த்தால் கன்னம் சிவக்க அடிக்க தோன்றுகிறது. “சரி நான் வரேன் கீழே போ!”
அப்போ மண்ணிச்சிடீங்களா? என கண்கள் மின்ன கேட்டாள் அருவி.
நெவர் நீ கஷ்ட பட்டால் என்னோட பேபி உள்ளே கஷ்ட படும் அதுக்காக வரேன். என்றான்.
அருவி அவனை விழி எடுக்காமல் பார்க்க, என்ன பார்க்கிற? அப்போ நான் இங்கேயே இருக்கேன். நீ போ!
இல்ல இல்ல வாங்க என அருவி மெதுவாக சென்றாள்.
“உன்னை மன்னிக்கல அதை மனசுல வச்சுக்கோ!” என்றவன் அவளின் பின்னால் சென்றான்.
இந்த அளவுக்கு மனம் இறங்கி வந்தாரே அதுவே பெரிய வெற்றி என நினைத்தாள். படுக்கையில் படுத்ததும் அவனையே பார்த்தாள்.
என்ன வேணும்?
“முத்தம் வேணும்!”
வேணாம் மா! அப்புறம் நான் கொடூரன் மாதிரி என மோஹித் பேச வர, பிளீஸ் சாமி கஷ்டமா இருக்கு இங்கே வலிக்குது என இதயத்தை காட்டினாள்.
அதே போல தான் எனக்கும் வலிச்சது போடி என மோஹித் அவளுக்கு முதுகு காட்டினான்.
அருவி எழுந்து அவன் புறம் வந்து படுத்தவள். அவனது உதட்டில் முத்தமிட்டாள் பச்சக் என்று.
மோஹித் எதுவும் செய்ய வில்லை மரக்கட்டை போல இருந்தான். அவனது கையை எடுத்து தோலில் போட்டு கொண்டவள் அவனுடன் தூங்க ஆரம்பித்தாள்.
இப்படியே நாட்கள் சென்றது. ஆனால் மோஹித் அவனது எல்லை கோட்டுக்குள் மட்டுமே இருந்தான். அருவி அவனிடம் பேசி பேசி சலித்து விட்டாள் எந்த முன்னேற்றமும் இல்லை.
இங்கே படப்பிடிப்பில் கரண் – தீட்சி இருவரும் லைலா மஜ்னுவை மிஞ்சும் அளவுக்கு நடித்தார்கள்.
டேக் ரெடி கரண் இப்போ நீ விஸ்வா… விஷ்வா தன்னையே மறக்கிறான். ஒரு பெரு மூச்சை விட்டு தலை கோதுறான். அடுத்து சிட்டுவுக்கு க்ளோஸ் அப் வையுங்க. ஹான் குட் சிட்டு கண்ணை மெல்ல மெல்ல பிளின்க் பண்ணு. கீழ் உதட்டை கடிச்சிட்டு மெல்ல திரும்பு..
விஸ்வா அவளோட கழுத்தை பிடி, சிட்டு கண்ணை மூடி மூச்சு வாங்கு, ஒரு பக்கமா திரும்பு zoom பண்ணுங்க சிட்டு முகத்துக்கு க்ளோஸ் வையுங்க.. விஷ்வா சிட்டு உதட்டை வருடி கொடு… சிட்டு கையை தட்டி விட்டு ஓடி போ! விஷ்வா நீ அவள் பின்னாடி போயி புடவை நுனிய பிடி என மொத்த சீனையும் இன்ச் பை இன்ச்சாக சொல்லி ஒரே ஷாட்டில் எடுத்து முடித்தான் மோஹித்.
இதில் – விஷ்வா கதாபாத்திரத்தில் கரண் தேன் சிட்டு கதாபாத்திரத்தில் தீட்சி..
ஒவ்வொரு காட்சி முடிந்ததும் தீட்சி ஆசையுடன் ஏக்கமாக கரணை பார்க்க, படத்துக்காக மட்டும் தான் இப்படி நடந்துக்கிறேன். மற்ற படி ஒன்னும் இல்ல என சொல்லி சொல்லி சங்கட படுத்தினான்.
ஸ்கிரிப்ட் பேப்பரையும் மோஹித்தையும் மாறி மாறி பார்த்தான் கரண்.
