நிலவில் மூழ்கும் சூரியன்

by Pradhanya kuzhali
2.1K views

Episode 1

 கதை மாந்தர்  அறிமுகம்

கதையின் நாயகி – மை விழி (அக்கா)

கதையின் நாயகி- மான் விழி என்கிற மகிழினி(தங்கை) மான் விழி சூர்ய தேவ் 

மாறன், “விழியின் கைகளை பிடித்து கொண்டு  விழி நான் உன்னை தேடி வந்துட்டேன் டி. நீ சின்ன வயசுல இருக்கும் போது உன்கிட்ட என் காதல் சொல்லி உன் மனச சஞ்சல படுத்த கூடாது னு தான் நான் உன்னை விட்டு கனடா போய்ட்டேன் டி . இப்போ சொல்றேன் டி என் மனசுல இருந்து உன்ன உயிருக்கு உயிரா நேசிக்கிறேன் டி . I love you! டி i love you so  much !” என்று அவள் அருகில் வந்து முத்தமிட செல்கிறான்.

“இல்ல மாறா எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு.”

மாறன், “பொய் சொல்லாத விழி  you are mine !!நீ எனக்கு மட்டும் தான் நீ வேணும்” என்று அருகில் சென்று அணைக்கிறான்.

உடனே அவள் சக்தி என கத்திகொண்டே ஏழுந்தாள். “என்ன ஆச்சு” என்று அவளை அணைத்தபடி கேட்டான் சூர்யா தேவ்  அவள் அப்பொழுது தான் நினைவுக்கு வந்தவளை அது கனவு என் தெரிந்தது .

மான் விழி m.v (mind voice) ஏன் நம் கனவில் மாறன் வந்தான் இப்போது அவன் எங்கிருக்கிறானோ இது வெறும் கனவு  தான் என தெளிந்து தன்னிலை பெற்றாள் விழி.

ஆனால் அவளுக்கு தெரியவில்லை விழி வாழ்க்கையில் ஒரு புயலாக வந்து வீசப்போகிறான்….

கதையின்நாயகன் கார்த்திஎன்கிற மாறன்

கதையின் நாயகன்- சூர்யதேவ்

வசந்தன் – கலைவாணி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள்

மகன்- உதயன்

மகள்கள்- மை விழி ,மான் விழி என்கிற மகிழினி(இரட்டை குழந்தைகள்)

மதிவாணன்- பாக்யாவிற்கு இரு பிள்ளைகள்

மகன்-  கார்த்திக் என்கிற மாறன்

மகள்-கனிமொழி

நடேசன்-உமா தம்பதிகளுக்கு ஒரே மகன்

மகன்- சூர்யாதேவ்

அந்த வீட்டின் நுழைவு வாயிலில் வாழைமரம் கட்டி தோரணங்கள் வண்ண விளக்கு வெளிச்சத்தில் வீட்டை பார்த்தாலே திருமணம் நடக்கப்போவதற்கு உண்டான

அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருந்தது.

அங்கே தன்னுடைய மழலை மொழிஇல் விழி மா எங்க இருக்க என்று கேட்டுக்கொண்டு சுற்றி திரிந்தான் அந்த குட்டி இளவரசன் சத்ய தேவ்.

ஆம் அவன் மான் விழி – சூர்யா தேவ் ன் மகன் ஆவான்.

மை விழி, “சக்தி அம்மா இங்க இருக்கேன் வாடா  செல்லம்”

சக்தி, “அப்பா வேணும் அப்ப வேணும்” என்று மழலை மொழியில் ஆடம் பிடித்தான் .

மான் விழி, “அப்பா தாத்தா கூட வெளிய  போயிருக்காங்க சக்தி நீ சமத்து பையன் தான போய் சித்தி கிட்ட போய் இரு  செல்லம்” என் கூறி தன் அம்மாவை காண சென்றாள்.

செல்வி, “இப்போ என்ன டி பண்ண போற உன்னால இந்த கல்யாணத்துல எந்த பிரச்சினையும் வர க்கூடாது விழி.”

மான் விழி, “அம்மா நான் எதுவும் செய்ய மாட்டேன் மா. நான் போய் மை விழி அக்கா கு துரோகம் செய்வேனா?”  என்று கண் கலங்கி கூறினாள்.

    “எனக்கு கல்யாணம் ஆகி எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்ன பார்த்து எப்படி இப்படி ஒரு வார்த்தை சொல்றிங்க. அப்படினா நீங்க கூட என்ன புரிந்துகொள்ள வில்லை அப்படித்தானே” என்று சற்று தழுதழுத்த குரலில் கூறினாள்.

செல்வி, “இல்ல டி நான் உன்னை அப்டி நெனைக்கில உனக்கு தெரியும் தான உனக்கு கல்யாணம் பண்ணதுக்கு அப்ரோம் தான் பெரிய  பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் சொன்னது னால தான்

நீ தான் பெரியவனு இந்த ஊர் வாய அடைச்சு கல்யாணம் பண்ணுனோம். எப்படியோ இது நீங்க பிறந்த அப்போ ஜாதகத்துல சொன்ன மாறி அப்பவே மாத்திட்டோம். இது உனக்கே தெரியும். ஆனால் நான் இப்போ சொல்ல போறது மாப்பிள்ளை பத்தி தான் என்றாள்.”

மான் விழி, “அம்மா மாப்பிள்ளை பத்தி என்ன ? என்னால பிரச்சினைவரப்போகுது” என்று கேட்டாள்.

செல்வி, “மாப்பிள்ளை யார் தெரியுமா ?”

மான் விழி, “கார்த்திக்னு தான பத்திரிக்கை ல போட்டுருந்தது?”

செல்வி, “மாப்பிள்ளை பெயர் கார்த்திக் என்கிற மாறன்.”

மான் விழி, “ஒரு நிமிடம் அதிர்ந்து பின் வெளிக்காட்டாமல் சரி மா அதனால என்ன? அவருக்கு என்ன யாருனே தெரியாது.”

மான் விழி, “என்ன மா இப்டி சொல்றிங்க?”

  செல்வி, “மை விழி அந்த பையன் மேல ரொம்ப விருப்பமா இருக்கிறாள். நீ தான் மாப்பிள்ளை கிட்ட பேசி புரியவைக்கவேண்டும் விழி.”

மான் விழி, “அம்மா நான் என்ன பேச வேண்டியது இருக்கு?”

செல்வி, “நீ தான் கார்த்திக் மை விழிய கல்யாணம் செய்ய மனசு மாத்தனும்.”

மை விழி, “அவங்க ரெண்டு பேரும் தான் ஒரு வருசமா போன் ல பேசரங்களே அப்றம் என்ன?”

செல்வி, “மாப்பிள்ளை நீ னு நினைச்சு தான் மை விழி கிட்ட பேசிட்டு இருந்திருக்கார். இது மை விழி கு தெரியாது.”

மான் விழி, “அம்மா இது மாறனுக்கு என்னோட சூர்யா கும் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா????!!!!!”

செல்வி, “இதுல உன் அக்காவோட வாழ்க்கை அடங்கி இருக்கு விழி.”

மான் விழி, “இத்தனை நாள்ள ஒரு நாள் கூட கார்த்திக் கண்டு பிடிக்கல.”

செல்வி, “அவரு உன் அக்காவ விழி னு த கூப்பிட்டு பேசினார்.”

மான் விழி, “நீங்க எப்படி மா கண்டுபுடிச்சிங்க?”

செல்வி, “நான் பொண்ணு பார்க்க photo கொடுத்த அப்போ நீயும் அக்காவும் சேர்த்து இருக்க போட்டோ கொடுத்துட்டேன் . அதுல இருந்து அந்த கார்த்திக் விட்டில் மை விழி போட்டோவை  கேட்டாங்க நான் அனுப்பினேன்.”

மான் விழி, “அக்கா கிட்ட என் பேர் சொல்லி கார்த்திக் கூப்பிட்டிருக்காரா மா.”

செல்வி, “அவரு விழி விழி னு கூப்பிட்றது தான் பிடிக்கும் னு சொன்னாரு போல”

மான் விழி, “சரி மா என்னனு பார்க்கிறேன்.”

செல்வி, “உன் கையில் தான் எல்லாம் இருக்கு. அதுனால தான் கல்யாணம் simpleஆ பண்ணிக்கலாம். வரவேற்பு நீங்க எப்படி வேணாலும் பண்ணிக்கோங்க னு மாப்பிள்ளை வீட்டில் சொல்லிட்டேன்” என்றாள்.

மான் விழி, “நா பார்க்கிறேன் மா இது பெரிய சிக்கல் தான்.”

சூர்ய தேவ் , “மகிழினி எங்க இருக்க உடனே சக்தி ய எடுத்துக்கிட்டு நம்ம ரூம் கு வா” என அலை பேசியில் தட்டி விட்டான்.

வந்து விட்டான் மான்விழியின் நாயகன் அழகன் தான் கூர் நாசி, என்றுமே சவரம் செய்யப்பட்ட தாடி ,அது கண்களா இல்லை கணைகளா என ஓரு கூர்மையான பார்வை , பார்வையில் அனல் தான், யாரிடமும் உடனடியாக ஒட்டமாட்டான் மிகவும் ஆதிக்கம்செலுத்துபவன். பேச்சில் கம்பீரம் ,கடுமை , அவனுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமும் இப்படி தான் ஆனால் ஒரு விலக்கு மான் விழிஇடம் மட்டும் அவனுடைய மற்றொரு முகம் அவள் தான் மனைவி என்ற இடத்தில தாங்குவான்.

மான் விழியை திருமணம் செய்துகொண்டு பெங்களூர் சென்று விட்டான் . IT ல ப்ரொஜெக்ட் head and ஒன்னு of the managinng director அவளை கூடி கொண்டு அபார்ட்மெண்ட்2BHK ல இருக்கான் . ஒரு பெரிய சொசைட்டி ல இருக்கான்.

மான் விழி அதை கண்டவுடன் அவனை காண சென்றாள்.

சூர்யா, “சக்தி எங்கே?”

மான் விழி, “அவன் என்  மை விழி கூட இருக்கான்.” என் கூறிக்கொண்டு உள்ளாய் நுழைந்தாள்.

அங்கு அவன் கதவுக்கு அருகில் நின்று கொண்டு அவளை உடல் கூச பார்த்து அருகில் நெருங்கினான்.

“மகி உன்ன பார்த்தால் தன் டி புது பொண்ணு மாரி இருக்கு என்னோட உணர்வு மேகி நூடுல்ஸ் மாறி 2 மினிட்ஸ் ல நா ரெடி ஆகிடுறேன்” என்று கூறி கொண்டு அவளின் இதழை சிறை பிடித்தான். முதலில் தவிர்த்தவள் பின்பு அவனின் முத்தத்தில் தன்னை சேர்த்து அவனோடு கரைய ஆரம்பித்தாள்.

சூர்யா, “மகி”

விழி, “ம்ம்”

சூர்யா, “என்னால கட்டுப்படுத்த முடியல டி”

விழி, “வேணாம் க”

சூர்யா, “நீ எனக்கு வேணும் டி”

விழி, “இது கல்யாண வீடு நம்ப இப்டி நடந்துகொள்ள கூடாதுங்க.”

சூர்யா, “நா உன்னோட புருஷன் நீ என்னோட  மனைவி தெரியும் தான. இது உன்னோட கடமை புரியுதா?”

விழி, “சக்தி வந்திடுவான் விடுங்க”

சூர்யா, “அவன் வரமாட்டான் நீ ஒன்னும் ஒர்ரி பண்ண வேணாம். என்று கதவு தாளிட்டு அவளை மெத்தையில் தள்ளி விட்டான்.”

இதற்கு மேல் ஒன்னும்  பண்ண முடியாது என்று அவனுடன் இசைய ஆரம்பித்தாள்.

அவன் அவளுள் புதைந்து மகி “like you டி Like you baby  நீ சொல்லு like you சொல்லு..”

“Like  you” என்றாள் கொஞ்சம் மூச்சு  வாங்கவே

“சூர்யானு சொல்லு டி”

சூர்யா சூர்யா அவ்ளோ தான் அவள் சோர்ந்து போனாள்.

உடனே அவன் அருகில் வந்து படுத்து கொண்டே “மகி எனக்கு important meeting இருக்கு நான் பெங்களூர் போறேன் டி.”

“என்னங்க நாளைக்கு நிச்சயம் கல்யாணம் இருக்க நீங்க கெளம்புரிங்க?”

“இல்ல மகி நான் flight ல போய்ட்டு திரும்ப ஒரு one hour ல வந்திடுவேன்எனக்கு flight 3.30 மா ஒரு pending ஒர்க் இருக்கு. அம்மா அப்பா எல்லாம் இருக்காங்க உதயன் இருக்காரு அப்ரோம் என்ன? நான் வந்திடுவேன் சரி நான் ready ஆகுறேன் அப்போ தான் சீக்கிரம் வரமுடியும் பேபி” என்று கூறி கொண்டே குளியலறை சென்றான்.

அவன் வந்தவுடன் இவள் ரெபிரேஷ் ஆகி வர கீழ எல்லோரிடம் சொல்லி விட்டு cab இல் சென்றான்.

செல்வி, “விழி இங்க என விழியிடம் கார்த்திக்  ஏர்போர்ட் இன்னேரம் landing 6.30 தான் வந்திருப்பார் . மாப்பிள்ளை தான் கெளம்பிடார்ல. இது தான் நல்ல சந்தர்ப்பம். நம்ம வீட்டு சார்பில் நீயும் உதயாவும் போங்க. என்ன நான் சொல்றது புரியுதா என கேட்க.” 

விழி, “நான் எப்படி மா போறது?” 

செல்வி, “நீதான் போகணும் போய் எல்லா பேசி முடி என்ன புரியுதா.”

விழி, “நாம் கனவு கண்டது பலிக்குமோ என நினைத்தவாறு அண்ணனுடன் கிளம்பினாள். ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவளுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட போகும் விரிசல்.”

விழி, “அண்ணா நீ போய் pokkay வாங்கிட்டு வா நான் அங்கே வெய்ட் பண்றேன்.”

உதயன், “சரி விழி நீ நில்லு ட இன்னும் கார்த்திக் விட்டில் இருந்து யாரும் வரல போல நான் போய் வாங்கிட்டு வரேன்.”

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில் வந்து இறங்கினான் நம் கார்த்திக். இனி என்ன நடக்குமோ… 

தொடரும்.. 

Episode 2,

கனடா வில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து இன்னொரு flight ல கோயம்புத்தூர் வந்து இறங்கினான் நம் நாயகன் கார்த்திக் அவனுடன் அவனது அத்தை மகன் ஹரிஷ் வந்தான் . இருவரும் ஒன்றாக தான் வேலை செய்கின்றனர்.குடும்பத்தில் பிரச்சினை இருந்தாலும் இல்லனாலும் இருவரும் எப்போதும் பிரிவதில்லை.

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே!

தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய்

பெண்ணே பெண்ணே!

என்று பாடல் கேட்க சட்டென்று திரும்பினாள் மான் விழி அதிரவில்லை

அவளுக்கு தெரியும் அது

மாறன் அவளை பார்த்த வாறு  ஹலோ மிஸ் மான்விழி எப்படி இருக்கிங்க என முகமெல்லாம் புன்னகையாக வந்து நின்றான்.

விழி எந்த  சலனமும் இல்லாமல்

“ஹலோ மிஸ்டர் கார்த்திக் நான் நல்லா இருக்கேன் . அப்ரோம் ஒரு சின்ன திருத்தம். நான் மிஸ் மான் விழி இல்ல” என்று அடுத்த வார்த்தை கூறும் முன்பே  அவன் அவளை இடை நிறுத்தி

“Ok ok cool deer(மான்)  நீங்கள் மிஸ்ஸஸ் மான் விழி மாறன் அப்டி இல்லனா மான் விழி கார்த்திக் அப்படி தானே” என்று கேட்டு கொண்டாய் அருகில் வந்து நின்றான் .

“அவளுக்கு பிடித்த lavander அர்கிட்ஸ் மலர்களால் ஆன பூங்கொத்து எடுத்து கொண்டு ஐ லவ்  யூ”  என கூறி கைகளை நீட்டினான்.

அதையே நேரம் சூர்யாவுக்கு மீட்டிங் two டேஸ் அப்ரோம் வச்சுக்கலாம் என HR குரூப் கூறியதால் அவன் வேறு வழி இல்லாமல் conference அட்டெண்ட் பண்ண வேண்டி இருந்ததால் ஏர்போர்ட்ல் உள்ள காபி shop இல் பேசி கொண்டு இருந்தான்.

அப்போது உதயன் அங்கே போக அவனை கண்ட சூர்யா அவனை பார்க்க  

சூர்யா, “இங்க என்ன பண்றிங்க உதயன்?”

உதயன், “இல்ல மாமா கார்த்திக் மாப்பிள்ளைய welcome பண்ண வந்தோம்.”

சூர்யா, “ஓ அப்படியா carry on” என கூறி கொண்டே அவன் வேலை பார்க்க ஆரம்பிக்க அப்பொழுது தான் உதயனும்

உதயன், “நானும் மகிழினியும் வந்தோம்.”

சூர்யா, “அப்படியா அப்போ நானும் போறேன் நீங்க போய் பூங்கொத்து வாங்கிட்டு வாங்க” என உதயனிடம் கூறிவிட்டு தன்னவளை காண சென்றான்.

அப்பொழுது தான் அந்த காட்சியை கண்டான்.

அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது அப்படி அவன் பார்த்தது தான் என்ன?

அவன் சிறிது தூரத்தில் இருந்த போதிலும் மிஸ்ஸஸ் மான் விழி கார்த்திக் என் கூறி அவன் லாவெண்டர் பூங்கொத்து நீட்டுவது தெரிந்த வுடன்

அவன் கண்கள் சிவந்தது தன் மனைவியிடம் இப்படி இவன் சொல்கிறான் இவளும்அப்படியே நிற்கிறாள் என்று நினைத்து அவன் அந்த இடத்தில் இருந்து விறுவிறு என சென்று விட்டான்.

ஏன் என்றால்  அவன் தான் மாப்பிள்ளை என தெரிந்துவிட்டது. இப்பொழுது பிரச்சினை வேண்டாம் என தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு cofee shop இருந்து இடத்திற்கு சென்று விட்டான்.

சூர்யாவுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. சூர்யா மான் விழி திருமணம் காதல் திருமணம் இல்லை என்றாலும் கூட மனைவி என்ற இடம் அவளுக்கு மட்டுமே அது போல்  மான் விழிக்கு தான் மட்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம்.

தன்னை தவிர எந்த ஒரு ஆணுக்கும் அவள் முக்கியத்துவம் தர கூடாது ஏ ன் இருக்க கூடாது என்ற நினைப்பு இருந்தது.  ஆனால் அது பொய்யா உண்மையா என்பது விதியின் கையில் தான்!!!!???

இங்கே “sorry மிஸ்டர் கார்த்திக் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. நான் மிசெஸ் மான் விழி சூர்யா தேவ் என அப்படி இல்லனா மகிளினி சூரியதேவ்” என அலட்டிக்கொள்ளமால் பதிலளித்தாள்.

மாறன் , “ஹே மகி விளையாடாத நான்  seriousஆஅ பேசறேன் டி” என

விழி, “sorry மிஸ்டர் கார்த்திக் என்ன மகி னு கூப்பிடாத்திங்க அது என்னோட சூர்யா தான் அப்டி கூப்பிடுவார். இது தான் என்னோட தாலி எனக்கு சத்ய தேவ் னு ஒரு குழந்தை இருக்கு இப்போ”  என கூறினாள்.

மாறன் அந்த இடத்திலேயே நின்று விட்டான் .அவனது கையில் இருந்த மலர்கள் சிதறின. அவனது கண்கள் நீர் கோர்த்து கொண்டது.

விழியால் மாறனின் இந்த நிலையில் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது.அப்போது தான் ஹரிஷ் luggage எடுத்து கொண்டு மாறன் அருகில் வர

ஹரிஷ், “என்ன விழி மாமா உன்ன பார்த்து கிட்டு இருக்காரு என்ன பண்ண  இங்கேயே உங்க காதல் சண்டையை ஆரம்பித்து விட்டீர்களா” என

இங்கு நடந்த விவரம் தெரியாமல் கூற மாறன் அப்படியே அதையே இடத்தில் கீழாய் அமர்ந்தான்.

அதை கண்ட ஹரி “என்னாச்சு மாமா?” என அவர் அருகில் செல்ல மாறன் அவன் கை பற்றி “இது கனவு தான ஹரி? உண்மை இல்லை தான

உண்மை இல்லை தான” என கதறினான்.

அவனது நிலையை பார்த்து விழி உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாள் வெளியே காட்டவில்லை.

“மாமா என்னாச்சு? விழி என்னாச்சு? மாமா விழி” என மாறி மாறி கூற முதலில் அவனை கை தாங்கலாக தூக்கி கொண்டு அருகில் இதை இருக்கையில் அமர வைத்தான்.

இப்பொழுது விழியே தொடர்ந்தாள்.

விழி, “ஹரி அண்ணா எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு இவரு இப்போ வந்து என்கிட்ட i luv you னு சொல்றாரு அண்ணா” என இதை கேட்ட ஹரிக்கு தூக்கி வாரி போட்டது.

ஹரி, “என்ன விழி சொல்ற” என கூற

மகிழினி, நடந்த அனைத்து விவரங்களையும் கூறினாள்.

ஒன்றும் பேச வில்லை யாரும் சிறு நிமிட இடைவெளி விட்டு பின் மனதை கல்லாக “இப்போ உனக்கு என்ன வேணும்” என  ஹரி கேட்க.

விழி, “அண்ணா நான் ஏதவதும் தப்பா சொல்லிருந்தால் என்னை மன்னிச்சுறுங்க.  நான் இப்போ உங்களை welcome பண்ண தான் வந்தேன். நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை உங்களை கூப்பிட தன் நான் வந்தேன்” என கூறினாள்.

ஹரி, “உனக்கு தான் கல்யாணம் ஆகிருச்சு தான. இப்போ எப்படி?”

விழி, “எனக்கு கல்யாணம் ஆகிருச்சு தான் பொண்ணு நான் இல்ல. என்னோட மை விழி” என கூறியவுடன் மாறனுக்கு கோபம் வர கண்கள் சிவக்க ஒரு அரை விட்டான் .

விழி இன் கண்ணில் நீர் கோர்த்து கொண்டது ஆனால் மனதில் ஒரு நிம்மதி.

தன் தவறுக்கு ஒரு தண்டனை. இத்தனை நாள் என்னை நினைத்து இருக்கிறான் இனி மேல் அவனுக்கு னும் மேல் வெறுப்பு மட்டுமே இருக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்.

“மாமா விடுங்க மாமா அவ என்ன சொல்றான்னு கேட்போம் ஒரு பெண்ணை கை நீட்டி அடிச்சுட்டீங்க இது தப்பு மாமா. விழி நீ தானே மாமா கிட்ட பேசின இப்போ என்ன இப்டி புதுசு புதுசா சொல்ற” என் கேட்டான் ஹரி.

மாறன், மாறனின் முகத்தில் அப்பிக்கிடந்தது சோகம் அவ என்ன பார்த்து “என்ன வார்த்தை சொல்றான்னு கேட்டியா ஹரி ? இதுக்கு தான் நான் இத்தனை வருடம் காதிருந்தேனா” என தழுதழுத்தான்.

விழி அழுது கொண்டே நடந்த எல்லா வற்றையும் கூறினாள். 

“நான் கடைசியா உங்களை பார்க்கும்போது கீர்த்தனா என்கிட்ட உங்களுக்கும் அவளுக்கும் நிச்சயம் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் அப்டின்னு சொன்னா. நான் sucide கு try பன்னிட்டேன் என்னால தாங்கமுடியவில்லை

அதை கேட்டு நான் அந்த நிமிஷம் என் மாமா என்ன விட்டு ரொம்ப தூரம் போய்ட்டார் என நினைத்தேன். அப்டியே இருந்த கூட ஒரு முறை கூட நீங்க என்ன விரும்புறேன் அப்டின்னு சொன்னது இல்ல அப்ரோம் எந்த நம்பிக்கை ல நான் அப்பவும் உங்களை நெனைச்சுக்கிட்டு இருந்தேன்.”

மாறன், “உனக்கு தெரியாதா விழி என் மனசுல என்ன இருக்கு அப்டின்னு? ஏன் விழி இப்படி பண்ண இப்போ உன்னை நான் கூப்பிடறதுக்கு கூட உரிமை இல்லை அப்படித்தானே. இதுக்கு நான் பேசாமல் செத்திருக்கலாம்…

நான் உன்னை எப்படியெல்லாம் நேசிச்சேன் உனக்கே தெரியும் தான விழி நீ எனக்காக காதிருந்திருக்கலாம். இப்போ சொல்லி என்ன செய்வது உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல விழி அதுல என்னோட தவறும் இருக்கு.”

மகிழினி, “கார்த்திக் சார் இப்போ முடிஞ்சது பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்ல.

நம்ம வாழ்க்கை நமக்கு இஷ்ட பட்டதை கொடுக்காது. எது கிடைக்கணும் அப்டின்னு இருக்கோ அது தான் கிடைக்கும்.

நான் உங்களுக்காக காத்திருக்க முடிவு செய்தேன். அப்போதான் அப்பா வீட்டில் கல்யாண பேச்சு எடுக்க ஆரம்பிச்சாங்க.

திடீரென  மை விழி கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் அப்படினா உனக்கு சீக்கிரம் முடிக்கணும்னு சொன்னாங்க .அப்படியும் கூட  கொஞ்சம் வருஷம் கடத்தி ug முடிச்சவுடன் என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துடங்க.

நான் என்ன பண்ண முடியும் இந்த மாறி நான் பன்னது னால யாரையும் குப்பிடல simpleaa marriage முடிச்சுடங்க என தழுதழுத குரலில் கூறினாள்.

பிறகு என் சொல்லாத காதலை மனசுல வச்சு நான் அழிச்சுட்டேன்.இப்போ தோணுது அது ஒரு infactuation” னு என கூறினாள்.

மாறன், “என்ன சொன்ன நமக்குள்ள இருந்தது வெறும் infactuation விழி” என உடைந்து அழுதான்.

“பொய் சொல்லாத விழி நான் கடைசியில் ஒண்ணே ஒன்னு மட்டும் கேட்கிறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லு விழி.”

மகிழினி, “சொல்லுங்க”

மாறன், “நீ என்னை விரும்பின தான?”

மகிழினி, “சார் இப்போ அது தேவையில்லாத ஒன்னு அத விடுங்க.”

மாறன், “பிலீஸ் விழி”

மகிழினி, “நான் இப்போ மகிழினி சூர்யா தேவ் ஒரு கல்யாணம் ஆன பொண்ணு கிட்ட போய் நீங்க இத பத்தி கேட்கறீங்க.”

மாறன், “நீ இப்போ எனக்கு சொந்தம் இல்ல அப்டிங்கறது எனக்கு தெரியும் ஆனால் இதுக்கு மட்டும் பதில் சொல்லு விழி.”

மகிழினி, “என் மனசுல சக்தியும் என்னோட சூர்யா மட்டும் தான் இருக்காங்க. நீங்க என்னோட past life அவ்ளோ தான் சர்.

பிலீஸ் understand me. நீங்க என்னோட paasing cloud அவ்ளோ தான் சர்.”

மாறன், “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை” என்று மாறன் ஆழ்த்தி அழுத்தி கூறினான்.

மாறன் கல்யாணம் வேண்டாம் என்று கூறுகிறான் அங்கே சூர்யா மான் விழியின் மெல் குழப்பத்தில் கோபத்தில் இருக்கிறான் அடுத்து என்ன நடக்கும் அப்டின்னு தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க

 Episode 3,

மாறன்-எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை

மாறன் எனக்கு கல்யாணம் செய்ய விருப்பம் இல்லை என கூறியவுடன் விழி அப்படியே கீழ சரிந்தாள்.

மான் விழி- என்ன சர் சொல்லறீங்க இவ்ளோ தூரம் வந்ததுக்கு அப்புறம் கல்யாணத்தை நிறுத்தறேன் னு சொன்னா எங்க அக்காவோட வாழ்க்கை என்ன ஆகும் னு கொஞ்சம் நினைச்சு பார்த்தீங்களா

நீங்க கல்யாணம் பண்றதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஏன் வந்து பூ வச்சுட்டு போனீங்க அப்போதில் இருந்து மை விழி உங்களையே நெனைச்சுக்கிட்டு இருக்கா உங்களுக்கு அது தெரியுமா

சரி அதை விடுங்க அவ கிட்ட நீங்க பேசி இருந்தால் கூட என்ன நடந்ததுன்னு கண்டு பிடிச்சிருக்கலாம் அதையும் நீங்கள் பண்ணவே இல்ல

உங்களுக்கு மை விழி பத்தி தெரியாது அவளுக்கு பிடிச்சது அவளுக்கு கெடைக்கவேடியது அவளுக்கு  கெடைக்கலானா . அதுக்கு அவ எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவா அது போல நானும் சும்மா இருக்க மாட்டேன்

ஹரி அண்ணா சொல்லுங்க அண்ணா நான் தான் என்ன நடந்ததுன்னு சொல்லிட்டேன இவர் கிட்ட என்னோட காதல்  தன் சொல்லாம செத்து போச்சு எங்க அக்காவோட காதல் ஆவதும் வாழட்டுமே பிலீஸ் என்று அழுது கரையின்தாள் .

கார்த்திக் சார் நீங்க தெரியாம ஒரு பொண்ணோட காதல் செத்து போச்சு தெரிஞ்சாய நீங்க அவளை வேணாம் னு சொல்லாதீங்க சார் இது தான் விதி இத மாற்ற முடியாது சார் பிலீஸ் என கெஞ்சி கொண்டு இருந்தாள்.

மாறன்-நான் தெரிஞ்சே ஒரு பொண்ணோட வாழக்கை ய அழிக்க விரும்பல விழி

அப்போது அங்கு கனி வந்தாள். மாறன் தங்கை  அண்ணா என்னாச்சு விழி என்னடி ஆச்சு நீ   என்ன பண்ற என கூறி கொண்டாய் வந்தாள்.

அவளிடம் எதுவும் காட்டாமல் தன் கண்ணீர் மறைத்து என்னோட தங்கை வருங்கால கணவரை invite பண்ண வந்தேன் கனி அப்போ தான் அது சார் னு தெரிஞ்சது என இயல்பாக பேசினாள்.

கனி- விழி பொய் சொல்லாத உனக்கு தெரியாதா

மான் விழி- நான் தான் எந்த function ல யும் கலந்து கொள்ளவில்லையே அதனால அதை விடு கனி

கனி- அண்ணா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நம்ம விழிக்கு கல்யாணம் ஆகிடுச்சு இப்போது விழி ஒரு குழந்தை க்கு அம்மா வேற  எனக்கு இவ்ளோ நெருக்கமாக இருந்தும் கூட என்னை கல்யாணத்துக்கு கூட invite பண்ணல அண்ணா என கூறியவள்.

ஆமாம் நான் எதுக்கு இதை உங்கிட்ட சொல்லனும் நீ தான் என்கூட படிச்ச பொண்ண எனக்கு தெரியாமல் லவ் பண்ணிருக்க நீ ரொம்ப மோசம் straight ஆ அம்மா கிட்ட சொல்லிருக்க 

அம்மா கிட்ட நான் தான் அது என் friend மை விழினு தெரிஞ்சது அப்போ தான் மான் விழிக்கு கல்யாணம் ஆனது  எனக்குதெரியும்

மான் விழியோட husband  தான் வந்திருந்தார் அவரு செம்ம அழகு தெரியுமா ஆனால் பார்க்கும்போது பயமா இருக்கும்  கடுமையா இருப்பாரு

ஹரிஷ்-கனி இங்கேயே எல்லாம் சொல்ல போறியா இல்ல  வீட்டுக்கு போகலா

கனி ஒரு நிமிடம் சந்தேகம் இருந்தாலும் அதை அலட்சியமாக விட்டுவிட்டு ஹரியிடம் ஓடி சென்று அத்தான் எப்சி இருக்கிங்க என்று நலம் விசாரித்தார்

ஹரி அவளிடம் luggage கொடுத்து விட்டு போக சொல்ல கடைசியாக கார்த்திக் கால் விழ போனவளை நகரத்து நின்றான் .
விழி- உங்களை ஆசையாக மாமானு கூப்பிடலாம்னு நினைச்சு கூப்பிட முடியல
கடைசியில் ஒரு நிமிஷம் மாமா என் அக்காவை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கூறிவிட்டு வெளிய சென்று விட்டாள்.

அதன் பின் வெளியே  உதயன் மாரனிடம் நலம் விசாரித்து விட்டு நிச்சயத்தில் சந்திப்பதாக கூறி விட்டு  கிளம்பி விட்டான்

மாறன் மனது- இவள் எப்போதும்என்ன மாமா னு கூப்பிடுவா இந்த உலகத்துல என்ன வேணும்னாலும் கொடுக்க தயாராக இருந்தேன்.  அவள் பேசிய அனைத்தையும் நினைத்து கொண்டே வந்தவன். கனடாவில் இருந்து கிளம்பும்போது உள்ள மன சந்தோஷம் மொத்தமும் வடிந்து காணப் பட்டான்

இப்போ நான் என்ன செய்யறது  மனம் ரணமாக இருக்க எப்படி வீடு வந்தான் என தெரியவில்லை.

ஹரி- மாமா கதவு தெரங்க
மாமா
கதவு திறந்தது
மாறன் அவன் 5 foregion ட்ரிம்க்ஸ் முழுவதும் குடித்து விட்டு மயக்க நிலையில் கிடந்தான்.

ஹரி-என்ன மாமா பண்றீங்க நீங்க குடிச்சதே இல்லையே ஏன் மாமா இப்படி பண்றீங்க 

மாறன்- ஹரி என்ன ஏமாத்திடா டா என்னால முடில ட நெஞ்சு வலிக்குது என் விழி எனக்கு சொந்தம் இல்லை ட அய்யோ
விழி என்ன விட்டு போய்ட்டா
விழி விழி  இப்போ வந்து மாமா அக்காவ கல்யாணம் பண்ணிக்கோங்க னு சொல்றா மாமா னு கூப்பிடற டா
அவலே வேரா ஒருத்தனுக்கு சொந்தமாகிட டா இப்போ மாமா னு கூப்பிடு சொல்லிட்டு போரா ஹரி நா செத்து போறேன் டா அவா இல்லாமல் என்னால இருக்க முடியாது டா
என் புலம்பினான்.

அதை கண்ட ஹரிக்கு மனம் யாரோ கிழிப்பது போல இருந்தது. மாமா விடுங்க மாமா வாங்க மாமா விடுங்க என குளியலறை கூட்டி சென்று குளிக்க வைக்க அப்போதும் போதை தெரியவில்லை அவர் குடித்தது இல்லை இவ்ளோ பெரிய துன்பம் ஒரேய நாளில் ஒரு மனிதனை இப்படி மாற்றி விட்டது என நொந்து போனான் ஹரி

அடுத்த நாள் காலை மதியம் மாலை கூட மாறன் விழிக்கவில்லை.மாலை ஒரு 5.30 கு தன் விழித்தான் என்ன ஆனது என அனைவரும் கேட்டு நச்சரிக்க காய்ச்சல் பிலைட் ட்ராவல் ஒத்துக்கல என கூறி ஹரி  சமாளித்தான்.

ஹரி- மம இப்போ என்ன பண்றது நிச்சயம் நிறுதிடலமா

மாறன்- வேணாம் ஹரி விழி கிட்ட நான் சத்யம் செய்ட்ஜ்ன் அவா மாமா னு கூப்பிட்டா எனது வேணும்னாலும் தருவேணு அனா அது இப்டி ஒரு சூழ்நிலை வரும் னு தெரியல நான் அவளை உண்மையா நேசிச்சேன் அவளும் தன் என்னை நேசிச்சா அவள் இழக்க நான் தான் காரணம் நான் மட்டும் என்னோட முன் கோபத்தை விட்டு கொடுத்து இருந்தால் இந்த நேரம் நானும் அவளும் சந்தோசமான வாழ்க்கை வாழ்திருப்போம்.

ஆனால் விதி இப்டி நடதுருச்சு அவள் கடைசியா என் கிட்ட கேட்டது கண்டிப்பாக நான் நிறைவு செய்வேன் . அவள் அக்காவ கல்யாணம் செஞ்சுகிறேன்.

ஹரி- மாமா அப்டின மை விழி கு அது துரோகம் இல்லயா

மாறன்- விழி தான் சொன்னலே அவ அக்கா என்ன விரும்பரனு என்னோட காதல் தான் செத்து போச்சு அவள் நினைத்தது ஆவதும் நடக்கட்டும் என்று கூறி குளியலறை சென்றான்.

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னமா
தீராத காதல் தீயாக மாற
தூரங்கள் மடை மாறுமோ…  என்று பாடிக்கொண்டு வானொலில்

இங்கு உதயன் சூர்யா வந்த விஷயத்தை விழி இடம் கூற வேண்டும் என கூறி விட்டு வேலை இருப்பதாகவும் காலை வரிவதாகவும் சொல்லி விட்டு பெங்களூரு வீட்டை நோக்கி சென்றான்.

அவனுக்கும் இதே பாடு தான் குடித்துவிட்டு விட்டி தன்னிடய போனே எடுத்து ராம் என்ற எண்ணுக்கு கால் செய்தான் அவனை வர சொன்னான்.

இங்கு விழியோ இன்று நடந்த அனைத்தையும் நினைத்து மறுகினாள் அவளுக்கு மாறன் கிடைக்க வில்லை என்ற கவலை இல்லை ஏன் என்றால் அவளது மனதில் அவன் ஒரு crush அவ்வளவு தான்

கலை வாணி- மான் விழி எந்த பிரச்சனையும் வராது தான  என கேட்டாள்

மான் விழி- இல்ல அம்மா அவரு வருவாரு  நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு எப்படி தெரியும் அவரை பத்தி என கேட்க

வாணி-நான் பொண்ணு போட்டோஸ் அனுப்பும்போது மை விழி போட்டோ அனுப்பின்னே மாப்பிள்ளை வீட்டில் அப்போ உனக்கு கல்யாணம் ஆகினது தெரியும் அப்புறம் மறுபடியும் போட்டோ கேட்டாங்க அப்போ நான் நீயும் அவளும் இருக்கறது அனுப்பிய பிறகு அவங்க எதுவும் கேட்கலை

அப்போவே எனக்கு சந்தேகம் இருந்தது அப்புறம் இந்த தினேஷ் பய போன் ல யார் கிட்டயோ பேசிட்டு இருந்தான் கல்யாணம் நிறுத்தணும்னு  அப்போ தான் உன்னை பத்தியும் அநத கார்த்திக் பத்தியும் தெரியும்

இந்த சம்மந்தம் ரொம்ப நல்ல இடம் மை விழி மட்டும் கல்யாணம் பண்ணிட்டா ராணி மாறி வாழுவா அப்டின்னு தான் நீ பூ சூட வர வேணாம் னு உன்கிட்ட சொன்னேன் அப்போவே எனக்கு தெரியும் இந்த விஷயம்

இதுவும் நல்லதுக்கு தான் விழி உன்னால தான் அவளுக்கு இப்படி ஒரு நல்ல இடம் கெடைச்சு இருக்கு

அவளோட அழகுக்கும் படிப்புக்கும் இது கம்மி தான் ஆனால் அந்த பையனை மை விழிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனால தான் என சொல்லிவிட்டு கெளம்பிவிட்டாள்

மான் விழிக்கு வருத்தம் அந்த அளவு தன் அக்காவின் மேல் இருக்கும் பாசம் தன் மேல் இல்லையே என நினைத்தாள்.

அதற்குள் சூர்யாதேவின் வாரிசு சத்ய தேவ் அம்மா எங்க போன என்னை விட்டு அப்பா எங்க என ஆடம் பண்ண ஆரம்பித்தான்

மான் விழி-சக்தி நீங்க சமத்து குட்டி தான அப்பா ஆஃபீஸ் போயிருக்காங்க காலையில் வந்திடுவாங்க செல்லம் இப்போ வாங்க நம்ம சாப்பிட்டு தூங்கலாம்

சக்தி- நான் சித்தி கிட்ட போறேன்

மான் விழி- சக்தி சித்திக்கு தூக்கம் வரும் அவங்க தூங்கிருப்பாங்க நாம காலையில் சித்தியை பார்க்கலாம் இப்போ தூங்கலாம் வாங்க

சக்தி- mom i want story அப்போ தான் சாப்பிடுவ தூக்கம் ok வா

மான் விழி-அவனுக்கு கதை சொல்லி சாப்பிட வைத்து தூங்க வைத்து விட்டு அவனை பார்த்தாள் அப்படியே தன் கணவனின் முகம் தன்னவனை நினைத்து கொண்டே உறங்கி போனாள் அந்த மஞ்சள் நிலா

மாறா உன்ன சும்மா விட மாட்டேன் டா

மாறா உன்னை சும்மா விட மாட்டேன்…..

அது யார் சொல்வது என அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் read my ஸ்டோரிஸ் by teddy pradhanya

 Episode 4

சூர்யா பெங்களூர்இல் இருக்கும் அவனுடைய வீட்டுக்கு வந்த உடன் ராமிற்கு கால் செய்தான். பின் கடைக்குசென்று சில high branded மதுபானங்கள் வாங்கி பருக ஆரம்பித்தான். ஆனால் குடிக்க முடியவில்லை.

ராம் – சூர்யா நான் வந்துட்டேன் கதவ திறக்க என்னடா பண்ற இன்னும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது கதவு திறக்க ஒரு நிமிடம் சூர்யா வ பார்த்து பயந்து விட்டான் ராம்

என்னடா ஆச்சு ஏன் இப்படி இருக்க குடிச்சு இருக்கியா என்று உள்ளே நுழைந்தான்
அங்கே bottle எல்லாம் உடைந்து கிடந்தது.
ராம் நான் குடிக்கல டா என்னால குடிக்க முடியல எல்லா அவளால் தான்

ராம்- யாரு சஞ்சனா வா என கேட்க
சூர்யா- நான் எதுக்கு டா அவள நினைக்க போறேன் அவள் என் மனசுல இருந்தால் நான் இந்நேரம் குடிச்சு இருந்திருப்பேன் அவா இல்ல டா

ராம்- அப்ரோம் என்னாச்சு எதுக்கு இப்படி பண்ற உனக்கு sis கும் ஏதவதும் சண்டையா
தங்கை கல்யாணம் னு தான போன என்னாச்சு ஏன் இப்போ வந்த நாளைக்கு நிச்சயம் தான

சூர்யா- அவ என் கூட சண்டை போட்டு இருந்தால் கூட நல்லா இருக்கும் டா  இல்லை அங்க என்ன நடந்தது னு அனைத்தையும் ராமிடம் கூறினான்.

ராம்- ஓ அது தான் பிரச்சினை யா அது அவளோட ex loveraa இருந்திருக்கலாம். அதுக்கு உனக்கு என்ன  விழி  ரொம்ப நல்ல பொண்ணு டா அவன் செஞ்சதுக்கு இவள் என்ன பண்ணுவா.

சூர்யா- ராம் எனக்கு விழி மாறன் ரெண்டு பேருக்கும் எப்படி தெரியும் னு detective வச்சு  கண்டுபிடி டா இல்லனா நான் எதுக்கு detective levelக்கு யோசிக்கிறேன் அவன் details ஆ ஹேக்கிங் பண்ணி எடுக்கணும் மச்சி

ராம்-  சூர்யா one second உனக்கு எதுக்கு இந்த டீடெயில்ஸ் எல்லாம்

சூர்யா- are you mad அவ என்னோட மனைவி சோ அதனால அவல பத்தி தெரிஞ்சுகனும்
ராம் – சூர்யா are யூ கிட்டிங் me ஒரு குழந்தை பெத்ததுக்கு அப்ரோம் இதை தெரிஞ்சு என்ன பண்ண போற இதெல்லாம் நீ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி செஞ்சிருக்கணும்

சூர்யா- நான் சொல்றதுல என்ன தப்பு இருக்கு என்ன கல்யாணம் பண்ணிட்டு வேற ஒருவனை மனசுல நெனைகறது தப்பு இல்லையா

ராம்- அதை உனக்கு நீயே ஒரு முறை சொல்லி பாரேன் சூர்யா

சூர்யா எதுவும் பேசவில்லை, அது அப்போ அவா என்னோட lover இப்போ விழி என்னோட மனைவி எனக்கு மட்டும் தான் சொந்தம்
ராம்- அவ மனைவி தான் lover இல்லையே உன் loverஆ நீ நெனைச்சுக்கிட்டு அதுவும் கல்யாணம் ஆன துக்கு அப்ரோம் நெனைச்சுக்கிட்டு இருந்தியே அதுல அவா இன்டெர்ப்பிரர் பண்ணாலா
சூர்யா-இல்ல
ராம்-அப்ரோம் நீ ஏன் டா இவ்ளோ போஸிஸிவ் ஆவ இருக்க
சூர்யா- இல்ல ராம் என்னால அவள வேற ஒருத்தர் அவா கிட்ட பேசறது கூட தாங்க முடியல அவ்ளோ என்ன சக்தி கிட்ட தான் அவன் எப்பவும் பாசமா இருக்கா என்னால அதை தாங்கிக்கொள்ள முடியல இப்போ எவனோ ஒருத்தன் என் மனைவிக்கு ப்ரொபோஸ் பண்றான் எப்படி இருக்கு தெரியுமா அப்டியே நெருப்புல நிக்கற மாரி இருக்கு

ராம் – இதுக்கு பெயர் என்ன தெரியுமா சூர்யா

சூர்யா- தெரியலடா பைத்தியம் னு சொல்லாத

ராம் – நீ பைத்தியம் தான் விழி மேல அவள நீ விரும்பர டா

சூர்யா- வாய்ப்பே இல்லை அவ என் மனைவி அதனால தான்

ராம்-சரி அதை விடு நீ அவளை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட

சூர்யா-அம்மா சொன்னாங்க அப்டின்னு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் thats all

ராம்-நடிக்காத மச்சி உன்ன எனக்கு நல்லாவே தெரியும் உன் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்துநாளுக சரி அதை விடு உங்க அத்தை பொண்ணுக ரெண்டு அதுவும் இல்லாம அந்த ஜனனி அவ உன் பின்னாடி தான சுத்துனா உங்க அம்மா ஜனனி மேல எவ்ளோ பாசம் னு தெரியும் தான நீ ஜனனிய கல்யாணம் பண்ணிருக்கலாம் தான

சூர்யா- அவ என்னோட தங்கை மாதிரி டா

ராம்-சரி நீ அதை விடு உனக்கு மகிழினி தங்கையை தான பார்க்க போனோம் நீ என்ன பண்ணுன அவளை கல்யாணம் பண்ண வேண்டியது தானே அப்புறம் எப்படி மான் விழியை கல்யாணம் பண்ணுன

சூர்யா-எல்லாம் என்ன பார்த்துகிட்டு இருக்கும்போது அவ என்ன ஒரு பார்வை கூட பார்க்கல 

ராம்-அவ எதுக்கு டா உன்னை பார்க்கணும் நீ அவ மை விழியை தான பார்க்க போன 

சூர்யா-இல்ல மச்சி அவளோட கண்ணு என்ன disturb பண்ணிடுச்சு  அவளை என் பக்கத்துலயே வச்சுக்கணும் போல இருந்துச்சு அம்மா கிட்ட சொல்லலாம் னு போனேன் அம்மாவே விழி அப்பா கிட்ட அதுக்கு முன்னவே பேசீடங்க வேற ஒன்னும் இல்ல அவ மேல இருக்கறது உரிமை அது எப்பவும் எனக்கு மட்டும் தான்

ராம்- அப்போ சஞ்சனா மேல இருக்கறது

சூர்யா- அது தான் love முடிஞ்சு போச்சி ராம் நீ சொல்லி தான் அவ நியாபகம் வருது1 இப்போ அது waste ராம் லவ் life ல ஒரு தடவ த வரும் அது வந்துட்டு போயிடுச்சு டா

ராம்- நான் எவ்ளோ தன் உனக்கு explain பண்ணாலும் நீ ஒத்துக்க மாட்ட

ராம்- நீ முட்டாள் டா உனக்கு நான் இப்போ சொல்றது புரியாது அப்ரோம் நீயே வந்து சொல்லுவ அப்போ பாரு  என்றான்

அதையும் பார்க்கலாம் ராம்
சூர்யா- நீ அதை விடு இதை கண்டு பிடிக்கலாம்  அதுக்கு ஒரு solution சொல்லு டா

ராம்- நான் இத்தனை வருஷம் உன் கூட இருக்கேன் உண்ண பத்தி நல்ல எனக்கு தெரியும் அவளோட டீடெயில்ஸ் நாம detective வச்சு தேட தேவை இல்லை நானே சொல்றேன் கேட்டுக்கோ.

அவ 11 த் படிக்கும் போது one sideaa லவ் பன்னிருகள் அதுவும் ஒன்னு side தன் இவை தான் அவன் இல்ல லவ் சொல்றதுக்குள்ள அவனுக்கு வேர பொண்ணு கூட நிச்சயம் ஆகிடுச்சு னு சொன்னாள்.
இப்போ நீ சொல்றது பார்த்தால் மாறன் தான் அந்த ஒன் சைடு னு நெனைக்கிறேன் விழினு நினைச்சு அவா தங்கையை கல்யாணத்துக்கு ok சொல்லிர்கான் அனா விதி விழி ல விளையாடிடுச்சு

சூர்யா- இது எப்படி உனக்கு தெரியும்

ராம்- அவ தன் சொன்னாள் என்கிட்ட one சைடு லவ் பன்னது மட்டும் தான் சொன்ன அவர் பெயர் சொன்னாள்
மற்றது நீ சொன்னது வச்சு கண்டு புடிச்சேன் டா அவ ரொம்ப நல்ல பொண்ணு டா ரொம்ப ஜோவியல் type நல்ல பேசுவா

சூர்யா ஒரு நிமிடம் அதிர்ந்தான் , என்ன டா சொல்ற உன்கிட்ட இவ்ளோ விசயம் share பண்ணிருக்கலா அனா என் கிட்ட கொஞ்சம் தான் பேசுவா first நல்லா தன் இருந்தாள் இப்போ தான் என்னாச்சு னு தெரியல

சரி அதை விட்டு தள்ளு இந்த விஷயம் எப்படி சரி பண்ணுவஎன்றான் ராம் அதான் நீ சொல்லிடியே அவன் ex தான அப்ரோம் என்ன என்றான் சூர்யா

ராம்- ex ன மட்டும் சும்மா விட்டுடுவோய இனி அடிக்கடி சந்திக்க வேண்டி வரும் அப்ரோம் பேச வேண்டி வரும் அப்ரோம் ஒரு முக்கிய விஷயம் டா

சூர்யா- ஒரு நாள் சிஸ் கிட்ட பேசும்போது அவா சொன்னா
அண்ணா எல்லார் மனசுல கூட நான் ரெண்டாவது இடத்துல தான் இருக்கேன் இல்லனா விட்டு கொடுத்து தான் வாழறேனு சொன்னா டா நான் கேட்டேன்

அவா கிட்ட உன்னோட ஒன்னு சைடு லவ் பத்தி சொல்றியானு அதுக்கு அவா இல்லனா நான் என்னோட எதிர்காலத்தை பத்தி சொன்னேன் என்றாள். 

ஆனால் அவ ரொம்ப விரக்தி ல பேசினா மட்டும் எனக்கு தெரிஞ்சது

சூர்யா- அது எப்போ டா

ராம்- உன்னோட கல்யாணம் முடி ஞ்சு ஒரு மாசம் இருக்கும் அப்போ டா என்றான்
தெரியல ராம் நாங்க நல்ல தன் இருந்தோம் அப்போ தான் பெங்களூர் shift ஆனோம் என்றான்.

ராம்- நீ ஏதோ உன்ன பத்தி தெரிஞ்சுருக்கு போல அது தான்  நீ குடிச்சுட்டு ஏததும் செஞ்சு வச்சி தொலைஞ்சியா ட்

சூர்யா- தெரியல டா

ராம்- சரி அதை விட இப்போ நீ அவள எப்படி உன்கிட்ட நெருங்க வைக்கறதுன்னு பாரு firstu

சூர்யா- ஹே நான் டெய்லி அவள நெருங்கிட்டு தன் இருக்கேன் டா

ராம்- அவ உன்ன நெருங்கிர்களா

சூர்யா- இல்ல டா

ராம்-அப்போ அங்க தான் விஷயமே இருக்கு நீ அவா மேல லவ் இல்ல னு சொல்ற அனா உனக்கு அவ வேணும் அது loveaa இருக்க வேணாம் அவ மனசுல நீ எங்க இருக்க இருக்கியா

சூர்யா- தெரியல ராம்

ராம்- அதை நீ கண்டு பிடி அப்ரோம் தெரியும் என்றான்

சூர்யா- இருந்தாலும் என் மனைவி கிட்ட ப்ரொபோஸ் பாண்டானே அவனை நா சும்மா விட மாட்டேன்.

ராம்- நீ நெனைக்கர மாரி இல்ல விழி சொல்லிருக்கா அவளும் மாறனும் ஒரேய wave length முடிஞ்சா உன்ன அவ நெனைச்சுகிட்டே இருக்க மாறி உன்னோட நினைப்பு அதிகப்படுத்து பார்க்கலாம்.

சூர்யா இங்கு நிதானமாக தான் இருந்தான்ஆனால் இன்னொரு முக்கிய விஷயத்தில் பொறுமை இழந்து விழி அவன் கோபத்திற்கு ஆலனாள்

இவ்ளோ பெரிய உண்மைய மறைச்சுட்டியே டீ  மான் விழி என்று அவளுடைய பின் தலை முடியை இறுக்கி அவள் அருகில் கொண்டு வந்தான் அவளது முகத்தில் கண்ணீர் சுவடுகள்  அது என்ன விஷயம் next episode ல மீட் பண்ணலாம்
Bye

, Episode 5,

  ராமிடம் பேசியதில் சற்று தெளிவடைந்து மகிழினியின் வீட்டிற்கு அடுத்த நாள் மதியம் வந்து சேர்ந்தான் சூர்யா தேவ் எல்லோரும் கல்யாண வேலைகளில் மிகவும் தீவிரமாக இருக்க அவன் மகிழினி எங்கே இருக்கிறாள் என தேடி கொண்டாய் வந்தான்.

அவனுக்கு எதிரில் முதலில் அவனையே உரித்து வைத்த சத்ய தேவ் டாடி என்று ஓடி வந்து அவன் கால்களை கட்டி கொண்டான். அவனை தேடி பின்னாடி வந்தாள் அவனின் நாயகி
Dark கிறீன் சில்க் சாரி இல் ஒரு பிலீட்ஸ் விட்டு கைகளில் அளவான வளையல் ஒரேய போட்டு இவனுக்கு சொந்தம் என்பதால் வகட்டில் குங்குமம் கழுத்தில் அலட்டி கொள்ளாத ஆபரணம் அவளது கழுத்து எலும்பு அருகில் உள்ள மச்சம் தொட்டு  பார்க்க வா என கூறுவது போல முன்னலகில் quietly சிம்பிலே தேவதையாக வந்து கொண்டு இருந்தாள்.
வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .
சூர்யா
அவனை கண்டதும் கண்கள் பிராகாசித்தது. மான் விழி க்கு ஆனால் எதையும் காட்டி கொள்ள வில்லை.
மான் விழி-இப்போது மிகவும் பவ்யமாக இப்போது தான் வந்திங்களா என் இவ்ளோ லேட்டா வந்தின்க என்றாள்.
சூரியா- நான் சீக்கிரம் தான் வந்தேன்  லேட்டா வந்தால் கிடைச்சிருக்குமாட்ட
மான் விழி- என்ன புரியல
சூர்யா- flight டிக்கெட் கிடைக்கல னு சொல்ல வந்தேன்
விழி- அப்போ எதுல வந்தின்க
சூர்யா- flight ல தான் அதை ஆஃப்ரோம் பேசிக்கலாம் வா உள்ள போகலாம் வாடா சக்தி என்ன எப்பவும் அம்மா கிட்ட இருக்க இங்க வாங்க செல்லம்.
சக்தி- போ ப நா ம கூட போறேன் நீ மோசம் என்ன விட்டு விடு போனாலே கா
சூர்யா- சரி விடு நான் ராம் uncle பொண்ணு ஹரிணி கிட்ட போறேன்
சக்தி- பொறாமை அப்பா தூக்கு உன்ன தன் லவ் யூ ஹரிணி பேட் girl சக்தி குட் பாய்
சூர்யா- அப்டி வா வழிக்கு
விழி இதை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளில காட்டிக்கொள்ள வில்லை
இவனிடம் மட்டும் one word answer மாறி பேசிவிட்டு இவனது வீட்டிலும் வெளிலும் பட பட பட்டாம் பூச்சியாக தான் இருந்தாள் இப்பொழுது அதுவும் குறைந்து விட்டது எல்லாம் சூர்யாவால்  தான்.

உள்ளே சென்ற வுடன் நிச்சயதிற்கான வேலை பார்த்து கொண்டு இருந்தனர் அனைவரிடமும் பேசிவிட்டு ரேபிரேஷ் ஆக மான் விழி அறைக்கு சென்றான்.அவனுக்காக ட்ரெஸ் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் எல்லாம் அவளுடைய சேலெக்ஷன் தான் ஆனால் அவனிடம் அதை சொல்லமாட்டாள் கேட்டா வீட்டில் எடுத்து கொடுத்தது. சக்தியை உதயன் வாங்கிக்கொண்டு சென்று விட்டான்.
பின்னாடி திரும்பி எடுத்து கொண்டு இருந்தாள் . சூர்யா அவளை கண்டு  அருகில் வந்து அவளை பின்னிருந்து அணைத்தான். அவள் ஒரு நிமிடம் நின்றாள் தனக்கு பிடித்த வாசனை தன்னவனிடம் அதை தேவையான அளவு உள் வாங்கிக்கொண்டாள் வெளியில் காட்டவில்லை.

சூர்யா -அவளது கூந்தலை பார்த்து மகி என்னடி வெறும் 5 மல்லிகை மட்டும் இருக்கு உன்னோட முடி இருக்கறதுக்கு ஒரு  2முலம் வைக்கலாம் தான

விழி- 5 மல்லிகை னாலும் 5 முலம் னாலும் வாசனை ஒன்னு தான எனக்கு simpleaa தான் பிடிக்கும் என்றாள்.

சூர்யா- welldone absolutely clever girl இதுவே சூப்பரா இருக்கு என அவளின் வாசத்தை உள் வாங்கிக்கொண்டு அவளை தன் பக்கமாக திருப்பினான்.

அவளது கழுத்து எலும்பில் உள்ள மச்சத்திற்கு ஒரு முத்தத்தை வைத்து அப்படியே அவள் உதடுகளை ஆகிறமித்தான்.
அவள் தள்ள வில்லை ஒரு நாள் அவனை பார்க்காமல் இருந்தாள் கூட அவளால் இருக்க முடியவில்லை. விலகவும் இல்லை இசைந்து கொடுக்கவும் இல்லை அவளுடைய எதிர்வெனை கண்டு ராம் சொன்னது நினைவுக்கு வர அவளை விட்டான்.
விழிக்கு தான் ஆச்சரியம் ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின் சரி dress பண்ணிட்டு வாங்க நா போறேன். Ok

சூர்யா(  m.v) தடுக்கவும் இல்ல சம்மதும்னு தெரியல இவள புரிஞ்சுகவே முடியலயே இரு டி உன்ன என்ன தேட வைக்கிறேன்.
  தன்னவனின் வாசம் அவளை கூச தான் செய்தது .
என்னோட தேவ் கு இப்ப தான் என்ன கொஞ்ச தோணுதா என்ன விட்டு நீங்க மட்டும் வீட்டுக்கு போய்டீங்க .
இப்போ தான் என்கிட்ட பேச ஆரம்பிச்சுருக்கிங்க உங்க விருப்பத்தை உங்க வாய்ல சொல்லிடீங்கனாஅதை விட இந்த உலகத்துல ஏதுவுமே பெருசு இல்ல தேவ என சந்தோஷமாக போனாள்.

ஆனால் அவளுக்கு தெரியவில்லை இந்த சந்தோசம் கொஞ்ச நேரம் மட்டும் தான் என்று
நிச்சயத்திற்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் மணப்பெண் வீட்டிற்கு வந்தனர். அனைவரையும் சுழன்று பம்பரமாக கவனித்து கொண்டு இருந்தாள் கலைவாணி, மான் விழி , உதயன் 

மணப்பெண் வீட்டில் தான் நிச்சயம் கல்யாணம் செய்வது வழக்கம் அதனால் மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தனர்.

கார்த்திக் வீட்டில் இருந்து மாப்பிள்ளை ,ஹரியை தவிர அனைவரும் பெண் வீட்டிற்கு வந்தனர் .  மதிவாணன் பாக்யாவையும் முறை படி அன்பாக வரவேற்றனர்

வசந்தன்-சம்மந்தி வணக்கம் 

மதிவாணன்-வணக்கம் சம்மந்தி

வசந்தன்-மாப்பிள்ளை வரலையா

பாக்யா-இல்ல சம்மந்தி கார்த்திக் கொஞ்சம் ஈவினிங் வரான் ஹரி கூட வரான்

சரிங்க சம்மந்திஅப்புறம் மை விழி அம்மா நிச்சயம் கல்யாணம் வேலையெல்லாம் எப்படி போகிறது ஏதாவது உதவி வேணுமானு கேட்டால் நீங்க வேணாம் னு சொல்லிடீங்க 

இல்ல சம்மதி உங்களுக்கு எதுக்கு சிரமம் நீங்க இவ்ளோ தூரம் எங்களுக்கு adjust பண்ணிகிட்டது போதும் பரவாயில்லை என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே உதயன் சக்தியை தூக்கி கொண்டு வந்தான்.

பாக்யா சக்தியை பார்த்து இது என்று கேட்பதற்குள் வசந்தன் மிகவும் பெருமையாக இது எங்க மகிழினி(மான் விழி) பையன் சத்ய தேவ் என்னோட பேரன் என்றார்.

பாக்யா- சக்தி பாட்டி கிட்ட வாங்க செல்லம் என அவனை அழைத்தார்

சத்ய தேவ் தனது தாத்தா வசந்தனை பார்க்க அவரோ போங்க சக்தி என கூற உடனே சென்று விட்டான்.

பாக்யா-உங்களோட கண்ணை பார்த்தால் அப்படியே உங்க அம்மா கண்ணு செல்லம் அய்யோ நானே கண்ணு வச்சுட்டேனே என அவனுக்கு அன்பாக ஒரு முத்தம் பதித்து வசந்தனிடம் கொடுத்தாள் பாக்யா.

கார்த்திக்கின் மனதில் என்ன இருந்ததோ அதே போல் தான் பாக்யவின் மனதிலும் மான் விழியை மாறனுக்கு கட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து இருக்கிறாள்.

மாறன் கூறியதும் அது மான் விழி என்று தான் நினைத்து சந்தோஷமாக பொண்ணு கேட்க போனவுடன் தன் தெரிந்தது மான் விழிக்கு அப்போது கல்யாணம் ஆகி ஒரு மகன் குடும்பம் என அவள் நிலை கண்டு மனதில் சந்தோஷம் இருந்தாலும் ஒரு சிறு வருத்தம் என் மகனுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என நினைத்து கொண்டாள்.

ஆனால் அவளுக்கு இன்று வரை தெரியாத விஷயம் தன் மகனுக்கு பிடித்த பெண் மை விழி இல்லை மான் விழி என்று.

அவளை பற்றி பாக்யா நினைத்து கொண்டு இருக்கும் போதே வந்தால் மான் விழி அவளது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு அவன் மகனை கையில் வாங்கி கொண்டாள்.

பாக்யா மனதில் வருத்தம் திகட்டாத பகடில்லாத அழகில் இருந்த அவளை கண்டு ஏக்கம் கொஞ்சம் தெரிந்தது மதிவானனுக்கு

மதி-என்ன மா மான் விழி இப்போவவது எங்க வீட்டு குள்ள வருவ தான நாங்க எல்லாம் இப்போ  உன்னோட சொந்தம் தெரியும் தான என்று கூற

மான் விழி-கண்டிப்பாக வருவேன் சார்

பாக்யா- விழி அடி வாங்க போற நீ எங்களை சார் மிஸ் னு கூப்பிட கூடாது அத்தை மாமா னு தான் கூப்பிடனும் புரியுதா என கூற

மான் விழியோ திகைத்தாள்.

பாக்யா-நாங்க உன்னோட தங்கை மாய் விழிக்கு மாமனார் மாமியார் அதை சொல்ல வந்தேன் என கூற

மான் விழி- சரிங்க அத்தை மாமா என மான் விழி கூறினாள்

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த கலை வாணிக்கு பிடிக்க வில்லை. இவங்க வந்ததுல இருந்து மை விழியை பத்தி பேசாமல் மான் விழியை பத்தி பேசரங்களே

முருகா எப்படியாவது இந்த கல்யாணம் எந்த பிரச்சினை யும் இல்லாமல் நடக்க வேண்டும் நீ தான் பா அருள் புரியனும் என்னோட மை விழி ரொம்ப சந்தோஷமாக இருக்கனும் னு வேண்டிக்கொண்டாள் கலைவாணி.

பின்பு அனைவரும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்தவர்களுக்கு சாப்பிட குடிக்க ஏற்பாடு செய்ய அனைத்து சொந்தங்களுக்கு கலகலப்பாக இருந்தது.

கனிமொழி வந்தவுடன் மை விழியை காண சென்றாள்.

வசந்தனும் கலைவாணியும் முக்கிய உறவினர்களை மட்டுமே திருமணத்திற்கும் அழைத்து இருந்தனர்.

கதையின் முக்கிய நாயகி மை விழியை பற்றி ஒரு குட்டி introduction

மான் விழி கொஞ்சம் சந்தன மா நிறம் என்றால் மை விழி பேரழகி என்று சொல்லலாம் நல்ல வெள்ளை நிறம் கூந்தல் மான் விழி போல் இல்லை கொஞ்சம் கம்மி இல்லை ட்ரெண்டி பொண்ணு திமிரு ரொம்ப அதிகம் ரொம்ப அமைதி attitude girl அப்புறம் மான் விழி உயரம் தான் அம்மா செல்லம் ரொம்ப கோபகாரி அவளுக்கு பிடித்தது கெடைச்சே ஆகணும் அப்புறம் தன் அம்மாவுக்கு அடுத்து மான் விழியை ரொம்ப புடிக்கும் கஷ்டம் னாலும் அதிகமா கொடுப்பா பாசம் னாலும் அதிகமாக காட்டுவாள்

சக்தி னா உயிரு

இந்த திருமணம் நிற்க வேண்டும் என  நால்வர் திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தனர் அவர்கள் நினைத்தது நடக்குமா

யார் அந்த நால்வர் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்

அவள் தான் கார்த்திக் ன் தலைவி அந்த விழியால் தான் இத்தனை விளையாட்டும் இது விழி ன் விளையாட்டா?
இல்லை விதியின் விளையாட்டா? Follow me my stories Read it by Teddy pradhanya

 Episode 6,

இவர்கள் இருவரும் non identical ட்வின்ஸ் அப்படியென்றால் வேறு வேறு தோற்றமுடைய இரட்டையர்கள் எனலாம்

மை விழி – BE design engineer
மான் விழி- BSc computer science

கனிமொழி இவர்களை விட ஒரு வயது சிறியவள் மை விழி படிக்கும் பள்ளியில் தான் அறிமுகம் ஜாதக பிரச்சனையால் மாய் விழி கணியுடன் படித்தாள்.

கனி- என்ன மை விழி ஜொலிகர உன்னோட கண்ணை வச்சே எங்க அண்ணனை கீழ வேலா வச்சுறுவ போல என்று வாய் பேசிக்கொண்டு வந்தாள்

மை- அப்படியா உங்க அண்ணா ஊருக்கு வந்ததுல இருந்து ஒரு கால் கூட பண்ணவே இல்ல உனக்கு தெரியுமா

கனி- நேர வந்து பாத்துக்கலாம் னு இருப்பாரு டி dont feel மி dear

அதற்குள் சூர்யா ரெடி ஆகி கீழ் வரவும் இங்கு மாப்பிள்ளை வருகிறார் என கூறவும் சரியாக இருந்தது.
மகிழினி(மான் விழி) இடம் கண்ஜாடையில் சொல்லி விட்டு வெளியே  சக்தியை தூக்கி கொண்டு சென்றான்.

மகிழினியும் மாப்பிள்ளை வீட்டை அழைக்க
சென்றாள். இவளது முன்னாள் காதலன் வருங்கால அக்கா கணவன் நின்று கொண்டிருந்தான்.

ஒரு முதியவர் பொண்ணோட அக்கா தங்கை யாரவதும் மாப்பிள்ளை கு ஆலம் கரச்சு சுத்தி போடுங்க

செல்வி – மகிழினி நீ தான் செய்யணும் போ என முன்னைய தள்ளினாள்

மகிழினி இன் முகத்தோடு அவனுக்கு ஆலம் சுற்றி உதயன் மாலை போட்டு வரவேற்றனர்.

மாறன் சூர்யா வ யோசனையாக பார்க்க மகிழ் அப்பா அறிமுகம் செய்தார்.

அழகானவன் தான் கூட திமிரு அதிகம் பொருத்தமான ஜோடி நான் இருக்க வேண்டிய இடத்தில் அவன் கசப்பான புன்னகையை உதிர்தான். மாறன்

ஆனால் சூர்யா வோ அதையே கடுமையுடன் விறைப்பு குறையாமல் நின்றிருந்தான்.

சத்ய தேவை பார்த்தவுடன் மாறனுக்கு மான் விழியை பார்த்தது போல ஒரு சந்தோசம்

மாறன்-சக்தி சித்தப்பா கிட்ட வாங்க செல்லம் என்று கைகளை நீட்ட

சத்ய தேவ்- அவன் உடனே தாவி அவன் மடியில் அமர்ந்து கொண்டு  நாங்க தன் சித்தி கல்யாணம் பண்ண போறீங்களா

மாறன்- ஒரு புன்னகையுடன் ஆமாம் என்றான் பின் தன் கழுத்தில் உள்ள ஒரு தங்க செயின் அதில் மான் doller இருக்கும் அதை சத்ய தேவ் கழுத்தில் போட்டு
இனி இது உனக்கு தன் என் கூறினான்

இதை பார்த்து கொண்டிருந்த சூர்யாவுக்கு அப்படியே நெருப்பில் தகித்தான்.

சூர்யா(m.v) மான் doller என்னோட பொண்டாட்டி உன்னோட கழுத்துல இருக்கலா அந்த அளவுக்கு அவள விரும்பிற்க்க அத என் பையனுக்கு போட்டு விட்ற அந்த அளவுக்கு நீ எல்லா ஒரு மூஞ்சி னு உன் பின்னாடி மகி சுத்திருக்காள்
அதுக்கு அவ என்ன லவ் பண்ணிருக்கலாம்.

நான் ஏன் இப்படி யோசிக்கிறேன் அவ என்னோடவ இவன் எல்லா ஒரு ஆளு

மாறன் சூர்யா வ பார்த்து hai மிஸ்டர் சூர்யா தேவ் im கார்த்திக் nice டோ மீட் யூ

சூர்யா- அருகில் உள்ள கதிரையில் அமர்ந்து அவனது apple i phone நோண்டிக்கொன்டு ok gud என ஒரு மரியாதை நிமித்தமாக கூட புன்னகைக்க வில்லை

அவனோடு ஹரி இருந்ததால் பின்னாடியே
கனியும் வந்து விட்டாள்.

மாப்பிள்ளை கு குடிக்க அப்பா எடுத்துவர சொல்ல. மகிழினி பால், ஒரு cofee,ஒரு பூஸ்ட் எடுத்துக்கொண்டு வந்தாள்.

கனி- விழி அண்ணா கு cofee பால் குடிக்க மாட்டாரு

சூர்யா இதை கவனித்து கொண்டு தான் இருந்தான்

மகிழினி- sirக்கு  நான் boost கொண்டு வந்திருக்கேன் மை விழி சொன்னா
கார்த்திக்- சட்டென்று முகத்தில் ஒரு பிரகாசம் மின்னி மறைந்தது இன்னும் நியாபகம் வச்சிருக்காங்க

மகிழினி- என்னங்க நீங்க எடுத்துக்கோங்க
என பால் நீட்டினாள். ஹரி கு cofee

அப்பொழுது தான் அதை கவனித்தான் மகிழினி கும் பூஸ்ட் தான்  பிடிக்கும் என்று

மாறன்- மகி sorry மகிழினி இந்தாங்க இதுல apple i போன் இருக்கு

மகிழினி- ok sir நான் மை விழி கிட்ட கொடுத்திடறேன்

மாறன்- ஒரு நிமிடம் இரு மகி இன்னொரு போன் இருக்கு இத  மை விழி கிட்ட கொடுத்திடுங்க.

2 மாதங்களுக்கு முன்
மகிழினி- என்னங்க

சூர்யா-ம்ம்ம்

மகிழினி- ஆப்பிள் லேப்டாப்  வேணும் எனக்கு

சூர்யா- ok வாங்கி தரேன்

லேப்டாப் வாங்கி தந்து விட்டான்.

இப்போது
சூர்யா இவனும் ஆப்பிள் போண் வச்சிருக்கா ன் அவளுக்கும் வாங்கி கொடுக்கிறான் என் பொண்டாட்டிக்கு வாங்கி கொடுக்குறான்.

என் பொண்டாட்டிக்கு என்ன புடிக்கும் புடிக்காது என்ன விரும்புவா என்ன கேரக்டர் எல்லாம் finger டிப் ல இருக்கானே . இவ எதுக்கு இவன sir னு கூப்பிடரா நம்மை கிட்ட share பண்றாளா .

இவளுக்கு இன்னிக்கு night இருக்கு என நினைத்துக்கொண்டு

சூர்யா- நோ thanks மிஸ்டர் கார்த்திக் என்னோட மகி கிட்ட  அல்ரெடிய இருக்கு நோ தன்க்ஸ்.

கார்த்திக்- பரவலை மிஸ்டர் சூர்யா அவங்க வாங்கிகட்டும் first தடவை வீட்டுக்கு வந்திருக்கேன் அதனால தான்
சூர்யா

அதுக்கு இது two மச் மிஸ்டர் கார்த்திக்

கனி-அண்ணா எனக்கு ஒன்னு கொடுத்திடு மை விழிக்கு நான் இன்னொன்று கொடுத்தறேன்

கார்த்திக்- கனி shut up

சூர்யா- வேகமாக எழ

மகிழினி- என்னங்க விடுங்க என அவன் கைகளை முதல் முறையாக அவளே பிடிக்கிறாள் அங்கு தொலைகிறான் சூர்யா தேவ்

அவள் மெதுவாக அவனை அழைத்து கொண்டு அவர்கள் படுக்கைஅறைக்கு வந்து விடுகிறாள்.விடுங்க சூர்யா அவரு first தடவை வந்திருக்காரு சோ அதனால கொடுத்திட்டாரு விடுங்க சூர்யா

சூர்யா- சோ வாட் அவன்கிட்ட நீ ஏன் வாங்கணும் அவன் யாரு உனக்கு கொடுக்க

மகிழினி- நான் வாங்கல விடுங்க நீங்க ரெஸ்ட் எடுங்க நான் கீழ போறேன்

அவனுக்கு மனது தெளியவில்லை  நான் இருக்கும் போது கூட என்னோடவுளுக்கு பரிசு தறான் இவன சும்மா விட கூடாது.

என நினைத்து கொண்டிருக்கும்போது அறையின் வெளியே இருந்து குரல் கேட்டது. அதை கேட்டவுடன் சூர்யாவுக்கு அவனை மீறி கோபம் மேலோங்கியது

மான் விழி க்கு கால் செய்தான்

ஹலோ

ஹேய்   உடனேயே மேல வாடி

வெளியே நடந்தபேச்சுகளை கேட்டவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது தன் உதடுகளை மடித்து இருக்க கடித்து கொண்டு தலையை கொதிக்கொண்டான். மான் விழி மெல் அவனுக்கு கொலை வெறி உண்டானது.
இத்தனை என்கிட்ட இருந்து மறச்சு இருக்காலே இவள என்ன பண்றது எவ்ளோ தெனவெட்டு நம்ம கிட்ட முகம் கொடுத்து கூட பேசறது இல்ல.

நான் தான் பைத்திய காரன் மாறி அவ கிட்ட இருந்திருக்கேன் . அந்த சஞ்சனா அவ என்ன ஏம்மாத்துனா  இவை என்னோட மொத்த குடும்பத்தையே ஏமாதிட்டல்ல

என் பையன் மட்டும் இல்லனா உன்ன சும்மா விட மாட்டேன் டி

சூர்யா- மகிளினிக்கு கால் செய்து

ஹே மேல வாடி

மகிழினி- இல்லைங்க இங்க நிறைய வேலை இருக்கு நிச்சயத்துக்கு உண்டான வேலை இருக்கு

சூர்யா- இப்போ மேல வரையா நான் கீழ வரட்டுமா

மகிழினி- அவன் குரலில் இருந்த தீவிரம் புரியாமல் நீங்க கீழ வாங்க வந்து நம்ம சக்தி அப்டின்னு சொல்வதற்குள் கால் கட் செய்து விட்டு

சூர்யா- இன்னிக்கு உனக்கு இருக்கு டி  என தன்னுடைய கார் சாவி எட்டுத்துக்கொண்டு கீழ செல்ல அங்கு

மகிழினி ஹரியிடம் பேசிக்கொண்டு கையில் கார்த்திக் வாங்கி கொடுத்த ஐ போன் வைத்து பேச இந்த கார்த்தி அவளையும் சக்தியையும் பார்த்துகொண்டு இருந்தான்.

உடனே கோபம் தலைக்கு ஏற அவள் அருகில் சென்று மகிழினி என கணீரென அழைக்க அவள் திரும்பினாள்.

அவளது கையை இறுக்கமாக பிடிக்கவும் கைகள் சிவந்து போனது அவள் வெளியில் காட்ட வில்லை ஆனால் கார்த்திக் கண்டுகொண்டான்

கார்த்திக்- வாட்ஸ் ஹப்பெனிங் மிஸ்டர் சூர்யா  any திங் பிரோப்ளேம் பிளேஸ் அவளை விடுங்க

சூர்யா- she இஸ் மை wife , இட்ஸ் our பேரசோனால் டோன்ட் இன்டெரபாரே third பேர்சொன் காட் இட்

மகிழினி- நொதிங் சர் நோ பிரோப்ளேம் வாங்க போலாம் சூர்யா

சூர்யா (m.v) அந்த அளவுக்கு நெருக்கமா

சூர்யா- அம்மாவும் அப்பாவும் வராங்க நாமா pick up பண்ண போகனு. வா டியர் என மனதில் கருவிக்கொண்ட கூறினான்

சக்தியை அவனிடம் இருந்து வாங்கிக்கொண்டு காருக்கு சென்று அவளை காரில் தள்ளி சக்தியை அவளிடம் தந்து நேராக அவன் அப்பா வீட்டிற்கு சென்று சக்தியை கொடுத்து கொஞ்சம் purchasing னு சொல்லி அவளை தன்னுடைய இன்னொரு கெஸ்ட் ஹௌஸ் ற்கு அவளை கூடி சென்றான்.

வீட்டின் உள்ளே சஞ்சனா படங்கள் தான் அவள் நெஞ்சு கதறி அழுதது ஆனால் வெளி காட்ட வில்லை.
அவள் கைகளை தர தரவென்று இழுத்து அவர்களது வளையல் எல்லாம் ஒவொன்றாக உடைந்து போனது படுக்கை அறைக்கு சென்று அவளை தள்ளினான்.

மகிழினி- எதுவும் பேச வில்லை

சூர்யா சுவரை ஒரு குத்து குத்தினான்.

மகிழினி – என்ன ஆச்சு என் இப்டி பன்றிங்க

சூர்யா- ஹே சொல்லு டி

மகிழினி- என்ன சொல்றது

சூர்யா- நடிக்காத டி உண்மை ய சொல்லு

மகிழினி- எந்த உண்மை

சூர்யா- நீ எது என்கிட்ட இருந்து மரச்சியோ அது தான் சொல்லு டி

நான் என்ன உங்க கிட்ட இருந்து மறச்சேன்

சூர்யா- உனக்கும் அந்த கார்த்திக்கும் என்ன உனக்கும் உங்க அக்கா கும் இருக்க ரகசியம் என்ன

மகிழினி ஒரு நிமிடம் அவள் நிலை மறந்தாள் எல்லாம் தெரிந்து விட்டதா

மகிழினி- மை விழி தன் அக்கா நான் தங்கை அது தான் உண்மை
அப்ரோம் இன்னொரு விஷயம் எனக்கும் மாறனுக்கு sorry எனக்கு. கார்த்திக்உம் நடுவுல ஒன்னும் இல்ல just ஒரு பிரின்ட்ஷிப் அவ்ளோ தான்

சூர்யா- மாறன் மாறா மாறா செல்ல பேரு
அப்டி தான விழி 

ஒரு நிமிஷம் விழியா இல்ல மான் விழி மாறான இல்ல மான் விழி கார்த்திக் தானே என அவள் கழுத்து பிடித்து சுவற்றில் இருக்கினான்.

தன்னுடைய பலத்தை திரட்டி சூர்யா……
இன்னோர் வார்த்தை பேச வேண்டாம் அது past நான் ஒன்னு sideaa தான் லவ் பண்ணேன் அவர் கிட்ட சொல்லவே இல்லை அப்ரோம் அவரு கனடா போயிட்டாரு   அவ்ளோ தன் எங்களுக்குள்ள
சூர்யா – அப்ரோம் எதுக்கு அவன் கிட்ட இருந்து போன் வாங்குன ஓ ஓ அது தான் அச்சாரமா  உனக்கும் உங்க அக்காவுக்கும்
என கூறியவுடன்

மகிழினியாழ் அவன் பேசுவதை தாங்க முடியவில்ல stop it என்ன பத்தி என்ன வேணும்னாலும் பேசுங்க என்னோட அக்காவ பத்தி பேச நீங்க யாரு  அவரை பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு

அவ்ளோ தான்
சூர்யாவின் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை அவனுக்கு உடலெங்கும் எறிய தொடங்கியது.

அவனை பத்தி நான் பேச ரைட்ஸ் இல்லயா அவன் மேல உன் மனசு இப்போவே சாயிதா
பார்த்த ரெண்டு நாளுக்கு இப்படியா என அவளை கட்டிலில் தள்ளினான்

அவன் சட்டையை கிழித்து எறிந்து விட்டு அவள் மேல் பாய்தான் ஹே நீ என்னோட பொண்டாட்டி டி என்னைக்கும் நீ என்ன தான் நெனைகனும்

 Episode 7

மகிழினி- விடு சூர்யா

சூர்யா- ரெண்டு நாள் ல மரியாதை போயிடுச்சு உன்ன எங்கேயும் விட மாட்டேன் டி நீ எனக்கு மட்டும் தான்

You are mine என அவளது சாரியை அவிழ்த்து எரிந்தான் வன்மையாக அவளது இதழை கவ்வினான் அனைத்து இடங்களிலும் அச்சு பதிய முத்தமிட்டு கடித்தான். சூர்யாவிற்கு எத்தனை முறை  அவளிடம் கூடல் கொண்டாலும் அவளுடைய மஞ்சள் பூசிய பொன் தேகத்திற்குள் அவனை தொலைகிறான் . அவள்  தனங்களை துன்புறுத்தினான் இவளும் இவளால் முடிய மட்டும் போராடி அடித்து பார்த்து ஓய்ந்து விட்டு விட்டாள்.

தனது மொத்த கோபத்தையும் அவளின் உடலில் கூடல் கொண்டு முடித்தான்.
அவனது கோபம் மெதுவாக குறைந்த நேரத்தில் தான் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து மகிளினியை பார்த்தான்.

கண்ணி சிவந்த உடலில் ஆங்காங்கே பல் தடங்களையம் கண்களில் கண்ணீருமாக உடலில் உடை இல்லாமல் தன்னுடைய கூந்தல் கொண்டு உடலை மூடி கிடந்தாள் எழுந்து நிற்க வலு இல்லை

அவளுடைய நிலை கண்டு சூர்யாவிற்கு தன்  நெஞ்சில் யாரோ கத்தியில் குத்துவது போல வலித்தது.

சூர்யா மெதுவாக குளியலறை சென்று ரேபிரேஷ் ஆகி  அவளது உடைகள் எடுத்துக்கொண்டு வந்தான்.

மகிழினி எழ முயற்சி செய்தாள். அவளால் முடியவில்லை. அதை பார்த்தவாறு உள்ளே வந்த சூர்யா அவளை போய் தூக்க செல்ல

மகிழினி- சூர்யா i dont வான்ட் your ஹெல்ப் please leave me alone

சூர்யா- மகி please நான் ஏதோ கோபத்தில் உன்ன திட்டிட்டேன் . வா நான் உனக்கு ரேபிரேஷ் பண்ணிவிடுறேன்.

மகிழினி- stay away பிலீஸ் i can go myself கண்ணீருடன் கூறினாள்

சூர்யா அவள் சொல்வதும் கேட்காமல் அவளை அப்படியே தூக்கி கொண்டு குளியலறை சென்று அவளை சுத்தப்படுத்தி  அவளுக்கான புது உடைகளை தந்தான்.

அவள் அதை விட்டு அவளுடைய சாரி எடுத்துக்கொண்டு அணிய செல்ல

சூர்யா- இப்போ நீ இந்த ட்ரெஸ் போடல அப்ரோம் கல்யாணத்துல பிரச்சினை ன நான் பொறுப்பு இல்ல

மகிழினி அவனை உற்று பார்த்து விட்டு அவன் கைகளில் இருந்த உடைகளை வாங்கி அணிய சென்றாள்.

அவன் வெளியே சென்று விட்டான். அவன் உடனே ராமை அழைத்து நடந்தவற்றை கூறினான்.
மகிழினி கதவை அடைத்தவள் தரையில்விழுந்து அழ ஆரம்பித்தாள்.
என்ன பார்த்து இப்படி சொல்லி விட்டார் நான் இவனை நினைத்துகொண்டு இருந்தால் இவன் என்னை சந்தேக படுகிறான் .

இவனே நம்மை புரிந்து கொண்டு நம்ம கிட்ட வருவான்னு நம்ம நெனைச்சோம் ன அது நடக்காது.  அவன் மேல அவ்வளவு கோபம் வெறுப்பு காதல் எல்லாமே இருக்கு.
இனி நம்ம game ஸ்டார்ட் பண்ண  வேண்டியது தான் wait அண்ட் watch சூர்யா தேவ்

அவள் தன்னை தயார் படுத்திக்கொண்டு வெளியே வந்தாள். அவளுக்கு உடம்பு அடித்து போட்டது போல் வலி ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

மிஸ்டர் சூர்யா தேவ் கெளம்பலமா என விழி கூறிக்கொண்டு வந்தாள்.

விழி அவ்வாறு கூறவும் அதற்கு அவன் எதுவும் கூற தோன்றவில்லை

சூர்யா எதுவும் சொல்ல வில்லை. ஏன் என்றால் தவறு அவன் மேல என்று குற்றஉணர்வு அதில் ராமும் கண்டபடி பேசி வைத்து விட்டான்.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரு தலை அசைப்புடன் முன்னாள் நடந்தான்.

காரில் செல்லும்போது இருவரும் பேசவில்லை சிறிது நேரம் கடந்து அந்த மௌனத்தை  மகிழினி உடைத்தாள்.

மகிழினி- மிஸ்டர் சூர்யா உங்களுக்கு சிஸ்டர் இருக்கா

சூர்யா- ஒரு பார்வை மட்டுமே பதில் தந்தான்

மகிழினி- சரி ok நான் உங்களுக்கு எத்தனாவது wife

சூர்யா- சட்டென்று காரை ஒரு பிரேக் போட்டான்.

மகிழினி- ஒன்னும் இல்ல இப்போ என்ன கூட்டிட்டு போனீங்கலே அந்த வீடு fulla ஒரு beautiful girl fotos இருந்துச்சு அது யாரு

சூர்யா- அவனிடம் பதில் இல்லை

மகிழினி- உங்க past பத்தி நான் ஒரு வார்த்தை கூடகேட்டதில்லைனு நெனைக்கிறேன்
So அதையே மாறி நீங்களும் இருந்தா நல்லதுன்னு நெனைக்கிறேன் .

கல்யாணம் ஆனதுக்கு அப்ரோம் அதுக்கும் முன்னாடியும் சரிஒழுக்கமாதா இருக்கேன் என்னை மாறி அடுத்தவங்க இருக்காங்கலா அப்டிங்கறது எனக்கு தேவையில்லாத ஒன்னு

என்னோடது arrange marraige தான் வீட்ல சொன்னதுநால் தான் என்னோட அப்பா சொன்னவம்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்,
புரியரவங்களுக்கு புரியும் னு நெனைக்கிறேன் .
அப்படி தானே சூர்யா என்று நக்கலாக
கூறினாள்.

அவன் அவளை ஒரு பார்வை  பார்த்துவிட்டு இதுவரை இல்லாத ஒரு புன்னகையுடன் காரை எடுத்தான்.

இதுவரை இவ்வாறு பேசிய விழியை அவன் பார்த்தது இல்லை அவள் அவனிடம் பேசினால் தானே

இன்னும் என்ன என்ன செய்வாளோ கண்ணை உருட்டி உருட்டி பேசராளே
என்ன டெம்ப்ட் பண்றது தன் இவளுக்கு வேலை சூர்யா (m.வ)

அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை ஆனால் அவள் எதுவும் வெளியில் காட்டிக்கொள்ள வில்லை

விளையாட்டு  அவளுடையது தான்
ஆனால் அவள் அறியவில்லை அவன் தானே  நாயகன்…
அவளுடைய நாயகன்

அப்படி என்ன தான் இந்த சூர்யா கு தெரிஞ்சது . அது தானே அவன் ரூம் ல நடந்துகிட்டு இருக்கும்போது வெளிய விழியோட அத்தை வேதாவும் அவங்க பொண்ணும் பேசிகிட்டது தான் இவன் கேட்டிருக்கான்

வேதா- அய்யோ எல்லாம் முடிஞ்சுடுச்சு

நித்யா- என்ன மா ஆச்சு ஏன் இப்படி கத்துறீங்க அக்கம்பக்கம் யாராவது இருக்க போறாங்க

வேதா- பின்ன என்ன நித்யா நம்ம தினேஷ் கு என் தம்பி பொண்ணுங்க ரெண்டு பேருள யாராவது ஒருத்தர கட்டி வெக்கணும் னு நினைச்சேன் . அந்த மகிழினி அவ கூட திணேஷ் வளைப்பானு பார்த்தா அப்பவும் இந்த கார்த்திக் பையன் குட்டைய கொளப்பிட்டான். இந்த செல்வி விட மாட்டாள் னு தெரியும் எனக்கு அதனால தான் அக்காவ தங்கச்சியவும் தங்கச்சியை அக்கவா   மற்ற சொல்லி ஜாதக கதையை கட்டி விட்டேன்.