ரெடியா? என மோஹித் அடுத்த சாட்டுக்கு தயாராக ..
“மோஹி இதுல வர டயலாக் எல்லாமே அப்படியே அருவி பேசுற போல இருக்கே!”
மோஹித் முறைக்க, கரண் மேலும் இதுல male seens டயலாக் எல்லாம் உன்னை திரும்ப படிக்கிற மாதிரி இருக்கு. இது உன்னோட கதையா? என ஆர்வமாக கேட்டான்.
அதை நீ சரியா நடிச்சு முடிச்சா தான் தெரியும். என்றவன் காதை திருகி சீனில் நிற்க வைத்தான்.
லோகேஷ் படப்பிடிப்பின் காட்சிகளை பார்த்து விட்டு மோஹித்தை அணைத்துக் கொண்டான். வேற லெவல் மோஹி! இப்போ க்லை மேக்ஸ் தான் பெண்டிங் இருக்கு. எப்போ ஷூட்? அம்மா வேற அருவிக்கு வளைகாப்பு பண்ணனும்னு சொன்னாங்க” சோ எப்போ டா? என கேட்டான்.
வளைகாப்பு முடிஞ்சு என மோஹித் எழுந்து தீவிரமாக யோசித்தான் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
சாமி என அருவி அவ்வப்பொழுது வருவாள். அவளையே உற்று பார்ப்பான் ஒரு வார்த்தை பேச மாட்டான். அருவி அவன் பேசா விட்டாலும் அவளே முன்னெடுத்து அன்று நடந்த அனைத்து விடயங்களையும் சொல்லி சிரித்து விட்டு இறுதியாக சாமி என்னை மன்னிச்சிட்டிங்களா என்று வழக்கம் போல கேட்டு விட்டு தொங்கிய முகத்துடன் செல்வாள்.
கரண் போன் செய்து எப்போ டா மோஹித் க்ளைமேக்ஸ்? ஸ்கிரிப்ட் ல கூட இல்லையே? ஷூட்டிங் கூட மூணு நாள் இல்ல என்னாச்சு? எதுவும் பிரச்சனையா? பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு என கேட்டான்.
நாளைக்கு தான் கிளைம்மேக்ஸ் வந்திடு என சொல்லி விட்டு போனை வைத்தான் மோஹித்.
நாளை அருவிக்கு வளைகாப்பு.. புத்தம் புது மலராக தயாராகினாள்.
வருவாள்..
Episode – 48
அன்று இரவு “என்னை அடியோடு சாய்த்தவளே” படக்குழுவினர் அனைவரையும் வளைகாப்பு விழாவிற்கு அழைத்திருந்தான் மோஹித். அருவிக்கு இப்பொழுது ஒன்பது மாதம். நிறை மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்.
ரோஹன் மற்றும் அருவி இருவரும் நண்பர்களாகி விட்டார்கள். அவளின் படிப்புக்கு அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் திட்ட மிட்டார்கள். அவளை சுற்றி அனைவரும் நன்றாக பேசி சிரித்தாலும் மோஹித் அவ்வாறு இல்லையே என உள்ளம் அடித்துக் கொண்டது.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. என்றும் இல்லாமல் இன்று புன்னகையுடன் இருந்தான் மோஹித். குட் மார்னிங் ஹனி என அழைக்க, வெடுக்கென திரும்பினாள் தேனருவி.
சாமி! இது நீங்க தானா? என அவள் கண்களை விரித்து பார்க்க, இன்னிக்கு ஸ்பெசல் டே ஹனி! நம்ம பேபிக்காக கொண்டாட போறோம். என மோஹித் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
தனது பிறை வயிற்றை தடவிய படி எழுந்து அமர்ந்தவள் சாமி! இருந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க! என அருவி அவனருகில் வந்து கட்டி அணைத்துக் கொண்டாள்.
மோஹித் அவளின் நெற்றியில் முட்டியவன். இங்கே பாரு பேபி உனக்காக நான் ஏற்கனவே சாரி எல்லாம் செய்ய சொல்லி ஆர்டர் பண்ணேன் என எடுத்து காட்டினான். அந்த நேரம் வயிற்றில் உள்ள கரு ஆட்டம் போட ஆரம்பித்தது. சாமி!