சரி தினேஷ் கு நம்ம மை விழிய எப்படியாவது கட்டி வச்சாரளனு பார்த்து இந்த விஷயம் அந்த கார்த்தி பயன் கிட்ட சொல்லி கல்யாணம் நிறுத்தலானு பார்த்தால் அவனுக்கு ஏற்கனவே எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கு. இவன் மகிளினி ய லவ் பண்றான்னு நெனச்சு பிளான் போட்டா இவன் மை விழிய கல்யாணம் பண்ண வந்து நிக்கிறான். இப்போ ரெண்டு பேரும் ஒரேய வீட்டில் இருக்காங்க சொல்லவே தேவையில்லை.

நித்யா- அம்மா சத்தமா பேசாத நம்மால் ஒன்னும் பண்ண முடியாது இந்த கீர்த்தனா சொன்னா மா என் கிட்ட அப்போவே அந்த கார்த்தி பைய அவ கூட கூத்தடிக்கிறானு நான் கூட நினைச்சேன் சரி நம்ம அண்ணா ரூட் clear  னு இவனும் இவளும் சரியான காரிய கரணுகளா இருக்காங்க

வேதா- இல்ல நித்யா நா இதை சும்மா விட மாட்டேன் முயற்சி பண்ணி இந்த மை விழிய நம்ம வலையில் சிக்க வச்சுடுவேன் டி அவ ஒரு ஆத்திரகாரி அவளுக்கு புத்தி மட்டு என்ன இந்த சின்னவ மகிழினி கல்யாணம் பண்ணிருதல் இன்னும் நல்ல இருக்கும் என்ன பண்றது தினேஷ் கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்

நானும் எத்தனை பிளான் போட்டேன் ஒன்னும் வேலைக்கு ஆகலை நா விட ள்யூமாட்டேன்.

நித்யா- சரி வா மா போலாம் போய் உன் தம்பி கிட்ட உன் நடிப்பை ஆரம்பி

வேதா – ஆமா டி வா போலாம்.

இது தான் நடந்ததுன்னு சூர்யா ராம் கிட்ட கால் பண்ணிட்டு சொல்லிருகான்

சூர்யா அவளை கூட்டிகிட்டு போய் அம்மாவை பார்த்து அவங்களையும் pick up பண்ணிட்டு இங்க விழி வீட்டுக்கு வந்துட்டான்.

பின் அம்மாவிடம் சொல்லி விட்டு ஏதோ வாங்க கடைக்கு சென்று விட்டான் .

விழி வந்தவுடன் நேராக அவள் அறைக்கு சென்று அமர்ந்து இன்று நடந்தது நினைத்து பார்த்தாள்.

ஒன்று மட்டும் புரிந்தது முன்பெல்லாம் பேசமாட்டார் இப்போ பேசறது கொஞ்சம்  சிரிக்கவும் செய்யறான் திடீர்னு கோபத்தை காட்டுகிறான் என நினைத்துக்கொண்டு அமர்ந்தாள். 

இந்த பிரச்சினையினால் சரியாக அவளுடைய சக்தியை கவனிக்க முடியவில்லை. அவன் நியாயம் வந்ததும் ஒரு நிம்மதிதோன்றியது மனதில் அவனை பார்க்க எழுந்தாள்.

இரவு 7.00 இருக்கும் அவனை தூக்கிக்கொண்டு வந்து உணவு உப்புமா, பருப்பு சாதம் lite food கொஞ்ச solida கொடுக்கணும் அப்போ தான் night தூங்குவான் .

விளையாட்டு காண்பித்து பருப்பு சாதம் ஒரு கிண்ணம் ஊட்டி விட்டாள். அவனிடம் விளையாடிக்கொண்டு அவனுடன் கொஞ்சநேரம் இருந்து விட்டு இப்படியே மணி 8.30 ஆனது

மகிழினி- பேபி we have to go sleep come fast go to bed

சத்ய தேவ்- நோ மா im go chithi no தூக்கம்

மகிழினி- இல்ல ட கண்ணா சித்திய morning பார்க்கலாம் . சித்தி தூங்கிருபங்க

சத்ய தேவ்- அமைதி

மகிழினி- gud boy lets sleep

சத்ய தேவ்- ஒன் மினி நான் want daddy

மகிழினி- சக்தி நீங்க சமத்து கண்ணா தான
அப்பா workஆ வெளிய போயிருக்காங்க

சத்ய தேவ்- daddy daddy daddy என அழ ஆரம்பித்தான்.

நேற்றும் இத போல் தான் அவன் பகலில் கூட இல்லாமல் இருந்தால் ஒன்றும் கேட்க மாட்டான் இரவுநேரத்தில் இருவரும் அவனோடு இருக்கவேண்டும் அவனும் சிறு குழந்தை தான்.

சூர்யா பெங்களூர் சென்றபோது இரவு ஒரேய அழுகை தான்  இன்றும் அதையே போல் தான் அவன் ரத்தம் தானே . ரொம்ப பிடிவாதம் பிடிக்காதிங்க கண்ணா அப்பா வந்திடுவாங்க

சத்ய தேவ்- மகி நாங்க பொய் சொல்றிங்க

மகிழினி- இல்லை செல்லம் அப்பா வந்திடுவங்க, நீங்க அழுதிங்கினா அப்பாக்கு உங்களை பிடிக்காது ஹரிணி அக்காவ தான் பிடிக்கும்

சத்ய தேவ்- ok நான் மாட்டேன் அப்பா க்கு கால் பண்ணுங்க

மகிழினி- என்ன

சத்ய தேவ்- mom தான் dad கு கால் பண்ணு அப்பா busy

மகிழினி- எப்ப பாரு அப்பா தான் என சலித்து கொண்டு மொபைலை எடுக்க ராட்சசன் என்று இருந்த எண்ணை touch செய்தாள்

 Episode 8

அவள் சூர்யா வுக்கும் கால் செய்யவும் கதவு தட்டவும் சரியாக இருந்தது. Unfortunately
வந்தது சூர்யா வே தான்

கதவு திறக்க அவசரமாக கால் கட் செய்ய முடியாமல் போக கேட்டு விட்டாள் அவனுடைய காலர்  tuneஐ

லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேல தான்
லூசா சுத்துரான்

காதல் வராதா காதல் வராதா
என் மேல் உனக்கு காதல் வராதா

ஒரு நிமிடம் இது கனவா இல்ல நிஜமா என
சிலை போல் நின்று கொண்டிருந்தாள்.

சூர்யா மனதில் 1000 butterfly flying அவன் தான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை

விழியோ  கஷ்டப்பட்டு வரவழைத்த பொய்
கோபம்கொண்டு கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் இருக்க

சூர்யா- கால் பன்னிங்லா விழி

மகிழினி-அவன் பார்வையால் தீண்டுவதை சமாளிக்க முடியாமல்

தெரியாம கால் பண்ணிட்டேன் சாரி
இல்ல சக்தி தான் கால் பண்ண சொன்னான்.

சூர்யா- நான் உன்கிட்ட ரீசன் கேட்கலயே

மகிழினி- ஆமா நான் தான் கால் பண்ணேன் சக்தி கேட்டான்.
சக்தி dad வந்துட்டாங்க போய் dad கூட தூங்குங்கள்
என கூறி கொண்டு மெதுவாக நழுவி கதவுவரை செல்ல

சூர்யா- சத்ய தேவ் கண்ணாஉன்னையும் என்னையும் விட்டு விழி கீழ போரா டா
என்று காதில் கிசுகிசுக்க

சத்ய தேவ்- விழி மா எங்க போறீங்க

அவனை திரும்பி பார்த்தவள்  அம்மாக்கு சாப்பிட கொண்டு வரேன் நீ அப்பா கூட இரு

சூர்யா-நம்ம சாப்பிட்டோமானு ஒரு வார்த்தை கேட்டாளா

அவள் சென்று சிறிது நேரம் கழித்து இரண்டு தட்டுகளுடன் வந்தாள்.
  சக்தி அப்பாவுக்கு பசிக்கும் அப்ப சாப்பிட்டதுக்கு அப்புறம் தூங்கலாம்.ok வா
ம்ம்ம் ok

மகிழினி- காய் கழுவிட்டு வாங்க வந்து சாப்பிடுங்க

சூர்யா-சக்தி டாடி க்கு விழியை ஊட்டி விட சொல்லு நான் உன்னை movie பார்க்க கூட்டிட்டு போறேன் என மெதுவாக கூறினான்.

சக்தி-விழி மா உனக்கு ஊட்டி விட்ட டாடி க்கு feed பண்ணு
மகிழினி- டாடி க்கு கை இருக்கு

சக்தி- டாடி கு ஊட்டு இல்ல நான் சித்து கிட்ட போறேன்

சூர்யா- நானே சாப்பிடறேன் விடு சத்ய தேவ்

மகிழினி- சரி ஊட்டறேன் நீங்க படுங்க சமத்து குட்டி தான

சக்தி அருகில் படுத்துக்கொண்டு இவர்கள் சாப்பிடுவதை பார்த்துகொண்டு இருந்தான்
விழி  சூர்யா வுக்குஊட்ட ஆரம்பித்தாள் அவன் சீண்ட வில்லை சீண்டினால் இருக்க கோபத்தில்ஏதாவது செஞ்சிடுவலோ என அமைதியாக சாப்பிட்டான்.

இடையில் ஒரு போன் வர பேச அவ்விடம் விட்டு நகர்ந்தான் அந்த நேரம்  விழி அவளுக்கு கொண்டுவந்ததை சாப்பிட்டுகொண்டிருந்தாள் .

சூர்யா பேசி விட்டு உள்ளே வரவும்  மகிழினி மென் அதரங்களுக்கு அருகில் சில உணவு பண்டம் ஒட்டி இருந்தது.

இவள் சாப்பிட்டு கொண்டிருக்க அவன் வந்தவுடன் சூர்யாவுக்கு  இரு வாய்  ஊட்டவும் அப்போ தான் அது எச்சில் என தெரிய

மகிழினி- ஒரு நிமிடம் என்று இன்னொரு தட்டை எடுத்து ஊட்ட சென்றாள்

சூர்யா அவளை கேள்வியாக பார்க்க

மகிழினி- அது நான் சாப்பிட்டது மிச்சம் என கூறினாள்.

சூர்யா- அவள் அருகில் நெருங்கி  அவள் உதடுகளுக்கு அருகில் உள்ள உணவை தன் அதரங்களால் எடுத்து ஒரு முத்தம் பதித்து விட்டு

நீ சாப்பிட்டது மிச்சம் இங்க கொஞ்சம் இருந்துச்சு இப்போ இல்ல என அவளது உதடுகளை வருடி விட்டான் .

அவளுக்கு மூச்சு வாங்கியது இன்னொரு முத்திரை பதிக்க எதனிக்க சக்தி என கூறவும் ஒரு அதிர்ச்சியோடு திரும்ப அவன் தூங்கிகொண்டு இருந்தான்.

அந்த வாய்ப்பு பயன்படுத்தி கொண்டு இவள் தப்பித்து சென்று விட்டாள்.
அவன் சிரித்து கொண்டு நீ என் கிட்ட தான் டி வந்தாகனும்.  என நினைத்து சிரித்து கொண்டு தன் மகனை கட்டி கொண்டு உறங்கி விட்டான்.

இவளும் நாம் என்ன தான் கோபமாக இருந்தாலும் இந்த மானகெட்ட மனசு அவன் கிட்ட தன் போகுது என நினைத்து கொண்டு அவள் அறைக்கு வர சூர்யா உறங்கி இருந்தான்.

அவளும் ஒரு பக்கம் படுத்து அலாரம் ஒரு இரவு 11.30 க்கு வைத்து விட்டு தூங்கி விட்டாள். அமைதியாக இவர்கள் தூங்க அங்கே ஒருவன் நெருப்பில் இருப்பது போல தவித்து கொண்டு இருந்தான்.

வாசம் வராத wine எடுத்து குடித்தான் நம் கார்த்திக்

ஹரிஷ்- மாமா என்ன மாமா பன்றிங்க வேணாம்  மாமா நீங்க அப்போவே கல்யாணத்தை நிறுத்திற்கணும் இப்போ 3 மணி நேரம் தான் இருக்கு

நீங்க மான்விழி பேச்சு கேட்டிருக்க கூடாது மாமா இப்போ அதனால தன் இவ்ளோ பிரச்சனையும்

கார்த்திக்- நீ சொல்றது சரி தான் டா எனக்கு love failure நாளும் அவ என்ன மாமானு first தடவை கூப்பிட்டு இருக்கா
எப்படியும் என்ன வேற யாரையோ கல்யாணம் பண்ண சொல்லுவாங்க நா மை விழியை கட்டிக்கிட்டா அவ சந்தோஷம் ஆ என் பக்கத்தில் இருப்பா.

அவ மனசுல நான் இல்லை ஹரி அந்த சூர்யா தான் இருக்கான் அவ முகம் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்கலாம்

ஆனால் அவ கண்ணு பேசுது மச்சி அவ கண்ணு அந்த சூர்யா க்கு ஏங்கறது என்னால பார்க்க முடியல ஹரி

கார்த்திக்- ஹரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன்

ஹரி-சொல்லுங்க மாமா என்ன பண்ணனும்

கார்த்திக்- நான் நிச்சயத்துக்கு முன்னாடி ஒரே ஒரு முறை நான் மான் விழியை பார்க்கணும் அவ கிட்ட பேசணும்

மான்விழியை சந்திக்கவேண்டும் என கார்த்திக் கூறியதும்

ஹரிஷ்-என்ன மாமா சொல்றிங்க இப்போ அவளை எதுக்கு நீங்க பார்க்கணும்

கார்த்திக்- இல்ல ஹரி ஒரே ஒரு முறை அவளை பார்த்து நான் பேசினா நான் தெளிவு ஆகிடுவேன்

அவளை மறக்கறது கஷ்டம் தான் ஆனால் எனக்கு ஒரு தீர்வு கெடைச்சாகனும்

ஹரி- நீங்க சொல்றது சரி தான் ஆனால் அந்த சூர்யா தேவ் ஒரு சிடுமூஞ்சி மாறி இருக்காரு பார்க்கவே கொஞ்சம் பயமா தான் இருக்கு அவருக்கு மட்டும் தெரிஞ்சு விழிக்கு ஏததும் பிரச்சினை ஆனால் என்ன ஆகும்னு தான் யோசிக்கறேன்.

கார்த்திக்- அவன் கிட்ட சொல்லாம யாரு கூப்பிட சொன்னா
அவன் கிட்ட சொல்லிட்டு தான் கூட்டிட்டு வரணும்.
என்னோட மனசுல எந்த தவறான எண்ணம் இல்ல

விழி வருவா எனக்கு நம்பிக்கை இருக்கு

ஹரி-சரி மாமா நான் try பண்றேன் பார்க்கலாம்

மணி 11.00 கதவு தட்டும் சத்தம் கேட்க முதலில் எழுந்தது சூர்யா தான் மிகவும் அசதியாக தூங்கிக்கொண்டிருந்த மான் விழியை பார்த்து அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து விட்டு கதவு திறக்க சென்றான்.

கதவு திறக்கவும் வெளியே ஹரி நின்று கொண்டிருந்தான் .
சூர்யா- என்ன ஹரி வாட்ஸ் த மேட்டர்

ஹரி- இல்ல மாமா கொஞ்சம் விழிய பார்க்கலாம் னு வந்தேன் ரூம் ல இருக்கானு சொன்னாங்க அது தான் என்றான் சற்று பயந்து

சூர்யா-அவன் மாமா என்று உரிமையுடன் அழைத்தது சூர்யாக்கு பிடித்து போக கொஞ்சம் கடுமை குறைந்து மென்மையாக பேசினான்.

அது ஒன்னுமில்ல ஹரி இந்த கல்யாண வேலையில் சரியா தூங்கவே இல்ல மகி அதனால அசந்து தூங்கறா என்று கூறினான்.

சூர்யா-என்ன விஷயம் anything important

ஹரி-இல்ல மாமா விழியை மாறன் மாமா பார்க்கணுன்னு பேசனும்னு சொன்னாங்க அது தான் என கூறவும்

ஹரி அண்ணா என பின்னாடி இருந்து குரல் கேட்க விழி எழுந்து சூர்யா அருகில் வந்து நின்றாள்.

சூர்யா(m.v) இதுக்கு தான் மாமானு பீடிகை போட்டானா அந்த கார்த்திக் எதுக்கு இவள கூப்பிடறான் என யோசனையில் ஆழ்ந்தான்

மகிழினி- நீங்க சத்ய தேவ் கிட்ட இருங்க என சொல்லிவிட்டு நடந்தாள்.

இங்கு சூர்யாவுக்கு கோபம் கொதித்து கொண்டு இருந்தது என்கிட்ட permission கூட கேட்காம இந்த night ல போரா பாக்கரவங்க என்ன நினைப்பார்கள்.

கொஞ்சம் நாம தப்பு செஞ்சுட்டோம் னு நினைத்து இடம் கொடுத்தா இவ overa ஆடுறாளே.
ஆனால் இவள இந்த தடவை சுத்த விடனும். என்று சத்ய தேவ் கிட்ட போய் அவன் தலையை கோதி முத்தமிட்டான்.

ஹரியும் மான்விழியும் கார்த்திக் இருந்த இடத்திற்கு சென்றனர். நீ பேசிட்டு வா விழி நான் இங்கு வெய்ட் பண்றேன்.

என்ன அண்ணா sir பார்க்கனும் னு தான சொன்னீங்க இப்போ தனியா பேசனும்னு சொல்றிங்க. என்று மான்விழி கூற

நோ fear விழி அந்த அளவுக்கு ஒன்னும் imagitnate பண்ண தேவையில்லை என்று கார்த்திக் இன் கணீர் குரல் கேட்டது.

மான்விழி உள்ளே சென்றாள். கார்த்திக் நின்று கொண்டிருந்தான் .
சிறிது நேரம் அமைதி நிலவியது.

மான் விழி- சொல்லுங்க sir  என்ன பேசணும்.

கார்த்திக்-விழி அது நீதான் சொல்லனும் என்னால யார் கிட்டயும் இதை பத்தி கேட்க முடியாது

மான் விழி- எந்த விஷயம் sir

கார்த்திக்-நீ நடிக்காத விழி நீ மாறிட்ட

மான் விழி-சாத்தியமா நீங்க எந்த விஷயம் பத்தி பேசறீங்கனு எனக்கு தெரியல

கார்த்திக்- நான் கனடா போனதுக்கு அப்புறம் என்னாச்சு னு கேட்டேன்.

மான் விழி- அது இப்போ பேசியே ஆகனுமா sir

பிலீஸ் சொல்லு விழி உனக்கு தெரியும் நான் உன்ன தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு இருந்தேன்
ஆனால் நீ இவ்ளோ தெளிவா இருக்கறது பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கு சொல்லு
இனி


மான் விழி-நீங்க கனடா போனதுக்கு அப்புறம் நான் +2எக்ஸாம் லீவு முடிஞ்சு நான் காலேஜில் சேர்த்த விஷயம் உங்ககிட்ட சொல்ல வந்தேன் அப்போ தான் உங்க வீட்டில் இருந்து கீர்த்தனா அழுதுகிட்டு வெளியே வந்தாள்.

எப்பவும் என்ன பார்த்தால் சண்டை போடுறவ திடீர்னு என்ன கட்டிபிடித்து

கீர்த்தனா-மான் விழி எங்க மாமா க்கும் எனக்கும் நிச்சயம் ஆகிடுச்சு . என்ன காலேஜ் முடி கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு போயிட்டாரு டி

என அழுதாள் எனக்கு ஒண்ணும் புரியவில்லை ஹரி அண்ணாவும் உங்க கூட வந்துட்டாங்க னு சொன்னா என்னால இது பத்தி யாரு கிட்டயும் கேட்க முடியல நீங்க  இவ்ளோ தூரம் போய்டீங்கள் னு எனக்கு தோணிச்சு.

இது உண்மை னு என்னால நம்ப முடியல உள்ள போய் miss (teacher) பார்க்க போனேன் அவங்க நீங்க கனடா போய்டீங்கன்னு சொன்னாங்க மற்றபடி எந்த விஷயமும் சொல்லல

அவ்ளோ தான் வீட்டுக்கு வந்தேன் என்னால வீட்டில் இருக்க முடியல  ஒரு வாரம்  fullஅ அழுதேன் என்னால தாங்க முடியல . சாப்பிடாத னால மயக்கம் போட்டு கீழ விழுந்து ஹாஸ்பிடல் சேர்த்தங்க

Episode 9

இது வரைக்கும் எங்க அப்பா என்கிட்ட பேசறது இல்ல எங்க அம்மா ஏன் அப்படி பண்ண னு கேட்டு கேட்டு திட்டினங்க.

அப்போ தான் மகிளம்மா (அப்பாவோட அம்மா) வந்தாங்க என்ன எங்க சின்ன அத்தை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க

எங்க அப்பமா என்கிட்ட பேசினாங்க நீ எதுக்கு இந்த மாறி செஞ்ச னு நான் கேட்க மாட்டேன் கண்ணு ஆனால் இனி இப்டி செய்ய கூடாது

அப்போ தான் எங்க அக்கா பவித்ரா என் கிட்ட வந்து எல்லாரும் உன்ன compul பண்ண விரும்ப ல உன்னோட கஷ்டத்தை யார் கிட்டயவதும் சொன்னா கொஞ்சம் relaxஆ feel பண்ணுவமா உன் இஷ்டம் டா

விழி நடந்த அனைத்தையும் பவியை அணைத்து கொண்டு அழுது கொண்டே கூறினாள்.  என்னோடவள் made for each other னு சொல்லுவார் அக்கா

இவர்கள் சந்தித்தது முதல் உண்டான அனைத்து ஊடல், சொல்லாத காதல் ,என அனைத்து கூறினால்

மான்விழி- அவரு ஏது நடந்தாலும் நான் யாரை விருமபரனோ அவங்களை தான் கட்டிப்பேன னு சொன்னாரு அக்கா

பவி-விழி மா இப்போ நீ teenageல இருக்க கண்ணா நீ உன்னோட ug ய complete பண்ணிட்டு அக்கா கிட்ட வா அது வரை நீ எந்த முடிவும் எடுக்க கூடாது

விழி-இல்ல அக்கா அவரு

பவி- அவரை பத்தி நான் தப்பா சொல்ல மாட்டேன் நீ சொல்லும்போத அவர் good soul னு தெரியுது

விழி- ok அக்கா

அந்த மூன்று ஆண்டும் நன்றாக படித்து முடித்து விட்டு  அக்காவ பார்க்க போனேன் sir

விழி-அக்கா நீங்க  சொன்ன மாறி நான் படிச்சு முடிச்சுட்டேன் அக்கா

பவி-உனக்கு மாறன் மேல இருக்க எண்ணம் எப்படி இருக்கு

விழி- இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கு அக்கா  நாங்க made for each other

பவி- last question உன்னோட உயிரா இருக்கிறவன் வேணுமா உனக்காக இருக்கிறவன் வேணுமா னு முடிவு செய் நான் கேட்டதிலேயே உனக்கு பதில் கிடைக்கும்

Last thing  காதல் அப்டிங்கறது உங்க தனிப்பட்ட வாழ்க்கை இல்ல டா  ரெண்டு குடும்பம் ஒன்று சேர்வது. உன்னோட எண்ணமும் அவரோட எண்ணமும் ஒரேய மாதிரி இருந்தால் விட்டு கொடுப்பது யாருன்னு யோசி made for each other கு answer கிடைக்கும்

காந்தம் எதிர்எதிர் திசைய தான் ஈர்க்கும்
உங்க ரெண்டுபேரும் எண்ணம் ஒண்ணு
என மேலும் சில கூறியதை கூறினாள்.

அதுக்கு அப்புறம் இன்னும் உங்களை பத்தி யோசிக்க ஆரம்பித்தேன் அப்போ தான் அப்பா உனக்கு மாப்பிள்ளை பாத்திருக்கேன் கல்யாணம் பண்ணிகிரியா இல்ல என்ன பண்றனு கேட்டாரு

உன்னோட நல்லது மட்டும்தான் நான் யோசிப்பேன் உனக்கு ok னா பார்க்கலாம் னு சொன்னாரு 

மூன்றுவருஷம் கழித்து அப்பா பேசியதும் ok சொல்லிட்டேன் .

உங்களுக்கும் கீர்த்தனாக்கும் கல்யாணம் ஆகிருக்கும் னு நினைத்தேன். என்றாள்

மாறன்- இது தான் உன்னோட மாற்றத்துக்கு காரணமா

விழி-ஆமா sir கூடவே சூர்யா தேவ்ஆலயும் தான்
நீங்க தான் நான்
நான் தான் நீங்க என்னோட கண்ணாடி

நான் சொன்னது யோசிச்சி பாருங்க atleast 30 days ல உங்களுக்கு தெரியும் நான் சொன்னது சரி னு

எனக்கு 30 days ல நான் கொஞ்சம் தடுமாற்றம் தான் ஆனால் தேவ் பார்த்ததும் கொஞ்சம் மறிட்டேன்

உங்களுக்கும் தடுமாற்றம் வரும் அதுக்கு தான் மை விழி இருக்காலே யோசிங்க

மான் விழி- நீங்க அடிக்கடி சொல்லுவிண்கலே இந்த விழிகள் எனக்காக படைக்கப்பட்டது  அப்படி னு அது மான் விழி இல்ல மை விழி

அப்புறம் இன்னொரு விஷயம் online game free fire விளையாடுரிங்கனு கண்ணம்மா சொன்னா id என்ன உங்களுது

என்னோடது அப்டின்னு சொல்லும்போது ஒரேநேரத்தில் ரெண்டு பேரும்

ராட்சனின் இதயம்என மாறனும்
ராட்சசியின் கத்தி என விழியும் கூற இப்போது ஆச்சர்யம் இல்லை

மாறன்-அந்த கண்ணம்மா யாரு

விழி-அது மை விழி பேரு இன்னொரு பேரு

கண்ணம்மா அம்மாவோட அம்மா
மகிளம்மா அப்பாவோட அம்மா அவளுக்கு அந்த பேர் புடிக்காது
எனக்கு புடிக்கும் அது தான் என்னோட கண்ணாடி அது நீங்கதான் உங்ககிட்ட சொன்னேன் 

மாறன்-இந்த ரெண்டு நாள்ல என் வாழ்க்கை தலைகீழ மாறிடுச்சு (m.v)

விழி-அவன் முகத்தில் ஒரு சிறு தெளிவு வரவும் அதை தனது வெற்றிக்கான முதல் படியாக கருதினாள்.

மாறன்-விழி உன்னோட சூர்யா ஒரு கண்ணன் மாதிரி மா என சஞ்சனாவை நினைத்து கூறினான்

விழி- மாமா அவரு கண்ணன் தான் துச்சாதனன் இல்லை

நான் சீதையாக காத்திருப்பேன் அவரு ராமனாக வரும் வரை மாமா

இது அக்காவின் கணவர் என்பதினால் நீங்க எனக்கு மாமா நான் வருகிறேன்.என சென்று விட்டாள்.

விழி-( m.v) மாறன் மாமா என்னைக்கும் நீங்க என்னோட inspiration energy என்னோட school days first crush one side லவ் memory நீங்க தான் என் அக்காவோட சந்தோஷமா வாழனும்.

அனைவரும் நிச்சயத்திற்கு தயாராகி நல்ல படியாக நிச்சயம் முடிந்தது கார்த்திக் மைவிழிக்கு மோதிரம் அணிவிக்க மைவிழி கார்த்திக் க்கு மோதிரம் அணிவித்தான்.

இந்த பரபரப்பான சூழலில் மகிழினி சூர்யாவை கவனிக்க வில்லை . அவளும் விட்டு விட்டாள். சூர்யாவும் அவளை சுத்தமாக கண்டுகொள்ள வில்லை.

அதிகாலை 3 மணிக்கு அனைவரும் கோவில் கிளம்பினர். 4 மணிக்கு பிரம்ம முகுர்த்தம்  கல்யாணம் ஆதலால்  மான் விழி அப்பா  ,மாப்பிள்ளை, மணப்பெண் , மான் விழி, ஹரீஷ், கனிமொழி, சத்யதேவ் அனைவரையும்  சூர்யாவிடம் சொல்லி அவனது காரில் BMW X7 இல் வர ஏற்பாடு செய்திருந்தார் .

அதிகாலை 3 மணிக்கு எழுந்ததால் சத்ய தேவ் விழியின் மார்பில் உறங்கிக்கொண்டு காரில் ஏறினான்.

One minute யாரு யாரு எப்படி வந்திருக்காங்கன்னு சொல்லனும் தான

First prefer நம்ம மாறன்
திருமண பட்டு வேட்டி பட்டு சட்டை கழுத்தில் ஒரு தங்க செயின் , கையில் கங்கணம், ஒரு கையில் bracelet ஒரு முறை  பார்த்தாலே ஆளை சாய்க்கிர பார்வை ஆனால் கண்கள் தீவிர சிந்தனை

Next மை விழி- குங்கும கலர் முகுர்த்த புடவையில் அணிகலண்களில் கைகளில் கங்கணம் இரு கைகளிலும் மருதாணி திருமண வலையல்களில் தேவதையாக முகமெல்லாம் புன்னகையுடன் இரு ந்தாள்.

வெற்றி களிப்பில் அதை அப்புறம் சொல்றேன்.

அடுத்து-நம்ம dear deer மான் விழி தான்

Pale pink கலர் பட்டு புடவை அது அவளின் நிச்சய புடவை தான் அழகாக கட்டியிருந்தாள், கூந்தலில் மல்லிகை 5 பூக்கள் ஒரு சிகப்பு ரோஜா பூ அளவான ஒப்பனை திகட்டாத அழகு பதுமை

அடுத்து -நம்ம மிஸ்டர் perfect சூர்யாதேவ்

ராம்ராஜ் silk வித் cotton mixed sky blue shirt நில்லயோ பாட்டில் விஜய் போட்டிருந்த அதையே costume தான் ஒரு கையில் watch ஒரு கையில் bracelet என ஆளையே அசரடிக்கும் அழகானாக இருந்தான்.

கனி பாவாடை தாவணிஇல் சுட்டி பெண்ணாகவும் ஹரிஷ் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி சட்டையில் இருந்தான்.

முக்கியமா நம்ம cute டார்லிங் சத்ய தேவ் அப்படியே சூர்யா தேவ் costume குட்டி சூர்யா தேவ் னு கூட சொல்லலாம்

குழந்தை மனம் தான் ஆனால் கூர்மை விழிகள் கூறிய சிந்தனை

ஓட்டுநர் இருக்கையில் சூர்யா அமர பின் இருக்கையில் ஜன்னல் ஓரம் மாறன் , ஹரிஷ் , அதற்கு எதிர் புறம் கனி , மை விழி இன்னும் ஒருவர் அமரலாம் அப்போது

கனி- மகி இங்க back ல சீட் fill ஆகிடுச்சு நீ front ல உட்காந்துக்கோ பா .

மகிழினி- சூர்யாவை பார்த்தாள் அவன் இவள் புறம் திரும்பவும் இல்லை பேசவும் இல்லை , அவளே கதவை திறந்து கொண்டு உள்ளே அமர்ந்தாள்.

சூர்யா விழியை பார்க்கவில்லை அவள் அருகில் வந்து seat பெல்ட் என மட்டும் கூற அவள் உடனே போட்டுக்கொண்டாள்.
சூர்யா அவளை பார்க்கவே இல்லை, காரை கிளம்பினான்.

கோயில் கரபுரநாதர் சிவன்கோயிலில் தான் திருமணம் அந்த கோவிலுக்கு செல்ல முக்கால் மணி நேரம் ஆகும்

மற்ற உறவினர்கள் அனைவரும் ஒரு பேருந்தில் வர ஏற்பாடுசெய்து இருந்தனர்

காரில் அனைவரும் அமைதியாக வர கனி
கனி- ஹரி அத்தான் ஒரேய boreaa இருக்கு
ஏதாவது சாங் போட சொல்லுங்க

ஹரி-எனக்கு பயமா இருக்கு நீயே சொல்லு

கனி-யாரை பார்த்து பயம்

ஹரி- சூர்யா மாமா வ பார்த்து தான்

கனி- ஹே மை விழி உங்க மாமா கிட்ட சொல்லு டீ நீ தான் தைரியசாலி தான

மை விழி- சரி இரு சொல்றேன்

மை விழி- மாமா

சூர்யா மாமா

சூர்யா- சொல்லுங்க மை விழி

மை விழி- ஒரே படப்படப்பா இருக்கு ஏதாவது சாங் போடுங்களே என உள்ளுக்குள் பயம் இருந்தாலும் திட்ட மாட்டான் என கூறினாள்.

சூர்யா-ok  என mp3 player தட்டி விட்டான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பெண்ணே லூசு பையன் என

ஆரம்பிக்க இங்கு மான் விழிக்கு கன்னம் சிவக்க சூர்யாவை திரும்பி பார்க்கும் நேரம்

சூர்யா- மை விழி  நான் fm போடறேன் mp3 என்னோட friend து சாங் நல்லருக்காது மா என fm on செய்தான்.

மை விழி -ok மாமா

மான்விழி க்கு மிகவும் கவலையாக இருந்தது ஏன் இந்த ஒதுக்கம் என்னை பாரா முகமாக இருக்கிறானே

கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள் ஓசையின்றி பேசுது
ஏனடி ஏனடி ஏனடி
மூச்சிலே புது வாசனை இது என்னம்மா

இளைய மனது காதல் பிறந்த நேரமா…
கோடி கோடி மின்னல்கள்

ஓடி வந்து பாயுதே
ஏனடி? ஏனடி? ஏனடி? இந்த பாடலை கேட்டவுடன் கார்த்தி மனதில்  மகிழினி தான் நிறைந்து இருந்தாள்

பொங்கல் பண்டிகை அன்று முதன் முதலில் மான் விழியின் கைகளை பிடித்த போது அங்கே உள்ள ஒலி பெருக்கியில் இந்த பாடல் ஓடியது

ஆனால் இப்போது அவள் என் கைகளை விட்டு வேறொருவன் கை வளைவுக்குள் இருக்கிறாள் என்று கார்த்திக் மனம் வால் கொண்டு அறுப்பது போல் இருந்தது

தென்றல் என வந்து
தொட்டு சென்றகாதல்
கலந்தது மூச்சோடு இன்று

காதல் என்னும்வார்த்தை
அது வார்த்தை
அல்ல வாழ்க்கை
வாழ்ந்துபார்த்து
நீ சொல்லம்மா

என fm இல் ஓட சூர்யா rear வியூ கண்ணாடி வழியாக மாறன் முகம் பார்க்க அது இன்னும் இறுகி போக கண்டு கொண்டான்.

மான் விழி முகம் பார்க்கவே தேவைஇல்லை அது எப்படி இருக்கும் என தன் உதட்டை கடித்து கொண்டான்.

 Episode 10

சூர்யாவுக்கு கோபத்தை கட்டு படுத்த முடியவில்லை .  காருக்கு வேகம் கூட்டினான் . அடுத்து fm இல் இருந்து

கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே என்னென்னமோ சொல்லி பேச துடிக்கிறேன் நீயும் பேசுனா கண்ணே….

என பாடவும் இந்த முறை மை விழிக்கு கோபம் வர

மை விழி- மாமா பாட்டு வேண்டாம் off பண்ணிடுங்க என கூறவும்

கார்த்திக் இப்பொழுது தான் முதல் முறையாக அவளை பார்த்து சிறு புன்னகை செய்தான்.

கார் கொஞ்சம் வேகமாக சென்று கொண்டிருந்தது மகிழினி யும் வெளியே பார்ப்பது அப்படியே அவனை ஓர கண்ணால் பார்ப்பது இப்படி செய்துகொண்டு இருந்தாள்

ஆனால் சூர்யா ஒரு பார்வை கூட பார்க்கவில்லை ஆனால் அவள் பார்க்காத நேரத்தில் ஓர கண்ணால் இவனும் பார்ப்பான்  நேராக இன்னும் பார்க்க வில்லை.

சூர்யா- திமிரு  டி உனக்கு உடம்பு முழுக்க திமிரு என்கிட்ட சொல்லாம போற

இப்போ என்னடா ன பின் சீட்டில் போய் உட்கார போற ஏங்கு டீ நல்லா ஏங்கு நீயா என்ன தேடி வருவ மான் விழி wait அண்ட் see( m.v)

கோவில் வந்ததும் அனைவரும் இறங்கி சூர்யா எதுவுமே பேசவில்லை அவள் முகத்தை பார்க்கவே இல்லை . அவளிடம் இருந்து சத்ய தேவை வாங்கி கொண்டு தன் அம்மாவை காண சென்று விட்டான்.

இவளுக்கு தான் என்னமோ போல் ஆகிவிட்டது .மனதில் கவலை கொள்ள ஆரம்பித்தாள்.

மை விழியுடன் இருந்தாள். மேள தாளம் முழங்க அனைத்து உறவுகளும் சூழ இருவரும் மாலை மாற்றி மந்திரங்கள் ஓதி அந்த முருகன் திருமண கோலத்தில் காட்சி அளிக்க பொன் திரு மாங்கல்யத்தை கார்த்திக் மை விழியின் கழுத்தில்  மூன்று முடிச்சு போட்டான்.  அனைவரும் அர்ச்சதை தூவ திருமணம் இனிதாய் நிறைவடைதது.

இதில் சூர்யாவுக்கு சந்தோஷம் என்ன என்றால் மை விழி  கூடவே இந்த கார்த்திக் பைய இருப்பான் .

இவனெல்லாம் நம்மை கூட பொண்ணு எடுத்திருக்கான் இனிமேல் அடிக்கடி மீட் பண்ணவேண்டிய சூழல் வந்திடுச்சு.

வரும்போது காரில் இணை இணையாக அமர்ந்து இருந்தனர் கார்த்திக் மைவிழி
கனி ஹரிஷ், சூர்யா  மான் விழி குட்டி பாய் சத்ய தேவ் ,

கனி- சூர்யா அண்ணா இப்போவது நல்ல சாங் போடுங்க ,

சூர்யா- அவளை ஒரு பார்வை பார்த்தான்
நம்மள அண்ணா னு கூப்பிட்டாள் இவை நம்ம தங்கை தான் என  நினைத்து கொண்டான்

மான் விழி தண்ணீர் குடித்து கொண்டு இருந்தாள் .

சூர்யா- சொல்லு டா கனி மா உங்களுக்கு என்ன சாங் வேணும்னு சொல்லுங்க நான் போடுறேன்

மான் விழியின் வாயில் உள்ள நீர் புரை ஏறியது , அனைவருக்கும் மயக்கம் வராத குறை தான்  ஹரிஷ் அப்படியே வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தான்

இவருக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா
என ஆச்சரியம் தான் .

சூர்யா விழியை கண்டுகொள்ளவே இல்லை,

சூர்யா- கனி மா நீங்க முன்னாடி வாங்க நான் உங்களுக்கு ப்ளூ டூத் கனெக்ட் பண்றேன் நீங்க இங்க வாங்க

மான் விழி சூர்யாவை பாவமாக பார்த்தாள் அவன் பாரமுகம் தன் பரிசு

விழி rear வியூ கண்ணாடிக்கு நேராக அமர்ந்து கொண்டாள் அப்பொழுது தான் அவனை பார்க்க முடியும் என்று

சூர்யா-(m.v) தெரியும் டீ நீ அங்க தன் உட்காருவனு இது உனக்கு sample தான் நெறைய இருக்கு டியர் என நினைத்து கொண்டான்.

அவளை பார்க்காமல் கனி இடம் பேசிக்கொண்டு வந்தான் இல்லை அவள் தான் பேசிக்கொணடு வந்தாள்

அவன் அவளை பார்த்து புன்னகையுடன் மற்றும் தலையசைத்து வந்தான் பேசவில்லை .

கார்த்திக் வீட்டிற்கு சென்று மைவிழி விளக்கு ஏற்றி விட்டு பால் பழம் சாப்பிட்டுவிட்டு மறு வீடு அழைத்து மைவிழி வீட்டுக்கு வந்து விட்டனர் .

சூர்யா கார்த்திக் வீட்ற்கு வெளியே நிற்க கனி தான் உள்ளே அழைத்து சென்றாள். இந்த சம்பவம் நடைபெறும் போது  வெளியே

சூர்யா- ஹரிஷ் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்

ஹரிஷ்- கொஞ்சம் பயத்துடன் சொல்லுங்க மாமா என்ன விஷயம்

சூர்யா- அது தான் உங்க மாமன் இருக்கனே கார்த்திக் அவனுக்கும் மான் விழிகும் என்ன எப்படி லவ் னு என்ன நடந்தது அதை பத்தி தான்

ஹரிஷ்- எனக்கு தெரியாது மாமா நீங்க என்ன சொல்றிங்க என உலர

சூர்யா- நீங்க யாருன்னு எனக்கு தெரியும் உங்க ஏர்போர்ட் ப்ரொபோசல் தான் ராஜா ராணி movie சீன விட ட்ரெண்டிங் ல போய்ட்டு இருக்கு

இப்போ நீ சொல்ல போறியா
இல்ல கனிக்கு நான் வேற மாப்பிள்ளை ரெடி பன்னவா

ஹரிஷ் – இது எப்போ மாமா கண்டு புடிசீன்க

சூர்யா- உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது

ஹரிஷ்- மாமா அந்த கதையை நான் போன் ல இன்னும் ஒரு கொஞ்ச நாள் கழிச்சு சொல்றேன்

சூர்யா- நேரில் சொன்னா என்ன

ஹரிஷ் -நீங்க கார்த்திக் மாமா மேல இருக்க கோபத்தை என்ன ஏதாவது பண்ணிட்டீங்கனா

அப்ரோம் என்னோட கனிகிட்ட நான் எப்படி ப்ரொபோஸ் பண்றது

சூர்யா-ஓ அந்த அளவுக்கு ஸ்டோரி இருக்கா

சரி veg ஆ non vegஆ

ஹரிஷ்- மாமா pure veg ஆனால் அதை கூட உங்களால் digest பண்ண முடியாது.

சூர்யா- லாஸ்ட் வன் திங் இந்த விஷயம் என்கிட்ட சொல்லடரனு யாருக்கும் தெரிய கூடாது
அப்படி இல்லனா

கனி உனக்கு இல்ல

சூர்யா தேவ் அவ்வாறு சொல்லவும் ஹரிஷ்

ஹரிஷ்- ok மாமா ஆனால் நான் நேரில் சொல்ல மாட்டேன் போன் ல தான் சொல்லுவேன்.

சூர்யா- நீ நேரில் தான் சொல்லனும் நான் சொல்லும்போது பெங்களூர் வந்திடு அங்க மீட் பண்ணலாம்.

ஹரிஷ்- நான் நல்லா மாட்டிகிட்டேன்.

சூர்யா- நீ இப்படி பேசறது பார்த்தால் உன்னோட share நிறைய இருக்கும் போல

ஹரிஷ்-  m.v கண்டுபுடிச்சுட்டாரே, இல்ல மாமா கொஞ்சம் தான்

சூர்யா-இப்போ எனக்கு mind set இல்ல விடு

என இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு பின் பாக்யா – மதிவாணன் இருவரும்சேர்ந்து அவர்களை மறு வீடு அனுப்பி வைத்தனர்

வரும்போது மாறன் அவனுடைய காரில் மை விழியிடன்  அழைத்து வந்தான்.

அனைவரும் வீடு வந்து சேர்த்தனர். சூர்யா வந்தவுடன் இவளது அறைக்கு சென்று விட்டான்.

மை விழி அப்பா அம்மா அனைவர்க்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யவும் உதயன் ஹரிஷ் வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகள் செய்து கொண்டு இருந்தனர்

மைவிழியுடன் கனி இருந்தாள், மான் விழி தான் சத்ய தேவ் ற்கு காலையில் fumction என்பதால் சோர்வு குட்டி பையன் என்பதால் சாப்பாடு ஊட்டி விட்டு அவளது அறைக்கு தூக்கி சென்றாள்.

அவன் லேப்டாப்ல் வேலை செய்து கொண்டு இருக்க இவள் சக்தியை குளிக்க வைத்து படுக்கையில் போட்டு தூங்க வைத்தாள்.

அவன் அலுவலக வேலையாக யாரிடமோ போனில் உரையாடி கொண்டிருந்தான்.
சூர்யா காலையில் இருந்து எதுவும் சாப்பிட வில்லை.

அதனால்  மான் விழி அவனுக்கு பிடித்த சாம்பார் சாதம் முட்டைகோஸ் கூட்டு அப்பளம் ரெடி செய்துகொண்டு வர சென்றாள்.

செய்த சாப்பாட்டை எடுத்துகொண்டு மேல வந்தாள்.

மான் விழி- என்னங்க சாப்பிடுங்க சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.

சூர்யா- அவன் நிமித்து ஒரு பார்வை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் அவன் வேலையை செய்தான்

மான் விழி-என்னங்க என்ன பிரச்சனை உங்களுக்கு ஏன் என்கிட்ட என கூறி பாதியில் நிறுத்தினாள்.

சூர்யா- நான் எங்க அம்மா சாப்பாடு செஞ்சிருக்காக என்ன வர சொன்னாங்க நான் இப்போ கிளம்பிடுவேன் . நீ இப்போ போகலாம்

மான் விழிக்கு கண்ணில் கண்ணீர்துளிகள் அய்யோ என்னாச்சு

மான் விழி- ஏன் என்கிட்ட பேச மாட்டிங்கிரிங்க நான் என்ன பண்ணேன் என அழ ஆரம்பித்தாள்.

சூர்யா- நீ எந்த உரிமைல இதை கேட்கிற

மான் விழி-உங்க மனைவி க்ரா உரிமை தான் அது எனக்கு மட்டும் தான்

சூர்யா- நேற்று ஹரிஷ் கூட போனியே அப்போ என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா

மாம் விழி- அவள் சொல்லவில்லை என்பது
அவளுக்கு தெரியும். நான் சொல்ல மறந்துட்டேன் sorry பிலீஸ்

சூர்யா- நீ ஒரு முட்டாள் டி கல்யாணம் ஆன பொண்ணு உங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்கரவன் பேச கூப்பிடான்னு நடு இரவில் போய்ட்டு வர

அதுவும் என்கிட்ட சொல்லாம போய்ட்டு வர உன்னை பார்கிறவங்க என்ன நெனைப்பங்க அப்டின்ற அடிப்படைவறிவு
உன்கிட்ட இல்லடி

நான் உன்னை தப்பா நெனைக்கில நீ எனக்கு உண்மயா இருக்கானு தெரியும் மற்றவங்க என்ன நினைப்பார்கள்

உங்கள் அக்கா என்னை நெனைப்பாள்

அந்த உங்க வேதா அத்தை அவங்க பொண்ணு நித்யா தான் உன்ன பத்தியும்  உங்க கார்த்திக் sir பத்தியும் தவறாக பேசினாங்க இந்த கல்யாணத்த நிறுத்தணும்னு பேசினாங்க அது தெரிஞ்சு தான் நான் உன்கிட்ட அப்டி நடந்துகிட்டேன்

மேலும் சூர்யா தொடர்தான் ஆனால் தப்பு என் மேல தாணு silentஆஅ போய்ட்டேன்

இப்போ நீ அங்க போய் அவன் sorry அவர் கிட்ட பேசிட்டு வந்தேன்னு தெரிஞ்சு இருத்தல் எல்லா விஷயமும் எல்லார்க்கும்
தெரிஞ்சிருக்கும்

அந்த அறிவு உன்கிட்ட இல்ல டி இதுல வேற பெரிய இவ மாறி dialogue பேசற முதலில் உன் மேல என்ன தப்பு னு பாரு அப்புறம் என்ன பத்தி சொல்லுவ என கூறி விட்டு குளியலறை சென்று விட்டான்.

மான் விழி- சூர்யா சொன்ன அனைத்தும் உண்மைதான் நான் தான் தவறு செய்து விட்டேன் அவர் என்னை நம்புகிறார் என்னை புரிந்து வைத்துள்ளார் என அழுது கொண்டு இருந்தாள்.

சூர்யா குளித்து வெளியே வந்தவன், ராம் சொன்ன advice மறந்து

சூர்யா- மகி இங்க வா என அழைத்தான்

மான் விழி-  சொல்லுங்க என அவன் அருகில் சென்றாள்

சூர்யா-சரி விடு அழாத விடுவிழி என அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

இனி யோசிச்சு செய் விழி இல்லனா
இது உன் அக்கா வாழ்க்கையும் பாதிக்கும் விழி

சூர்யா- நீ என்னோட மனைவி உன் மேல நான் நிறைய பிரியம் வைத்திருக்கிறேன் நீ எனக்காக சத்ய தேவ் கொடுத்திருக்க. என்மனைவிய நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன் டி

மான் விழி-அவனை அணைத்து கொண்டாள் im sorry im very sorry என்னோட தவறு தான்

சூர்யா-அவளின் தோலை தொட்டு போ போய் ரேபிரேஷ் ஆகு சாப்பிடலாம்

மான் விழி உடனே குளியலறை சென்று குளித்து விட்டு வெளியே வர அவன் அலுவலக வேலையில் இருந்தான்.

அவள் கண்ணாடி முன் நின்று தன்னுடைய  முகத்திற்கு ஒப்பனை செய்துகொண்டு free ஹேர் விட்டு புடவையை சரி செய்து வந்து அமர்ந்தாள்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு கைகள் கழுவி கொண்டு அருகில் அமர்ந்தாள் மான் விழி

சூர்யா அவளை ஓர கண்ணால் பார்த்துகொண்டே போன் பேசினான்

இவள் தன்னுடைய கூந்தலை ஒரு பக்கமாக எடுத்து முன்னாடி போட்டு கொண்டு  ஏதோ ஒரு யோசனையில் இருந்தாள்.

, Episode 11

சூர்யா தன்னுடைய பியர்ரெட் செய்ய பட்ட தாடியை நீவி கொண்டே கையில் ஒரு பென் சுழற்றிக்கொண்டு பேசவும் இமைக்காமல் மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

மகிழினி- ஆண்கள் வேலை செய்வது கூட ஒரு அழகு தான் போல இவ்ளோ அழகா இருக்காரே என நினைத்து என்னோட ராட்சசா என மனதில் அவனை நினைத்து கொண்டே அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள் மான் விழி

அதனை சூர்யா கண்டு விட்டான். அவளுக்கு உடல் எல்லாம் புல்லரிக்க ஆரம்பித்துவிட்டது . குறு குறு வென இருக்க சட்டென

மான் விழி- இந்த பாத்திரம் எல்லாம் கீழ வச்சிட்டு வந்திடறேன் என எழுந்து கதவு வரை சென்றாள்.

சூர்யா – அவளுக்கு முன் போய் நின்று போனில் பேசிக்கொண்டு அவளின் இடுப்பை வருடினான் கூச்சத்தில் அவள் நெளிய i will call you back ,anything important message me என கூறி போனை silent இல் போட்டு விட்டான்

மான் விழி கையில் இருந்த trayவை வாங்கி டீpayil வைத்து விட்டு அவளை இழுத்து கொண்டு சோபா விற்கு வந்தான்.

சூர்யா- அவளை அவன் மடியில் அமர்த்தி கொண்டு இது என்னடி என அவள் இடுப்பை சுட்டி காட்டினான்

மான் விழி- அது இடுப்பு

சூர்யா- im not impressed  மகி அது எனக்கு தெரியும் இங்க என்ன என சுட்டி காட்ட safety பின் எடுத்து இடுப்பு மறைத்து இருந்தாள்.

மான் விழி- அதை கூறினாள் யாராவது பார்த்துடா அதனால

சூர்யா- அந்த கொஞ்சம் இடுப்புல என்ன தெரிய போகுது அதுக்கு pin வேற என அவன் கூற

மான் விழி- ஏன் அது உங்களுக்கு தெரியாதா என முதன் முதலாக கன்னம் சிவக்க பேச விழுந்து விட்டான் ஆறடி ஆண்மகன் அவள் வலையில்

சூர்யா- மகி என்ன ஒரு அடி அடிடீ

மான் விழி- என்னாச்சு

சூர்யா-இல்ல என்கிட்ட first time கொஞ்சம் ரொமான்டிக் try  பண்ற அது தான்

மான் விழி- சரி நான் கீழ போறேன். என அவள் கூற

சூர்யா-  அவனது மூச்சு காற்றை அவளது கழுத்தில் விட பெண்னவள் அவள் இடையில் அவன் வருடி விட்டான்.

விழி நீ என்ன டெம்ப்ட் பண்ணிட்டு ஓடலாம் னு பார்கிரியா

மான் விழி-எனக்கு வேலை இருக்கு நான் கீழ போறேன் என நெளிந்து கொண்டே அவன் பார்வை தாங்காமல் கூறினாள்.

சூர்யா-சரி போ

மான் விழி- விடுங்க போறேன்

சூர்யா-இங்க ஒரு வேலை இருக்க அத முடிச்சிட்டு போ
சூர்யா- மான் விழி இன்னைக்கு செம்மையா இருந்த டீ

மான்விழி- நீங்க தான் என்ன பார்க்கவே இல்லையே எப்ப பார்த்தீங்க

சூர்யா- என் கண்ணு தான் உன்னை பார்க்கல என்னோட ஒவ்வொரு அணுவும் உன்ன தான் பார்த்தது தெரியுமா 

மான் விழி- ஒஹ்ஹ் ஓ அப்பப்பா அப்புறம் ஏன் என்ன பின்னாடி உட்கார  சொன்னீக

சூர்யா- அங்க போய் நீ தான் என்னையே பார்த்துட்டு இருந்தியே என்ன பார்க்கிறது அப்புறம் அப்படியே வெளியே பார்க்கிறது அப்படி இப்படி னு உன்னோட கண்ணு அலைபாயுதே என்ன அப்பட்டமாக பார்த்துக்கிட்டே இருந்தியே

மான் விழி-கண்டு கொண்டானா m.v இல்லையே நான் பார்க்கல நான் எதுக்கு உங்களை பார்க்கனும

சூர்யா- பொய் சொல்லாத

மான் விழி- நான் பொய் சொல்லல நான் பார்க்கல

சூர்யா-உன்னோட கரு விழி வெளிய வந்திட போகுது அப்படி பார்க்காத அப்புறம் எதுக்கு டி இப்படி புருவத்தை சுருக்கி பார்க்கிற

மான் விழி-எப்படி பார்க்கிறேன் என வினவ

சூர்யா -அதை என்னோட விழில பாரு என அவளை பார்க்கும்படி செய்து

அவளை ஊடுருவினான் அவனது பார்வை தாங்காமல் அவள் திரும்ப அவளை அவனோடு அதரங்கலில்  இணைத்து கொண்டு சிறிது நேரம் கழித்து விடுத்தான்.

அவள் மீண்டும் பிடிகொடுக்க அவளின் முதல் பிடியில் சூடாக தொடங்கினான்.அவன் தேடுதல் ஆரம்பமாக பெண் அவள் சிணுங்கினாள் அவனுக்கு மோகம் மேலோங்கியது.

அவளது கழுத்து எலும்பு மச்சத்தில் இதழ் பதித்து முன்னேற  மகிழினி- இந்த மச்சம் உங்களுக்கு பிடிக்குமா

சூர்யா- பிடிக்குமாவா இந்த மச்சம் இத பிடிக்கும் னு சொல்றத விட இது எனக்குஆனது இத தொட எனக்கும் மட்டும் தான் உரிமை ஏன் உரிமையாளர் நான் தான்

சூர்யா- மகி நீ காலர் வச்ச சுடி போட்டுக்கோ இல்லனா ரைட் சைடு பிலீட்ஸ் எடுத்தி சாரி கட்டிக்கோ டி

மகிழினி- ஏன் என்று புருவம் தூக்க

சூர்யா- யாரும் பார்க்க கூடாது அதனால தான்

மகிழினி-நான் மட்டும் அப்படி சாரி கட்டுனா எல்லாம் சிரிப்பங்க

சூர்யா- நீ சொல்லனும் என்னோட சூர்யா சொன்னாரு னு

மகிழினி-நீங்கள் என்னோட சூர்யா இல்ல got it சூர்யா-அப்போ இல்லயா

மகிழினி- இல்லை என்று கூற வருவதற்குள் அவன் அவளை இன்னும் நெருக்கி அவள் அதரங்களை வன்மமாக தன் வசமாகினான்

மகிழினி அவள் கண்களை பெரிதாக விரிக்க அவன் இரு புருவங்களே பதில் கூற அவனுக்கு ஈடு கொடுக்க கண்களை மூடி அவனுள் தொலைய ஆரம்பித்தாள் விழி அவள் 

சூர்யா மெதுவாக தேடுதல் தொடங்கஅந்த நேரம் அவனை தள்ளி விட்டாள் மான் விழி.

சூர்யா- what the hell ena  சூர்யா கூற

மான் விழி- என்னங்க சத்ய தேவ் என கை காட்டினாள். அவள் திரும்பும் நேரம்

சூர்யா-அவளை இழுத்து உதட்டை கொஞ்சம் கடித்து வைத்து விட்டு குளியலறை சென்று விட்டான்.

மான் விழி-ராட்சசா என மனதில் கூறி கொண்டு தன்னுடைய உடைகளை சரி செய்துகொண்டு சத்ய தேவ் அருகில் செல்ல அவன் சரியாக இவர்கள் விலகிய நேரத்தில் சோம்பல் முறித்து

சத்ய தேவ்-mommy பா எங்கே

மவ்ன் விழி-அப்பா குளிக்கிறாங்க சரி வா நம்ப வெளிய போகலாமா

சத்ய தேவ்-நான் அப்பா கூட தான் இருப்போம்

சூர்யா-சத்ய தேவ் என்ன செல்லம் are you wake

சத்ய தேவ்-yes dad என அவனிடம் தாவினான்.

மான் விழி- சரி வாங்க ரேபிரேஷ் ஆகுங்க ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்.

சூர்யா-சரி மாம் கூட போன்க daddy கு வேலை இருக்கு

விழி-வாங்க போலாம் சக்தி

சூர்யா- விழி night  வேலை இருக்கு என ஒரு கண் அடித்தான்

விழி- உங்களை என பொய் கோபம் கொண்டு தன் மகன் தூக்கி கொண்டு கீழ சென்றாள்

சூர்யா தன்னுடைய அலுவலக வேலையில் மூழ்கி போனான்.

சூர்யாவிற்கு போனில் ஒரு குறுஞ்செய்தி
மேட்ச் க்கு ரெடியா

2nd message முக்கியமான மேட்ச் தேவ்

3rd message நீ வரலனு சொன்னா நான் அங்கே வந்திடுவேன் தேவ்

4த் message சொல்லு டா

5த் message இ மிஸ் யூ அண்ட் லவ் யூ

சூர்யாவுக்கு ஒவ்வொரு செய்தியும் பார்த்து அழுப்பாக இருந்தது

சூர்யா(m.v) அய்யோ இவ அடங்க மாட்டீங்கறாலே

மான்விழி கீழ சென்று சத்ய தேவிற்கு ஸ்னாக்ஸ் கொடுத்து கொண்டு இருந்தாள்.

இங்கே கார்த்திக் வீட்டில்இருந்து வந்தவுடன் அனைவரும் சிறிது ஓய்வு எடுத்து விட்டு மதிய உணவை முடித்து விட்டு அனைவரும் பேசிக்கொண்டு இருதனர் நெருங்கிய உறவினர்கள் தவிர மற்ற அனைவரும் கிளம்பினர்.

மான் விழி சத்யதேவ் பின்னாடியே சுற்றி கொண்டு தன் குழந்தையுடன் சந்தோஷமாக இருந்தாள் ஏன் என்றால் எல்லாம் ராட்சசனால் தான்  அவன் தான்  கொஞ்சிகொண்டே இருக்கிறானே

பூரித்து தான் போனால் பெண் அவள் ஆனால் அவளுக்கு தெரியவில்லை இந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் தான் இருக்கும் என்று 

திருமணம் முடிந்ததில் இருந்து கார்த்திக்
எதுவும் மை விழி யிடம் அவ்வளவாக பேசவில்லை. வந்த அசதியில் படுக்கையில் படுத்தவன் இந்த 5 நாட்களில் நடந்த சம்பவங்களை நினைத்து  மனமும் அசதி உடலும்அசதியில் தூங்கி விட்டான்

இங்கு கல்யாணம் கார்த்திக்கு மை விழிக்கு கல்யாணம் நடந்ததை நினைத்து தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை ஏ என மிகவும் கோபமாக வும் மிகவும் அழுத்தத்தில் ஹரிஷ் வீட்டில் அனைத்து பொருட்களையும் உடைத்து அதற்கு நடுவில் அமர்ந்து இருந்தாள்

ஹரிஷ் தங்கை கீர்த்தனா மாமா மாமா என அழுது கொண்டே இருந்தாள்  கார்த்திக்கிடம் தன்னுடைய விருப்பம் சொல்லவும் அதற்கு

கார்த்தி-நீ எனக்கு கனி மாறி கீர்த்து மா நான் உன்னை கல்யாணம் பண்ணனும் னு நெனைச்சது இல்ல அப்டின்னு சொன்னது காதில் அவளுக்கு கேட்டு கொண்டே இருதது

மாமா இது எல்லாம் அந்த மான்விழி யாள தான அவளை கல்யாணம் பண்ணிக்க முடியல னு அவ தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க அவளையும் உங்களையும் நான் சும்மா விட மாட்டேன் 

அவள வச்சே நான் உங்களையும் மை விழியையும் பிரிக்கிறேன் அப்புறம் உங்களை உங்க வாய்ல இருந்து கீர்த்தனா நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன் endru தன்னுடைய மனதில் சபதம் போட்டு கொண்டாள் கீர்த்தனா

உடனே அவள் தினேஷ் க்கு கால் செய்தாள் இந்த தினேஷ் தான் மை விழியின் அத்தை மகன் தினேஷுக்கும் கார்த்திக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே மோதல் தான் 

ஆனால் தினேஷ் கெட்டவன் எல்லாம் கிடையாது நல்லவன் தான் அவனுக்கு மை விழியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது அவன் தன் மாமன் மகள் மேல் அவ்வளவு விருப்பம் வைத்து இருந்தான்

ஆனால் வாழ்க்கையை கெடுக்கும் எண்ணம் எல்லாம் இல்லை இப்போது கார்த்திக் கல்யாணம் செய்ததால் கொஞ்சம் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதுவும் கீர்த்தனா வின் வற்புறுத்தலால் மட்டும் தான் 

ஆனால் இந்த பழி வாங்கும் குணத்தால் தான் இருமனம் இணைய போகிறது இது விதியின் விளையாட்டு அதில் ஒன்று

மை விழி கார்த்திக் இன்னொரு மனம் யார்?????

சூர்யாவுக்கு message செய்தது யாராக இருக்கும் லவ் யூ வேறு சொல்கிராள்

தொடர்ந்து படிங்க comment pannunga by Teddy pradhanya

, Episode 12

இங்கு மாறன் மை விழியின் அறையில் உறங்கிக்கொண்டு இருந்தான் .அதனால் மை விழி உதயன் அறையில்  கனியுடன் இருந்தவள் தன் அறைக்கு வந்த மை விழி தன் காதல் கணவன் தூங்கும் விதத்தை பார்த்துக்கொண்டு மனதில் எப்படியோ

கார்த்திக் நான் உங்களை அடைஞ்சுட்டேன்.

இனி உங்க மனசுல மான் விழி இருந்த இடத்தைபிடிக்க வேண்டியது தான்

என் வேலை என்னோட வியூகம் சரியாக போய் கொண்டு இருக்கிறது.

அவளால் தான் நீங்கள் கல்யாணத்துக்கு ஓத்துகிட்டீங்க எல்லாம் எனக்கு தெரியும் அவளை நான் கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்ட படுத்திட்டேன்

என்ன பண்றது கார்த்திக் அவளுக்கு எது அமைந்தாலும் அது ரொம்ப நல்லா அமையுது 👽👽😼😼

அதனால தான் உங்க மேல அவ ஆசைபட்டவுடன்
அது நீங்க எனக்கு வேனும் னு தான் நான் எல்லாம் பண்ணேன்.😼😼😼😼

அவ நான் கேட்டாவே உங்களை எனக்கு விட்டு கொடுத்திடுவானு நினைச்சேன்

ஆனால் உங்க மேல அவளுக்கு இருந்த தீவிரம் கொஞ்சம் அதிகம் தான்

இதுல நான் அங்க இங்க னு கொஞ்சம் பட்டி தீங்கரிங் வேலை பார்த்தேன் .
பாருங்க நீங்க அதுவும் என்னோட படுக்கையில் தூங்குகிறீங்க🥰🥰🥰🤩
இது எனக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் யாருக்கும் தெரிய கூடாது
என்ன இந்த லூசு கீர்த்தனாவும் இந்த தினேஷும் இல்லனா எனக்கு ஒர்க் லோட் அதிகமா இருந்திருக்கும் சரி பரவாயில்லை.

என கூறிக்கொண்டு தன் கண்ணாடியை கழற்றினாள் .👽😾

ஆம் அவளுக்கு ஒரு பழக்கம் ரொம்ப உணர்வுகளை மறைப்பதற்காக கண்ணாடியை பயன்படுத்துவவாள்.

இதெல்லாம் எதுவும் தெரியாமல் தூங்கிகொண்டுஇருந்த கார்த்திகை பார்த்து கொண்டிருக்க அவன் விழிக்கும் அரவம் கேட்டு உடைகள் எடுப்பது போல் பாவனை செய்து விட்டு செல்ல இருந்தவளை அழைத்தான் அவன் கணவன் கார்த்திக்.

கார்த்திக்- மை விழி நீங்க ரெஸ்ட் எடுங்கள் ரொம்ப அசதியில் தூங்கிட்டேன் என எழ எத்தனித்தான் .

மை விழி- இல்ல ட்ரெஸ் எடுக்க வந்தேன் ஒன் செகண்ட்

கார்த்திக்-சொல்லுங்க விழி

மை விழி-இல்ல வாங்க போங்க னு கூப்பிட வேண்டாம் வா போ ok

கார்த்திக்- ok ஒன் செகண்ட்

மை விழி- சொல்லுங்க இப்போ நீங்களா

கார்த்திக்- இது எப்படி சொல்றதுன்னு தெரியல

மை விழி-பரவால்ல சொல்லுங்க

கார்த்திக்-எனக்கு ஒரு ஒன் month time தறீங்களா  எனக்கு இது new life எனக்கு merge ஆக time வேணும் , அப்புறம் எல்லாதுகுமாய் இந்த சடங்கு அதுக்கும் தான் நான் before marrige ல உங்ககிட்ட ஒரு 4 time தான் பேசிருக்கேன் அதான்

மை விழி- நீங்க ஹிந்தி சீரியல் பார்பிங்கலா

கார்த்திக்-sorry pardon

மைவிழி- ok எனக்கும் கொஞ்சம் time வேணுங்க no problem எனக்கும் ok சரி நான் போறேன்

மை விழி- mind voice
எனக்கு தெரியும் டா நீ இது தான் சொல்லுவேணு ஆன ஒரு விஷயம் எனக்கும் time வேனும் அப்போ தான் உன் மனசுல மான் விழி ய தூக்கிட்டு முழுசா நா இருக்கணும்

அப்போ தான் நான் உனக்கு சொந்தமாகனும், என நினைத்து கொண்டு வெளியே சென்றாள்.

அங்கு மான் விழி சத்ய தேவ் டன் இருந்தாள்
மை விழிக்கு மான் விழி மேல் கோபம் இல்லை அவள் விரும்பிய பொருள் அவளுக்கு வேண்டும் .

அதற்காக அவள் என்ன வேணும்னாலும் செய்வாள் அவ்வளவே.

தொலைகாட்சி on செய்ய மான் விழிக்கு பிடித்தபாடல் ஓடியது

நீல வான ஓடையில்நீந்துகின்ற வெண்ணிலா


இந்த பாடல் கார்த்திக்க்கு மிகவும் பிடித்த பாடல் அதற்காகவே மான் விழி அவன் நியாபகம் எப்போது வந்தாலும் கேட்பாள் 

ஆனால் நாளடைவில் அவளுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்து போக இவளும் கேட்பாள் ஆனால் அவள் மனதில் கார்த்திக் என்றுமே ஒரு passing clouds தான்

நானும் நீயும்நாளைதான் மாலைசூடலாம் வானம் பூமியாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன்கோபமோ
விரகமோ தாபமோ (2)
ஸ்ரீதேவியே
என் ஆவியே
எங்கே
நீ அங்கே
நான்தான்
நீல வானஸ்டாப் இட்

அந்த பாடலில் ஸ்ரீதேவி நிறுத்துங்க என கூறுவார்கள் இங்கே மகிழினி இன் அம்மா
கலை வாணி கூறினார்

கலை- மகிழினி உனக்கு கொஞ்சமாவதும்அறிவு இருக்கா இல்லையா
ஒரு கல்யாணம் நடந்த வீட்டில் வாழ்வே மாயம் படத்துல இருந்து பாட்டு கேட்கிற இதுல நீ ஒரு குழந்தைக்கு அம்மா வேற
என்று கூற அங்கு மை விழி அம்மா அருகில் நின்று கொண்டு இருந்தாள்.

மாறன்- இதுல என்ன அத்தை தவறு இருக்கு எதுக்கு அவங்கள பேசறீங்க ரிமோட் என்கிட்ட தான் இருக்கு நான் தான் பார்த்துகிட்டு இருந்தேன்.

இப்படி பின்னால் இருந்து குரல் கேட்கவும் திரும்பி பார்த்த

கலைக்கு திக்கென்று ஆனது ஒரு சமாளிப்புடன் இல்லை மாப்பிள்ளை நான் சும்மா வேற பேசிட்டு இருந்தேன். என்று மழுப்பினாள்

மைவிழிக்கு இப்போது தான் புரிந்தது இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் ஓ இவர்கள் இருவருக்கும் விருப்பமான பாடலோ என்று ஒரு வெற்று புன்னகையுடன் நின்று கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு இருந்தாள்.

மான்விழி – இது எதையும் வெளியே காட்டாமல் சிறு சிரிப்புடன் இயல்பாக மாறினாள்.

சத்ய தேவ்- அம்முச்சு you too bad நம் பாட்டி தான் gud அம்மா பாட்டி கிட்ட போவேன்

என சூர்யா தேவ் அம்மாவை பற்றி பேசினான் அந்த குட்டி வாண்டு

(ஆமாம் ஏன் கலைக்கு மான் விழியை பிடிக்கவில்லை )

மான் விழி அப்படியே கலையின் மாமியார் மறு உருவம் அதனால் தான் மகிளம்மா என பெயரை மகிழினி என வைத்தார் மான் விழி அப்ப வசந்தன் அவர் அவளை தன் தாயாக தான் பார்க்கிறார்

மை விழி கலையின் அம்மாவின் சாயல் கண்ணம்மா குணம் எல்லாம் உதயன் கலையின் அண்ணன் செல்வம் மற்றும்

கணவன் வசந்தன் சாயல் அதனால் எப்போதும் கலைவாணிக்கு மான் விழியை கொஞ்சம் பிடிக்காது அவள் பேசுவது மாமியார் கூறுவது போல இருக்கும்

எது புதிது எது நல்லது என பார்த்து பார்த்து மைவிழி கு செய்வாள் வசந்தன் தான் மான் விழிக்கு எல்லாமே அதனால் அவர் இருக்கும் போது எதுவும் செய்ய மாட்டார்

இந்த விஷயம் ஹரிடம் இருந்து கார்த்திக் தெரிந்து கொண்டான்

மாறன்-m.v நான் உன் கூட துணையாக இல்லை என்றாலும்  நான் எப்பவும் உன்னோட  நலம் விரும்பியாக இருப்பேன் விழி என மனதில் குமிறினான்

இந்த நேரம் மான் விழிக்கு ஒரு கால் வருகிறது. Display ல ஆதி டியர் னு இருக்க சிறு சிரிப்புடன் நகர்ந்தாள்.

ஹாலோ -ஆதி

சொல்லுங்க  யாரு நீங்க-விழி

ஹலோ  ரைட் விடு நான் வச்சிடறேன்-ஆதி

இல்ல டியர் வேணாம் im just கிட்டிங் டா-விழி

சரி ஒரு இம்போர்ட் மேட்டர் -ஆதி

சொல்லு டா-விழி

விழி ஒரு matchu இருக்கு கண்டிப்பா வரணும்-ஆதி

இல்ல டியர் யாருக்கும் தெரியாது நான் வரல,-விழி

நம்ம சரஸ்வதி மாம் காக வரமாடியா!-ஆதி

சரஸ்வதி mamஆஆ!!!!???-விழி

யாரு ஆதி ????

யாருஅந்த சரஸ்வதி mam?????

என்ன match ????? 

ஆமா அவங்களுக்க்காக தான் அவங்க வீட்டில சம்மதமா தன் match நம்ம team லயே  எல்லாரையும் தெறிக்க விடறது நீ தான் அதனால தான் உன்னை கூப்பிட்டேன் 

நம்ம எப்பவும் போல ஆடுவோமே அதே மாதிரி தான் இன்னும் நமக்கு ஒரு ரெண்டு பேர் தேவை அப்புறம் mam சார்பாக ஒருதர் வராங்க

சரஸ்வதி மேடம் அப்படின்னு சொன்னதும்
மான் விழி திகைத்து பின் ஆதிடம்

மான் விழி-என்ன டா சொல்ற கொஞ்சம் தெளிவாக சொல்லு டியர்

சரஸ்வதி மேடம் கூறிய அனைத்தியும் கூறி இன்னும் இரண்டு பேர் match க்கு தேவை எனவும் கூறிவிட்டு

ஆதி-நான் பெங்களூர் வந்து உன்ன பார்க்கிறேன்

மான் விழி- விழி-அங்க வேணாம் டியர் மை விழிக்கு reception இருக்கு அதுக்கு வாடா

ஆதி- என்ன அந்த சிடுமூஞ்சி க்கு கல்யாணம் ஆகிடுச்சா

மான் விழி-ஏய் உனக்கு இன்விடேஷன் கொரியர் பண்ணேன் நீ தான் வரல

ஆதி-sorry dear நான் கண்டிப்பாக reception வரேன் என்று கூறி என்னோட சத்ய தேவ் மாப்பிள்ளை எப்படி இருக்காரு

மான் விழி-அவன் சூப்பர்ஆ இருக்கான் என கூறி சிறிது நேரம் கதைத்து விட்டு வைத்து விட்டாள்.

யாரை சேர்க்க என்ன பண்ண என யோசித்து கொண்டே இருந்தவளுக்கு கண் முன் வந்து நின்றான்

நம் கார்த்திக்உம்
ஹரிஷியும்
அவள் முகத்தில் உற்சாகம் திளைக்க அவனோடு பேச முற்படுகையில் அங்கு அம்மா இருப்பதை பார்த்து விட்டு ஹரிஷ் க்கு கால் செய்தாள்.

ஹரிஷ்-என்ன விழி வீட்டுக்குள்ளேயே இருந்துகிட்டு கால் பண்ற

மான் விழி-அண்ணா நான் பேசறேன்னு என் பேர் சொல்லாதீங்க கார்த்திக் மாமா கிட்ட போன் கொடுங்க

ஹரிஷ்-நீ மாமாக்கு கால் பண்ண வேண்டியது தானே

மான் விழி-லூசு அண்ணா இப்போ மாமா கிட்ட கொடுக்க போறீங்களா இல்ல நான்

ஹரிஷ்-வேணாம் மா தாயே நான் கொடுக்கிறேன். என அவனை தனியாக அழைத்து விழி பேசுவதாக கூறினான்

ஹரிஷ்(mind voice)- இந்த மான் விழிக்கும் அவ புருஷன் சூர்யா மாமாவுக்கும் என்ன சீண்டுவது தான் வேலை இவங்கள நான் எப்படி தான் சமாளிக்க போறேனோ

மாறனுக்கு ஒரு நிமிடம் சந்தோஷம் ஆனால் மனதில் சோகம் அவனுக்கு போன் இருக்கும்போது ஹரிஷ் கு கால் பண்ணி பேசுவது தான் வருத்தம் அதனை தள்ளிவிட்டு

மகிழினிக்கு என்னிடம் கூற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே அதுவே சந்தோஷம் என நெனைத்துக்கொண்டான்

மாறன்-சொல்லு இனி மா

மான் விழி-மாமா ஒரு முக்கியமான விஷயம்

அவள் மாமா என்று கூப்பிட்டதை அணுஅணுவாய் ரசிக்க முடியாதநிலை யில்
மறுகினான் மாறன்

மாறன்-என்ன விஷயம்

மான் விழி-ஆதி கூறிய அனைத்தும் கூறி நீங்களும் ஹரிஷ் அண்ணாவும் matchக்கு வருவீர்கள் தான

மாறன் -என்ன இனி(மகிழினி -இனி செல்ல பெயர்)இது சொல்லனுமா நான் கண்டிப்பாக உன்கூட இருப்பேன் நீ கவலை பாடாத மா

என் கிட்ட கேட்கணும்னு தொனிச்சே அதுக்கே சந்தோசம் என கூறி

மகி இனிமேல் எதுனா இருந்தால் எனக்கு கால் பண்ணு மா

மான் விழி-ஒரு சிறு தயக்கத்துடன் சரி என்றாள்.
மாறன்- அந்த ஆதி யாரு

இனிமேல் தான் match ஸ்டார்ட் ஆகுது !!!!
இனி தான் game ஸ்டார்ட் ஆகுது !!@@!

, Episode 13

மாறன்- அந்த ஆதி யாரு விழி

மான் விழி-அவன் என்னோட senior classmate மாமா

கல்யாணம் முடிந்து மறுவீடு சடங்குகள் முடிந்து வரவேற்பு நாள் வைக்க மதிவாணன் பாக்யா திட்டமிட்டு இருந்தனர்.

அது போலவே அனைத்து வேலைகளையும் wedding reception team கிட்ட கொடுக்க அவர்கள் மிகவும் ஆடம்பரமாக தயார் செய்தனர் சிவப்பு வண்ணம் theme ஆக வைத்து ஏற்பாடு செய்து இருந்தனர்

மதிவாணன் பாக்யா இருவரும் கொஞ்சம் பணம் படைத்த குடும்பம் அதுவும் இல்லாமல் தன்னுடைய ஒரே மகன் வரவேற்பு கல்யாணம் வேண்டாம் வேண்டாம் என கூறி இறுதியில் இப்போது திடீரென திருமணம் முடிந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி தான். மதிவாணன் பணத்தை அள்ளி இறைத்து இருந்தார்.

 சாப்பாட்டில் சைவம் அசைவம் கொஞ்சம் மேற்கிந்திய உணவுகள்  உறவினர்களுக்கு தனியாக சாப்பிடும் இடம் மைவிழி கார்த்திக் கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்கள் வேலை செய்பவர்கள் என தனியாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

மை விழி  லெஹெங்கா வில் அதற்கேற்ற அணிகளுடன் ஜொலித்து கொண்டு இருந்தாள். மை விழி சிவப்பு வண்ணத்தில் செங்காந்தள் மலர் போல பார்ப்பவர்கள் வசியம் செயும் அழகு பதுமையாகவே இருந்தாள்

 நான் இதுவரை கார்த்திக் எப்படி இருப்பான் என்று ஒரு intro கூட கொடுக்க வில்லை அதனால் இப்போது கார்த்திக் intro

சூர்யா தேவ் போல் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகுபவன். அவனது கண்கள் ஒரு உயிர்ப்புடன் இருக்கும் அவனது முகத்தில்  positve vibrations thoughts தான் அவன் அம்மா செல்லம் அவனது செல்ல பெயர் மாறன்  அழகான பல வரிசை பார்ப்பதற்கு ஹாய் handsome என்று கூறலாம் எந்த பெண்ணையும் ஏர் எடுத்து பார்த்தது இல்லை அவன் விரும்பிய ஒரே பெண் மான் விழி தான்

அவனது மஹோவாயில் ஒரு வெட்டு குழி இருக்கும் அது மிகவும் அழகு அடர்த்தியான மீசை அடர்த்தியான கேசம் அவன் படித்தது IT engineering

அவனுக்குreceptionஇல் விருப்பம் இல்ல என்றாலும்  கருப்பு நிற coat shoot ல் மை விழிக்கு இணையான அழகுடனும் கம்பீரத்துடனும் இருந்தான். ஆனால் அவனுடைய பார்வையில் தான் உயிர்ப்பு இல்லை அதற்கான காரணம் தான் நமக்கு தெரியுமே ஆனாலும் சுரதே இல்லாமல் சிறு புன்னகையுடன் இருந்தான்.

கனிக்கு ஜோடியாக மான் விழியை வற்புறுத்தி அவளும் லெஹெங்கா அணிதிருந்தாள்.

மான் விழிஇன் ஆடைக்கு ஏற்றது போல் சூர்யா கலர் சூஸ் செய்து இருந்தான்

மான்விழி யை பார்த்தால் அவளுக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது போல தோன்றாது அந்த அளவுக்கு பட்டாம் பூச்சி போல இருந்தாள்.

மாறன் மேடையில் இருந்து சத்ய தேவ் மான் விழியின் அருகில் இருப்பதை இயலாத நிலையில் பார்த்து கொண்டு இருந்தான்.

சூர்யா தேவ்(m.v) விழி மட்டும் எனக்கு சொந்தம் இல்லை என்றால் இந்நேரம் மேடையில் அவனுடன் நின்று கொண்டிருப்பாள் . அவனுடைய நினைவில் மான் விழி கார்த்தி நின்று கொண்டிருக்கும் காட்சி வந்து போக அவனுக்கு ஒரு பெரும் பொறாமை பற்றி எரிந்தது.

சூர்யா மனதில் எனக்கு ஏன் இப்படி தோன்ற வேண்டும் மகிழினி என்னுடையவள் அந்த மாறனால் அவளை பார்க்க மட்டுமே முடியும் அவனால் அருகில் வர முடியாது  

மான் விழியின் அருகில் அவனா கேவலம் நான் தான் அவளுக்கு சரியான ஜோடி என காட்டமாக மாறனை பார்க்க அவன் மான் விழியை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

சூர்யாவுக்கு என்ன செய்ய என இருக்க மான் விழியின் கண்களை பார்த்து விழி உன்னோட கண்ணுல ஏதோ இருக்கு இங்க வா நான் சரி செய்றேன் என கூறி அவள் கன்னத்தை வருட அவள் நெளிந்து போய்
என்னங்க எல்லாரும் பார்க்கிறார்கள் என கூறி நழுவினாள்

இதை பார்த்து கொண்டிருந்த மாறன் கைகளில் எதையோ அழுத்த ஸ்ஷ் ஷ் என சத்தம் கேட்க திரும்ப

அது மை விழியின் கை sorry விழி நான் தெரியாம பண்ணிட்டேன்

மை விழி-its ok one செக்

மாறன்-சொல்லுங்க மை விழி

மை விழி-கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ்

மாறன் புன்னகைத்தான் உண்மையாகவே அதன் பின் உமாவும் நடராஜனும் வரவேற்புக்கு வர அவர்களை வசந்தன் அழைத்து வந்தார் சூர்யா அவர்களை கண்டதும் அவர்களிடம் தன் மகனை தூக்கிக்கொண்டு போய் பேசிக்கொண்டு இருக்க மான் விழியும் கனியும் அவர்கள் அருகில் சென்றனர்.

அங்கு கனியை பார்த்த சூர்யா அம்மாவிடம் அம்மா இது தான் கனிமொழி என அவளை பற்றி கூற கனி அம்மா என உமாவை கட்டி அணைத்து கொண்டாள்.

உமாவிற் க்கு புரிந்தது சூர்யாவுக்கு இப்படி ஒரு தங்கை இல்லையே என வருத்தம் அவர்களுக்கும் கனியை பிடித்து போக கனி மா எங்க வீட்டுக்கு வரியா கொஞ்ச நாள் தங்குவியா என நடராஜன் கேட்க

பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது 

கொஞ்ச நாள் என்ன அவளை உங்க கூடவே கூட்டி போய்டுங்க என்று 

அது வேறு யாரும் அல்ல மதிவாணன் பாக்யா தான் அவர்கள் சூர்யா அம்மா அப்பாவை பார்த்து சிரித்து கொண்டே அருகில் வந்து பேசினர் 

சூர்யா அம்மாவை பார்த்து சூர்யா மா நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவங்க மான்விழி மாறி ஒரு மருமகள் கிடைக்க உங்களுக்கு மகளே தேவை இல்லை என்று கூற 

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்க இதை பார்க்க கலைவாணிக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை மை விழி தவிர அனைத்து பற்றியும் பேசிகிறார்களே என்னுடைய தேவதை அழகு பதுமை பற்றி யாருக்கும் தோன்றவில்லையா

உமாவிற்கு மிகவும் சந்தோஷம் பாக்யா அவர்களை அழைத்து கொண்டு புதுமண தம்பதிகள் கூட புகைப்படம் எடுக்க சென்றனர் சூர்யாவின் அருகில் மான்விழி அவனது மகன் உமாவின் கைகளில் 

மை விழியை பார்த்ததும் சித்தி சித்தி என தாவிக்கொண்டு இருந்தான். புகைப்படம் எடுத்தவுடன் பாக்யா அவர்களை சாப்பிட அழைத்து சென்று விட்டார்கள் .

போகும் முன் இன்று நம் வீட்டிற்கு வந்துவிடுவதாக மான் விழி தன் அத்தையிடம் கூறி விட்டு போகும்போது சக்தியை அழைத்து செல்லுமாறு கூறி விட்டாள்.

இங்கு சூர்யாவுக்கு சஞ்சனாவிடம் இருந்து கால் message என வந்து கொண்டே இருந்தது.

அவன் போன்  vibrating mode இல் வைத்து இருந்தான்.

மான் விழிக்கு போனில் message வர எடுத்து பார்த்தாள் அருகில் சூர்யா இருக்க மறைந்து பார்த்தால் சண்டை வரும் என பார்க்க

A dear என்று save செய்து இருந்தாள்

வந்துட்டேன் டியர் எங்க இருக்க டி என்று எழுதப்பட்ட செய்தியை சூர்யா உயரமாக இருந்ததால் கண்டு விட்டான் சூர்யா ஏன் படித்தே விட்டான்

மான் விழிக்கு பின்னாடி குளிர் நடுக்கம் போல இருக்க ஆதி வந்திருக்கான் என கூற

சூர்யா தேவ்-அவனா  என கூற ஆமாம் என்றாள் மான் விழி

ஏற்கனவே ஒருத்தன்கிட்ட இருந்து உன்ன காப்பாற்ற கஷ்டபடறேன், இதுலஅந்த ஆதி
மாறனுக்கு போட்டி யா வந்துட்டான் என முணுமுணுத்து கொண்டு இருந்தான்.

மான் விழி-என்னங்க ஏதவதும் சொன்னிங்களா

சூர்யா-ஒன்னும் இல்லை மகி என கூறினான்

6 o clock ஆஃபீஸ் க்கு கால் பண்ணனும்னு போன் எடுக்க அதில் சஞ்சனா அனுப்பி இருந்த message பார்த்து ஷாக் அடித்தது போல் இருந்தது சூர்யாவுக்கு

சூர்யா மான் விழிடம் முக்கியமான கால் நான் வர முடிய வெயிட் பண்ணு அந்த ஆதி கூட போய் சாப்பிட்ட அப்ரோம் உன்கிட்ட நான் பேச மாட்டேன் என கூற

நான் உங்களுக்கு  wait பன்றேன் என பவ்யமாக கூறியவளை இழுத்து அணைக்க முடியாமல் ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு அவ்விடம் நகர்ந்து சென்று விட்டான்.

இங்கு மான் விழிக்கு கால் வந்தது

ஆதி தான் நான் கார் பார்க்கிங் கிட்ட வர போறேன் நீ வா விழி என கூற

ஹெய் ஆதி நீ வரமாட்டியடா உன்னை கூப்பிட நான் வேற வரனுமா என கூற இப்போ நீ வரல நான் அப்படியே reverse போட்டு கெளம்பிக்கிட்டே இருப்பேன் பரவாலயா.

சரி சரி வரேன் விடு உள்ள வந்துடியா ஆதி இல்ல அந்த funthion ஹால் க்கு வெளியே இருக்கேன் கொஞ்சம் traffic நீ அன்ன நடை போட்டு பார்க்கிங் வரதுக்குள்ள நான் வரதுக்கும் சரியாக இருக்கும் என அவளை சீண்டி விட்டு கால் cut செய்தான் ஆதி

மான் விழி சத்ய தேவ கனியிடம் கொடுத்து விட்டு பார்க்கிங் செல்ல அங்கு கண்ட காட்சி அவள் கண்களில் இருந்து கண்ணீர் கீழ விழுகாத குறை தான்

சஞ்சனா சூர்யாவை கட்டி அணைத்து கொண்டு அவனிடம் பேசிக்கொண்டு உள்ளே செல்ல திரும்பினர் இருவரும் சூர்யாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ,

மான் விழி என கூறும் முன் மகி டியர் finally நான் வந்துட்டேன் டீ????ஆதி தான்

என கூறி கொண்டு ஆதி அவர்களை தாண்டி வந்து மான் விழி அருகில் நிற்க  அவனை தோள்களை அனைத்து கொள்ள அவள் அவன் தோள்களில் சாய்ந்து வா உள்ளே போகலாம் என  மான் விழி இவர்களை விடுத்து செல்ல

ஆதி-சூர்யா மாமா யார்கிட்டயோ என கூறுவதற்குள் இழுத்து சென்று விட்டாள் விழி

ஆதிக்கு சஞ்சனா முகம் தெரியவில்லை அவள் முதுகு புறம் தான் தெரிந்தது இல்லை என்றால் அப்பொழுதே கண்டுபிடித்து இருப்பான்.