ம்ம் என்னாச்சு பெயினா? என பதட்டத்துடன் பார்த்தான்.
உங்க கைய கொடுங்க என மோஹித்தின் இரண்டு கைகளையும் வயிற்றில் வைத்தாள். மோஹித் கண்கள் விரிய பார்த்தான். ஒரே ஆட்டம் தான் பாருங்க என்னை கிக் பண்றான் என அருவி முகத்தை சுருக்கி குழந்தை போல புகார் கொடுக்க… மோஹித் அவளின் உதட்டில் முத்தமிட்டான். அப்படியே வயிற்றில் பல முத்தங்கள். அருவிக்கு தலை கால் புரிய வில்லை. சந்தோஷமாக வளைகாப்பு விழாவுக்கு தயாரானாள்.
“சாமி!”
சொல்லு டி! என மோஹித் பார்க்க .. இன்னிக்கு நீங்க பட்டு வேஷ்டி பட்டு சட்டை போட்டுக்கணும் அது என்னோட ஆசை. என அருவி வெட்கத்துடன் சொல்ல.. ஓகே ஆல்ரெடி எனக்கு தெரியும் உன்னோட மனசு எனக்கு தெரியாதா? என அவளுடன் தயாரானான்.
திரை துறையில் முக்கிய நபர்கள் மற்றும் சுதாவின் குடும்பம் என அனைவரும் வந்தார்கள். அருவி தான் வற்புறுத்தி சரவணனை அழைத்து பேசி லாவண்யாவையும் அழைத்திருந்தாள். வீடே அலங்காரத்தில் ஜொலித்தது. அருவியை அலங்கரிக்க பெண்கள் வந்திருந்தார்கள். தங்க நகைகள் பூட்டி பூ சூடி தேவ லோக மங்கை போல அருவியை தயார் படுத்தினார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அலங்கரிக்க பட்ட இருக்கையில் அருவி அமர்ந்தாள். இன்னொரு பக்கம் பட்டு வேஷ்டி சட்டையில் மோஹித் இன்னும் அழகாக இருந்தான். ஜோடி பொருத்தம் அப்படி இருந்தது.
சுதா தனது ஆசை மருமகளுக்கு வைர வளையல், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் செம்பு என தனி தனியாக சாங்கிய வளையல் போட்டு விட்டு ஒரு இரும்பு வளையல் போட்டு ஆரத்தி எடுத்து நெற்றியில் சந்தன பொட்டு வைத்து அவளின் கன்னத்தில் தடவினார். அருவி அவரின் காலில் விழ.. அடி வாங்குவ என மிரட்டியவர். அடுத்ததாக செய்து வைத்த கட்டு சோறு அனைத்தையும் ஒரு வாய் ஊட்டி விட்டார்.
அருவி கண்களில் நீருடன் சாப்பிட்டாள். நல்ல நாள் அதுவுமா எதுக்கு டி மா அழற? என கண்ணை துடைத்து விட்டவர். தொடங்கி வைக்க சொந்த பந்தம், அக்கம் பக்கம் உறவுகள், வேலை செய்யும் இடங்கள் என அனைத்தும் வட்டங்களும் அவளுக்கு வளையல் அணிவித்து சந்தனம் பூசினார்கள்.
மோஹித் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, எல்லாரும் அவனை பார்த்து அவர்களுக்குள் பேசி சிரித்தார்கள். டேய் என் மருமக மேலே கண்ணு வைக்காத டா! என சுதா கூற அப்பொழுது தான் அருவி தன் கணவனை திரும்பி பார்த்தாள்.
சாமி என்ன இது? என வெட்கத்தில் சிவந்தாள். ஏன் நான் பார்க்க கூடாதா? என மோஹித் கேட்க… வேறு புறம் திரும்பி கொண்டாள். அவனது கண்களை சந்திக்க திராணி இல்லை. கரண் வந்திருந்தான். அனைவரும் இருக்க தீப்தி மட்டும் ஆளை காண வில்லை. மேடம் ஹீரோயின் ஆகிட்டான்க அடுத்தடுத்து நிறைய படத்தில் கமிட் ஆவாங்க என உள்ளுக்குள் ஒரு பக்கம் அவளை பார்க்காமல் அர்த்தமற்ற கோபம் தோன்றியது.