சஞ்சனா-பேபி அவங்க cute ஜோடி தான என கூற

சூர்யாவுக்கு ஆத்திரம் தான் ஆனால் காட்ட முடியவில்லை,

சூர்யா-சஞ்சனா உன்னை யாரு இங்க வர சொன்னது நான் தான் உனக்கு கால் பண்றேன்னு சொன்னேன் அப்புறம் எதுக்கு இங்க வந்த

சஞ்சனா-நான் உன்ன பார்க்க வரல இந்த reception க்கு தான் வந்தேன்

என்று சஞ்சனா கூறவும் சூர்யாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்

சஞ்சனாவுக்கும் சூர்யாவுக்கு இருப்பது என்ன 

என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

, Episode 14

உள்ளே சென்ற மான் விழி நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம் போய்ட்டு

வரேன் சத்ய தேவ் கனி கிட்ட இருக்கான் என மான் விழி கூற 

ஆதி-அந்த கனி யாருன்னு என்கிட்ட சொல்லிட்டு போ டி நீ பாட்டுக்கு மொட்டையா கனி னு சொல்லிட்டு போற என ஆதி கூற

மான் விழி-அவளை கை காண்பித்து அவள் உனக்கு தங்கை மாதிரி என்று கூறி சென்று விட்டாள்.

நீ போடா கனி சத்ய தேவ் வைத்து இருப்பாள் என கூற அவன் கனி இருக்கும் திசை பார்த்து சென்றான்.

ஆதி- மான் விழியும் எனக்கு தங்கை னு சொல்லி தான் ஒட்டுனா இப்போ பார்க்கிற எல்லா பொண்ணுகளையும் தங்கை னு சொல்லிட்டு போறா நான் எப்போது தான் commite ஆகுறது என வருந்தி கொண்டே சென்றான்.

 இங்கு சூர்யாவுக்கு ஆத்திரம் தான் ஆனால் காட்ட முடியவில்லை.

சஞ்சனா அப்போது தான் கூறினாள் கார்த்திக்கும் சஞ்சனாவும் ஒரே ஆஃபீஸ் என்று கூட வேலை செய்பவர்கள் என அறிமுக படுத்த

சஞ்சனா-நீங்க விழி தான anytime இந்த கார்த்திக் உங்க நெனைப்பாவே தான் சுத்திட்டு இருப்பான் எனக்கு அப்போ தெரியல நீங்க செம்மையா இருக்கீங்க எங்க கார்த்திக் உங்களை விட்டு எங்க போய்ட்டான் என கேட்க அவருக்கு urgent கால் அதுதான் என மை விழி கூறினாள்.

சூர்யாவுக்கும் சஞ்சணாவுக்கும் உள்ள நெருக்கம் பார்த்து மை விழிக்கு கொஞ்சம் சந்தேகம் தான் ஆனால் வெளியே காட்டிக்கொள்ள வில்லை

இங்கு மாறனுக்கு கால் வர அது மிகவும் முக்கியம் என்பதால் பேசிக்கொண்டே அவன் ஓய்வு அறைகள் இருக்கும் பக்கம் திரும்ப அங்கு யாரோ அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்க அவன் மெதுவாக செல்ல

அது வேறு யாரும்இல்ல நம்ம மான் விழி தான் இவனை கண்டதும் கண்களை துடைத்து கொண்டு  இயல்பாக

மான் விழி- என்ன மாமா இங்க என்ன பண்றீங்க உங்களை தேடுவாங்க என கேட்டுக்கொன்டே  எதுவும் கட்டிக்கொள்ளமல்  வெளியே செல்ல எதனித்தாள்

மாறன் அவள் கைகளை பிடித்து விடவில்லை ,என்னாச்சு மகி

மகிழினி-ஒன்னும் இல்லை மாமா என தழுதழுத்த குரலில் கூறினாள்.

மாறன்- நீ சஞ்சனாவ  பார்த்துடியா

மான் விழி அதிர்ச்சியாக அவனை பார்க்க

எனக்கு சஞ்சனாவ ஏற்கனவே தெரியும் நாம கல்யாணத்துக்கு invite பண்ணிருந்தேன் ஆனால் எனக்கும் மைவிழிக்கும் கல்யாணம் ஆகிருச்சு

மேலும் தொடர்ந்தான் உன்னோட கணவர் சூர்யா னு தெரிஞ்சதும் நான் சூர்யாவோட டீடெயில்ஸ் ஹேக்கிங் பண்ணும்போது தெரிஞ்சது அதுக்கும் முன்னாடியே சஞ்சனா என்கிட்ட சொல்லிருக்கங்க ஆனால் அப்போ எனக்கு சூர்யாவை பத்தி தெரியாது நானும் சஞ்சனாவும் ஒரே ஆஃபீஸ் தான் என்னோட கல்யாணத்துக்கு முன்னவே இங்க ஊருக்கு வந்துட்டாங்க

உன்கிட்ட சூர்யா சொல்லிருப்பார் னு நினைத்தேன்.

மான் விழி-எனக்கு தெரியும் மாமா ஆனால் அவரு சொல்லவில்லை
நானும் ஹேக்கிங் பண்ணேன் ஆனால் எனக்கு போட்டோஸ் கிடைக்கல blurrஆஅ இருந்தது

மாறன்-அப்போ சூர்யா உன்கிட்ட சொல்லவில்லையா

மான் விழி-இல்ல மாமா என தலை குனிந்து கொண்டு கூறினாள். கண்ணீர் முட்டிகொண்டு நின்றது

மாறன்-  நீ சந்தோசமா தான இருக்க

விழி-விரக்தியாக புன்னகைத்தாள், நான் சந்தோஷமா தன் மாமா இருக்கேன் எனக்கு என்ன குறை 

மாறன்-ஏன் விழி இப்படி இருக்காத என்னோட இதயதுல இருந்து ரத்தம் வர மாறி வலிக்குது விழி

மான் விழி-எல்லாம் என்னோட தப்பு மாமா என்னோட காதல் இன்னைக்கு செத்து போயிருச்சு என்று தன் கணவனை பற்றி நினைத்து கொண்டு கூறினாள்

இங்கு சூர்யாவோ  சஞ்சனாவிடம் பேசி அவளை மைவிழியிடம் கார்த்திக் friend என அறிமுக படுத்தி விட்டுவிட்டு மான் விழியை தேடினான்.

ஆதியிடம் வந்து மான்விழி எங்கே என கேட்க அவன் ரெஸ்ட் ரூம் என கூற அவளை தேடி வந்தான்.

மான் விழிக்கு எப்படி புரிய வைப்பது என யோசித்துகொண்டே வர  இங்குஅவன் கேட்டது வேறு

மான் விழி-நான் மட்டும் அப்பா கிட்ட அப்போவே பேசி இருந்தால் இந்த மாறி நீங்களும் நானும் சூர்யாவும் கஷ்டப்பட தேவை இல்லை

உங்கள் காதலை நான் கொன்னுட்டேன் மாமா இன்னிக்கு என்னால் தான் சூர்யாஎன அழுது அழுது அவள் பேச முயல

மாறன்- விடு டா என் விழி இப்படி அழலாமா
என கூறி அவள் கண்ணீரை துடைத்துவிட்டான் இதற்கு மேல் பொறுக்க முடியாதவனாக சூர்யா உள்ளே வந்தான்

சூர்யா-மிஸ்டர் கார்த்திக் வாட்ஸ் ஹப்பெனிங் what தி ஹெல் இஸ் கோயிங் on என கூறிக்கொண்டு உள்ளே வர

மான் விழி-மாமா நீங்க போங்க அக்கா தனியாக இருப்பாள் என்று மாரனிடம் கூற

சூர்யா-என்னடா ரெண்டு பேரும் செம்மையா நடிக்கிறீங்க
என மனதில் நினைத்து அவள் தான் சொல்றா தான  நீங்க போங்க என் பொண்டாட்டிய நான் கூட்டிட்டு வரேன் அவன் என் பொண்டாட்டி என கொஞ்சம் அழுத்தி கூறினான்

மான்விழி-மாறனை பார்த்து  மான் விழி கண்ஜாடை செய்ய மாறன் அங்கிருந்து சென்றான்.

கார்த்திக் சென்றவுடன் கதவை தாளிட்ட சூர்யா மான் விழி அருகில் வந்து

சூர்யா-அவன் கூட தனியாக பேசாத னு சொன்னேன் தான அப்புறம் அவன்கிட்ட என்ன பேச்சு உனக்கு யாரவதும் பார்த்து ஏதவதும் என்று கூறி முடிக்கும்முன்பே

மான் விழி- அதை நீங்களே உங்களுக்கு சொல்லிக்கோங்க உங்கள் love story எல்லாம் வெளிய வச்சுக்க வேண்டியது தானே என கூற

சூர்யா-ஒரு நிமிடம் திகைத்து பின் அந்த மாறன் தான் கூறி இருப்பான் என நினைத்து நீ மாறன் சொல்றத நம்பாத விழி அவன் நம்மள பிரிக்க பார்க்கிறான்

மான் விழி-அவரு என்கிட்ட சொல்லல  அவரு அப்படி பட்ட ஆள் இல்லை கார்த்திக் sir எனக்கு அவரை பத்தி தெரியும்

நானே நீங்க கொஞ்சி கிட்டு இருக்கறது என்னோட ரெண்டு கண்ணால் பார்த்தேன்

அதுவும் கல்யாணம் ஆன ஒரு பொண்ணு கூட பார்கிங்ல போய் இப்படி உங்களோட அன்ப செழுதறதுக்கு பதில் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கலாமே என நாக்கில் நரம்பு இல்லாமல் பேச

சூர்யா ஓங்கி ஒரு அரை விட்டான் .அவளால் நிற்க கூட முடியாமல் தள்ளாடி கீழ் விழுந்தாள்.

கீழ விழுந்த மான் விழியின் கண்களில் கண்ணீர் ஆறாக ஆரம்பித்தது .சூர்யாவுக்கு தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது தெரிய சில நேரம் பிடித்தது தன் தலையை அழுந்த கோதியவன் திரும்பி அவளை பார்க்க அவள் நிதானித்து எழுந்து நின்றாள்

சூர்யா- என்ன பார்த்தால் எப்படி தெரியுது உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தால் நீ என்னை எதுத்து பேசுவ 

உனக்கு நடந்தது என்னனு சொல்ல வந்தால் நீ இப்படி ஒரு வார்த்தை பேசிட்டே
எனக்கு அவ தாண்டி முக்கியம் அதுக்குஅப்புறம் தான் நீ காட் இட்

அவன் அவளிடம் சஞ்சனா பற்றி கூறதான் வந்தான் ஆனால் அவள் பேசிய பேச்சில் அவனை கோபம் ஆட்கொண்டது

மான் விழி-கண்கள் எல்லாம் சுற்றி மீண்டும்
அவனை பார்த்து அப்புறம் என்ன எதுக்கு கல்யாணம் செஞ்சீங்க என  கேட்க

அவளின் கோப  பார்வையும் அங்கும் இங்கும் அலை பாயும் கரு விழிகளையும் அனல் காற்றாய் வீசும் அவளின் சூடான சுவாசத்தையும் பார்த்து  அவன் கிளர்ச்சி அடைந்தான்.

சூர்யா- இன்னும் அவள் கேட்டதுக்கு பதில் அளிக்க வில்லை

மான் விழி- நான் செஞ்சது தப்பு தான் ஆனால் நீங்க செஞ்சது என்ன

சூர்யா- நான் உன்கிட்ட அவளை பத்தி சொல்லத்தான் வந்தேன் ஆனால் அதுக்கு
அவசியம் இல்லை உன்கிட்ட பேசி நான் என் time waste பண்ண விரும்பல

அவளை பத்தி தப்பா பேசாத நான் சும்மா இருக்க மாட்டேன்.

மான் விழி-நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையே

சூர்யா-என்ன தெரியனும் உனக்கு இப்போ

மான்விழி-என்ன எதுக்கு கல்யாணம் செஞ்சீங்க என அவள் கேட்க

அவளை அருகில் இழுத்து அவளின் மோவாயை பற்றி அவன் உதட்டுக்கு அருகில் கொண்டு வந்து வன்மை யாக இதழ் போர் முடிந்து அவளை விடுத்து

சூர்யா-இதுக்கு தான் டீ  என கூற அவளுக்கு இன்னும் ஆத்திரம் பொங்கியது

மான் விழி-  முதன் முதலாக அருவருப்பாக தன் உதடுகளை வேகமாக துடைக்க

சூர்யாவிற்கு அதை பார்த்து இன்னும் கோபம் வர

சூர்யா-உனக்கு பதில் கெடைச்சுருச்சு தான

மான் விழி கோபமாக அவனை முறைத்து கொண்டே  அவள் உதடுகளை துடைத்து அழுதாள்.

இதனை பார்த்த சூர்யாவுக்கு இன்னும் கோபம் தலைக்கு ஏறியது.

மறுபடியும் அவளின் இதழை சிறை பிடித்தான் பின்பு விடுத்து நீ நான் கொடுத்த முத்தத்தை துடைக்க துடைக்க நான் கொடுத்துகொண்டே தான் டி இருப்பேன் என்று சொன்ன சூர்யா 

அவளை வன்மையாக இதழ் போர் முடித்து அவள் உடைகளை களைய ஆரம்பிக்க இதுவரை இல்லாமல் அவனை தடுக்க ஆரம்பித்தாள். அவள் கண்களின் கண்ணீர் சூர்யா மேல் படவும் தான் அவன் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அவளை விடுத்தவன் வேகமாக கதவை திறந்து கொண்டு போவதற்கு முன் 

அப்புறம் இது மாறி இங்க பண்ணுனதால
முத்தம் இதுவே நம்ம வீடாக இருந்துச்சு னா என்ன பண்ணுவேணு உனக்கு தெரியும் நான் சொல்ல வேண்டியது இல்லை என கூறிவிட்டு நகர்ந்தான்.

அவளை பார்த்து ஒரு கோபமான பார்வையை வீசி விட்டு சென்று விட்டான்.

அவன் சென்றவுடன் மான் விழி அழுது கரைந்து போனாள் எல்லாம் பொய்யா என்ன அவருக்கு பிடிக்காதா இது தான் காரணமா என கண்டதை நினைத்து கொண்டு தன் உடையை சரி செய்து கொண்டாள்.

ஆதி அங்கு நின்று கொண்டு அவளுக்காக காத்திருந்தான் அப்பொழுது தான் மான் விழி கன்னத்தில் இருந்த விரல் பதிவுகள் பார்த்து என்ன என கேட்க

சஞ்சனா சஞ்சனா சஞ்சனா!!!!!!! அடுத்த பாகத்தில் பார்க்கலாம் by பிரதன்யா டெட்டி


யாரு தான் இந்த சஞ்சனா தெரிஞ்சுக்கோங்க அடுத்த பாகத்தில்

, Episode 15,

சூர்யா கோபமாக  வெளியே சென்று விட இவ்ளோ நேரம் என்ன செய்கிறாள் இந்த மான் விழி என மனதில் அர்ச்சித்து கொண்டே இருந்த ஆதி பொறுமை இழந்து மகிளினியை தேடி சென்றான்.

சூர்யா சென்றவுடன் மகிழினி அவன் பேசியதை நினைத்து அழுது ஒருவாறு தன்னை சமன் செய்துகொண்டு முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவள் பார்த்தது ஆதியை தான்

ஆதி-என்னாச்சு மகிழினி ரெஸ்ட் ரூம் போய்டு வர இவ்ளோ நேரமா என கேட்க

மகிழினி-ஒன்னும் இல்ல ஆதி வா போகலாம் என கூற

ஆதி-மான் விழியின் கன்னத்தை பார்க்க அதில் விரல் அச்சு தெரிந்தது .மான் விழி என்னாச்சு னு சொல்லு மா

மான் விழி ஒன்றும் இல்லை என கூற

ஆதி  வெளியில் செல்ல போக மான் விழி ஆதி என வந்து அவன் கைகளை கட்டி கொண்டாள்.

ஆதி-விழி என்ன நடந்தது மா என கேட்க மான் விழி நடந்த அனைத்து விஷயம் கூறினாள் .  அவன் முத்த சண்டை விட்டு மற்றவை கூறினாள்

மான் விழி-ஒரு கல்யாணம் ஆன பொண்ண வச்சு என்ன பேசராறு டா என்று பெயர் கூற விருப்பம் இல்லை அவளுக்கு

அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்க அவளிடம் காட்டினாள் இன்னும் உடைந்து விடுவாள் என 

சரி விடு மா நான் உன் கூட இருக்கேன் அழாத டி பிலீஸ் டியர் என ஒருவாறு சமாதானம் செய்து ,

ஆதி மனதில் சூர்யாவ நினைத்து இப்படி பண்ணிட்டாரே என ஏதவதும் செய்யவேண்டும் என அவளுக்காக ஊரில்இருந்து வாங்கி வந்த பரிசை நீட்டினான்

இந்த ட்ரெஸ் change பண்ணிக்கோ கொஞ்சம் ரேபிரேஷ் ஆகு நான்  வெளிய இருக்கேன் உனக்கு உயிர் தோழனாக

ஆதி அவளுக்காக பரிசு வாங்கி வருவான் ஒவ்வொரு முறை அவன் வெளியே செல்லும்போதும் சரி மான் விழி எங்கு சென்றாலும் சரி இவனுக்காக ஏதாவது வாங்குவாள் அது போல தான் இன்றும்  கொஞ்சம் இன்ப அதிர்ச்சி யாக இருக்க வேண்டும் என வைத்து இருந்தவன் அவள் அழுது வடிந்த முகத்தை பார்க்க இயலாமல் இப்போதே தந்து விட்டான்

ஆதி- இந்த ட்ரெஸ் போட்டுட்டு வா என கைகளில் இருந்த பெட்டி நீட்ட

மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிகொண்டுஉள்ளே சென்று விட்டாள்
ஆம் அவளுக்கும் தேவை பட்டது சூர்யாக்கு பொருத்தமாக உடைஅணிய பிடிக்க வில்லை மான் விழிக்கு

எப்படி இவளிடம் அந்த விஷயத்தை கூறுவது என சிந்தித்து கொண்டிருக்க கதவு (அது என்ன விஷயம்)

திறக்கப்பட ஆதியே ஒருநிமிடம் அசந்து தான் போனான் அவ என்னோட மகி தேவதை
skyblue கலர் வேலைப்பாடுகள் நிறைத்து இருந்த அந்த சாரியில் வானத்தில் இருந்து இறங்கி வந்த நீல தேவதை போல இருந்தாள் மான் விழி

விழி இந்த sarry  ல தேவதை மாதிரி இருக்க டி என அவளுக்கு திருஷ்டி கழித்தவன் .

மான் விழி கொஞ்சம் இங்க வாயேன் என்று கண்ணாடி முன் நிறுத்த அவளுக்கு ஆதி கூட இருப்பது கொஞ்சம் புத்துணர்வாக இருந்தது.

ஆதி அவளை கண்ணாடி முன் அமரவைத்து அந்த காயத்திற்கு மேல் பார்க்க விழி வலிக்குதா மா என கேட்டு கொண்டே  கொஞ்சம் ஒப்பனைகள் செய்தான்.

ஆமா வலிக்குது ஆதி என அவள் கூற நான் அந்த சூர்யாதேவ என்ன பண்ண போறேன்னு பாரு என்று கூற என்னடா மரியாதை எல்லாம் குறையுது என்று அவள் கூற

அடிச்சாலும் புடிச்சாலும் உங்க புருஷனை விட்டு கொடுக்க மாட்டியே நீ என்று ஆதி கூற

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே என்று விழி கூற ஆதி -நீ நடக்கிறது மட்டும் பாரு wait and சீ பேபி என கூற சரி ஏதோ பண்ணு

கூந்தல் விரித்து விட்டு மொட்டு மல்லிகையை அவளிடம் கொடுக்க அவள் சூடிக்கொண்டாள்.

வகுட்டிற்கு குங்குமம் வைக்கும்போது கண்கள் கலங்க ஆதி அவளை தேற்றினான்.

ஆதி-விழி ஒண்ணே ஒன்னு மட்டும் குறையுது டி என்று கூற

மான் விழி-என்னடா அது என்று கேட்க

ஆதி- கண்ணுக்கு மட்டும் மை வச்சனு வை பார்க்கிற பசங்க எல்லாம் flat தான் விழி

மான் விழி- அதெல்லாம் வேண்டாம் ஆதி என கூற

ஆதி- நீ கம்முன்னு இரு என்று கூறி இப்போ நீ வைக்கிரியா இல்ல நான் வைக்கட்டுமா என சொல்ல 

மான் விழி-  உன்னோட ஒரே தொல்லை என்று கூறி அவள் கண்ணுக்கு மை இட்டு கொண்டாள் அவளுக்கே கொஞ்சம் அழகாக தான் தெரிந்தாள்

ஆதி-மனதில் அந்த சூர்யா தேவ் வந்து உன் கைய புடிச்சு நான் உன்னை மட்டும் தான் லவ் பண்றேன்னு சொல்லுவார் மான் விழி நான் நடத்தி காட்டுறேன் என மனதில் கூறிக்கொண்டான்.

ஆதி ஆதி என்று கூறிக்கொண்டு கொஞ்சம் அதட்டியவள் உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ டா என்று  கூறினாள்

ஆதி-ஏண்டி அப்டி சொல்ற உனக்கு இப்போவதும் தோனுதே எனக்கு கல்யாணம் பண்ணனும்னு என்று கூற 

மான் விழி- முதலில் நான் சொல்றத கேளு நீ எனக்கே இவ்ளோ make up பன்றியே உன்னோட பொண்டாட்டிக்கு திண்டாட்டம் தான் என்று கூறி சிரித்தாள்.

இங்கு மை விழிக்கு சஞ்சனாவால் மான் விழிக்கும் சூர்யா க்கும் பிரச்சினை வந்து விடுமோ என மனது பாரமாக இருந்தது.

காரணம் சூர்யா அவளை அழைத்து கொண்டு வந்தது சஞ்சுவுக்கும் சூர்யாவுக்கும் உள்ள நெருக்கம் இதை எல்லாம் யோசிக்க

தன்னால் தான் தன் உயிர் தங்கை கருவிலே ஒன்றாய் இருந்தவள் துன்பப்படுகிறாள் என வேதனை ஆட்கொண்டது. ஆனாலும் அவளால் மாறனை யாருக்கும் விட்டு தர முடியாது

மை விழிஇன் முகத்தில் கவலை ரேகைகள் தோன்ற கனியிடம் கொடுத்து வைத்த அவளது கண்ணாடியை கேட்டாள்

மாறன் அருகில் இருந்து அவளை பார்க்க இவ்வளவு நேரம் இருந்த முகம் கவலையை பிரதிபளிக்க அவன் மனது முதல்முறையாக அவளின் கவலைக்கு காரணம் தேட சொல்லியது

அடுத்த நொடி அவள் கண்ணாடி போட்டு கொள்ளவும் முதல் முறையாக அவளை பார்த்து அதிசயித்து விட்டான்.கார்த்திக்

கார்த்திக்- மை விழி யூ லுக் சோ பிரீட்டி என மனதில் நினைத்து வாய்மொழியாக கூற

மைவிழி-முதன் முறையாக அவன் கூறியதை ஒரு கசந்த புன்னகை செய்தாள் ஆனால் மாய் விழியின் மாற்றம் கொஞ்ச நேரத்தில் வன்மமாக மாற போகிறது அது விதியின் விளையாட்டு

கார்த்திக்கும் எதிர்பார்க்கவில்லை அதனால் அவன் நேராக திரும்பி கொண்டான் .

அவனுக்கு தெரியவில்லை மை விழி அவன் கண்களிலும் மனதிலும் ஊடுருவஆரம்பித்துவிட்டாள்

இங்கு மான் விழி யின் மனதில் இருக்கும் அனைத்தும்  ஆதிக்கு தான் தெரியுமே

அவன் உயிர் தோழன் தான அவள் மனதில் உள்ளது அவனுக்கு தெரியும்

மான் விழி-சரி வா போகலாம் டா

ஆதி-ஒரு முக்கியமான விஷயம் என ஒரு foto வை தன் மொபைல்போனில் காட்டினான்

மான் விழி-அதை பார்த்து மான் விழிக்கு பெரும் அதிர்ச்சி

என்ன அந்த fotoல ???????

அந்த போட்டோவில் சரஸ்வதி மேடம் அவருடைய கணவர் வைத்தியநாதன் அவர்களின் இரு மகள்கள் அஞ்சனா, சஞ்சனா அவரது அப்பாவை கட்டிகொண்டு இருந்தாள்.

மான் விழி-என்னடா எங்க பார்த்தாலும் சஞ்சனா தான் இருக்காங்க எனக்கு பைத்தியம் பிடிக்குது டா

ஆதி-நீ சஞ்சனாவ எங்க பார்த்த

மான் விழி-நீ அதை விடு

அப்போ மேடம் சொன்ன சஞ்சி இவங்க தானா நான் தான் அது சஞ்சய் மேடம் க்கு பையன் இருக்கு னு தப்பா நினைச்சுட்டேன்.

ஆதி-ஒரு முக்கியமான விஷயம்

மான் விழி-சொல்லு என்ன

ஆதி-நாம் இவங்களுக்கு எதிராக தான் game விளையாட போறோம்

மான் விழி- என்ன……..ௐ….!

ஆதி-அவங்களோட  பார்ட்னர் சூர்யா தேவ்,ராம்

மான் விழி- அவருக்கு game ல கூட interest இருக்கா

ஆதி-மான் விழி உன்னை நான் என்னத்த சொல்ல உன்புருஷன்gaming சென்டர் வச்சிருக்காறு அவரோட கம்பெனிக்கு எங்க கம்பெனிகும் தான் டீ போட்டி

மான் விழி-அவரு என்கிட்ட ப்ரொஜெக்ட் ஹெட் னு தான் டா சொன்னாரு இவ்ளோ விஷயம் இருக்கும் னு எனக்கு தெரியாது டா

ஆதி-நீ இப்படியே இரு இன்னும் உனக்கு தெரியாம நிறைய விஷயம்  ஓப்போசிட் Company உங்களோடது தான் ss group

மான் விழி-தன் கண்களை அகல விரித்தாள்.

ஆதி-சரி விடு டியர் நாம revenge எடுப்போம் சரியா

மான் விழி-ஆதி நான் gaming பண்றது  bet கற்றது பத்தி அவருக்கு தெரியாம பாதுக்கணும் டா

ஆதி-நீ கவலை படாத செல்லம் அதை வச்சு தான் அந்த சூர்யாதேவ்ஆ நீ மடக்கி உன்னோட முந்தியில் முடிய போற என்று கண்ணாடித்தான்

மான் விழி- அவருக்கு தெரிய கூடாது டா தெரிஞ்சா நான் அவ்ளோ தான்

அப்புறம் சஞ்சனா சரஸ்வதி மேடம் பொண்ணு னு தெரியாம பேசிட்டேன் டா
Guilty யா இருக்கு

ஆதி-அவங்க பன்னது பண்றது தப்பு தான் நீ கவலை படாத ஆனால்  அவங்கள பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது தான்

ஆனால் அவங்க பேச்சு கத்தி மாறி இருக்கும் என சில கதைகளை கதைத்து விட்டு வெளியே செல்ல தயராகினர்

ஆதி-விழி நீ எதுக்கும் கவலை பட வேண்டாம் இதெல்லாம் ஒரு விஷயமா இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு என கொஞ்சம் சிரிக்கவைக்க சொல்ல

விழி-பச்சையா தெரியுது டா நீ என்ன பண்றேன்னு என விழி ஆதி காலை வார

ஆதி-சரி அதை விடு உன்னோட உதடு ஏன் வீங்கி இருக்கு என கேட்க

விழி-அதுஅது ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்கு

ஆதி-இந்த முறை ஆதி நிஜமாவே பச்சையா தெரியுது ரெண்டு பேரும் சண்டை சண்டை னு இந்த சின்ன பையன நடுவுல வச்சு சடுகுடு ஆடுரீங்க சரி இல்லாமா

சரி அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைப்போம் அப்டிங்கிற எண்ணம் இருக்கா saddists என பேசி கொண்டே மேடைக்கு அருகில் வந்தனர்.

மான் விழி-ஆதி இன்னொரு விஷயம் இந்த சஞ்சனா கார்த்திக் மாமா கூட தான் work பண்ணிணா ங்க அவங்களும் கல்யாணத்துக்கு வந்திருக்காங்க நான் தான் சூர்யா வ தப்பா புரிஞ்சுகிட்டேனா என்று அவள் கேட்டாள்.

 Episode 16,

ஆதி-நீ ஏன் அந்த சஞ்சனாவ இப்படி நினைச்சு கிட்டு இருக்க என ஆதி கூற 

மான் விழி-இல்லடா அவங்களும் reception க்கு வந்திருக்காங்க டா என கூற

ஆதி-ஓ அப்போ உன்னோட புருஷன் கிட்ட நின்னுகிட்டு இருந்த பொண்ணு அவங்க தானா நான் அவங்க பின்னாடி தான் பார்த்தேன் முகம் தெரியல 

மான் விழி-லூசு டேய் அது தான் சஞ்சனா

ஆதி-என்ன ஓ அப்படியா

அங்கு ஆதி மான்விழியுடன் வர அவளது தோரணையை பார்த்து கனி ,ஹரிஷ், சஞ்சனா, மை விழி, கார்த்திக் அனைவரும் அவளை பார்க்க அவளுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.🤩🤩🤩🤩

மாறன்-மாறா நீ தோத்து போய்ட்ட டா என்று மனதில் நினைத்தவன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

மை விழி- அவன் பார்த்த திசையில் பார்க்க அவளுக்கு கொஞ்சம் பொறாமை எட்டி பாத்தது

மான் விழி-என்ன டா இங்க இருக்க எல்லோரும் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள் நான் அவ்ளோ அசிங்கமாகவா இருக்கிறேன். என கூற

ஆதி-இது அப்படி இல்லை டி இது தான் அழகுல மயங்கி விழுகிறது😍😍😍😍😍

மான்விழி-ஓ இது தான் அழகுல மயங்கி விழுகிறதா என அவனோடு அவள் பேசிக்கொண்டு இருக்க😅😅😅

எப்போதும் போல நடந்த அத்தனையும் ராம்கிட்ட சொல்லி வசை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தான் சூர்யா😓😓😓😓

அங்கு வந்த சூர்யா எதார்த்த மாக கார்த்திகை பார்க்க அவன் ஆதி பக்கம் பார்ப்பது தெரிந்தது

மான்விழி ஆதியின் அருகில் சூர்யாவுக்கு முதுகு காட்டி நிற்க சூர்யா ஆதியிடம்

சூர்யா-எங்க உங்க டியர் இந்நேரம் நீ போய் கூட்டிட்டு வந்துருப்பியே என வெறுப்பாகவே கூற😫😫

ஆதி- யெஸ் அண்ணா மான் விழி உங்களுக்கு முன்னாடி தான் நிக்கிறா😲😲😲

மான் விழி அது தான் உங்க கணவர் கூப்பிடரர் திரும்பி பாருங்கோ என பிராமண பாஷையில் பேச😎😘🤔

மான் விழி- திரும்பாமல் நிற்கவும் ஆதி அவளின் தோல் தொட்டு திருப்ப அவள் சற்று தள்ளி நின்று திரும்பி சூர்யாவை பார்த்தாள்.🤔🤔🤔

அவள்மேல் இருந்த கோபம் எல்லாம் ஒரு நிமிடம் கரைந்து போனது மயங்கி விட்டான் அவளின் தங்க நிறத்தில்😍🥰🤩

அந்த புடவை அவளுக்காகவே உருவாக்கியது போல கண்கள் இதுவரை பார்க்காதது போல் பார்க்க அது சில நிமிடம் தான்😕😤

பின்னாடி ஆதி

மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே 

அவ போகும் பார்வையிலே உசுர கொண்டு போறாளே என பாட சூர்யாவுக்கு கோபம் வந்தது 

சூர்யா(m. v) என் பொண்டாட்டி ய பார்க்க விடாம disturb பன்றானே அய்யோ இந்த ஸாரி ல அதுவும் கண்ணுக்கு மை எல்லாம் வச்சிருக்கா அதுக்குள்ள சண்டை வேறு போட்டு விட்டோமே இல்லை என்றால் இந்நேரம் அவள் என் கை வளவுக்குள் இருந்து இருப்பாள் ஒன்னும் செய்ய முடியாத நிலையில் ஒரு பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டவன்

ஆதி கைகளை சொடுக்கி அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான்

அவளுக்கு சூர்யா தன்னை பார்ப்பது பிடிக்கவில்லை முகத்தை திருப்பினாள்😤😤

ஆதியிடம் சூர்யா- சொல்லிகர மாதிரி எதுவும் இல்லை இங்க இருக்காளா னு கேட்க வந்தேன் என ஆதியிடம் கூறினான்
சூர்யா-நீ ஏன் இப்போ என்ன அண்ணனும் கூப்பிடற😝😝😝

ஆதி-நீங்க தான் மான் விழி கிட்ட சொல்லுகிற மாதிரி ஒண்ணும் இல்ல னு சொல்லிடீங்களே 😜😜😜

அதான்  அவளை நான் கல்யாணம் பண்ணிக்கலாம் னு இருக்கேன் என மான் விழியை பார்த்து கண் சிமிட்டினான்😋😉

சூர்யாவுக்கு என்னசெய்வது என அவள் அருகில் செல்ல ஒரு குரல் கேட்டது

சஞ்சனா-தேவா இங்க என்ன பண்ணிட்டு இருக்க என கூறிக்கொண்டே சூர்யா அருகில் வந்தாள்.

சூர்யா அப்படியே நின்று விட்டான்

ஆதி-ஹாய் என்னோட பேரு ஆதி glad டோ meet you

சஞ்சனா- fine என்னோட பேரு சஞ்சனா

இவங்க யூ லுக் சோ கோரஜிவ்ஸ் நீங்கள் கார்த்திக் wifeகே stuff குடுப்பிங்க போல😍

இவங்க யாரு உங்களோட என முடிக்கும் முன்

சூர்யா-அவ மிசஸ் சூர்யாதேவ் என கூறி அருகில் இழுத்து நிற்க வைத்தான்

சஞ்சனா-சூர்யா are you ஜோகிங் i think ஆதி தான் என கூற வர  அவங்க ஏதாவது நெனைச்சுக்க போறாங்க கொஞ்சம் அழகா இருந்தால் உன் கிருஷ்ண லீலைகளை ஆரம்பிச்சுடுவியே

சூர்யா-இல்ல சஞ்சு இவ தான் என்னோட மனைவி😰

சஞ்சனா- சூர்யா நீ தானே சொன்ன அவ under graduate னு அப்புறம் அது சரியான பட்டி காடுனு
😰😰😰
But இவ செம்மையா இருக்கா டா😳😳

மான் விழியின் முகம் வாடி போனது இதை கண்ட ஆதி 😖😨

ஆதி- சஞ்சனா she is not என கூற வருவதற்குள் 🤐

மான் விழி-sorry சஞ்சனா excuse me என நழுவ  ஆதியும் அவளோடு சென்று விட்டான்

சூர்யா-சஞ்சு நிஜமாவே அவ என்னோட பொண்டாட்டி தான் நான் வேணும்னா போட்டோஸ் காட்டறேன் நம்பு டி🥶😱😰

சஞ்சனா-சரி காட்டு என கூற

சூர்யா- அவன் போன் பார்க்க அது அவனுடையது இல்லை   இப்போது அதை சஞ்சனாவிடம் சொல்லவும் முடியாதுஅவன் அவளை பார்க்க

சஞ்சனா-இரு உன்னோட பொண்டாட்டி கிட்ட சொல்றேன் எனகொஞ்சம் தள்ளி நின்றாள்😱😱

மான் விழி- என்னடா பண்ண

ஆதி-சிரித்து கொண்டே  அவர் கிட்ட இருக்கறது அதான் உங்க அண்ணன் ஹரிஷ் பய போன்

மான் விழி- இது அண்ணாக்கு தெரிஞ்சா
இல்ல சூர்யாக்கு தெரிஞ்சா  அவரு போன் என்னாகும்

சுவஹா!!!!!!🤣🤣🤣🤣🤣

மான் விழி-அவரு கண்டு புடிச்சா நீ அவ்ளோ தான் டா

ஆதி-chanceஏ இல்ல

ஆதி னா சும்மாவா நாங்க எல்லாம் அப்பவே அப்புடி

மான் விழி-எப்புடி

ஆதி-அதை விடு எனக்கு ரொம்ப பசிக்குது வா சாப்பிடலாம் என கூற மான் விழி
சக்திக்கு ஊட்டி விட்டு நம்ப சாப்பிடலாம் என

சக்தியை எடுத்து கொண்டு ஆதி விளையாட்டு காட்ட அவன் சாப்பிட்டு முடித்தான்.

மான் விழி சக்தியிடம் டேய் மாமு னு சொல்லு என கூற அதற்கு ஆதி இல்ல நீ சித்தப்பா னு சொல்லு எனவும் அவன் சித்து என கூற என் டா அப்படி சொன்ன என கேட்க

நீ  இந்த சாரி ல செம்மையா  இருக்க டி பேசாமல் என்னை நீ செகண்ட் marriage பண்ணிக்கோ டி என கூற பின்னால் இருந்து ஒரு அடி விழுந்தது  ஆதிக்கு

வேறு யாரும் அல்ல சூர்யா தான்

அவ  கிட்ட பேசும்போது ஏன் அங்க இருந்து வந்த என சூர்யா  அவள் கை பிடிக்க போக கேட்க மான் விழி அது உங்களுக்கே தெரியும் னுநெனைக்கிறேன் என கூறி ஆதியை அவளோடு இழுத்தே சென்றாள்.

சூர்யா-மான் விழி ஆதியை விடு அவன் கிட்ட பேசணும்
மான் விழி அதை காதில் வாங்காமல் அவனை இழுத்து கொஞ்ச தூரம் சென்று விட்டாள்.

ஆதி காதை திருகி ஏன் டா அப்டி சொன்ன என மான் விழி கேட்க

உன்னோட கண்ணுல திடீர்னு ஒரு வெறுப்பு பார்த்தேன் கண்டிப்பா அது உன்னோட புருஷன் தாணு தெரிஞ்சது அதுதான் வேற எதுவும் இல்ல என்றான் உண்மையாகவே

மேடையில் அனைத்து உறவினர்களும் தங்களது வாழ்த்துகளையும் பரிசுகளையும் வழங்க அதை வாங்கிய மை விழிக்கும் கார்த்திக்கும் சோர்ந்து விட்டனர்.

மணி இரவு 8 மணியை நெருங்கியது சத்ய தேவிற்கு இத்தனை கூட்டம் என்பதால் மான் விழி சூர்யாவின் அம்மாவை அழைத்து இரவு நம் வீட்டுக்கு வருவதாக முன்னரே துணிகளை பேக் செய்து அனுப்பி விட்டாள்
இப்போது சத்ய தேவைகொடுத்து பால் மட்டும் தாருங்கள் நான் ஒரு 9.30 க்கு வந்து விடுகிறேன் என கூறி தன் மகனை அனுப்பி வைத்து விட்டு உள்ளே வர
ஆதி அவளுக்காக காத்திருந்தான்.

ஆதி அவளுக்காக கத்துக்கொண்டிருந்தான் விழி எப்போ வருவ சீக்கிரம் வா  என குருசெய்தி  அனுப்பி கொண்டிருக்க நான் வந்துட்டேன் வா போகலாம் என அவர்கள் சாப்பிடும் அறைக்கு சென்றனர்.

மதிவாணன் கார்த்திக்கின் நெருங்கிய நண்பர்கள் மை விழி நண்பர்கள் எழ வட்டாரங்களுக்கு  தனியாக உணவுகளுக்கு ஒரு விசாலமான சிவப்பு கம்பள பார்ட்டி ஹால் ரெடி செய்து இருந்தார்.

ஆதியும் மான்விழியும்  அங்கு செல்ல

மான் விழி-ஆதி நீ இன்னும் அக்கா கிட்ட பேசவே இல்ல வா போலாம் என அவளை இழுத்து கொண்டு போய் பேசினார்

ஆதி-வாழ்த்துக்கள் மை விழி உங்கள் சீனியர் என்ன மட்டும் நீ invite பண்ணல ஏதோ நான் மான் விழி நண்பர் அப்டிங்கர தால நான் வந்தேன். அவ்ளோ தான் வேற எதுவும் இல்லை

மை விழி-தன் கண்ணாடியை சரி செய்த வாறு sorry அண்ணா இப்போ தான் வந்துடீங்களே welcome என பொறுமையாக பேசினாள்

ஆதி- ஆதிக்கு நம்ப முடியவில்லை

ஆதி- கார்த்திக் சர் ஒரேய நாள்ள எங்க சிடுசிடு மை விழியை இப்படி மாத்திடீங்களே

கார்த்திக்- அவன் ஒரு புன்னகை மட்டும் சிந்தினான் அவனால் வேற எதுவும் பேச முடியவில்லை 

ஆதி மான் விழியுடன் பேசுவது மாறனுக்கு மிகவும் பொறாமை யாக இருந்தது மாறனுக்கு தெரியும் மான் விழி இருக்கும் இடம் மிகவும் சந்தோசமாக தான் இருக்கும் அவளுடன் இருக்கும் அனைவரும் தெளிந்த நீரை போன்றவர்கள் 

ஆதி-ஐம் ஜஸ்ட் கிட்டிங் எங்க மை விழி ரொம்ப நல்ல பொண்ணு அவள கட்டிக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கனும் சர்

Any way congratulations  சர்

மை விழி-ஆதியை நன்றியுடன் பார்த்தாள்
அவளுக்கு இப்பொழுது தான் தெரிந்தது மான் விழியை ஏன் பிடிக்கிறது என்று

மான் விழியின் அருகில் இருப்பவர்கள் அனைவரும் அவள் மனம் படைத்தவர்கள்

மாய் விழி அருகில் இருப்பவர்கள் அழகுக்காகவும் ஸ்டேட்டஸ் பார்த்து பழகுபவர்கள் என்று மை விழிக்கு இதுவும் ஒரு பொறாமை யாக மாறும் என்று யார் அறிவார்

மான் விழி-அக்கா மாமா வாங்க சாப்பிடலாம் மை விழி பசி தாங்க மாட்டாள்
வாங்க என அழைக்க

ஆதி-இரு மான் விழி நாம்ப ஒரு selfie எடுத்துக்கலாம் குரூப் போட்டோ எடுத்துக்கலாம் என போட்டோ எடுக்க

இதை மூன்று ஜோடி கண்கள் இயலமையுடனும் வெறுப்பும் கலந்து பார்த்து கொண்டு இருந்தது

ஒன்று சூர்யா

மீதிஇரண்டு!????

 Episode 17

 சூர்யாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது மனது கனத்து கிடந்தது மகிளினியை தகாத வார்த்தைகளால் கூறி அவள் மனதை கஷ்ட படுத்தி விட்டான்

அதுமட்டுமா என்னை எதற்க்காக திருமணம் செய்தாய் என்று கேட்டதற்கு அவன் சொல்லியதும் செய்ததும் நினைத்தால் அவன் மேல் அவனுக்கே கோபம் வந்தது இப்பொழுது எந்த உபயோகமும் இல்லை

தவறு செய்து விட்டேனடி !😢

என் விழியே!😢

நான் செய்தது தவறு என்று

எனக்கும் தெரியுமடி😥

ஆனால்
என் நெஞ்சம் நாடுவது 😣

உன்னை தானடி😟

பிள்ளை போல் அரவணைக்க மாட்டாயா 😭

என என் விழிகளில் நடக்காது

என்று தெரிந்தும் ஏங்குதடி

என் தரி கெட்ட மனது😭 என்று மனதால் மிகவும் வருந்தினான் சூர்யா 

அவர்கள் selfie எடுத்த பின்  ஒரு வட்டமான பத்து இருக்கைகள் கொண்ட ஒரு மேஜை மட்டும் freeஆக இருந்தது மற்ற அனைத்தும் நிரம்பி இருக்க

மைவிழி ,கார்த்திக் உள்ளே போக அனைவரிடமும் அறிமுகம் நல விசாரிப்புகள் முடிந்து மேஜைக்கு வர அரைமணி நேரம் ஆகியது

அதற்கு முன் ஆதியும் மான் விழியும்  சென்று அவர்களுக்கு தேவையானதை போய் buffe மூலம் வாங்கிக்கொண்டு பரிமாறுபவர்களிடம் பொண்ணு மாப்பிள்ளை க்கு நேராக வந்து தாருங்கள் என கூறி விட்டு அவர்களுக்காக காத்து கொண்டிருக்க

அந்த இரு க்ரோத கண்களுக்கு சொந்தமானவர்கள் இவர்கள் தான்

அப்பொழுது கீர்த்தனாவும் தினேஷும் வந்து அந்த மேஜையில் அமர்தனர் கீர்த்தனாவை பார்த்தஉடன் மான் விழிக்கு சரியாக படவில்லை

மான் விழி-ஆதி வா நம்ப வேற டேபிளே போகலாம்

ஆதி-என்னாச்சு டி உட்காரு

கீர்த்தனா-அவ உட்கார மாட்டா

ஆதி நீயெல்லாம் என் மாமா வரவேற்பு க்குவந்திருக்க இத தெருநாய்கள் எல்லாம் யார் விட்டது என பேசிக்கொண்டு இருக்க

மான் விழி-mind யூர்ஒர்ட்ஸ்

அவர்கள் இருந்த இடம் நோக்கி சஞ்சனாவும் சூர்யாவும் வந்தனர் எழ போன மான் விழி அவனை பார்த்தவுடன் வேறு வழியின்றி அமர்ந்து கொண்டாள்.

மான் விழி  சூர்யா  அருகில் அமரவில்லை ஆதியின் அருகில் அமர்ந்து கொண்டாள். அதன் பின் சஞ்சனா என இப்போது வெறும் 4 இருக்கைகள் மட்டும் இருக்க

கீர்த்தனா அருகில் ஹரிஷ் அமர்ந்து கொண்டான்.
ஹரிஷ்- கீர்த்தனா

கீர்த்தனா-அன் அண்ணா

ஹரிஷ்-இங்க ஏதாவது கலாட்டா பண்ண அப்புறம் நான்

கீர்த்தனா-இல்ல நான் எதுவும் பண்ண மாட்டேன் என பவ்யமாக இருந்தாள் பின் மை விழியிடம் சிறு வார்த்தைகள் பேசினாள் .

கீர்த்தனாவுக்கு மனது முழுக்க வன்மம் தான் அக்காவும் தங்கையும் ஏன் என் மாமாவை maari மாறி பறித்தார்கள் எப்படியாவதும் மாய் விழியை மாமாவிடம் இருந்து பிரித்தே ஆக வேண்டும் என மனதில் நினைத்து கொண்டாள்

மை விழி பெரிதாக யாரிடமும் பேசவில்லை அவளது சிந்தனையில் மான் விழி தான் 

ஹேய் திணேஷ் உனக்கும் தான் இல்ல அவ்ளோ தான் ஸ்கூல்ல வாங்கினது நினைவில் இருக்கு தான என ஹரிஷ் கூற

ஹேய் என்ன டா பண்ணுவ   கூற போடா டேய் ஜால்ரா என தினேஷ் கூற

அப்போது ஆதி -கொஞ்சம் எனக்கு இறால் தொக்கு போட்டு வாடி ப்ளீஸ் எனக்கு கால் வலிக்குது

மான் விழி-சரி போறேன் இரு என எழுந்து சென்றாள்.

அதற்குள் கார்த்திக்கும் , மை விழி, கனி மூவரும் வர கனி ஹரிஷ் அருகில் அமர்ந்து கொண்டாள் .
அவள் அருகில் மை விழி, கார்த்திக் அமர இப்போது சூர்யாவுக்கு தூக்கி வாரி போட்டது அடுத்த இருக்கை மான் விழி உடையது

ஆதி மான் விழிக்காக காத்து கொண்டு இருந்தான் மான் விழி வந்தால் வந்து கீர்த்தனாவை மனதில் நினைத்து இப்போது நான் அமர்த்தால் அவள் எதுவும் கூறினால்
மை விழி கஷ்ட படுவாள் என ஆதியிடம்

மான் விழி-ஆதி இந்தா சாப்பிடு நான் சாப்பிட்டேன் கிளம்புறேன் சக்தி குட்டி தனியாக இருப்பான் என கூற

ஆதி-என்ன டி விளையாடுரியா வந்து சாப்பிடு இல்ல நானும் வந்திடுவேன் என கூற இதை பார்த்து

மை விழி மனதில் – நான் எவ்வளவு தான் அழகா இருந்தாலும் கூட இந்த கார்த்திக் என்ன பார்க்க மாட்டிங்குறான் அவனுக்கு மனசு எல்லாம்  மான் விழி தான் இருக்கா கல்யாணம் ஆகி கூட நான் உட்கார்ந்து இருந்தால் கூட அவன் கண்ணு அவளை தான் தேடுது

கார்த்திக் மட்டுமா விதி விலக்கு இங்க இருக்க எல்லார்க்கும் ஏன் அவளை புடிக்குது நம்மள ஏன் பிடிக்க மாட்டிங்குது  நாம் தப்பான முடிவு எடுத்து விட்டோமோ 

இல்லை அப்படி எல்லாம் இல்ல மை விழி என்று தன்னை தானே திட்டி கொண்டு முதலில் அவனை சீக்கிரம் நாம் அடைந்தால் தான் நம்மை விட்டு செல்ல மாட்டான் என சில திட்டங்களை மனதில் தயார் செய்தாள்

தன் கண்ணாடியை சரி செய்த வாறே கார்த்திகை ஒரு பார்வை பார்த்தாள்.

கீர்த்து, சூர்யா, ஏன் மாரனுக்குமே கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தது .

சூர்யா அவளை கண்டு கொள்ள வில்லை அவன் தன்னுடைய உணவை சாப்பிட

மான் விழி-ஆதி இந்த பக்கம் உட்கார்ந்து சாப்பிடு எனகண்களால்சைகை செய்ய
அவன் எழுந்து மாற்றி அமர்ந்து கொண்டான்.

இப்போது சூர்யா அருகில் மான் விழி

சூர்யா(m.v)- மான் விழி எல்லாம் விதி நீ எங்கே போனாலும் என்கிட்ட தான் வந்தாகனும் என மிகவும் நிம்மதியாக  ருசித்து சாப்பிட ஆரம்பித்தான்.

சூர்யாவின் முக மாற்றத்தை கண்ட சஞ்சனா உண்மையாகவே இவங்க தான் சூர்யா மனைவியா  என யோசித்தாள்.

கீர்த்தனா- அப்புறம் நல்லா இருக்கியா உன்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என மான் விழியை பார்க்க

மான் விழி-இப்போது அனைவரும் இருக்க அவளும் பேச்சு கொடுத்தாள் ம்ம் நல்லா இருக்கேன் கீர்த்தனா

கீர்த்தனா- இவ்ளோ நாள் கழிச்சு பாக்றேன் உன்னை நல்லா சாப்பிடு  என கூறி விட்டு

யாரும் அறியாவண்ணம் இரண்டுவெயிட்டரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து சில வற்றை கூறிவிட்டு வந்து
அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்

தினேஷ்யும் கீர்த்தனாவும் thumps up போட்டுக்கொண்டனர்

ரெண்டு வைட்டர்கள் வந்து அனைவருக்கும் பரிமாரி கீர்த்தனா சொன்னது போலவே மான் விழிக்கும், கார்த்திக்கும் சிக்கன் வைக்க

அது அல்லர்ஜி வேணாம் என கோரஸ்ஸாக கூற அனைவரும் பார்க்க அது  ஆதியும்   கார்த்திக்கும் தான்

கீர்த்தனா வுக்கு மனதில் சந்தோஷம் தன்னால் முடிந்தது என குதுகளித்தாள்

இந்த அளவுக்கா என சூர்யா மனதில் தீ பற்றி எறியாத குறை தான்

உடனே மான் விழி- ஆதி எனக்கு அல்லர்ஜி இல்ல எனக்கு பிடிக்கும் வைக்க நான் சாப்பிடறேன் என சமாளித்தாள்.

ஹேய் லூசு நீ சாப்பிட்ட ஸ்கின் சிகப்பாக ஆகிடும் தெரியும் தான அதுவும் உனக்கு சிக்கன் பிடிக்காது அப்புறம் ஏண்டி என ஆதி கூற விடு வரும்போது  பாத்துக்கலாம்

இந்த விஷயம் மை விழிக்கும் தெரியும் அவளுக்கு என்ன தான் செய்ய என்று இருந்தது.

அடுத்து கீர்த்தனா பிளான் இல்ல இது தானாக நடந்தது

வைட்டர் தட்டில்  gulab ஜாம்முன் எடுத்து வந்து அனைவருக்கும் கொடுக்க

இந்த முறை இன்னும் எஸ்ட்ரா கிடைக்குமா என கூறினான் மாறன்

எல்லோரும் மாறனை பார்க்க மான் விழியும் அதை கூற வருவதற்குள் சூர்யா அவனுடைய ஜம்முன் எடுத்து மான் விழி வாயில் திணித்து விட்டான்.

சூர்யா(m. v)-சாப்பாடு அப்டின்னு வரும்போது ரெண்டும் எந்த கவலையும் இல்லாமல் full கட்டு கட்டுதுங்க . சூர்யாவுக்கு இப்பொழுது ஒரு நியாபகம் வந்தது சூர்யா-மகிழினி கல்யாணத்தில் இப்படி தான் சாப்பாடு என்று வந்தால் அவள் அருகில் இருக்கும் யாரையும் கண்டு கொள்ள மாட்டாள்.

திருமணம் நிச்சயம் செய்ததில் இருந்து மான் விழி சூர்யாவிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை அவன் தாலி கட்டிய பின் அவன் அருகில் உட்கார்ந்து அவனை கண்டு கொள்ளாமல் full கட்டு காட்டினாள் அவர்களது கல்யாண சாப்பாடை 

அதை நினைக்கும் போது சூர்யாவுக்கு மெலிதாக ஒரு புன்னகை தோன்றியது

மான் விழிஅவனை அனல் பார்வையுடன் சாப்பிட்டு முடித்தாள்.

எல்லாருக்கும் ice cream கொடுக்க மான் விழிக்கும் ,கார்த்திக்கும் mint lime சோடா கொண்டுவர வெயிட்டர் எனக்கு  ஒன்னு
என இருவரும் சேர்ந்து  கூற

இது தினேஷ் பிளான் அவ்ளோ தான் வந்த வேலை முடிந்தது போல தினேஷ் கிளம்பிவிட்டான்.

கீர்த்தனா இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என அங்கேயே இருந்தாள்.

கீர்த்தனா மான் விழியிடம் கைகழுவும் இடம் வர என்ன மகிழினி ஆள் மாறிட்ட போல நீ விரும்பின என கூற வருவதற்குள்

மான் விழி- உன் வேலைய போய் பாரு அப்புறம் நான் சொல்ல வேண்டிய இடத்துல சொல்லிடுவேன் என கூறிவிட்டு சென்றாள் மான் விழி பின்னாடியே கீர்த்தனாவும் போனாள்.

அப்போது தான் இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டு வெளியே வந்தாள் சஞ்சனா அவளுக்கு தெரிந்து விட்டது

மான் விழி தான் சூர்யாவின் மனைவி என
இதை கேட்டு மனதில் ஒரு வித துன்பம் ஏற்பட்டது.

சஞ்சனாவால் வர போகும் பிரச்சினை என்ன????

இங்கு சூர்யா வோ ஹரிஷ் காக காத்து கொண்டு இருந்தான்

மான் விழிக்கு முகமெல்லாம் சிவக்க ஆரம்பித்தது. கொஞ்சம் காய்ச்சல் வந்து விட்டது.

ஆதி அவளை ஹாஸ்பிடல் போலாம் என சொல்ல வீட்டுக்கு போகலாம் என மறுத்து விட்டாள்.

அவளுக்கு  உடலும் நெருப்பாக மனது சூர்யாவால் கொதித்து கொண்டு இருந்தது.

ஆதியும், மான் விழியும் ,கார்த்திக் மாய் விழியிடம் கூறிக்கொண்டு சென்று விட்டான்.

இங்கு கார்த்திக் மான் விழியை தான் நினைத்தான்  என்ன தான் மூலை சொன்னாலும் கார்த்திக்கின் மனம் அவளை நினைக்க தான் செய்கிறது  .தவறு செய்து விட்டோம் ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு அப்போதே நிதானித்து இருந்தால் இன்னேரம் மான் விழி மாறனின் கை வளைவில் இருந்திருப்பாள் அந்த மை இட்ட கண்களுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது என நினைத்தவன் அவளுக்கு இந்நேரம் காய்ச்சல் வந்திருக்கும் என அல்லர்ஜி மாத்திரையை ஹரிஷ் கிட்ட கொடுத்து
அனுப்பினான்.

 Episode 18

அவளது மனதில் நான் இருக்கிறேனா?!!

அவளுக்கு என் மேல் விருப்பமா???

அவளுடைய கணவன் என்பதால் தான் நம்மோடு இருக்கிறாளா???

என சூர்யாவிற்குள் பல கேள்வி

எனக்கும் gulab ஜாம்முன் வேனும் அந்த lime சோடா , allergy என அனைத்தும் சூர்யாவின் மனதில்

மகிழினி மற்றும் கார்த்திக் பற்றிய சிந்தனை தான் ஓடிக்கொண்டு இருந்தது சூர்யாவிற்கு  மனது மிகவும் கனமாக உணர்ந்தான்.

ஹரிஷ் அங்கு வந்து அவனிடம் சில மாத்திரைகள் களிம்பு கொடுத்த பின் இதை மான்விழிக்கு கொண்டு போங்க மாமா அவளுக்கு இந்நேரம் காய்ச்சல் வந்திருக்கும் என கூற

சூர்யா- மாறன் தான் கொடுத்தாரா

ஹரிஷ்- இல்ல மாமா நான் தான் வாங்கிட்டு வந்தேன் என கூற

வெறுமையாக ஒரு புன்னகை சிந்திவிட்டு தன் வீட்டை நோக்கி பயனிததான் சூர்யா

ஹரிஷ்-மாமா ஒரு நிமிஷம் உங்க போன் என் கிட்ட இருக்கு என்னோட போன் காணும் மாமா  மாறி இருக்குனு நெனைக்கிறேன். கொஞ்சம் பாருங்க மாமா என கூற 

சூர்யா-மனதில் ஆதி என்று கூறி கொண்டு போன் அவனிடம் தந்து விட்டான்

ஆதி அவளை வீட்டில் விட்டு விட அவன் மருத்துவமனை போகலாம் என கூற என்னிடம் மருந்து இருக்கிறது என பிடிவாதமாக மறுத்து விட்டாள்.

வீட்டுக்கு வந்தவுடன் தன் அத்தையிடம்

மான் விழி- அத்தை சக்தியை அவர் வந்தவுடன் கொடுதிடுங்க .

உமா-சரி மா சூர்யா எங்க

விழி-அவரு கொஞ்சம் வேலை விஷயமாக போயிட்டாரு வந்திடுவார் ஆம் மான் விழி எப்பொழுதும் அவர்களுக்குள் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்வாள்

உமா-சாப்பிட்டி யா

விழி-சாப்பிட்டேன் அத்தை கொஞ்சம் தலைவலி நான் போய் படுக்கிறேன் அத்தை என கூற

உமா -சரி டா நீ போ நாங்க சக்தியை போட்டு படுத்துகிறோம்

விழி படுக்கையறை போனதும்  தனது அப்பாவிற்கு போன் செய்கிறாள்.

விழி-அப்பா வீட்டுக்கு வந்துட்டேன்.

வசந்தன்- சரி

விழி-வச்சிடறேன் அப்பா

வசந்தன்-ஒரு நிமிடம் சக்தியை பத்திரமா பாதுக்கோ

விழி-சரி அப்பா

அமைதி நிலவியது

வசந்தன்-உன்னோட குரல் சரி இல்லையே என்னாச்சு காய்ச்சல் ஆஅ

விழி-இல்ல அப்பா தலைவலி

வசந்தன்-நீயும் பத்திரமா இரு ஓய்வு
என அக்கறையாக வந்த வார்த்தைகளை பாதியில் நிறுத்தி விட்டு அமைதி காத்தார்

விழி-வச்சிடறேன் அப்பா என போன் வைத்து விட்டு கட்டிலில் சரிந்தாள்

கண்களில் நீர் சரிய இந்த 5 வருடம் கழித்து தன்னை பற்றி முதல் அனுசரிப்பு தன் அப்பா கேட்பது அவளுக்கு சந்தோஷம் என்றாலும் துக்கம் தொண்டையை அடைத்தது.

இங்கு வசந்தனோ

மனதில்

என்னோட மகி அம்மா என்னைக்கும் சந்தோஷம் மட்டும் தான் உன் வாழ்க்கையில இருக்கனும் என்னோட அம்மா டா நீ என ஆனந்த கண்ணீர்

விழி அந்த சம்பவத்திற்கு பிறகு வசந்தன் அவளிடம் பேசுவது இல்லை தன் பெண் ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னை தானே வருத்திக்கொள்கிறாளே என்ற கோபம் தான் அதன் பின் இன்று தான் இந்த நலம் விசாரிப்பு.

வசந்தனுக்கு ஒரு நிம்மதி இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்தது தான் வசந்தனுக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும் அவனதுவேலை உண்டு அவன் உண்டு என விழியை தாங்குவது தன் அம்மாவின் சாயல் கொண்டவளை  தன்னை விட நன்றாக பார்த்து கொள்கிறான் என்பது தான் முக்கிய விஷயம்

சூர்யா வீடு வந்ததும் அம்மாவை  நேராக  பார்க்க சென்றான்.

உமா சூர்யாவை இருக்க சொல்லிவிட்டு கொஞ்சம் tea செய்து தலைவலி மாத்திரையை சூர்யாவின் கையில் கொடுத்து போய் அவளை கவனிக்குமாறு அனுப்பினார்

விழியின் நிலையை கண்ட சூர்யாவால் கண்களில் கண்ணீர் தன்னவள் இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று

மேல வந்த சூர்யா அவள் இருக்கும் நிலையை பார்த்து மிகவும் கோபம் வந்தது அவன் மீதும் தன்னவள் மீதும்

அப்படி என்ன பிடிவாதம் உனக்கு சாப்பிட ஒத்துக்கொள்ள வில்லை என்றால் எதுக்கு அதை சாப்பிட்ட என்று கேட்டான் 

மான் விழி-நீயா அதை கேட்கிறாய் என்று ஒரு பார்வையை வீசினாள்

அவள் உடையை கூட மாற்ற வில்லை விழி வா ஹாஸ்பிடல் போலாம் எழு எழு மா

விழி-கண்களை திறந்து அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு  நான் வரல

சூர்யா- வா அடம் பண்ணாத என் மேல இருக்க கோபத்தை இதுல காட்டாத வா மா

விழி-நான் வரல ப்ளீஸ் leave me alone

சூர்யாவுக்கு மாத்திரை நியாபகம் வர சரி எழு இந்த மாத்திரையை போடு

விழி-இது நீங்க கொடுக்கர மாதிரையால் சரி ஆகாது என விடுங்கள் காலையில் சரி ஆகிடும். என கூறி வாந்தி வருவது போல் இருக்க

விழி-கொஞ்சம் நகருங்க நான் ரெஸ்ட் ரூம் போகனும்

சூர்யா எழுவதற்குள் வாந்தி செய்ய அதை அவன் தங்கிக்கொண்டான்

விழியின் கண்ணில் கண்ணீர் அவன் அவளை ரெஸ்ட் ரூம் அழைத்து சென்று சுத்த படுத்தி அவள் முழுவதும் செய்யும் வரை காத்திருந்து அவளை சுத்தம் செய்து உடை மாற்றி படுக்க வைத்தான்.

பிறகு மாத்திரைகள் எடுத்து அவளுக்கு கொடுக்க அவள் வேண்டாம் என மறுக்க

சூர்யா- நீ எனக்கு சொந்தம் தெரியும் தானே நீ சாப்பிடாமல் இருந்தால் எனக்கு ஒன்னும் இல்ல சத்ய தேவ் தான் கஷ்ட படுவான்

உனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நான் இன்னொரு கல்யாணம் பணிக்கிற மாறி வரும் அப்புறம் சக்தி தான் சித்தி கிட்ட இருப்பான்.

என கூற விழிக்கு கோபம் மேலும் ஏற மாத்திரையை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் பின் களிம்பு எடுத்து சிவந்த இடங்களில் பூசிவிட்டான்.

விழி- போதும் நீங்க போங்க நான் பூசிக்கிறேன்

சூர்யா-உன்னால ஒழுங்கா எழ கூட முடியல இதுல நீ பூசரயா நீ கொஞ்சம்

கொஞ்சம் silentaa இரு நான் பாதுக்குறேன்

விழி- இல்ல வேணாம் பிலீஸ்

சூர்யா-அப்டி எங்க தான் இருக்கு காட்டு திரும்பு

விழி-தன் கழுத்து எலும்புக்கு கீழ் உடையை விலகாமல் கை வைக்க

சூர்யா- தடுமாறினான் அது ஒரு நிமிடம் தான்

விழி-நீங்க கொடுங்கள் நான் போடுகிறேன்

சூர்யா- நீ இப்போ இப்டி சொல்றது எனக்கு கஷ்டமா இருக்கு டி

உன்ன நான் புதுசா பார்க்கிற மாதிரி இருக்க விழி நீ

சரி ok நான் தொட்டால் உனக்கு அருவருப்பு தான பாரு நான் மறந்துட்டேன் .

இந்தா நீயே போட்டுக்கோ நான் வெளியே வெய்ட் பண்றேன் சொல்லி விட்டு அவன் சென்றான் .

அவளுக்கு இன்னும் வேதனை நீ தொட்டால் எனக்கு எதுக்கு சூர்யா அருவருப்பு அதை நீ என்ன நினைச்சு முழுசா ஏதுகணும் நீ.

ஆனால் அது நடக்காது உன் மனசுல தான் நான் இல்லையே என நினைத்து பூசிக்கொண்டு படுத்துவிட்டாள்

சூர்யா உள்ளே வந்து அவளை பார்க்க காய்ச்சல் அவளுக்கு கொதிக்க ஆரம்பித்தது  அவன் நீர் பற்று போட்டு விடிய விடிய பார்த்து கொண்டான் கண்கள் சிவந்து போனது ஒரு பொட்டு கூட கண் அயரவில்லை.

இந்த உணர்வு அவனுக்கு புதிதாக இருந்தது.
விழி விருட்சமாக தொடங்கிவிட்டாள் சூர்யாவின் மனதில்

இங்கு கார்த்திகிற்கு மான் விழியின் நினைவுகள் தான் நினைவுகளை அசைபோட்டு கொண்டிருந்தான் white ரம்களோடு lime flavour drunk smell வராது எவ்வளவு தான் மூளை சொன்னாலும் இந்த பாழாய் போன மனது அவள் வேண்டும் என்று தான் நினைக்கிறது . 

மாறனின் மனதில் தன்னோடு சேர்த்து பேசிவிடுவார்களோ என்பதாலோ மான் விழி அந்த பிடிக்காத அவளுக்கு ஒத்து கொள்ளாத chikken சாப்பிட்டு விட்டாள் அந்த அளவு அந்த சூர்யா அவள் மனதில் இருக்கிறான் ஆனால் நான் ஏன் டி எனக்காக நீ வெய்ட் பண்ணல என்று உளன்று கொண்டு இருந்தான்.

உனக்கு என்ன இப்போ புடிக்குமா என்ன விட அந்த சூர்யா அழகு தான் அது கூட திமிர் பிடிச்சவன் விழி நீ என்கிட்ட வந்திடு விழி என்று அவன் நெஞ்சில் கை வைத்து பேசி கொண்டு இருந்தான்

நீ சொல்லலாம் விழி உனக்கு டீனேஜ் infactuation அப்டின்னு ஆனால் நான் ஒன்னும் டீனேஜ் இல்லையே  நான் உன்னை மனசார நேசிச்சேன் விழி உன் கூட பக்கத்துல இருக்கணும் அப்டின்னு தான் உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்  என்று சுயநினைவை இழந்தவன் .

விழி இன்னைக்கு நீ தேவதை மாதிரி இருந்த தெரியுமா என்று கூறி கொண்டே கண்ணாடி முன் நின்றவன் தன் சட்டையை கழட்டி இதயத்தில் இருந்த டாட்டூ வை தொட்டு பார்த்தான்.

இங்கு சஞ்சனாவோ மகிழினி தான் அது தான் மகிழினி யா சூர்யாவுக்கு இப்படி ஒரு மனைவியா என்னைக்கும் நான் தான் அழகு என்று என் திறமையால் அவனை என் கை வளைவுக்குள் வைத்து இருந்தேனே இன்று எனக்கு நிகராணவளை திருமணம் செய்து கொண்டானே 

அந்த  விக்ரம் நம்மை நல்லா ஏமாதிட்டானே இல்லனா சூர்யா கூட நான் இருந்திருப்பேன் . காலேஜ் time ல என்ன எவ்ளோ காதலோட பார்ப்பான் இப்போ என்னடா னா அந்த மகிழினி மேல என் மேல இருக்க காதல் விட அதிகமாக அவளை பார்க்கிறான் . அவளை எனக்கு பிடிச்சது ஆனால் சூர்யாவோட பொண்டாட்டி னு தெரிஞ்சதும் எனக்கு அவளை பார்த்தால் பொறாமையாக இருக்கு   என்று red wine ஒரு பாட்டில் முடித்து

தன் அம்மா வீட்டில் தனது அறையில் உளறி கொண்டு இருந்தாள். சஞ்சனா

இங்கு மை விழி ரெசிபிஷணல நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நினைத்து பார்க்க அவளுக்கு மிகவும் கோபமாக இருந்தது மான் விழி கட்டி இருந்த புடவை அவளை உறுத்தியது

அந்த புடவையில்  மான் விழியை வைத்த கண் வாங்காமல் அவன்  பார்த்தது தான் நினைவில் மீண்டும் மீண்டும் மீண்டும் வர  

மை விழி- கார்த்திக் உனக்கு சாரி கட்டினால் தான் பிடிக்குமா நான் உனக்கு கட்டி காட்டறேன் டா நீ அவளை பார்க்காத நான் அதே புடைவைய கூட உனக்காக நான் கட்டுகிறேன் .

ஆனால் நீ என்னை தான் ரசிக்கனும் என்று தன்னவனுக்கு முதல் முத்திரையை நெற்றியில் கொடுத்து விட்டு அவன் அருகில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு சோபாவில் உறங்கிவிட்டாள் மை விழி

Comment pannunga review pannunga share pannunga friends by teddy pradhanya

Episode 19

சூர்யாவின் முழு அணுவிலும் விழி விருட்சமாக தொடங்கிவிட்டாள் ஆம் இரவு முழுவதும் தூங்காமல்  அவளை பார்த்து கொண்டான்.

சூர்யாவுக்கு மனதில் பல கேள்விகள் இந்த அளவிற்கு அந்த கார்த்திக் அவளை பற்றி அனைத்து விவரங்களும் தெரிந்து வைத்து இருக்கிறானே .

அவளை நாம் நன்றாக தானே பார்த்து கொள்கிறோம் ஆனாலும் நம்மை விட அதிகமாக அவன் அவளை நேசிக்கிறானோ அப்படியென்றால் விழியை நான் விரும்புகிறேனா அவள் என் மனைவி எனக்காகவே பிறந்தவள் அவள் மனதில் நான் தான் இருக்க வேண்டும் அதற்கு முதலில் அவள் மனதில் நான் இருக்கிறேனா இல்லை அவள் அப்பா சொன்னதற்காக தான் என்னை திருமணம் செய்தானா என கண்டறிய வேண்டும்.

சூர்யா அவ உனக்காக பிறந்தவள்

அவ எனக்கு மட்டும் தான்

என்று சொல்லும்போதே மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு அது புது உணர்வு  சூர்யாவுக்கு

வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டு இருந்த சூர்யாவுக்கு அவள் அசையும் அரவம் கேட்கவும் சட்டென்று தனது வேலையில் கவனம் செலுத்தினான்.

காலையில் எழுந்து விழி பார்க்கும் பொழுது அவன் லேப்டாப்இல் வேலை செய்து கொண்டிருந்தான்.

அவள் எழுந்ததை கண்டவன் அருகில் வந்து உடல் வெப்பநிலை பார்க்க போக அவள் ஒரு அடி பின்னால் செல்லவும் சூ ர்யாவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

உடனே தெர்மோமீட்டர் எடுத்து
சூர்யா- வெப்பநிலை செக் பண்ண தான் வந்தேன்

மான் விழி-அதை பார்த்து அவனிடம் கொடுக்க  அதை  வாங்கிக்கொண்டு சென்று மீண்டும் லேப்டாப்பில் தனது கவனத்தை செலுத்தினான்.

விழி அப்பொழுது தான் அவன் கண்களை பார்த்தாள் . கண்கள் மிகவும் சிவந்து இருந்தது.

ஆனால் அவள் எதுவும் கேட்க வில்லை.
சூர்யாவுக்கு எதிர் திசையில் செல்ல ஆரம்பித்து விட்டாள்.

ஆனால் விதி வேறு ஒரு திசைதிருப்பி கொண்டு இருந்தது.

சூர்யா வேலை நிமித்தமாக பெங்களூர் சென்றவன். அங்கு தன்னுடைய வீட்டில் இன்னொரு படுக்கை அறை முழுவதும் மகிளின்யின் புகைப்படங்களை அறை முழுவதுமாக நிறப்பிக்கொண்டான் அவனுடைய மனதிலும் தான் . சூர்யாவுக்கு தெரியும் அவள் இனிமேல் தான் செய்த இல்லை சொன்ன வார்த்தைகளுக்காக தன்னை இனி மன்னிக்க மாட்டாள் மான் விழி

இல்லை சூர்யா நீ தோர்க்க கூடாது மான் வவிழியின் படத்திற்கு ஒரு முத்ததினை பதித்து என்னோட மகி டார்லிங் என்று அவளை கொஞ்சி கொண்டு சென்று விட்டான்.

முக்கியமான வேலை இனி அவள் வீட்டில் என்ன என்ன செய்கிறாள் என்பதை கண்காணிப்பு கேமரா வை அவளுக்கு தெரியாமல் ஹாலில் , பால்கனி, சமையல் அறையில்  வைத்து விட்டான்.

அதனால் அவள் பெங்களூர் வருவதற்கு முன்பே இந்த ஏற்பாடு செய்து விட்டான்

இப்படியே ஒரு வாரம் கழிந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் அனைத்து வீட்டு அழைப்பும் முடித்து விட்டு இருக்க

ஆதி கார்த்திக்கு மிகவும் நெருக்கமாகி விட்டான். அவனது காம்பனில share holder ஆ இன்வெஸ்ட் பண்ணி ப்ரொஜெக்ட் பண்ண மாறனும் ஆதியும் அலுவலகம் தொடர்பாக பேசி இறுதியாக அவனது head ரகுவரனிடம் பேசினார்

இன்னும் மான் விழியும் சூர்யாவும் மட்டும் புதுமண தம்பதிகளுக்கு விருந்து கொடுக்க வில்லை மான் விழிக்கு இதில் வருத்தம் இருந்தாலும் ஆனால் சூர்யா ஒரு திட்டத்தோடு தான் இருந்தான்

மாறனும் மை விழியும் பெங்களூர் தனியாக செல்வதாக முடிவானது.

மான் விழியும் சூர்யாவும் இந்த ஒரு வாரமும் பேசிக்கொள்ள வில்லை சூர்யா பழையபடி மாற ஆரம்பித்தான் அதை நான் விழியும் கண்டு கொண்டாள்.

ஆனால் அவனிடம் பேச இஷ்டம் இல்லை

அனைவரும் இயல்பு வாழ்க்கைகு திரும்பினர்.

சூர்யாவும் மான் விழியும் தனது மகனுடன் பெங்களூர் தங்கள் வீட்டிற்கு சென்றனர்

சூர்யா அவளின் முகத்தை பார்ப்பதே இல்லை இன்னொரு படுக்கை அறைக்கு சென்று விட்டான் வெளியில் கிளம்பும்போது அந்த அறையை பூட்டிவிட்டு சென்று விடுவான்.

மான் விழி- சூர்யா நடந்து கொண்ட விதம் பார்த்து மான் விழிக்கு கொஞ்சம் நிம்மதி என்று அவள் முகத்தில் பொய்யாக கட்டிக்கொண்டாள். ஆனால் மனம் முழுக்க வேதனை

மான் விழி-நம்மை சமாதானம் செய்யமாட்டானா , சூர்யாவுக்கு என்னை பிடிக்க வில்லை யா அவ்வளவு தானா.
என நெஞ்சம் குமுறியது.

மை விழி பெங்களூர் வந்தவுடன் மான் விழி வீட்டிற்கு அருகில் இல்லாமல் கொஞ்சம் தூரமாக இருக்கும் இடத்தில் குடி பெயர்ந்தனர்

மை விழி- ஹலோ மகிழினி

மகிழினி-சொல்லு அக்கா இங்கு வந்துட்டிங்கலா என உற்சாகமாக பேச ஆரம்பிக்க மை விழிக்கு கோபம் தலைக்கு ஏறியது

மை விழி-தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே ஹேய் நிறுத்து டி

மான் விழி-எதுவும் பேசவில்லை

மை விழி- என்னோட reception ல ஒரு சாரி கட்டி இருந்த தானே

மான் விழி-ஆமா அக்கா சொல்லு 

மை விழி-அது எனக்கு வேனும் 

மான் விழி-அக்கா அது ஆதி எனக்கு gift பண்ணது

மை விழி – so what இப்போ எடுத்துக்கிட்டு வருவியா இல்லயா 

மான் விழி- சரி நான் எடுத்துட்டு வரேன் 

மை விழி- உன்னோட blouse எனக்கு வேண்டாம் சாரி மட்டும் போதும் என்ன புரியுதா

மான் விழி- சரி அக்கா என்று அடுத்த வார்த்தை கூறும் முன் வைத்து விட்டாள் மாய் விழி

இவ்ளோ நாள் நல்லா தான பேசினாள் திடீரென என்னாச்சு இவளுக்கு மறுபடியும் பழைய படி மாறிட்டாளா என மனது மிகவும் சங்கடப்பட்டது.

சஞ்சனா , ராமின் மனைவி கீதா அனைவரும் கல்லூரி நண்பர்கள் அதனால் அவர்களுடன் தங்கி இருந்தாள்.

கீதா-என்ன மிசஸ் மகிழினி இந்த அக்காவ மறதுடிங்களா என போனில் கூற

மான்விழி- கீத்து அக்கா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இப்போ தான தங்கை கல்யாணம் முடிந்தது அதனால தான் 

கீதா-எப்போ வீட்டுக்கு வர ஹரிணி உன்னை கேட்டுகிட்டே இருக்கா

மான் விழி- வரேன் அக்கா கொஞ்சம் free ஆகிட்டு வரேன் 

கீதா-என்ன குரலில் ஒரு சுரதே இல்ல உனக்கும் சூர்யாவுக்கும் ஏதாவது சண்டையா

மான் விழி- அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா ஏன் இப்படி கேட்கறீங்க

கீதா-இல்ல எப்பவும் உன் புருஷன் ராம் பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பான் இங்கு வீட்டுக்கு வந்து எங்களை பார்த்து ஒரு 20 days இருக்கும் அது தான்

மான் விழி- ஓ அப்படியா அக்கா என்று மழுப்பி கொஞ்ச நாள் கழிச்சு வரேன் என்று மழுப்பி விட்டு போன் வைத்தாள்

இப்போது தான் மான் விழிக்கு தெரிந்தது சூர்யா தவறு செய்ய வில்லை தான் தான் தவறாக சூர்யாவையும் சஞ்சனாவையும் சேர்த்து பேசி இருக்க கூடாது எவ்வாறு இதை சரி செய்ய என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

மான் விழி எப்போதும் ராம் வீட்டுக்கு போவாள் இப்போது சஞ்சனா அங்கு இருப்பதால் அங்கு செல்லவில்லை.

இப்போது மாரன், ஹரிஷ், ஆதியுடன் freefire  game விளையாடுவது மட்டும் பொழுதுபோக்கு மற்றபடி வீட்டு வேலை செய்வது.

ஒரு பதினைந்து நாட்கள் கழித்து

மாறன் இப்போது தான் மை விழியை கவனிக்க ஆரம்பித்தான் கொஞ்சம் மட்டும் பேசிவது தேவையானது கேட்பது இறுதியில் மவுனம் ஆட்சி செய்தது இருவரையும்

ஆனால் சூர்யாவோ தன்னவளின் வாசம் இல்லாமல் கொஞ்சம் மெலிந்து விட்டான் தூக்கம் இல்லாமல் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது.

சூர்யா வீட்டிற்கு வந்ததும் ரேபிரேஷ் ஆகிவிட்டு கொஞ்ச நேரம் சக்தியை வைத்து இருப்பான் பின் அவனது ரூம் சென்று அடைந்து கொள்வான்.

அந்த நாளும் வந்தது

ராம் சூர்யாவுக்கு போனில் அலைகிறான்.

சூர்யா- சொல்லு டா

ராம்-நீ உடனேயே என் வீட்டுக்கு கிளம்பி வா

15 நிமிடம் கழித்து

சூர்யா கதவு தட்ட சஞ்சனா திறந்தாள்

சஞ்சனா-என்ன பேபி இப்படி ஆகிட்ட என்னாச்சு என்ன பார்க்காம ஏங்கி போய்ட்டியா

சூர்யா-காமெடி பண்ணாத பேபி போய் உன் பையன் புருஷனை பொய் பாரு என கூறி உள்ள சென்றான்

சஞ்சனா-போடா டேய்  அந்த விக்ரம் அவன் சரியானவன் அப்புறம் என்னோட பொண்ணு ரிதன்யாவ என்கிட்ட இருந்து பிரிக்கிறான் என  தன் கணவனுக்கும் உண்டான ஊடல் பற்றி கூற ஆரம்பித்தாள்.

இறுதியில் சூர்யா  உன்னோட லவ் புராணம் விடு எனக்கு tiryed ஆ இருக்கு என கூற சென்று விட்டான் .

கீதா- ஹேய் ஹரிணி போய் சஞ்சு ஆண்ட்டிய கூட்டிட்டு வா என அனுப்ப பெண்கள் சமையல் அறையில் இருக்க ஆண்கள் பால்கனியில் அமர்தனர்.

ராம்- என்னாச்சு சூர்யா இப்படி மாறிட்ட

சூர்யா-நான் நல்லா தான் மச்சி இருக்கேன்

ராம்- மகிழினி கூட சமாதானம் ஆகிட்டியா

சூர்யா-அவளை பத்தி பேசாத டா அவ்ளோ தான் எங்களுக்குள்ள

ராம் -லூசு மாறி பேசாத உன்னை பார்த்தால் எனக்கு அப்டி ஒன்னும் தோணாலயே

சூர்யா-எனக்கு மகிய face பண்ண தைரியம் இல்ல டா

ராம் அதிர்ச்சியாக பார்த்தான்

The கிரேட் famous ஹேக்கிங் devil தான் இப்படி சொல்றதா என்னால நம்ப முடியவில்லை.

சூர்யா- அவளை பார்த்தாலே என்னால எதுலயும் concentrate பண்ண முடியல

மகி கஷ்ட பட்டால் என் நெஞ்சுக்குள்ள ஒரு மாறி painaa இருக்கு டா அது என்னால தான் அவளுக்கு கஷ்டம்னு நான் அவ பக்கத்துல போறதேய் இல்ல

மகிய பார்க்காமல் இருக்க முடியல பார்த்தால் நெருங்க முடியல என்று கூறினான் .

ராம்அவனை பார்த்து

சூர்யா நீ விழுந்துட்ட டா

I cant understand parden

நீ மகிழினி கிட்ட விழுந்துட்ட நீ அவள காதலிக்கர டா 😊😊😍😍🤣🤣😃😃

சூர்யாவின் கண்களில் கொஞ்சம் தெளிவு என்ன மச்சி சொல்ற

ராம்-நீ சஞ்சு பின்னாடி சுத்தும் போது இந்த feel இருந்த தா

சூர்யா-இல்ல ஆனால்

ராம்-ஆனால் என்ன

சூர்யா-சஞ்சு வ எப்போ பார்ப்போம் னு eager ஆ இருப்பேன் அவ்ளோ தான்

ராம்-நம்ப bet போட்டு தான சஞ்சனா பின்னாடி நீ சுத்துன

சூர்யா-ஆமா காலேஜ் அவ பின்னாடி சுத்துச்சு அவளை என் பின்னாடி சுத்த வைக்கன்ம் னு நினைத்தேன்

ராம்-அதுக்கு பேர் ஒரு egaer infactuation அப்டின்னு சொல்லலாம்

சூர்யா-உனக்கு எப்படி தெரியும்

ராம்-எனக்கு கீதாவை பார்க்கும்போது உனக்கு மகிழினி மேல் இருந்த எல்லா பீலிங்கும் எனக்கு கீதா மேலே இருந்தது.

தட்ஸ் ஆல் my பாய் எப்போ ட்ரீட்

சூர்யா- நீ சொல்றது உண்மையா டா

ராம் -ஆமா மச்சி இப்போ உனக்கு அவ கூடவே 24 மணி நேரமும் இருக்கணும் னு தோணுமே

சூர்யா-ஆமா டா 

ராம்-அவளை பார்த்துகிட்டு இருக்கணும் போல இருக்கா

சூர்யா -ஆமா டா இதுக்கு என்ன பண்றது

ராம் – அய்யோ உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது

சூர்யா-மச்சி எனக்கு ஒரு சந்தேகம்

அவ என்ன விரும்பராளா இல்லையான்னு எப்படி கண்டு புடிக்கறது

அவ இன்னும் அந்த கார்த்திக் பயல நெனைச்சுக்கிட்டு இருந்தால் நான் என்ன பண்றது.

ராம்- சூர்யா நீ இங்க தான் தப்பு பண்ற முதல்ல நீஇந்த தேவையில்லாத யாசனையதூக்கி போடு

அவ உன்னை லவ் பண்றாளா இல்லையா னு உனக்கே தெரிய வரும் பாரு

சூர்யா-அது எப்படி டா  சொல்லு பிலீஸ்

ராம்-இன்னிக்கு இது போதும் நீயே கண்டுபுடி
என்னத்த சொல்ல உன்னோட பையன் ஸ்கூலுக்கே போக போறான்

இனிமே  நீ லவ் சொல்லி அவ அதுக்கு ok சொல்லி அப்புறம் டூயட் போட்டு அப்புறம் ரொமான்ஸ் பண்ணிட்டு இதையெல்லாம் நாங்க பாக்கணும்னு இருக்கு  எல்லாம் விதி என ராம் அழுத்துக்கொள்ள

சூர்யா-தன்னவளின் நினைவிலே இன்னும் உருகிக்கொண்டிருந்தான்.

இந்த ரகுவிற்கும்  சூர்யாவிற்கு சிறிய  இல்லை பெரிய மோதல் இருந்தது இல்லை
இருக்கிறது

அதை அப்புறம் பார்ப்போம் comment me

, Episode 20

ராம்- சூர்யா எனக்கு ஒரு சந்தேகம்

சூர்யா-சொல்லு டா

ராம்-இந்த 20 டேஸ் விழியை நீ பார்க்கவே இல்லயா

சூர்யா கொஞ்ச நேரம் அமைதிக் பின் இல்ல டா
ராம் -பொய் சொல்லாத

சூர்யா-மச்சி என்னோட இன்னொரு பெட் ரூம் full ஆஅ அவ போட்டோஸ் frame பனிருக்கேன் அதுல பாத்துக்குவேன் டா

ராம்-மச்சி உன்னை பார்த்தால் பாவமா இருக்கு உன் பொண்டாட்டிய நேரா உன்னால பார்க்க முடியல😂😂😂😂

சூர்யா-ராம்******என பச்சையாக நான்கு வார்த்தைகள்

ராம்-ரைட்டு விடு என அவன் நிறுதிவிட்டான்

உனக்கு போட்டோஸ் எங்க கிடைச்சது

சூர்யா-அவள மாய் விழி marriage ல ஆள் வச்சு போட்டோஸ் எடுத்துட்டோம்ல😎😎😎😎

சூர்யா விழியின் நினைவில் உருகிக்கொண்டிருந்தான்  அதை களைக்கும் விதமாக சஞ்சனா வந்தாள்.

சஞ்சனா- மூன்று ஆப்பிள் ஜூஸ் எடுத்துகொண்டு பால் கனிக்கு வந்தாள்

ராமிற்கு கால் வரவும்
ராம்-மச்சி இருடா நான் பேசிட்டு வந்திடறேன் என சூர்யாவிடம் கூறி விட்டு செல்ல

சஞ்சனா- ராம் இந்தா கீத்து கொடுத்தா

ராம்-இரு வரேன் important foregion கால் டி

சஞ்சனா தனது ஜூசை  ஒவ்வொரு சிப் குடித்து கொண்டே சூர்யாவை பார்க்க

அவனோ சஞ்சனா வந்தது ஜூஸ் கொடுத்தது என எதையுமே கவனிக்க வில்லை

சஞ்சனா- ஹேய் சூர்யா என அவனை உலுக்கி 

சூர்யா- what

சஞ்சனா -ஜூசி

சூர்யா- தன் இயல்பு நிலைக்கு வந்து ஜூசை பருக ஆரம்பித்தான்.