பேபி சவர் போட்டோவுக்கு செட் அமைத்து எடுத்தார்கள். படத்தின் கேமரா மெனே மோஹித்துக்கு சூட் செய்ய வந்திருந்தார். மோஹித் அவளின் வயிற்றில் முத்தம் பதிப்பது கட்டி அணைப்பது நெஞ்சில் முகம் புதைப்பது போன்று அழகழகான படங்கள் சக் சக் என எடுத்து தள்ளினார்.
மொத்தத்தில் விழா சிறப்பாக முடிய, சிலர் வயித்தெரிச்சல் கண்களுடன் மற்றும் ஒரு சிலர் பிரமிப்புடன் கலந்து கொண்டு சென்றார்கள். மோஹித் அவசர அவசரமாக அருவியை அழைத்துக் கொண்டு கீழே உள்ள படுக்கை அறைக்கு அழைத்து சென்றவன் தேன் ஊறிய உதட்டை கவ்வி கொண்டான். அருவி வெட்கத்தில் மதி மயங்கி நிற்க.. இன்னிக்கி அழகா இருக்க டி ஹனி பேபி என ஒற்றி அடுத்த முத்தம் ஆரம்பிக்க… அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
மோஹித் என சுதா பதட்டமாக கத்தினார். சாமி அம்மா! என அருவி சொல்ல.. விடு டி என மீண்டும் முத்தமிட தொடங்கினான். மோஹித் கடுப்புடன் கதவை திறந்தவன் என்ன மா? என கேட்க..
கரண், ரோஹன் இருவரும் தீட்சி அழுவதை பார்த்தார்கள். தீட்சி வந்திருக்கா! என சுதாவின் கண்ணில் பதட்டம் தெரிந்தது. மோஹித் அருவியை திரும்பி பார்க்க… அவனது பார்வையில் வித்தியாசம். நீ இங்கேயே இரு என வெளியே சென்றான்.
என்ன தீட்சி உன்னை யாரு இங்கே வர சொன்னது என அவளின் கையை பிடித்து இழுத்து செல்ல போக…
இன்னும் எத்தனை நாளைக்கு மோஹி நம்ம உறவை மறைப்பீங்க? இதுக்கு மேலே என்னால காத்திருக்க முடியாது இது எல்லாம் எனக்கு சொந்தமானது என தீட்சி சொல்ல..
அனைவருக்கும் அதிர்ச்சி கரண் உறைந்து நின்று பார்த்தான். மோஹித் ஆவேசத்துடன் தீட்சி… என அவளை பிடிக்க.. நடிக்காதீங்க மோஹி! இது என்னோட வாழ்க்கை என்றவள் வேகமாக ராமசந்திரனின் அருகில் சென்று இங்கே பாருங்க என வீடியோ போட்டோ என அனைத்தையும் காட்டினாள். சுதா ஆவேசமாக பிடுங்கி பார்த்தார்.
கண்ணில் கோபம் மின்ன மோஹித் என ஆவேசமாக அருகில் சென்று கன்னத்தில் அறைய அவரை தடுத்து கரண் மோஹித்தின் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தான் என்ன டா இது? தீட்சி என அவளை பார்க்க..
என்ன நடக்குது இங்கே என அருவி வந்தாள். அங்கே சிதறி கிடந்த படங்கள் அருவிக்கு விளக்கம் கொடுத்து விட்டது.தீட்சியின் கன்னத்தில் ஓங்கி அரை விட்டார் சுதா.. அவளுக்கு அழுகை இன்னும் அதிகமானது. ராம சந்திரன் வேகமாக மோஹித்தை அடிக்க கை ஓங்க ..
“நிறுத்துங்க மாமா!” என வயிற்றை பிடித்துக் கொண்டு மோஹித்தின் அருகில் வந்தாள் அருவி. கரண் மோஹித்தை அடிக்க பாய… யாரும் என் புருஷனை தொடாதீங்க… என அருவி கத்தினாள் உச்ச ஸ்தாணியில்.
சுதா அழுத படி நீ என் பையன் இல்ல டா என்ன காரியம் பண்ணிருக்க என கதறினார்.
அருவி அங்கே சுற்றி இருப்பவரை பார்த்து அவர் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டார் தூக்கத்தில் கூட இன்னொரு பொண்ணை என்னோட புருசன் நினைக்க மாட்டார். அந்த பொண்ணு பொய் சொல்லுது. என தீர்க்கமாக பேசினாள்.