எதையோ யோசித்தவனாக baby

சஞ்சனா- என்ன டா

சூர்யா-உனக்கு எப்படி அந்த கார்த்திக் தெரியும்

சஞ்சனா- அதுவா  விக்ரம் கூட அவன் ப்ரொஜெக்ட் ல தான் ஒர்க் பண்றான்
என் டீம் ல அந்த ஹரிஷ் பய இருந்தான் அது தான்

சூர்யா- ஓ அப்படியா நீ என்கிட்ட சொல்லவே இல்ல

சஞ்சனா-அத நான் தான் கேட்கணும் நீ இந்த ஒரு வருஷத்துல ரொம்ப மாறிட்ட

சூர்யா- அது அவனுக்கே தெரியவில்லை எல்லா அவளால் தான் என சிரித்து கொண்டான்.
இல்ல பேபி கொஞ்சம் ஒர்க் busy மேட்ச் அதனால் தான் என சமாளித்தான்

சஞ்சனா-எப்புடியோ அந்த கார்த்திக் ரொம்ப நல்லவன் சூர்யா அவன் நினைச்ச பொண்ண marriage பண்ணிகிட்டான்

சூர்யா- சட்டென அவளை கூர்ந்து பார்த்தவன்  ஓ அப்படியா உனக்கு அவன் லவ் marriage தாணு தெரியுமா

சூர்யா-அவங்க லவ் marraiageஆஅ

சஞ்சனா- absolutely எனக்கு எல்லாமே தெரியுமே

சூர்யாவுக்கு கொஞ்சம் படப்படப்பாகஇருந்தது உடனே எனக்கும் கொஞ்சம் சொல்லு time passa இருக்கும் என தூபம் போட

சஞ்சனா- சரி நீ மேட்ச்

சஞ்சனா- சரி நீ மேட்ச் எப்போ வச்சுக்கலாம் னு சொல்லு நான் விக்ரம் கிட்ட சொல்றேன் என கூற

நீ first இது சொல்லு, நீ இத சொல்லு என சொல்ல சரி சொல்றேன்.

சூர்யா-ok சஞ்சனா coming monday வச்சுக்கலாம் இன்னிக்கு friday இன்னும் two days க்கு அப்புறம் டீல்ஆஅ

சஞ்சனா- சரி ok சொல்றேன் கேளு

ஒரு சின்ன flash back

நான் கார்த்திக் join பன்னதுல இருந்து கனடா ல இருக்க ஆஃபீஸ் ல இருக்க பொண்ணுங்க எல்லாம் அவன் பின்னாடி சுத்துவாழுக ஆனால் ஒரு பொண்ணு கூட திரும்பி பார்க்க மாட்டான்

சூர்யா- அவன் பெருமை பாடுனது போதும் நீ மெயின் கோர்ஸ் க்கு வா

சஞ்சனா- இரு டா சொல்றேன்ல என கூற ஆரம்பித்தாள்.
6 months க்கு அப்புறம்
அவன் வீட்டுக்கு ஒரு நாள் விக்ரம் கூட போனேன் அப்போ ஹால் ல ஒரு eyes போட்டோ இருந்தது

அது யாருதுனு கேட்டேன் அது விழி அப்டின்னு சொன்னான் .  அது தான்விழினு எனக்கும் தெரியும் சொல்லு கார்த்திக் என கூற

அவன் அதை பார்த்து கொண்டே அக்கா இது என்னோட விழி னு சொன்னதும் கொஞ்சம் கோபம் நிறைய வலி கண்களில் நீர் அவ்ளோ தான்

சூர்யா-அவ்ளோ தானா

சஞ்சனா-இல்ல  அதுக்கு அப்புறம் நெஸ்ட் day அவனே வந்தான் cofee  ஷாப் போனோம்
அங்க தான் சொன்னான் அவன் எனக்கு order பண்ண சொன்னான். 

சாரி கார்த்திக் நான் உன்கிட்ட உன்னோட லவ் பத்தி கேட்டுட்டேன்.  என்று கூற நீங்க order பண்ணுங்க என கூறினான்

அப்புறம் நான் அவனை பார்த்தேன் நீ
என கேட்க எனக்கு order பண்ணல னு சொல்லிவிட்டு கூற ஆரம்பித்தான்.

நீங்க என்னோட விழியை பத்தி கேட்டதுனால நானே சொல்றேன் என்றான். நான் யார் கிட்டயும் என்னோட love பத்தி share பன்னது இல்ல உங்க கிட்ட தான் சொல்றேன். என்றான்

கார்த்திக்-அக்கா அவ பேரு விழி அவள நான்  பிளஸ் back

அக்கா அவளை நான் பார்க்கல ஹரிஷ் தான் first பார்த்தான்  B.E படிக்கும் போது saturday sunday வீட்டுக்கு வந்திடுவேன் sunday ஈவினிங் கிளம்பும்போது  ஹரிஷ் கடைக்கு போக சொன்னேன்

ஹரிஷ் கடைக்கு போய்ட்டு வந்து என் கையில் அல்பென்லீபே லொல்லி பாப் 19 கொடுத்தான்

நீங்க கேட்கலாம் என்னடா இந்த வயசு பசங்க தம் , ட்ரிங்க்ஸ் னு இருக்காரங்க நீ என்னடா னா இது வாங்கரனு என்று எனக்கு ட்ரிங்க் ஸ்மோகே பிடிக்காது try பன்னது இல்ல  நா ஹரிஷ் கிட்ட கேட்டேன்

என்ன ஹரி இதுல 19 தான் இருக்குனு மாமா உங்களோட lady version வாங்கிட்டு போய்ட்டா அப்படின்னா நான் என்ன உளருர என அதை பெரிசா எடுத்துக்களை நான்

எப்போ ரொம்ப ஸ்ட்ரெஸ்  அதிகமானாபோது சாப்பிடுவேன் .இது childishaa இருக்கும்  ஆனால் அது என்னோட பழக்கம்

நெஸ்ட் weekend ஹரிஷ் கீர்த்தனா கூட gift ஷாப் போனேன் அணைக்கும் அதய பொல் ஒரு incident எனக்கு எப்பவும்

குழந்தை கண்ணன் statue ரொம்ப பிடிக்கும் ஒரு நூறு காலெக்ஷன் என்னோட வீட்டில் இருந்தது கீர்த்தனா தோழிக்கு பிறந்தநாள் அதனால என்ன கூட்டிட்டு போக சொன்னா ஹரி கீர்த்தனாவ விட்டு விட்டு என்ன pickup  பண்ண வந்தான் . அப்போ

ஹரி மறுபடியும் மாமா உங்க லேடி

லேடி versionkum கீர்த்து வுக்கும் சண்டை என சொன்னான்

என்ன கீர்த்து ஆச்சு னு நான் கேட்க நடந்த எல்லா விஷயமும் சொன்னா கார்த்திக்கு புடிக்கும் னு அந்த லிட்டில் கிருஷ்ணா statue வாங்க போனேன் மாமா நான் எடுக்கும் போது இது முன்னவே ஆர்டர் பண்ணிட்டாங்க அப்டின்னு சொன்னாங்க யாருன்னு பார்த்தால் அந்த ராட்சசி இருந்த

எனக்கு தர மாட்டேன்னு சொன்ன கடை காரங்க கிட்ட இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து வாங்கிட்டேன் அதைவிட இது நல்லா இருக்குனு ஒரு drama பண்ணி ஒரு couple ராதா கிருஷ்ணா எடுத்தா அது இதை விட நல்லா இருந்தது னு எடுத்தேன் கடைசியில என்ன ஏமாதிட்டு போய்ட்டா என கூற சரி விடு கீர்த்து நீ வாங்கினது நான் வேண்டாம் னு சொல்லுவேணா கொடு உன்னோட சேலெக்ஷன் பார்க்கலாம் என
விழியோட செலெக்ஷன் பார்த்தேன் அது அந்த statue இப்போ கூட என் மனசுல இருக்கு

முதல் முறையா ஜோடியாக statue அவள் என்னோட மனசுல கிருஷ்ணா கூட இருக்க ராதையாக  வந்துட்டா. அதுவும் couple statue வாங்கினது இது தான் first time எனக்கு அதை பார்க்கும்போது எப்படி அவ இருப்பா பேசுவா அப்டிங்கிற ஆவல் அதிக ஆனது

சஞ்சனா-எப்போ தான் டா பார்த்த

கார்த்திக் சிரித்து கொண்டே அது அடுத்து 6 month கழிச்சு தான்
சஞ்சனா-அதுக்கு நடுவுல பார்க்கல

இப்பவும் ஹரிஷ் தான் பார்த்தான்

ஹாஸ்பிடல் அல்லர்ஜி நாள ஊசி போட வந்தேன் அப்போ ஹரிஷ் மாமா விழிக்கும் உங்க மாதிரி fever அப்படின்னு சொன்னான் யாருடா விழி னு கேட்டேன்

அது தான் உங்க லேடி வெர்சின் அப்படின்னு சொன்னான்.

அடித்து சிவராத்திரி அன்னிக்கு எல்லாம் சிவன் சன்னிதானத்துல இருப்பாங்க ஆனா என்னோட விழி சிவன் கோவில் ல கிருஷ்ணன் சந்நிதியில்ல இருந்தா

சஞ்சனா-அப்போ பார்த்தியா

கார்த்திக்-பார்த்தேன் அக்கா அவ பின்னாடி தான் தெரிஞ்சது

அவளுக்கு இடுப்புக்கு கீழ் வரைக்கும் முடி  அவ கூட இருக்கும் பெண்கள் எல்லாம் அதிக ஒப்பனைகள் அவர்களுக்கு ஜடை  நிறைய பூ

ஆனால் என் விழி வெறும் 5 மொட்டு மல்லி வச்சிருந்தா எல்லாம் பொண்ணுங்கள இருந்தாங்க அதனால பக்கத்துல போக முடியல பாவாடைதாவணி கட்டி இருந்தாள் மயில் பச்சை நிறம் அவ்ளோ அழகு என் விழி

எவ்ளோ அழகு தெரியுமா என்னோட ராட்சசி

சஞ்சனா- அது விழி தாணு உனக்கு எப்படி தெரியும்

கார்த்திக்-அங்க கீர்த்தனா இருந்தாள் அவளுக்கும் இவளுக்கும் வழக்கம் போல சண்டை
சஞ்சனா-கார்த்திக் அவ அவ்ளோ அழகா!!!

கார்த்திக்- அவ என் கண்ணுக்கு அழகு அக்கா

சரி எப்போ தான் பார்த்த

என்னோட வீட்டில் தான் பார்த்தேன். என்று நடந்ததை சூர்யாவிடம்  சஞ்சனா கூறி கொண்டு இருக்க

ராமிற்கு கால் செய்தது. வேற யாரும் இல்லை விக்ரம் தான் அவன் வேறு யாரும் அல்ல சஞ்சனாவின் காதல்  கணவன்

ராம்- ஹலோ சொல்லுங்க சார்

விக்ரம்- சும்மா தான் கால் பண்ணேன் ராம் என்ன பண்றாங்க என்னோட wife

ராம்-நல்லா இருக்கா  சார்

விக்ரம்- அவள் அந்த சூர்யா கூடவா சுத்தரா

ராம்-சார் நீங்கள் நான் சொல்றத புரிஞ்சுகோங்க அவனுக்கு சஞ்சனா மேல இருக்கறது ஒரு நல்ல நட்பு மட்டும் தான் இவ தான் தப்பா புரிஞ்சுகரா நீங்களும் தான்

விக்ரம்- சரி ok எனக்கு நீ எஸ்பிளேன் பண்ண வேண்டாம்

ராம்- சூர்யா மனசுல அவன் wife தான் இருக்கா try to understand me sir, அப்புறம் இன்னொரு விஷயம் game bet கட்டியே ஆகணும்னு விடா பிடியா இருக்கா sir  அதனால என்ன பண்றது

விக்ரம்- சரி ok அவ தான் eager ஆ இருக்காதன அப்புறம் என்ன வெச்சிடலாம் என் பக்கம் இருந்து என்னோட friend கார்த்திக் வருவான் நான் ரகு கிட்ட சொல்லிடறேன்.

ராம்-ok சர்

விக்ரம்-one second அவளை கொஞ்சம் நல்லா பாதுக்கோ ராம் என தன் மனைவி மீது இருந்த அன்பிலும் காதலிலும் கூறி விட்டு போன் வைத்து விட்டான்.

ராம் ஒரு பெருமூச்சை வெளியிட்டு பால் கனியில் பார்க்க சஞ்சனா மிகவும் சந்தோசமாக பேசிக்கொண்டு இருக்க அவர்களை அப்புறம் வந்து சூர்யாவிடம் பேசலாம் என்று தன் காதல் மனைவியை தேடி சென்று விட்டான்

இங்கு விக்ரம் தன்னுடைய காதல் மனைவியை நினைத்து தன்னுடைய காதல் பரிசு ஆம் சஞ்சனாவிற் க்கும் விக்ரமிற்கும் ரிதன்யா என்னும் பெண் மகள் இருக்கிறாள் தன் மகளை தூங்க வைத்தான்.

Hi friends story pidichirundha like , share, comments kodunga pls cuteee teddies by pradhanya

 Episode 21

 22.மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா

சஞ்சனா-wait wait wait

கார்த்திக்- என்ன sissy

சஞ்சனா-அது என்ன கார்த்திக் sorry மன்னிச்சிடு ரெண்டும் ஒன்னு தான அப்புறம் என்ன இது

கார்த்திக்- நம்ம தாய்மொழி ல கேட்டா அது உணர்வு பூர்வமான மன்னிப்பு
English கேட்டா அது heart touch பண்ற மாறி இருக்காது அக்கா.
அதனால அக்கா

சஞ்சனா சிரித்துவிட்டு you continoue என்க
அது நான் கடைபிடிக்கிற ஒரு rule அக்கா அதே போல தான் என் விழியும்

அப்புறம் எப்போ எல்லாம் அவளை பார்கிறேனோஅப்போ எல்லாம் லாலி பாப் கொடுத்திடுவேன்.

அவளும் அப்படித்தான் என்ன எப்போ பார்தலும் ஒரு lolly pop வாங்கிட்டு வருவா அவ வாங்கிட்டு வந்ததை நானும் நான் வாங்கிட்டு வந்ததை அவளும் exchange  பண்ணிக்குவோம்

கொஞ்சம் நட்பு அவளுக்கு என் மேல

எனக்கு முழுவதும் காதல்  அவ மேல

என்னோட அம்மா கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ன சொல்லி கொடுக்க சொன்னாங்க ஒரு அரை மணி நேரம் தான் தினமும் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்கு மற்ற நேரம் maths தான் படிப்பாள்

சஞ்சனா-சரி உன்னை எப்படி கூப்பிடுவா

அதை ஏன் அக்கா கேட்கறீங்க என்ன அண்ணா னு கூப்பிடவானு என் கிட்ட கேட்டா

நான் தான் நீ என்ன கார்த்திக் சார் னு கூப்பிடு னு சொன்னேன்.

படிக்கும்போது படிப்பை தவிர வேற எதிலும் கவனம் சிதராது எங்க அம்மா சொல்லுவாங்க விழி படிக்கும்போது மாறா நீ சின்ன பிள்ளைல படிச்ச மாறி இருக்கு டா என சொல்லு வார்

அவ ஒரு தடவை கூட எங்க வீட்டுக்குள்ள வந்தது இல்லை எவ்ளோ தூரம் அம்மா சொல்லுவங்க வந்தது இல்லை எந்த இடத்துல எப்பிடி நடதுக்கணும் னு ஒரு டிஸ்டன்ஸ் மைந்தன் பண்ணுவா

இப்படியே போக என் மனசுல எப்படி அவ கிட்ட புடிச்சிருக்குன்னு சொல்றதுன்னு ஒரேய குழப்பம் என்ன அவ கார்த்திக் சர் னு கூப்பிடுவா அப்போ தான்அவ நம்மள மாமானு கூப்பிட்டால் எப்படி இருக்கும் னு யோசிச்சேன் ஆனா கேட்கமுடியாது

இப்படியே போக அவளுக்கு நான் ரொம்ப நெருக்கம் ஆகிட்டேன் எல்லாம் என்கிட்ட share பண்ணுவா சீக்கிறமாவே செம் லீவு முடிஜிடுச்சு

எனக்கு காலேஜ் போக மனசு இல்ல ஆனாலும் கிளம்பி போனேன் போகும்போது என்னோட போன் numbur கொடுத்துட்டு போனேன் டௌப்ட் னா கால் பண்ணு னு

எனக்கு காலேஜ் போக மனசு இல்ல ஏதோ தப்பா நடக்க போற மாதிரி இருந்தது அவள் நெனைப்பா இருந்தது.

அவ கால் பண்ணுவால இல்லையா னு வெய்ட் பண்ணேன் அவ பண்ணவே இல்ல திடீர்னு அன்னைக்கு புதன்கிழமை ஒரு கால் மதியம் போல வந்தது.

அப்போ lunch break னு வெளியே சாப்பிட போனேன் கால் வரை நான் காதுல வச்சேன் ஹலோ என்று நான் சொன்னதும் கொஞ்ச நேரம் கழிச்சு ஹலோ னு சொன்னா அது அவளோட கூறல் னு கண்டு பிடித்துவிட்டேன்

விழி என்று நான் சொல்ல அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள் என்னாச்சு மா கார்த்திக் சர் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் அப்டின்னு சொன்னா நானும் லவ் தான் சொல்ல வரா இவ்ளோ நாள நமக்கு இருக்கறது அவளுக்கும் இருக்கும் னு பார்த்தால் அதை விட முக்கியமான விஷயம்

அவளோட கம்ப்யூட்டர் சயின்ஸ் சர் இவ கிட்ட கொஞ்சம் இரட்டை அர்த்துல பேசறது அப்புறம் கொஞ்ச நெருங்கி

இருக்கிறான் அதை தான் சொல்ல கால் பண்ணி இருக்காள்

விழி வீட்டில சொல்ல வேண்டியது தான டா என நான் கூற அவ படிகிறது அரசு பள்ளி அவ தங்கை அவ அண்ணா தன் அம்மா கு புடிக்கும் அப்பா கிட்ட சொல்ல கஷ்டமா இருக்கு னு சொன்னா, வீட்டில் சொன்னாபெரிய பிரச்சனை ஆகிடும் னு சொன்னா

நீ வீட்டுக்கு போய்டு உடம்பு சரில்ல னுநான் இனிகே வரேன்னு சொல்லி வீட்டுக்கு வந்து கீர்த்தனா சித்தி கமிஷனர் ஆஃபீஸ் ல ஒர்க் பண்றாங்க mufty ல போய் பிளான் பண்ணி  அவன மடக்கிட்டோம்

இது மாறி நெறைய பொண்ணுங்க கிட்ட நடந்து இருக்கான் அதுக்கு அப்புறம்தான்
எங்களுக்கு தெரிய வந்தது.

சஞ்சனா-என்ன கார்த்திக் நீ எப்போ லவ் சொன்ன அது சொல்லு

கார்த்திக் சிரித்து விட்டு  நான் லவ் சொல்லவே இல்லை

சஞ்சனா-லவ் சொல்லவே இல்லையா

கார்த்திக்- இல்ல சஞ்சு அக்கா சொல்லிக்கிட்டோம் ஆனால் அவளுக்கு தெரியும் சொன்னால் தான் காதலா  என்று நான் நினைத்தேன் அப்படி தான் அவளும் நினைத்து இருப்பாள் அக்கா .

சஞ்சனா-அப்படின்னா உன்னோட காதல் ஒரே veg கார்த்திக்

கார்த்திக்- நான் காதலா அவ கிட்ட பேசினாலே போதும் அக்கா அவளை சிவக்க வைக்கறதுக்கு என்னோட மூச்சு காத்து போதும் அக்கா என அவன் கூற

இங்கு சூர்யாவோ மனதில் உன்னோட மூச்சை அடைக்கணும் டா slum dog என்னோட மகி கிட்ட இப்படி எல்லாம் பண்ணி பேசி அவளை மயக்கி வச்சிருந்த

எப்படி  விழியை நான் சிவன் கோவிலுக்கு வர சொன்னேணோ அதை தான்  அவளும் அதை தான் கூற வந்தாள்.

கார்த்திக் சிரித்து விட்டு அவள் கிட்ட பேச போக அவள் அவனை பார்த்தவுடன் ஓடி வந்து என் கைய புடிச்சு அழுதாள் எனக்கு ஒரு நிமிடம் இதயத்தை கசக்கற மாதிரி இருந்தது

அப்புறம் அவளை சமாதான படுத்தி விழி உனக்கு எப்படி என் கிட்ட சொல்லனும் னு தோணிச்சு என கேட்க

சட்டென அவள் என் கைய விட்டு அது அது உங்ககிட்ட தான் சொல்லணும்னு தொனிச்சு அதான்.

அவள் கண்களை அங்கும் இங்கும் அலை பாயவிட சொல்லு விழி சொல்லு என அருகில் வர

அவள் என்னை பார்த்து உங்க கிட்ட எனக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கிற மாறி தொனிச்சு
அப்புறம் அது மட்டும் தானா விழி என அவன் கேட்க அவன் விழிகளில் தன்னை தொலைத்தவள

நீங்க தான் நான்

நான் தான் நீங்க

என அவள் உளற என்ன விழி சொன்ன என அவன் அருகில் வர ஹரிஷ் அண்ணா சொன்னாங்க அதனால தான் உங்க கிட்ட சொன்னேன்

 மான் விழி-இல்ல sorry sorry அப்படி இல்ல 

 கார்த்திக்-அப்டி இப்டி எப்டி சொல்லு  நீ  என கார்த்திக் கேட்க என்ன சொல்ல வரணு

எனக்கு புரியவில்லை  விழி என அவளை வாற

Sorry நீங்களும் நானும் ஒரே கேரக்டர் னு ஹரி அண்ணா சொன்னாங்க அது சொல்ல வந்தேன் என விழி கூறினாள்

கார்த்திக்-ஹே ஹே cool  நான் சும்மா தான் கேட்டேன், அப்படியே நீ உருட்டற துல உன்னோட கண்ணு வெளியில் வந்திட போகுது

அப்படியே நீ உருட்டற துல உன்னோட கண்ணு வெளியில் வந்திட போகுது

விழி அவனை முறைக்க

சரி விடு மா முறைக்காத 

 அவளுக்கு இது சரியாகவே பட சரி ok

விழி-நீங்க எதுக்கு நான் கூப்பிடவுடன் நீங்க வந்தீங்க என கேட்க

 கார்த்திக்-அது நீ அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது அதனால தான்

வேற எதுவும் இல்லயா வேற எதுவும் இல்லை என்று நான் சொன்னேன் சரி நான் போறேன் னு சொன்னா

விழி போய்ட்டு திரும்பி என்கிட்ட வந்திடு அப்படி னு சொன்னேன் . என்ன புரியல இல்ல விழி நீ போய்ட்டு வா னு சொன்னேன் விழி

ஒரு நிமிடம் நின்றவள் ரொம்ப நன்றி என்றவள்.

 என்னோட அருகில் வந்து திரு நீற்றினை என் நெத்தியில் வைத்து விட்டு

என் கண்ணுல பட கூடாதுனு ஊதி  விட்டுட்டு போனாள் 

அந்த நொடி எனக்கு  அவளோட மூச்சு காத்து வாசம் இப்போ நினைச்சாலும் அது ஒரு drug தெரியுமா அக்கா

விழி-என்கிட்ட பத்திரமா போய்ட்டு வாங்க என கூறி ஓடி விட்டாள்.

சஞ்சனா- அது எப்படி நீ அவ உன்ன லவ் பண்றான்னு முடிவு பண்ணுன அவ உன்ன அண்ணா னு கூட நினைச்சு இருக்கலாம் தான

கார்த்திக்-இது good question இந்த மாதிரி time ல அவ என்ன love பண்றாளா இல்லையா னு சந்தேகத்தை தீர்த்து வைக்க தான் கீர்த்தனா இருக்காலே என்று சிரித்து கொண்டே கூறினான்

சஞ்சனா-என்ன நடந்தது சொல்லு சொல்லு

Raksha bandhan வந்துச்சு அப்போ கீர்த்தனா ஹரிக்கு ராக்கி கட்டி விட்டுட்டு விழியை பார்த்து  விழி நான் உனக்காக ராக்கி வாங்கிட்டு வந்திருக்கேன் இந்தா இங்க வந்து ராக்கி கட்டு பார்க்கலாம் என்று அவளை கூட்டிகிட்டு என் கிட்ட வந்தா

விழி- என்ன பார்த்து திரு திருன்னு முழிச்சா எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு 

கீர்த்தனா-ஹே என்ன பார்த்து கிட்டு நிக்கிற கட்டு அப்டின்னு அவ சொன்னா 

கார்த்திக்-ம்ம்ம் அதான கட்டு என கை நீட்ட அவ என்ன மொராச்சுக்கிட்டு நின்னா

விழி-அவ்ளோ தான sir கைய கொஞ்சம் பக்கத்தில் கொண்டு வாங்க கட்டரேன் என்று அவள் கூற 

நான் பக்கத்துல கை நீட்ட பக்கத்துல ஹரி இருந்தான் அண்ணா help பண்ணுங்க கட்ட என்று அவனை கூப்பிடு அவன் என் கையை புடிக்க ஹரி கையில் கட்டி விட்டு happy raksha bandhan என்று  சொல்லிவிட்டு

உங்களுக்கும் என்று  அவள் கையை நீட்டினாள் நான் சிரித்து கொண்டே கைநீட்ட என்ன கிள்ளி விட்டு 

கீர்த்தனா வ பார்த்து அவரு எனக்கு சார் அவ்ளோ தான் நீ வேணும் னா ராக்கி கட்டு இல்ல அவரையே கட்டு என் கிட்ட இந்த வேலை வச்சுக்காத ஹரி அண்ணா உங்க first தங்கை கிட்ட சொல்லுங்க உங்களோட விழி தங்கை கிட்ட பார்த்து நடந்துக்க சொல்லுங்க என்று கூறி விட்டு சென்று விட்டாள்.

எனக்கு ரொம்ப சந்தோசம் ஆகிடுச்சு அப்படியே காலேஜ் போனேன் எப்போ டா சண்டே வரும் னு காத்து இருந்தேன். எனக்கு 24 hours ம் அவ நினைப்பு தான். அதுக்குள்ள பொங்கல் க்கு லீவு ஒட்டுக வந்தது.

Comment me share it , like it, review this story dears

By pradhanya

, Episode 22,

கீர்த்தனா வுக்கு என்ன சொல்றதுனே தெரியல ஆனால் அப்போவே அவளுக்கு கொஞ்சம் சந்தேகம் தான் ஆனால் வெளியே காட்டல

ஹரிஷ்- கீர்த்தனா நீ இன்னொரு தடவை அவ கிட்ட வம்பு பண்ணுன அடுத்து நீ ஹாஸ்டல் தான் 

கீர்த்தனா-இல்ல அண்ணா

ஹரிஷ்-அப்பா கிட்ட சொல்லட்டுமா

கீர்த்தனா-இல்ல அண்ணா இனி நான் பண்ண மாட்டேன் என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

ஹரிஷ்-மாமா இங்க என்ன நடக்குது 

கார்த்திக்- ஹரி ஒன்னும் இல்ல டா அவ சின்ன பொண்ணு ஏதோ விளையாடிட்டு போறா என்று நான் சமாளித்து விட்டேன்

ஹரி கீர்த்தனா பன்னது நெனைச்சுக்கிட்டு அப்படித்தானோ என்று விட்டு விட்டான் 

இந்த சம்பவம் நடுவுல நடந்தது.

பொங்கல் leave க்கு ஊருக்கு போனேன் சந்தோஷமா.

மஞ்சள் பூசி  தலைக்கு குளித்து  தலையில் சிகைக்காய் வாசம் மல்லி பூ பட்டு பாவாடை சட்டை போட்டு கிட்டு முடிய முன்னே போட்டு வந்தாள்.

அவ கிட்ட கேட்க நிறைய கேள்வி இருந்தது
அவள பார்த்தஉடனே என்னால அவ மேல இருக்க கண்ணை விட்டு  எடுக்க முடியல
ஈவினிங் ஜம்முன்னு வந்தாள்.

என்னால அவளை விட்டு கண்ண எடுக்க முடியல  என்ன பார்த்து ஒற்றை புருவம் தூக்கினாள் என்ன என்பது போல். நான் ஒன்னும் இல்லை னு தலை அசைத்தேன்.

அப்படியே தேவையான அளவு அவளை என் நெஞ்சிலே fill பண்ணிக்கிட்டேன் அவ கிட்ட கேட்க ஒரு கேள்வி இருக்கு என எப்படி கேட்பது என யோசித்து கொண்டு இருக்க

ஹரீஷ் வந்தான் அவன் கிட்ட கேட்கலாம் னு நான் விழியை கண்டுக்கவே இல்ல.

ஹரிஷ் நான் அவளை எப்டி பார்க்கணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தனொ அதே மாறி தான் அவளும் என்னை பார்க்கணும் னு  நினைச்சிட்டு இருந்திருக்கா  னு அவன் கிட்ட இருந்து தெரிஞ்சு கிட்டேன்.

ஆனால் அவ மனசுல நான் இருக்கேனா அப்டின்னு என்னால தெரிஞ்சுக்க முடியல

அப்போ தான் கீர்த்தனா வந்தாள் . கீர்த்தனா என் பின்னாடியே மாமா மாமா  னு பின்னால் சுத்தி கொண்டேஇருக்க விழிக்கு possesive அதிகம் ஆகி என்ன முறைத்து முறைத்து பாத்துகிட்டு இருந்தாள்.

எங்க அம்மா பொங்கல் முடிந்து நீ படிக்க வா  விழி  மா அப்டின்னு சொல்லவும் அவ முகம் வாடி போச்சு

சரி மிஸ் னு சொல்லிட்டு ஹரிஷ் அண்ணா காணும் பொங்கல் க்கு பெருமாள் கரடு  வந்திடுங்க நாம்ப போலாம் என பத்து முறை சொல்லிட்டு என்ன ஒரு மொராச்சுட்டு போய்ட்டா

அதேபோல் கனி ஹரி நான் கீர்த்தனா எல்லாம் போனோம் அவ என்னை தேடுவது ஆனா ஹரி கிட்ட கேட்க மாட்டா ஹரி கனி கார்த்தி விழியோட தங்கை இவங்க எல்லாம் கடைக்கு போக விழி என்னை தேடிக்கிட்டே மெதுவா நடந்து  போனாள்.

அப்புறம் மெதுவாக அவள் அருகில் சென்றேன். கண்டுவிட்டாள் என்னை முறைத்துக்கொண்டே வேக நடையிட்டாள்.

அப்போ பண்டிகை அப்டின்றதுனால பாட்டு ஓடுச்சு நான் அவளை பார்க்க அவ என்ன ஓர கண்ணால் பார்க்க  அப்போதான்

பாட்டு போட்டாங்க எங்க situation க்கு ஏற்ற மாதிரி  போட்டாங்க னு தான் எனக்கு தோணிச்சு

சூர்யா-அது என்ன பாட்டு னு குரலில் சுரதே இல்லாமல் கேட்டான்.

அதுவா தனுஷ் பாட்டு

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல


ஓ..திருவிழா கடைகள போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மேளருறேன்  ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சு புட்ட நீயே

அப்படியே நான் கரைந்து போய்ட்டேன் அக்கா

சஞ்சனா-ஒரேய ரொமான்டிக் மூட் தான் போல

கார்த்திக் சிரித்து கொண்டே அப்படி இல்ல
அக்கா அதுக்கு அப்புறம் ஒரு சண்டை வந்தது அக்கா

சஞ்சனா- என்ன சண்டை

எனக்கு ராட்டினம் போக ரொம்ப புடிக்கும் அதே மாறி தான் அவளுக்கும் நாங்க ராட்டினம் ஏற போக  மாமா னு ஒரு குரல்

அது கீர்த்தனா தான் நானும் வரேன் மாமா என்னையும் கூட்டிட்டு போங்கனு ஒரேய அடம் சரி வா னு ஏறினோம் 4 பேர் உட்கார சீட் கனியும் விழியோட தங்கையும் வரலனு சொல்லிட்டாங்க

கீர்த்தனா என் கைய பிடிச்சுக்கிட்டு என் பக்கத்துல உட்கார்ந்துகிட்டாள். ஹரியும் விழியும் ஒரு பக்கம் உட்கார்ந்து கிட்டாங்க

ராட்டினம் மெதுவாக சுற்ற ஆரம்பித்தது விழிக்கு பறப்பது போல இல்லை கீர்த்தனா என் கூட இருக்கறது அவளுக்கு ரொம்ப பொறாமை அதிகம் ஆகிடுச்சு வேறு பக்கம் திரும்பிட்டாள்

எனக்கு விழியை பார்த்து சிரிப்பு தான் வந்தது  நான் எதுவும் கண்டுக்கல அது சுத்தறது பார்த்து கீர்த்தனா அழ ஆரம்பித்து விட்டாள் .  அதை பார்த்து விழிக்கு சிரிப்பு வர கீர்த்தனா அழுதுகிட்டே நீ கீழ வா ராட்சசி னு தேம்பி சொல்லிட்டு இருந்தாள்.

ஹரி கிட்ட அவ i லவ் jaint wheel அண்ணா என பேசிக்கொண்டு அவனை சீண்டிக்கொண்டு வந்தாள்.

ராட்டினம் நிற்கவும் வேக வேகமாக கீர்த்தனா கீழ இறங்கவும் இன்னும் எஸ்ட்ரா டிக்கெட் வாங்கி வச்சிருந்தான் ஹரி அதை
விழி கிட்ட வும்  என் கிட்டவும்  கொடுத்து போக சொல்லிட்டான்.

கீர்த்தனா வ சமாதான படுத்த ஹரி போய்ட்டான். அவ பயத்துல இருந்தாள்

ஆனால் அவ போதும் நான் போறேன்னு சொல்ல விழி sorry வாயேன் னு கேட்டேன்
அதுக்குள்ள ராட்டினம் சுத்த ஆரம்பிச்சுடுச்சு

அவ கண்களை மூடி ரசிக்க நான் அவளை ரசிக்க ஆரம்பித்தேன்.மெதுவாக அவள் கையை பிடிச்சு கிட்டேன். 

அவா ராட்டினம் சுத்தறதுமெய்மறந்து இருந்ததால அவளுக்கு

இருந்ததால அவளுக்கு நான் கை பிடிச்சது தெரியல

அப்போ
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயதே ஏனடி ஏனடி பாட்டு முடியுது

மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா

இளைய மனது காதல் பிறந்த நேரமா

வரிகள் ஓடி கொண்டிருந்தது

சஞ்சனா-இப்போ மட்டும் நீ ப்ரொபோஸ் பண்ணிருக்கலாம் தான

அக்கா நான் சொல்ல போனேன் அவ கண்ணை பார்த்தாலே வார்த்தை வர மாட்டிங்குது

அப்போ என்ன தான் பண்ண நான் சொன்னேன் விழி i love jaint wheel lot னு சொன்னேன் அவ நான் சொன்னவுடன் என் கைய விட்டுட்டு இறங்கி போயிட்டாள்

சஞ்சனா-நீ சரியான முட்டாள் எவ்ளோ ரொமான்டிக் தெரியுமா waste பண்ணிட்ட

அப்புறம் என்னாச்சு  அவ வீட்டுக்கு போய்ட்டா என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல

அப்புறம் அவ கைய புடிச்ச கைய பார்த்துக்கிட்டே சந்தோஷத்துல தூங்கிட்டேன்.

இந்த கீர்த்தனா என்ன மாமா மாமா னு கூப்பிட்றது பார்த்து எனக்கு ஒரு ஆசை வந்துச்சு விழி என்ன மாமா ன்னு கூப்பிட்டா எப்படி இருக்கும் னு யோசிச்சேன்

அவ வழக்கம் போல படிக்க வந்தா  நான் அவ கிட்ட பேசனும்னு ஒரு கண்ஜாடை தான் உடனே வந்துட்டா மேல hari இருந்தான் 

சிஸ்டம் ல சொல்லி கொடுக்க அம்மா சொன்னதும் வந்தா உட்கார்ந்து நான் சொல்லி கொடுக்கறது எல்லாம் படிச்சுக்கிட்டு இருந்தாள் படிச்சு முடிச்சு எழ போகும்போது நான் கேட்டேன்.

கார்த்திக்- விழி அன்னிக்கு கீர்த்தனா கிட்ட ராக்கி கட் டும் போது என்ன சொன்ன

விழி-இதை எதுக்கு இவன் இப்போ கேக்கிறான் என்று அவ புருவத்தை சுருக்கி கொண்டே பதில் சொன்னா

கார்த்திக்- அப்போ நீ ஹரியோட தங்கை அப்படித்தானே

விழி-ம்ம்ம் definitely

கார்த்திக்- அப்போ ஹரியும் கீர்த்தனாவும் என்ன மாமானு தான கூப்பிடறாங்க

விழி-ஆமா அதுக்கு என்ன இப்போ

கார்த்திக்-அப்படின்னா நீயும் அப்படி கூப்பிடு விழி என்று நான் சொல்ல

விழி-ஒரு நிமிடம் உறைந்து போனாள் ம ம மா வா என்று அவள் அதரங்கள் தந்தி அடிக்க .

கார்த்திக்- ஆமா

விழி- வெட்கத்தால் சிவந்தவள் ஒரு நிமிடம் தன்னை நிலை படுத்தி கொண்டு உங்களை அப்படி கூப்பிட தகுதி இல்ல எனக்கு என்று கூற எனக்கு கோபம் வந்தது

உடனே நான் கோபத்தில் எழ போக சார் ஒரு நிமிஷம் நான் என்ன சொல்ல வந்தேனா எனக்கு தகுதி அமையும் போது நான் கூப்பிடுவேன் என்று அவள் கூற அப்பொழுதும் எனக்கு புரியல

அவள் என்ன பார்த்து சிரிச்சுகிட்டே ஓடிடா அப்புறம் தான் நான் யோசித்து பார்த்தேன் அவ சொல்றதும் சரி தான

அப்புறம் கனியோட பிறந்த நாள் வந்துச்சு அப்போ தான் அவளை கட்டாயம் வீட்டுக்குள்ள கனிய வச்சு கூட்டிட்டு வந்துட்டேன்.

கீர்த்தனா வுக்கு அவ மேல அவ்ளோ வன்மம் அவ என் பின்னாடி சுத்தவும் விழிக்கு அந்நியமாக இருக்க மாதிரி ஒரு பீலிங் வந்திடுச்சு.

கீர்த்தனா அவளை கொஞ்சம் ஒதுக்கி கிண்டல் பண்ணா என் தங்கை நான் கனி எல்லாம்  english medium school days ல  இவ தமிழ் வழி அதனால ஆனா oru விஷயம் என்ன விட fluentlyaa english பேசுவா

எனக்கு ஈடு கொடுத்து ஆனாலும் லோன் லி யா தான் சுத்துனா

நான் அவள் கூப்பிட 

கார்த்திக்-I

விழி-I

கார்த்திக்-சொல்லட்டுமா

சஞ்சனா-நீ சொன்னியா

அங்கு மை விழியும் இதை தான் நினைத்து கொண்டு இருந்தால் அன்று அந்த பொங்கல் பண்டிகையின் போது மான்விழியை போல தான் மை விழியும் தன்னை அழகு பதுமையாக அலங்கரித்து கொண்டு கார்த்திக் தன்னை பார்க்கவேண்டும் என்பதற்காக ஆசையாக அவளுடன் கிளம்பி சென்றாள் 

ஆனால் அங்கு கார்த்திக் இவள் என்ன அவன் கனி, ஹரிஷ், கீர்த்தனா என யாருமே இல்லாதது போல் வைத்த கண் வாங்காமல் மான் விழியையே பார்த்து கொண்டு இருந்தான்.

அந்த நிமிடம் மை விழிக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. மான் விழி மேல் அடக்க முடியாத கோபம் நான் அருகில் இருக்கும் போதே இவ்வாறு இருக்கிறது நான் இல்லாமல் இன்னும் படிக்க போகிறேன் என்று சொல்லி என்ன செய்து கொண்டு இருக்கிறாளோ

இவளை சும்மா விட கூடாது என்று மை விழி அன்று நினைத்தது இப்போது அவள் மனதிள் ஓடியது.

Like பண்ணுங்க review பண்ணுங்க share பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க dears

 Episode 23,

கீர்த்தனா வுக்கு என்ன சொல்றதுனே தெரியல ஆனால் அப்போவே அவளுக்கு கொஞ்சம் சந்தேகம் தான் ஆனால் வெளியே காட்டல

ஹரிஷ்- கீர்த்தனா நீ இன்னொரு தடவை அவ கிட்ட வம்பு பண்ணுன அடுத்து நீ ஹாஸ்டல் தான் 

கீர்த்தனா-இல்ல அண்ணா

ஹரிஷ்-அப்பா கிட்ட சொல்லட்டுமா

கீர்த்தனா-இல்ல அண்ணா இனி நான் பண்ண மாட்டேன் என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

ஹரிஷ்-மாமா இங்க என்ன நடக்குது 

கார்த்திக்- ஹரி ஒன்னும் இல்ல டா அவ சின்ன பொண்ணு ஏதோ விளையாடிட்டு போறா என்று நான் சமாளித்து விட்டேன்

ஹரி கீர்த்தனா பன்னது நெனைச்சுக்கிட்டு அப்படித்தானோ என்று விட்டு விட்டான் 

இந்த சம்பவம் நடுவுல நடந்தது.

பொங்கல் leave க்கு ஊருக்கு போனேன் சந்தோஷமா.

மஞ்சள் பூசி  தலைக்கு குளித்து  தலையில் சிகைக்காய் வாசம் மல்லி பூ பட்டு பாவாடை சட்டை போட்டு கிட்டு முடிய முன்னே போட்டு வந்தாள்.

அவ கிட்ட கேட்க நிறைய கேள்வி இருந்தது
அவள பார்த்தஉடனே என்னால அவ மேல இருக்க கண்ணை விட்டு  எடுக்க முடியல
ஈவினிங் ஜம்முன்னு வந்தாள்.

என்னால அவளை விட்டு கண்ண எடுக்க முடியல  என்ன பார்த்து ஒற்றை புருவம் தூக்கினாள் என்ன என்பது போல். நான் ஒன்னும் இல்லை னு தலை அசைத்தேன்.

அப்படியே தேவையான அளவு அவளை என் நெஞ்சிலே fill பண்ணிக்கிட்டேன் அவ கிட்ட கேட்க ஒரு கேள்வி இருக்கு என எப்படி கேட்பது என யோசித்து கொண்டு இருக்க

ஹரீஷ் வந்தான் அவன் கிட்ட கேட்கலாம் னு நான் விழியை கண்டுக்கவே இல்ல.

ஹரிஷ் நான் அவளை எப்டி பார்க்கணும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தனொ அதே மாறி தான் அவளும் என்னை பார்க்கணும் னு  நினைச்சிட்டு இருந்திருக்கா  னு அவன் கிட்ட இருந்து தெரிஞ்சு கிட்டேன்.

ஆனால் அவ மனசுல நான் இருக்கேனா அப்டின்னு என்னால தெரிஞ்சுக்க முடியல

அப்போ தான் கீர்த்தனா வந்தாள் . கீர்த்தனா என் பின்னாடியே மாமா மாமா  னு பின்னால் சுத்தி கொண்டேஇருக்க விழிக்கு possesive அதிகம் ஆகி என்ன முறைத்து முறைத்து பாத்துகிட்டு இருந்தாள்.

எங்க அம்மா பொங்கல் முடிந்து நீ படிக்க வா  விழி  மா அப்டின்னு சொல்லவும் அவ முகம் வாடி போச்சு

சரி மிஸ் னு சொல்லிட்டு ஹரிஷ் அண்ணா காணும் பொங்கல் க்கு பெருமாள் கரடு  வந்திடுங்க நாம்ப போலாம் என பத்து முறை சொல்லிட்டு என்ன ஒரு மொராச்சுட்டு போய்ட்டா

அதேபோல் கனி ஹரி நான் கீர்த்தனா எல்லாம் போனோம் அவ என்னை தேடுவது ஆனா ஹரி கிட்ட கேட்க மாட்டா ஹரி கனி கார்த்தி விழியோட தங்கை இவங்க எல்லாம் கடைக்கு போக விழி என்னை தேடிக்கிட்டே மெதுவா நடந்து  போனாள்.

அப்புறம் மெதுவாக அவள் அருகில் சென்றேன். கண்டுவிட்டாள் என்னை முறைத்துக்கொண்டே வேக நடையிட்டாள்.

அப்போ பண்டிகை அப்டின்றதுனால பாட்டு ஓடுச்சு நான் அவளை பார்க்க அவ என்ன ஓர கண்ணால் பார்க்க  அப்போதான்

பாட்டு போட்டாங்க எங்க situation க்கு ஏற்ற மாதிரி  போட்டாங்க னு தான் எனக்கு தோணிச்சு

சூர்யா-அது என்ன பாட்டு னு குரலில் சுரதே இல்லாமல் கேட்டான்.