நான் சொல்றது உண்மை என தீட்சி கண்களில் வழிந்த கண்ணீருடன் அருவி யின் முன் வந்தவள் என்னை மன்னிச்சிடு அருவி. மோஹித் சாரும் நானும் என சொல்லி முடிக்க வில்லை. அருவி அவளின் கன்னத்தில் அரை விட பாய்ந்தாள்.
தீட்சியை அடிக்கா வண்ணம் மோஹித் அருவியின் கைகளை பிடித்து கொண்டான். கரண் தீட்சியின் பக்கம் வந்து என்ன டி இது? என கண்களில் கோபம் கனன்று கொண்டு எரிந்தது.
அருவி மோஹித் பக்கம் திரும்பியவள் வாங்க போலாம் என்றாள்.
இல்ல அருவி தீட்சி சொல்றது என மோஹித் முடிக்க வில்லை…
அப்டியா சரி ஓகே ஒரு நிமிசம் இருங்க என பூஜை அறையின் பக்கம் சென்றவள் இன்று வளைகாப்பு பரிசுகளில் அனைவருக்கும் மஞ்சள் தாலி கயிற்றை கொடுக்க பட்டு மீதம் இருந்த கயிற்றை எடுத்து விராலி மஞ்சள் கட்டி எடுத்து வந்து இப்போவே அவள் கழுத்தில் கட்டுங்க. என்றாள் அருவி.
மோஹித் கயிற்றை வாங்கி கொள்ள… கரண் ஆவேசமாக என்ன மா பண்ற? இவனை சும்மா விட கூடாது என கூற… அண்ணா நீங்க வாங்க சுதா மா எனக்கு சுக்கு காபி வேணும் ரோஹன் வாங்க நம்ம ஹயர் ஸ்டடீஸ் பத்தி பேசினது பாதியில் நிக்கிது உங்க அண்ணா தாலி கட்டி கூட்டிட்டு வரட்டும் என முன்னால் சென்றாள் அருவி.
வருவாள்..
Episode – 49
ஏற்கனவே சுதா அடித்த கன்னத்தை பிடித்த படி இருந்தவள் இந்த முறை அருவி அடித்ததில் இன்னும் இரண்டு கண்ணமும் வலி பின்னியது. தீட்சி வலியில் சார் போதும் . இதுக்கு மேலே ஆக்டிங் முடியாது வலிக்குது என சைகை செய்தாள்.
சீன் முடியல இல்லன்னா என் கிட்ட அடி வாங்குவ என மோஹித் கண்களால் மிரட்டினான்.
தீட் சி உதட்டை பிதுக்கிய படி மோஹித்தை பார்க்க, கரண் ஆவேசமாக தீட்சியின் பக்கம் வந்தவன் கழுத்தை பிடித்தான். டேய் என கத்திய படி மோஹித் இடை புகுந்தான்.
கரண் தீட்சியை பார்த்து என்னை ஏன் டி ஏமாத்தின என உடைந்த குரலில் கூறினான்.
இல்ல என தீட்சி பேச வர, டேய் அவளை விடு என கரணை பிடித்து தள்ளினான் மோஹித்.
சுதா அழுத படியே தேம்பினார். மா எதுக்கு அழரீங்க? என அருவி கேட்க…
அவன் இப்படி ஒரு காரியத்தை என சுதா அழுதார். ரோஹன் இன்னொரு பக்கம் தன் அம்மாவை சமாதானம் செய்ய முற்பட, இப்போ என்ன மா! அவரை இப்போ இங்கே வர வைக்கிறேன் பாருங்க என அருவி மெல்ல அமர்ந்து வயிற்றை பிடித்துக் கொண்டு அம்மாஆஆஆ!! என கத்தினாள்.
கரணை அடிக்க பாயிந்த மோஹித்தின் கைகள் தன்னிச்சையாக நின்றது. வேகமாக திரும்பி பார்த்தான். ரோஹன் என அருவி கத்த… மோஹித் வேகமாக அவளருகில் ஓடியவன் ஹனி பேபி! பேபி என்னாச்சு? என்னாச்சு உனக்கு? நான் நா love you பேபி! தீட்சி என்னோட சிஸ்டர் போல.. உன்னை விட்டால் என்னை யாரு பார்ப்பா பேபி! வலிக்குதா பேபி! ஹாஸ்பிடல் போலாம். நான் தப்பு பண்ணிட்டேன். உன் கிட்ட டிராமா பண்ணிருக்க கூடாது என கூறினான் மோஹித்.
அவ்வளவு தான் அடுத்த நொடி பிரளயம் வெடித்தது. அருவி சிரித்தபடி சுதாவை பார்த்தாள். ராமச்சந்திரன் லோகேஷ் இருவரும் மோஹித்தை முறைத்தார்கள். உன்னை என்ன பண்றேன் பாரு டா! என காதை பிடித்து திருகினார் சுதா.
நடிச்சியா பேபி என மோஹித் அதிர்ச்சியுடன் பார்க்க… அம்மா நீங்க அடிப்பீங்கன்னு நினைச்சேன். என அருவி கோர்த்து விட்டாள்.
இதோ கண்ணம் கண்ணமா நான் கொடுக்கிறேன் என அரைய கை ஓங்கினார். அவர்கள் சமாதானம் ஆனது தெரிந்ததும் தீட்சி புன்னகையுடன் இரண்டு கன்னத்தையும் பிடித்த படி கரணை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து சென்றவள். என்னை நீங்க அடிச்சிட்டீங்க! என உதட்டை பிதுக்கினாள்.
இன்னும் நாலு அடி கொடுக்கணும் என ரோஹன் சொல்ல… ஹே என்ன
ட்ராக் மாறுது என தீட்சியின் மீது கையை போட்டு கொண்டான் கரண்.
தீட்சி வெடுக்கென தட்டி விட்டாள். சரி ரொம்ப டயர்டா இருக்கு எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க பேபி வா நம்ம ரூமுக்கு போலாம் என மோஹித் அழைத்து சென்று விட்டான் அனைவரையும் கண்டு கொள்ளாமல்… சுதா கோபத்துடன் என்னங்க அவனை கேட்காமல் சும்மா இருக்கீங்க என கத்தினார்.
மோஹித் ஒரு நிமிடம் நின்று தன் அன்னையை பார்த்தவன். ஆல்ரெடி இது டாடிக்கும் லோகேஷ்கும் தெரியும் மா ஸ்கிரிப்ட் இது தான் என் படத்தோட க்ளைம் மேக்ஸ் என்றவன். தீட்சி நாளைக்கு ஷூட்டிங் வந்திடு மா டேய் மெண்டாலா அவளை பத்திரமா வீட்டில் விட்டுடு என ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.
சுதா தன் கணவனை முறைக்க… சுதா நா நான் எதுவும் பண்ணல டி! அவன் தான் படம் எடுக்க சீன் வேணும் ட்ரையல் பார்க்கிறேன்னு சொன்னான் டி! என ராமச்சந்திரன் தயங்கினார்.
தீட்சி பிளீஸ் ஓவரா பண்ணாத டி என அவளின் பின்னால் சென்றான். காரில் ஏறி கொண்டாள் கோபமாக… கரண் அவளுடன் ஏறியவன் பிளீஸ் டி! என கெஞ்ச அவள் பேச ஆரம்பித்தாள்.
நான் பண்ணது தப்பு உன்னை அவாய்ட் பண்ணிருக்க கூடாது என கெஞ்ச.. போதும் நிறுத்துங்க என தீட்சி பேச வர, அவளின் அருகில் நெருங்கி உதட்டை கவ்வி கொண்டான். அவனை சரமாரியாக அடித்தாள் தீட்சி. ஒரு சில நொடியில் அவளை அவன் வசமாக்கியவன் முத்தத்தை ரசித்து ருசித்து கொடுக்க ஆரம்பித்தான்.
லவ் யூ டி தேனருவி என எண்ணிலடங்கா முத்தங்களை கொடுத்துக் கொண்டே உடலெங்கும் முத்திரை பதிக்க ஆரம்பித்தான் மோஹித். சாமி என அவள் சினிங்கினாள். இன்னிக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். என அவளுடன் மென் கூடலில் ஒன்று கலந்தான் மோஹித்.
என்னை அடியோடு சாய்த்தவளே படத்தை பார்த்ததும் மோஹித் மீது காதலுடன் ஏறிட்டாள் அருவி. மின்மினி பேபி உங்க அம்மா பார்க்கிற பார்வையே சரி இல்ல பேபி என தன் இரண்டு மாத குழந்தையை கொஞ்சினான் மோஹித்.
ஆம் கரண் – தீட்சியின் திருமணத்துக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். ஒரே படத்தில் மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது மோஹித் மட்டும் இல்லை தீட்சியும் தான் கரண் தன் அன்னையை கரெக்ட் பண்ணி திருமணத்துக்கு சம்மதம் வாங்கி விட்டான். கரண் அப்பா முதலில் சம்மதிக்க வில்லை அதன் பின் அவர் சம்மதிக்க முக்கிய காரணம் மோஹித் தான். அதற்கு காரணம் தீட்சியின் அக்கா அகல்யாவை லோகேஷ் திருமணம் செய்து கொள்ள போகிறான்.
அருவியின் ஆசை படி மின்மினியை மலைவாழ் மக்கள் முறைப்படி முடி திருத்தம் செய்து அவ்வப்பொழுது போய் வந்தார்கள். அனைவரும் மிகுந்த சந்தோசத்தில் இருக்க அடுத்தடுத்து மோஹித் -லோகேஷ் இருவரும் சேர்ந்து நிறைய படங்களை எடுத்தார்கள்.
மொத்தத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்க அருவி இரண்டாம் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள். அவள் மட்டுமா? லோகேஷ் மனைவி அகல்யா ஒரு புறம், இன்னொரு பக்கம் தீட்சி என அனைவரும் வாழ்விலும் மகிழ்ச்சி தான். வரதராஜனின் கடைசி தங்கை சுவாதியை ரோஹன் திருமண செய்ய போகிறான்.
என்ன பண்றீங்க ? போதும் சாமி என அருவி களைப்புடன் பார்க்க, மோஹித் உதட்டை துடைத்து கொண்டு பார்த்தான். மின்மினி இப்போது தாத்தா பாட்டியிடம்… மோஹித் அவளை சீக்கிரமாக மசக்கையாக்கி விட்டான்.
ச்சீ குழந்தைய விட நீங்க மோசம் சாமி என அவள் முறைக்க கரண் போன் செய்தான்.
என்ன டா ம*று டிஸ்டர்ப் பண்ற? என மோஹித் கேட்க… காதை திருகினாள் அருவி. சாரி டி தெரியாம…
அது என அவள் நகர… அவளை அவனுக்கு கீழ் கொண்டு வந்தான் மோஹித். டேய் நியூஸ் பார்த்தியா?
என்னாச்சு?
ஹாரிகா அபிஷேக் குமார் ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் கேஸ் பரபரப்பா போயிட்டு இருக்கு. அது எனக்கு தேவையில்லாத விசயம் டா! என மோஹித் கூற .. அதை விட இதை கேளு அந்த ரக்சன் ஒரு பிராடு கேஸில் தப்புச்சுக்க ஜனார்த்தனனை மாட்டி விட்டு அப்ராட் ஓடி போயிட்டான் டா! என்றான் கரண்.
அவங்க வாழ்க்கையில் அவங்கவங்க பண்றதுக்கு அனுபவிப்பார்கள் அவ்ளோ தான் மச்சி! நீ போயி தீட்சிக்கு கால் பிடிச்சு விடு டெலிவரி டைம் வந்திடுச்சு என சொல்ல.. அய்யயோ ஹீட்டர் போட்டு மறந்தே போயிட்டேன் என போனை கட் செய்து விட்டு ஓடினான் கரண்.
என்ன விசயம் என அருவி கேட்க….
ஒரு முத்தம் கொடு சொல்றேன் என கையை பிடித்து இழுத்தான் மோஹித். என் பையன் வயிற்றில் இருக்கான்… என கையை தட்டி விட்டாள்.
ஹே அருவி உன்னை விட மாட்டேன் டி இழுத்து காதல் பாடம் ஆரம்பித்தான்.
A for அருவி.. M for மோஹித்… L for love… எப்பொழுதும் அவனது காதல் குறையாது. அருவியின் மேல்..
நாமும் விடை பெறுவோம்
சுபம்