அதுவா தனுஷ் பாட்டு

அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பாத்த அந்த நிமிஷம்
உறஞ்சு போச்சே நகரவே இல்ல


ஓ..திருவிழா கடைகள போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மேளருறேன்  ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சு புட்ட நீயே

அப்படியே நான் கரைந்து போய்ட்டேன் அக்கா

சஞ்சனா-ஒரேய ரொமான்டிக் மூட் தான் போல

கார்த்திக் சிரித்து கொண்டே அப்படி இல்ல
அக்கா அதுக்கு அப்புறம் ஒரு சண்டை வந்தது அக்கா

சஞ்சனா- என்ன சண்டை

எனக்கு ராட்டினம் போக ரொம்ப புடிக்கும் அதே மாறி தான் அவளுக்கும் நாங்க ராட்டினம் ஏற போக  மாமா னு ஒரு குரல்

அது கீர்த்தனா தான் நானும் வரேன் மாமா என்னையும் கூட்டிட்டு போங்கனு ஒரேய அடம் சரி வா னு ஏறினோம் 4 பேர் உட்கார சீட் கனியும் விழியோட தங்கையும் வரலனு சொல்லிட்டாங்க

கீர்த்தனா என் கைய பிடிச்சுக்கிட்டு என் பக்கத்துல உட்கார்ந்துகிட்டாள். ஹரியும் விழியும் ஒரு பக்கம் உட்கார்ந்து கிட்டாங்க

ராட்டினம் மெதுவாக சுற்ற ஆரம்பித்தது விழிக்கு பறப்பது போல இல்லை கீர்த்தனா என் கூட இருக்கறது அவளுக்கு ரொம்ப பொறாமை அதிகம் ஆகிடுச்சு வேறு பக்கம் திரும்பிட்டாள்

எனக்கு விழியை பார்த்து சிரிப்பு தான் வந்தது  நான் எதுவும் கண்டுக்கல அது சுத்தறது பார்த்து கீர்த்தனா அழ ஆரம்பித்து விட்டாள் .  அதை பார்த்து விழிக்கு சிரிப்பு வர கீர்த்தனா அழுதுகிட்டே நீ கீழ வா ராட்சசி னு தேம்பி சொல்லிட்டு இருந்தாள்.

ஹரி கிட்ட அவ i லவ் jaint wheel அண்ணா என பேசிக்கொண்டு அவனை சீண்டிக்கொண்டு வந்தாள்.

ராட்டினம் நிற்கவும் வேக வேகமாக கீர்த்தனா கீழ இறங்கவும் இன்னும் எஸ்ட்ரா டிக்கெட் வாங்கி வச்சிருந்தான் ஹரி அதை
விழி கிட்ட வும்  என் கிட்டவும்  கொடுத்து போக சொல்லிட்டான்.

கீர்த்தனா வ சமாதான படுத்த ஹரி போய்ட்டான். அவ பயத்துல இருந்தாள்

ஆனால் அவ போதும் நான் போறேன்னு சொல்ல விழி sorry வாயேன் னு கேட்டேன்
அதுக்குள்ள ராட்டினம் சுத்த ஆரம்பிச்சுடுச்சு

அவ கண்களை மூடி ரசிக்க நான் அவளை ரசிக்க ஆரம்பித்தேன்.மெதுவாக அவள் கையை பிடிச்சு கிட்டேன். 

அவா ராட்டினம் சுத்தறதுமெய்மறந்து இருந்ததால அவளுக்கு

இருந்ததால அவளுக்கு நான் கை பிடிச்சது தெரியல

அப்போ
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயதே ஏனடி ஏனடி பாட்டு முடியுது

மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா

இளைய மனது காதல் பிறந்த நேரமா

வரிகள் ஓடி கொண்டிருந்தது

சஞ்சனா-இப்போ மட்டும் நீ ப்ரொபோஸ் பண்ணிருக்கலாம் தான

அக்கா நான் சொல்ல போனேன் அவ கண்ணை பார்த்தாலே வார்த்தை வர மாட்டிங்குது

அப்போ என்ன தான் பண்ண நான் சொன்னேன் விழி i love jaint wheel lot னு சொன்னேன் அவ நான் சொன்னவுடன் என் கைய விட்டுட்டு இறங்கி போயிட்டாள்

சஞ்சனா-நீ சரியான முட்டாள் எவ்ளோ ரொமான்டிக் தெரியுமா waste பண்ணிட்ட

அப்புறம் என்னாச்சு  அவ வீட்டுக்கு போய்ட்டா என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல

அப்புறம் அவ கைய புடிச்ச கைய பார்த்துக்கிட்டே சந்தோஷத்துல தூங்கிட்டேன்.

இந்த கீர்த்தனா என்ன மாமா மாமா னு கூப்பிட்றது பார்த்து எனக்கு ஒரு ஆசை வந்துச்சு விழி என்ன மாமா ன்னு கூப்பிட்டா எப்படி இருக்கும் னு யோசிச்சேன்

அவ வழக்கம் போல படிக்க வந்தா  நான் அவ கிட்ட பேசனும்னு ஒரு கண்ஜாடை தான் உடனே வந்துட்டா மேல hari இருந்தான் 

சிஸ்டம் ல சொல்லி கொடுக்க அம்மா சொன்னதும் வந்தா உட்கார்ந்து நான் சொல்லி கொடுக்கறது எல்லாம் படிச்சுக்கிட்டு இருந்தாள் படிச்சு முடிச்சு எழ போகும்போது நான் கேட்டேன்.

கார்த்திக்- விழி அன்னிக்கு கீர்த்தனா கிட்ட ராக்கி கட் டும் போது என்ன சொன்ன

விழி-இதை எதுக்கு இவன் இப்போ கேக்கிறான் என்று அவ புருவத்தை சுருக்கி கொண்டே பதில் சொன்னா

கார்த்திக்- அப்போ நீ ஹரியோட தங்கை அப்படித்தானே

விழி-ம்ம்ம் definitely

கார்த்திக்- அப்போ ஹரியும் கீர்த்தனாவும் என்ன மாமானு தான கூப்பிடறாங்க

விழி-ஆமா அதுக்கு என்ன இப்போ

கார்த்திக்-அப்படின்னா நீயும் அப்படி கூப்பிடு விழி என்று நான் சொல்ல

விழி-ஒரு நிமிடம் உறைந்து போனாள் ம ம மா வா என்று அவள் அதரங்கள் தந்தி அடிக்க .

கார்த்திக்- ஆமா

விழி- வெட்கத்தால் சிவந்தவள் ஒரு நிமிடம் தன்னை நிலை படுத்தி கொண்டு உங்களை அப்படி கூப்பிட தகுதி இல்ல எனக்கு என்று கூற எனக்கு கோபம் வந்தது

உடனே நான் கோபத்தில் எழ போக சார் ஒரு நிமிஷம் நான் என்ன சொல்ல வந்தேனா எனக்கு தகுதி அமையும் போது நான் கூப்பிடுவேன் என்று அவள் கூற அப்பொழுதும் எனக்கு புரியல

அவள் என்ன பார்த்து சிரிச்சுகிட்டே ஓடிடா அப்புறம் தான் நான் யோசித்து பார்த்தேன் அவ சொல்றதும் சரி தான

அப்புறம் கனியோட பிறந்த நாள் வந்துச்சு அப்போ தான் அவளை கட்டாயம் வீட்டுக்குள்ள கனிய வச்சு கூட்டிட்டு வந்துட்டேன்.

கீர்த்தனா வுக்கு அவ மேல அவ்ளோ வன்மம் அவ என் பின்னாடி சுத்தவும் விழிக்கு அந்நியமாக இருக்க மாதிரி ஒரு பீலிங் வந்திடுச்சு.

கீர்த்தனா அவளை கொஞ்சம் ஒதுக்கி கிண்டல் பண்ணா என் தங்கை நான் கனி எல்லாம்  english medium school days ல  இவ தமிழ் வழி அதனால ஆனா oru விஷயம் என்ன விட fluentlyaa english பேசுவா

எனக்கு ஈடு கொடுத்து ஆனாலும் லோன் லி யா தான் சுத்துனா

நான் அவள் கூப்பிட 

கார்த்திக்-I

விழி-I

கார்த்திக்-சொல்லட்டுமா

சஞ்சனா-நீ சொன்னியா

அங்கு மை விழியும் இதை தான் நினைத்து கொண்டு இருந்தால் அன்று அந்த பொங்கல் பண்டிகையின் போது மான்விழியை போல தான் மை விழியும் தன்னை அழகு பதுமையாக அலங்கரித்து கொண்டு கார்த்திக் தன்னை பார்க்கவேண்டும் என்பதற்காக ஆசையாக அவளுடன் கிளம்பி சென்றாள் 

ஆனால் அங்கு கார்த்திக் இவள் என்ன அவன் கனி, ஹரிஷ், கீர்த்தனா என யாருமே இல்லாதது போல் வைத்த கண் வாங்காமல் மான் விழியையே பார்த்து கொண்டு இருந்தான்.

அந்த நிமிடம் மை விழிக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. மான் விழி மேல் அடக்க முடியாத கோபம் நான் அருகில் இருக்கும் போதே இவ்வாறு இருக்கிறது நான் இல்லாமல் இன்னும் படிக்க போகிறேன் என்று சொல்லி என்ன செய்து கொண்டு இருக்கிறாளோ

இவளை சும்மா விட கூடாது என்று மை விழி அன்று நினைத்தது இப்போது அவள் மனதிள் ஓடியது.

Like பண்ணுங்க review பண்ணுங்க share பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க dears

 Episode 24

கனி பிறந்தநாள் எல்லாம் ரெடி பண்ணிட்டு கேக் வெட்டுற நேரம் விழி ய காணோம்.

கனி தோழிகள் எல்லாம் வந்தாங்க விழி தங்கையும் வந்திருந்தாள் ஆனால் யாரும் விழியை கவனிக்கல என்னோட மனசு அவளை தேட அவ அங்க இல்ல

கனி கேக் வெட்டி எல்லாம் செலேப்ராட் முடிஞ்சதுக்கு அப்புறம் நான் கேக் எடுத்து கிட்டு மேல மச்சு க்கு போனேன் அவ அங்க நின்னு லாலி பாப் சாப்பிட்டு இருந்தாள்.

என்ன பார்த்ததும் சார் இங்க என்ன பன்றிங்க னு கேட்டாள்.

கார்த்திக்-நீ என்ன பண்ற விழி

விழி-நான் சும்மா தான் இருக்கேன் சரி வாங்க போலாம் அப்படின்னா

உனக்கு அவங்கள பார்த்தால் மட்டும் தான் அந்நியமாக தெரியுதா இல்ல என்னையும் னு சொல்றதுக்குள்ள ஒரேய

அழுகை நீ  விடு விழி விழிகள் எனக்காக படைக்கப்பட்டதுஎன நான் முனகினேன் அழாத டா

என்ன சொன்னீங்க என கண்களை துடைத்து கொண்டே கேட்டாள் அந்த பதுமை ஒன்னும் இல்ல விடு இந்த கேக்க
சாப்பிடு என கொடுக்க அவள் மறுத்து விட்டாள்.

வாங்கு விழி னு நான் அதட்டினேன் வாங்கிடா.

ஒரு நிமிஷம் கீர்த்தனா உங்களுக்கு ரொம்ப close ஆ அவங்க உங்களை மாமா னு கூப்பிடறாங்க னு  சொன்னாள்.

நீ கூட எனக்கு ரொம்ப கிலோஸ் தான் இனிமே நீ என்னோட செல்ல பேர் வச்சு கூப்பிட்டுக்கோ ok வா னு நான் கேட்டேன்

அது நான் மட்டும் கூப்பிடுவேனா இல்லை கீர்த்தனா வும் கூப்பிடுவங்களா என்றாள் விழி

அந்த பேர் எங்க அம்மா தவிர யாருமே கூப்பிட்டது இல்ல அம்மா முதல் னா அடுத்த இடத்தில் நீ தான் னு சொன்னேன் .

அவளுக்கு நான் சொன்னது புரிஞ்சது ஆனால் புரியாத மாறி மூஞ்ச வச்சுக்கிட்டு
சரி அந்த name என்னனு சொல்லுங்க என கேட்டாள்.

அந்த பேரு மாறன் அப்டின்னது அவ பேரு first letter m என்னோடது m அப்படியே அவ  என் name சொல்லும்போது  அந்தலிப் movememt ல  எனக்கு ரெக்கை மட்டும் தான் இல்ல அக்கா.

விழி ஒரு தடவை கூப்பிடுனு சொன்னேன் அவ  கூப்பிடனுமா னு

சூர்யா-stop it சஞ்சனா

சஞ்சனா-என்னடா ஆச்சு நல்லா ரோமண்டிக்க தான போய்ட்டு இருக்கு அப்புறம் என்னாச்சு.

சூர்யா-இ வான்ட் one more red wine ராம் கிட்ட போய் இன்னொரு bottle வாங்கிட்டு வா MIND நல்லா இருக்கு அதனால தான் போடி சீக்கிரம்

சஞ்சனா-ஹேய் இப்போ தான டா ஒரு bottle finish பண்ண அதுக்குள்ள next போற 

சூர்யா-baby நீ எனக்காக போவியா இல்ல மாட்டியா please பேபி

சஞ்சனா- தேவா நீ சரி இல்ல நீ பண்றது பார்த்தால் என்னமோ உன் பொண்டாட்டி யோட past love கேட்டு shock ஆகுற மாறி இருக்கு 

சூர்யா- அப்படி எல்லாம் ஒன்னும் இல் ல

சஞ்சனா-நீயும் கார்த்திக்கும் relation ஆஅ

சூர்யா- சூர்யா பற்களை கடித்துக்கொண்டு

என் wife க்கு மகிளினியோட அக்கா மை விழி யோட அதான் உனக்கு தெரியும் தான அப்புறம் என்ன போய் எடுத்துட்டு வா பேபி

சஞ்சனா-இந்த கார்த்திக் எத்தனை name சொல்றான் மை விழி, மான் விழி, அப்புறம் deer இத்தனை name loverku வச்சு அப்படியே கொண்டாடுறான்

கல்யாணத்துக்கு முன்னவே அப்படின்னா இப்போ சொல்லவா வேனும் என்று கூறினாள்

சூர்யா-சூர்யாவுக்கு இதை கேட்டு மனம் மிகவும் வேதனை 

சஞ்சனா-சரி நீ போ என அவளை அனுப்ப அவள் சென்றாள்

சூர்யா  தன் போனில் உள்ள தனது மனதில் மகிழினி புகைப்படம் பார்த்து மகி  இந்த ஸ்டோரி கேட்டு நான் உன்னை கஷ்ட படுத்த மாட்டேன் டி உன்ன இத்தனை நாள் நான் சுத்த விட்டதுக்கு இது எனக்கு ஒரு பாடம் நீ பாஸ்ட் ல யாரை லவ் பன்னிறுதால் என்ன இனி present லயும் future ல யும் நான் மட்டும் தான் இருப்பேன்

ஆனால் எனக்கு நிறைய வருத்தம் கோபம் இருக்கு டி என்று தன்னவளை வருடி பார்த்து ஒரு இதழ் பதித்தான்

சஞ்சனா   வாங்கிட்டு வந்து கொடுத்தாள்.

அதை வாங்கிய சூர்யா அந்த மின்னும் கண்ணாடி குவளையில் நிறக்க ஊற்றி எடுத்து ஒரே மூச்சில் குடித்து விட்டு

சூர்யா-சஞ்சு you continoue

சஞ்சனா-பேபி வேண்டாம் பேபி

சூர்யா-என் கூட பொன்னு எடுத்திற்கானன் கார்த்திக் அவன் லவ் எவளோ விழி மேல வச்சிருக்கானு தெரியனும் தான

இப்போ நீ சொல்லல நான் கார்த்திக் கிட்ட போய் கேட்பேன்.

சஞ்சனா-சரி சொல்றேன் இரு

மா மாறா, மாறன்

அப்டின்னு ஒரு வெட்கத்தோடு சொன்னாள் என்னோட கண்கள் அவளை அப்படியே எடுத்து ஒளிச்சு வச்சுக்கணும் போல இருந்தது.

இப்போ மறுபடியும் சொல்லு  னு நான் சொன்னேன் அதுக்கு அவ மாறன் சர் னு சொன்னாள் சார் வேண்டாம் னு சொன்னேன் நான் கோபத்துல இர்ருதா சர் னு சொல்லுவேன் அப்படின்னு சொன்னாள்

என்ன கோபம் உங்களுக்கு கீர்த்தனா தான் ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க அவளையே கூப்பிட சொல்லுங்க னு சொல்லிட்டு அவ ஓட போக நான் அவ கைய பிடிச்சுட்டேன்

விழி நான் நாளைக்கு ஹாஸ்டல் போறேன்.
உன்கிட்ட சொல்ல தான் மேல வந்தேன் இனி நான் அடிக்கடி வர மாட்டேன் கேம்பஸ் இன்டெர்வியூ ப்ரொஜெக்ட் னு பிஸி

அதனால என நான் சொல்ல அதனால னு நான் சொன்னதை 5ஹிருப்பி சொல்ல
I
I அவ
I நானு
Iஅவ
I MISS YOU   சொல்லிட்டேன்
சஞ்சனா-அவலாவதும் சொன்னாளா

மாறன் சிரித்து கொண்டே சொன்னா

I MISS YOU TOO  னு சொல்லிட்டு போய் படி இறங்கும் போது TAKE CARE னு சொல்லிட்டு போய்ட்டா.

அதுக்குள்ள நாங்க சந்திச்சு ரெண்டு வருஷம் ஆச்சு பார்க்காமல் 6 months பார்த்ததுக்கு அப்புறம் 1  and half year இப்போ

அதுக்கு அப்புறம் அவ 12th போய்ட்டா நான் பைனல் year போய்ட்டேன் . Sincereஆ ரெண்டு பேரும் படிக்க ஆரம்பித்தோம் அவளுக்கு எப்போ தோணுதோ அப்போ அவ தங்கைக்கு வீட்டில் போன் வாங்கி தந்து இருதிர்க்கங்க அதுல இருந்து

மிஸ் யூ னு msg மட்டும் பண்ணுவா நானும் மிஸ் யூ too னு msg பண்ணுவேன் .

அவ பப்ளிக் வெற்றிகரமாக முடிச்சுட்டாள்.
எனக்கு ப்ரொஜெக்ட் கேம்பஸ் இன்டெர்வியூ போய்ட்டு இருந்துச்சி அவா தான் ஸ்கூல் sucess full ஆ முடிச்சுட்டாள் நாம்ப ப்ரொபோஸ் பண்ணிடலாம் னு நினைச்சேன்.

அப்போ தான் எங்களுக்குள் எல்லாம் முடியபோகுதுன்னு எனக்கு அப்போ தெரியல

அவள பார்கலாம்னு ஆசையா வீட்டுக்கு வந்தேன். அப்போ தாவணி பாவாடை கட்டிக்கிட்டு bike ல தினேஷ் கூட இறங்குனா

நான் யாருன்னு அவ கிட்ட கேட்டேன் அது என்னோட அத்தை பையன் என்னோட மாமா னு சொன்னாள்.

நீ அவன் கிட்ட ரொம்ப வச்சுக்காத அவன் சரி இல்லன்னு  சொன்னேன் .உடனே விழி எங்க மமம் நல்லவங்க நீங்க சொல்ற மாதிரி இல்ல என் தங்கையை விரும்பரங்க அப்டின்னு சொன்னா

நானும் கொஞ்சம் advice பண்ணிட்டு நெஸ்ட் என்ன படிக்கலாம் னு டிஸ்கஸ் பண்ணிட்டு கொஞ்சம் பத்திரமா இருக்க சொல்லிட்டு கெளம்பிட்டேன்.

விழி போனதுக்கு அப்புறம் அவன்கிட்ட கேட்டதுக்கு கார்த்திக் அவ என்னோட ஆளு நான் அவளை தன் விரும்புறேன் அவளும் தான் அவளுக்கு result வந்ததும் உனக்கு செய்தி வரும் அப்டின்னு அந்த தினேஷ் பய
சொல்லிட்டு போய்ட்டான்

நான் நம்மள சீண்ட தான் இப்படி சொல்றான்னு நெனச்சுகிட்டேன் அப்புறம் விட்டுட்டேன்

அவ பிறந்த நாள் வந்தது அதுல cake வெட்டி போட்டோஸ் ல விழியும் தினேஷும் இருக்க போட்டோஸ் பார்த்த நான் கொஞ்சம் அதிகம் கோபமாகி

விழி கிட்ட அதை காட்டினேன் இது எல்லாம் பொய் மாறன் என்ன நம்புங்க அப்டின்னு அவ எவ்லோவோ எடுத்து சொன்னா

நான் நம்பவே இல்ல உடனே அவ என்னையும் கீர்த்தனாவையும் சேர்த்து வச்சு பேசினாள் எனக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு

ஆமா நான் கீர்த்தனா வ தான் கல்யாணம் பணிக்க போறேன் நா இப்போ வே சொல்றேன்னு அம்மா கிட்ட நிச்சயம் பண்ண சொல்லிட்டு நான் காலேஜ் போய்ட்டேன் அப்போ தான் எனக்கு கனடா offer வந்தது.

நிச்சயம் நிறுத்திட்டு இங்க வந்துட்டேன். எங்களுக்குள்ள  நடந்த vishayam யாருக்கும் தெரியாது

அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அந்த போட்டோஸ் எல்லா cut பண்ணி ஒட்டி ரெடி பண்ணிர்க்கங்க னு

அது இந்த கீர்த்தனா, தினேஷ் வேலை தான் எப்படியோ நான் விழி கிட்ட பேசறது கண்டு இப்படி பண்ணிற்கா அப்புறம் ஹரி தான் எல்லா விஷயமும் கண்டு புடிச்சான்

இங்க கனடா வந்ததுக்கு அப்புறம் தான் விழி ய நான் லவ் பண்ண விஷயம் ஹரிஷ் க்கு தெரியும்.

என கண்களில் கண்ணீர் கார்த்திக் i miss her அக்கா

என்னோட 24 ஹௌர்ஸ் ம் அவளுக்காக நான் spent பண்ணனும்னு நினைச்சேன்

நான் கொஞ்சம் நிதானமாக இருந்திருந்தால் அவ சொன்னதை கேட்டு இருப்பேன் அவ எனக்கும் மேல பிடிவாதம் அதிகம் அதனால அவ என் கிட்ட பேச மாட்டாள்.

என்னோட முன் கோபம் அதனால இப்போ அவள நான் மிஸ் பண்றேன் அக்கா அவஎனக்கானவள்.

I miss you , i miss you  னு சொல்லி இப்போ என்னோட விழியை நான் மிஸ் பண்ணிட்டு நிக்கிறேன் இது நிரந்தரம் இல்ல 

இனி வாழ்க்கை முழுவதும் அவ என் கூட இருக்க மாறி அவளை கல்யாணம் பண்ணி கடத்திடுவேன்

சூர்யா-  மனதில்அவளை நீ miss பண்ணி 4 வருஷம் ஆச்சு டா அவ முழுசா எனக்கு சொந்தம் நீ என்னை அவளை கடத்துறது என்னோட மகிய தான் நான் நாடு கடத்தனும்

God thank you நீங்க மகிய எனக்காக கொடுத்ததுக்கு என்று நினைத்து கொண்டான்

சஞ்சனா-சரி இப்போ என்ன பண்ண போற டா நீ கொஞ்சம் யோசித்து பேசியிருக்கலாம் சரி விடு உனக்கான காதல் நிச்சயமாக உனக்கு கிடைக்கும்

கார்த்திக் -அக்கா அவ எனக்கு கிடைப்பாளா என கண்கள் மின்ன கேட்டான் கண்டிப்பாக என நான் கூறினேன்.

இன்னும் 3 years கழித்து நானே அவங்க வீட்டில அம்மாவை போய் என்னோட விழியை பொண்ணு கேட்க போக சொல்லுவேன்.

போய் பூ வைத்தல் விழா பண்ணிகனும் இப்போ போனால் அவளை தவறா

பேசு வாங்க படிக்க போன இடத்தில் இப்படி பண்ணிடான்னு அதனால நான் வெய்ட் பண்ணனும் இன்னும் 3 வருஷம்

போன் ல பேச மாட்டேன் பேசுனா அவள உடனே பார்க்கணும் போல இருக்கும் என்ன கொள்ள அவளோட கண்ணு போதும் அக்கா straight ஆ போய் உன்ன காதலிக்கிறேன் டி i love you விழி அப்டின்னு சொல்லுவேன் அக்கா she is mine
என கார்த்திக் கூறியதை சொல்லி முடித்தாள் சஞ்சனா.

அடுத்து சூர்யா என்ன செய்ய போகிறான்
Follow me teddy பிரதன்யா

, Episode 25,

சஞ்சனா-இவ்ளோ தான் சூர்யா அவ்ளோ ரொமான்டிக் ஒன்னும் இல்லையே , நம்ம காதல் கதைய விட ரொமான்டிக் கம்மி தான்

சூர்யா-நம்மளோடது  இல்ல

 சூர்யா-சஞ்சனா உன்னோடதும் அந்த விக்ரம்தும் என்ன இதுல சேகாத

சஞ்சனா- இவ்ளோ நேரம் பேபி baby னு என்ன கூப்பிட இப்போ என்னடா னா மரியாதை கொறையுது

சூர்யா- நான் andha bet match நீ சொன்ன மாறி coming monday வச்சுக்கலாம் அதை முடிச்சுட்டு நீ தயவு செஞ்சு கனடா கெளம்பிடு புரியுதா

அப்படியே வராதா வரது மாதிரி இருந்தால் உன் விக்ரம் கூட வா தனியா வந்து என்ன torture பண்ணாத சஞ்சு ப்ளீஸ்ஸ் என கூறிவிட்டு எழுந்தான்.

சஞ்சனா கொடுத்த ஒரு bottle red wine குடித்து விட்டு  அவன் ராமிடம் சொல்லி விட்டு புறப்பட்டான்

ராம்-என்ன ரொம்ப சந்தோஷமாக தான் இருந்தான் இப்போ குடித்து விட்டு போகிறானே என வருத்தமாக இருக்க ராமிற்கு ஏதோ தவறாக இருப்பது போல மனசு பட்டது.

ராம் உடனே மகிழினி க்கு அழைத்தான்

மகிழினி-ஹலோ அண்ணா

ராம்- மகி ஒன்னும் இல்ல டா சூர்யா கொஞ்சம் என முடிக்கும் முன்

மகிழினி-என்ன ஆச்சு அண்ணா அவரு நல்லா தான இருக்காரு என உடனேயே கேட்டு விட்டாள். மகிழினி க்கு சூர்யா தான் உலகம் கஷ்டப்படுத்தினாலும் அவன் தான்

அவனை விட யாரும் அவளை சந்தோஷமாக வைத்து இருந்தது இல்லை

மான் விழிக்கு பேராசை மனைவியாக அவன் மனதில் சரி தான்

ஆனால் காதலியாக இருந்தால் தன்னை எப்படி பார்த்துக்கொள்வான் என்ற கனவு

ராம்-ஒன்னும் இல்ல டா அவன் கொஞ்சம் drink பண்ணிருக்கான் ,  சக்தி பிறந்த துல இருந்து ட்ரிங்க் பண்ணல ஆனா இன்னிக்கு குடிச்சுட்டான் ரொம்ப wexaa இருந்தால் தான் குடிப்பான் கொஞ்சம் பாதுக்கோ மா பிலீஸ்

மகிழினி-அண்ணா அவரை பார்த்துக்கோ னு சொல்லறீங்க நான் பண்ணாம வேற யார் பண்ணுவா நீங்க விடுங்க கவலை படாதீங்க நான் அவரோட பொண்டாட்டி  நீங்க இத சொல்றது தான் எனக்கு கஷ்டமா இருக்கு என கூறி பேசி போன் வைத்தாள்.

விழியும் சூர்யாவுக்காக காத்து கொண்டு தான் இருந்தாள். இந்த ஒரு மாதமும் அவனுடைய ஒதுக்கம் அவளை கவலை அடையசெய்தது .

அவளை பார்ப்பது இல்லை, பேசுவது இல்லை, அவள் செய்யும் உணவுகளை சாப்பிடுவது இல்லை அவன் பாராமுகம் அவளை ஏங்க வைத்து விட்டது.

தன்னவன் நினைவில் இருக்க  அப்போது கண்கள் மூடினாள் அந்த தேவதைஇதோ வந்து விட்டான் சூர்யாதேவ் . சக்திக்கு சாப்பிட கொடுத்து தூங்க வைத்து விட்டாள்
சக்தி அப்பா அப்பா என கேட்டு கொண்டே தூங்கி விட்டான்.

மணி 11 இருக்கும் சூர்யா அவனுடைய சாவியை பயன்படுத்தி கதவை திறக்க போக கதவு திறந்தது.

மகிழினி தான் கதவை திறந்தாள் அவன் மீண்டும் இப்போ அவள் முகத்தை பார்க்க வில்லை.

பழைய படுக்கை அறை பக்கம் சென்றான் விழிக்கோ மிகவும் சந்தோஷமாக இருந்தது நம்முடன் தூங்கவில்லை என்றாலும் அவன் முகத்தை பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.

அது சிறிது நேரம் தான் சூர்யா அலமாரியில் இருந்து ஒரு உயர் ரக wine எடுத்துக்கொண்டு புதிய படுக்கை அறை நோக்கி செல்ல மகிளினிக்கு என்னசெய்வதுஎன்று தெரியவில்லை.

மகிழினி-என்னங்க

சூர்யா-பதில் இல்லை

மகிழினி-என்னங்க கொஞ்சம் சத்தமாக அழைக்க

சூர்யா-அவள் முகத்தை பார்க்காமல் சொல்லுங்க என்றான்

மகிழினி-அவளுக்கு தெரிந்துவிட்டது தன்னை ஒதுக்குகிறான் என்று
சாப்பிட்டு போங்க

சூர்யா-எனக்கு வேண்டாம்

மகிழினி-நில்லுங்க  சூர்யா

சூர்யா- dont waste my time what you ask plese  go ahead leave me alone

மகிழினி – அதை என்ன நிமிந்து பார்த்து சொல்லிட்டு போங்க

சூர்யா-நான் எதுக்கு உங்களை பார்த்து சொல்லனும் என உள்ள போக

மகிழினி-சூர்யா நில்லுங்க னு சொன்னேன் என அவனை நெருங்கி நின்று அவனுடைய முகத்தை நிமிர்த்த கைகளை உயர்த்த

அவன் மெதுவாக தட்டி விட்டான்.

மகிழினி-இப்போ எதுக்கு தட்டி விட்டிங்க என அவன் கண்களை பார்க்க அது சிவந்து இருந்தது  குடிச்சிருக்கிங்களா

சூர்யா-  yes சோ what

மகிழினி- ஏன் குடிசீங்க

சூர்யா-பிலீஸ் தள்ளி போடி பக்கத்துல வராத

மகிழினி அவனை சீண்டும் எண்ணத்தில்

மகிழினி- நான் அப்படித்தான் வருவேன் என்ன பண்ணுவீங்க

சூர்யா-நான் கோபத்தில் இருக்கேன் அப்புறம் நான் உன்னை அடிச்சுடுவேன் என அவளை விலகி செல்ல

மகிழினி- எங்க அடிங்க பார்ப்போம் என அவன் அருகில் போய் நிற்க

சூர்யாவுக்கு கோபம் வந்தது நான் அடிச்சா கூட உனக்குஅருவருப்பா இருக்கும்

என் பக்கத்தில் வந்தாலே அருவருப்பு தான நான் உன்னை அடிக்கவும் மாட்டேன் என உலறினான்.

மகிழினி-நான்  உங்க கிட்ட சொன்னேனா அருவருப்பு ன்னு ena இவள் அவனை குழப்ப அவன் தள்ளி தள்ளி சென்றான்.

சூர்யா அவளை பார்க்காமல் திரும்ப அவன் அருகில் வந்து அவனுடைய சட்டையை பிடித்து அவள் அருகில் கொண்டு வந்து

மகிழினி-எனக்கு அருவருப்பு இல்லன்னு நிரூபிக்கவா

சூர்யா-எனக்கு தேவை இல்லை என்ன விடு டி

மகிழினி- என்ன பாரு சூர்யா  என அவனை கொஞ்சம் இழுத்து அதரங்களில் பெண் அவள் முதல் முத்தத்தை பதித்தாள்.

Wine இன் வாசம் அவன் அதரங்களிலும் நாவிலும் இருக்க இவனுடைய அதரங்களில் இருந்து வந்ததால் அது  புது வித சுவையையும் மயக்கத்தையும் கொடுத்தது மான் விழிக்கு

சூர்யாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  அவன் தன்னிலை மறந்தான்

முத்தம் நீண்டு கொண்டே போனது அவன் இரு கைகளிலும் wine bottle அவன் அப்படியே நின்றான் . இவளுக்கு மூச்சு முட்ட விலகினாள்.

சூர்யாவுக்கு உடல் சூடாக தொடங்கியது ஆனால் தன்னை கட்டுபடுத்திகொண்டான்.
மகிளினிக்கு தெரியும் தன்னை தவிர்க்க அடுத்து குளியலறை செல்வான் என்று.

மகிழினி அவனுக்கு முன்பாக குளியலறை சென்று கதவு பூட்டிக்கொண்டாள் . இவளை என்ன பண்றது என்ன சாவடிக்கறாளே. என சூர்யா புலம்பி கொண்டு இருக்க பொறுமையாக குளித்து வெளியே வந்தவள்.

அவனை பார்த்து போங்க சூர்யா போய் குளீங்க ஒரே சூடா இருக்கு என கூறி கொண்டே  சென்று விட்டாள்.

அவனுடைய பாடு திண்டாட்டம் ஆனது ரொம்ப ஓவரா பண்ணாத டி என சொல்லி கொண்டே குளியலறை சென்று குளித்து அவன் அறைக்கு சென்று விட்டான்.

ஒரு நிமிடம் இது அத்தனையும் கனவு கனவில் இருந்தாள் நம் மான் விழி

  மகிழினி மனசாட்சி-இது கனவு தான் மகிழினி நீ நிஜமாகவே உனக்கு தைரியம் இருந்தால் இன்னிக்கு  kiss பண்ணிடுவியா

மகிழினி-ஏன் பண்ண மாட்டேன் கண்டிப்பாக பண்ணுவேன் அது என் சூர்யா தெரிஞ்சுக்கோ

மகிழினிமனசாட்சி- கண்டிப்பாக நீ பண்ண மாட்ட உனக்கு சூர்யாவை பார்த்தால் பயம்

மகிழினி-ஹேய் எனக்கு என்ன பயம் அப்டி இருந்தா சத்ய தேவ் எப்படி வந்திருப்பான் என அதை நினைத்து அவளே செங்காந்தள் மலரானாள்

மகிழினி மனசாட்சி- நீ செஞ்சது ல ஒரு நல்ல காரியம் என்ன அப்படினா அது சக்தி தான் என கூற

மகிழினி-நீ தயவு செஞ்சு போ மனசாட்சி என்னோட தேவ் வரல எனக்கு கவலையா இருக்கு என்று மகிழினி நினைத்து கொண்டு இருக்க

இப்போது தான் கதவு திறக்கும் சத்தம் கேட்க  அமர்ந்து தூங்கி கொண்டு இருந்த மகிழினி எழுந்தாள்.

அவள் நினைத்தது போல் அவன் கொஞ்சமாக குடிக்க வில்லை முழுவதுமாக குடித்து இருந்தான் கண்களை அவனால் திறக்க கூட முடியவில்லை .

ஒரு நிமிடம் அவளுக்கு வேதனையாக இருந்தது அவன் தடுமாறி உள்ளே போக விழி அவனைத்தொட போக

சூர்யா-dont touch me என கூறினான் அதை கேட்டவள் மிகவும் கவலை அடைந்தாள்.
  சூர்யா அவளை பார்க்கவே இல்லை நேராக அவன் bag எடுத்து கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

மான் விழியை பார்த்தால் மறுபடியும் சஞ்சனா கூறியது தான் நியாபகம் வரும் என்பதால் அதுவும் இறுதியாக சஞ்சனா she is mine என கார்த்திக் கூறியது அவள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது .
அவளை தன் வசப்படுத்தி விடுவேனா என்ற எண்ணம் அதனால் அவன் சென்று விட்டான் .

இவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது  அவள் அவன் கொடுத்த முத்தத்தை துடைக்கும் போது இப்படி தானே இருந்திருக்கும் அவருக்கு என மனம் சூர்யாவுக்கு தான் ஆதரவு நாடியது.

இல்லை மகிழினி அவன் தான் தவறு செய்திடுக்கிறான் நீ அவன் பக்கம் சாயாதே அவன் உன்னிடம் வந்து கூற வேண்டும் விழி நான் உன்னை விரும்புறேன் என்று என மூளை சொல்ல விழி  அதை பின்பற்ற தொடங்கினாள்.

அடுத்த நாள் முழுக்க வெளிய வரவில்லை சூர்யா இவளும் கண்டுகொள்ள வில்லை என்பது பொய் என்ன தான் வெறுப்பு இருப்பது போல விழி இருந்தாலும் தன்னவன் தன்னை தவிர யாரையும் விறும்ப மாட்டான் என்ற நம்பிக்கை மான் விழிக்கு இருந்தது.

அவ்வப்பொழுது அங்கேயே அவன் படுக்கை அறை பக்கமே சுற்றி திரிந்தாள். அவனும் சாப்பிடாமல் இருந்ததால் இவளும் சாப்பிட வில்லை .

ஆனாலும் மூன்று வேளையும் அவனுக்கு பிடித்தது அசைவம் தான் அதையும் வாங்கி  அதுவும் அவனுக்கு chicken மிகவும் பிடிக்கும் சூர்யாவுக்கு பிடித்த அத்தனை உணவுகளை மூன்று வேளை செய்து கதவு அருகில் நின்று தட்ட அவன் கதவை திறப்பான்.

இவள் கைகளில் உள்ளதை வாங்கி கொண்டு உள்ளே சென்று விடுவான் அவன் வெறும் அதில் உள்ள கரி துண்டுகள் மட்டும் எடுத்து சாப்பிட்டு வெளியே வைத்து விடுவான் எதுவும் பேச மாட்டான் ஆனால் அவன் வரும் போது அந்த wine smell நன்றாகவே தெரியும்

அந்த அறை கதவின் சாவி துவாரத்தில் ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் பார்ப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.

சக்திக்கு சாப்பாடு கொடுப்பது அவனை கவனிப்பது போன்ற தன் மகன் பின்னால் சுற்றி திறிந்தாள் அந்த மஞ்சள் நிலா

அடுத்த நாள் sunday என்றும் இல்லாமல் இன்று அவளுக்கு ஏதவதும் செய்ய வேண்டும் என்று இருக்க ராமிற்கு கால் செய்யலாமா என்று  நினைத்தவளுக்கு என்ன செய்வது சொல்வது என்று புரியவில்லை.

இப்படியே இருந்தால் சரி வராது என்று கதவு அருகில் சென்றவள் தன் தைரியம் ஒன்று திரட்டி கதவு தட்ட போக அதற்குள் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

 Episode 26,

 மகி உன்ன பார்க்க சூர்யா வந்திருக்கிறார்

 அழைப்பு மணி அடிக்கவும் கதவை திறக்க அங்கு ராம் தான் நின்று இருந்தான்.

உள்ளே வந்தவன் மகிழினி எங்க மா அவன் என்று கேட்க

மகிழினி- அண்ணா அவரு இந்த bet ரூம் ல இருக்காரு என்று கூறினாள்

சஞ்சனாவிடம் பேசிவிட்டு வந்த சூர்யா தன் வீடு வந்தவன் தன்னவளை கூட காணாமல் நேராக 

சூர்யா ரூமிற்கு சென்றவன் தன் மகியை நினைத்து வாங்கி வந்த அனைத்து bottle களையும் தீர்த்தான் , ஆனால் போதை தான் ஏற வில்லை மனது முழுக்க மகிழினி தான்.

அந்த அறையை சுற்றி பார்த்தான் அறை முழுக்க அவளது படங்கள் தான் இவன் அவளை எப்படி பார்க்காமல் இருக்க முடியும் அந்த அளவு அவனுடைய மனதில் ஆழ்ந்து இருந்தாள் விழி அவள்.

ராம் , சஞ்சனா, ஆஃபீஸ் கால்ஸ் என தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது அதற்கு அடுத்த நாள்  ராம்  சூர்யாவின் வீட்டிற்கு வந்தே  விட்டான்.

ராம் வந்தவுடன் கருவளையம் , முகம் வாட்டமில்லாத விழியை பார்த்தான் .விழிக்கு அழுகையே வந்து விட்டது  .

ராமிடம் அண்ணா அவரை பார்த்துகொங்க நானும்  சக்தியும் மை விழி வீட்டுக்கு போறோம் என கூறிவிட்டு கிளம்பி விட்டாள்.

கீழ வந்தவளிடம் security அவளை அழைக்க நான் ஈவினிங் வந்து அந்த லெட்டர்ஸ் வாங்கிக்குறேன் என்று கூறியவள் தான்

பெங்களூரில் சூர்யா இருப்பது indra nagar அங்கிருந்து மை விழி இருப்பது jaya nagar  ஒரு 10 கிலோ மீட்டர் தொலைவு தான்

அவள் cab book செய்து கிளம்பி விட்டாள்
அங்கு போனவுடன் சக்தியை தூக்கிக்கொண்டு அவர்கள் இருப்பது 10 வது மாடி போய்  காலிங் பெல் அழுத்தி விட மை விழி தான் திறந்தாள்.

மை விழி-மகி என்னாச்சு டி கண்ணெலாம் ஒரு மாதிரி இருக்கு தூங்கின்யா இல்லயா  சக்தி ய கொடு என வாங்கிக்கொண்டு உள்ளே போக

மகிழினி-அக்கா நீ சக்தியை பார்த்துகோ அவனுக்கு கொஞ்சம் சாப்பிட கொடு நான் guest ரூம் ல தூங்கறேன் என்று சென்று விட்டாள் .

மகிழினி-அக்கா ஒரு நிமிஷம் இந்தா நீ கேட்ட அந்த சாரி என்று அதை யும் கையில் கொடுத்து விட்டு

மை விழி- தன் தங்கையிடம் கொஞ்சம் வன்மையாக பேசிவிட்டோமே என்ற வருத்தம்

மகிழினி போய் தூங்கியவள் தான் அவள் எழுந்தது மாலை 5 மணிக்கு தான்

  மை விழிக்கு சக்தி என்றால் உயிர் இவளுக்கு மட்டும் அழகாக அறிவான குழந்தை என மகிழினி மீது பொறாமை ஆனால் அது கொஞ்சம் தான் தன்னை விட தன் பிள்ளை மேல் இவ்வளவு பாசம் இருக்கிறது என மான் விழிக்கு மிகவும் சந்தோஷம்.

மை விழி-மகி எழு சாயங்காலம் ஆகிருச்சு பாரு எழு என்று கூற எந்த பதிலும் இல்லை

இன்னும் நீ எதுவும் சாப்பிடவே இல்ல எழு டி

அப்பொழுது ம் எந்த அசைவும் இல்லாமல் உறங்கி கொண்டு இருந்தாள் மகிழினி

மகி இந்தா boost குடிச்சுட்டுஆவதும் தூங்கு எழு டி போ அக்கா என்று உளறினாள் மகிழினி

மகி சூர்யா வந்திருக்காரு  என்று கூறி முடிக்கும் முன்னே எழுந்து விட்டாள்.

மகிழினி-அக்கா எங்க எங்க என எழ

மை விழி-நான் சும்மா தான் சொன்னேன் அவ்ளோ பயமா

மகிழினி-பயமா எனக்கா அவரை பார்த்து நான் எதுக்கு பயப்படனும்

இங்க சூர்யாவுக்கு அவ்ளோ பெரிய சீனு இல்ல என கூறி கொண்டே boost ருஷித்தவளுக்கு தெரியவில்லை

சூர்யா அவளை அழைத்து செல்ல வந்திருக்கிறான் என்று மை விழியும் சொல்ல வில்லை இவர்கள் பேசுவதை சோபா வில் அமர்ந்த படி கேட்டு கொண்டு இருந்தான் சூர்யா .

அப்பொழுது தான் ஊரில் இருந்து கார்த்திகை பார்க்க வந்த ஹரிஷ் மாட்டிக்கொண்டான் சூர்யாவிடம் என்ன நடக்க போகிறதோ.

மகிழினி- அக்கா boost tasteஆஅ இருக்கு அதுவும் பிரஷ் பண்ணாம குடிக்கறதுக்கு இன்னும் tasteaa இருக்கு

ஆமா boost இவ்ளோ taste ஆ இருக்கு உண்மைய சொல்லி நீ போட்டியா இல்ல மாறன் மாமா போடங்களா

சூர்யா-மை விழி  என சத்தமாக அழைக்க

மகிழினி-என்ன மாமா நீங்க சூர்யா மாறி பேசினா நான் பயதிடுவேன்னு நெனைச்செங்களா neve என வெளியே போக அங்கு சூர்யா ருத்திர மூர்த்தியாக அமர்ந்து இருந்தான்.

அவள் பேச்சு காற்றில் கரைதது போல் அப்படியே இருக்க அவள் சிலையானாள்

சத்ய தேவ்-அப்பா விழி டீத் பண்ணல குடிக்கிறா

பிரஷ் பண்ணல boost குடிச்சிருக்கா என மழலை மொழியில் கூறியது. அந்த குட்டி வாண்டு

மை விழி நான் குளிச்சுட்டு வந்திடறேன் னு ஒரே ஓட்டமாக குளியலறை புகுந்து கொண்டாள் மான் விழி

குளித்து முடித்து வெளியே வந்தவள் . கொஞ்சம் ஒப்பனை செய்து கொண்டு வெளியே வர அங்கு ஒரு magazine புரட்டிக்கொண்டே இருந்தவன் அவளின் அசைவுகளை படித்தவனாக போகலாமா சக்தி என்று கூற

சத்ய தேவ்- அப்பா நான் சித்து கூட இருக்கேன் வரல

சூர்யா- வா போகலாம் நாளைக்கு வரலாம்

சக்தி- இல்ல இ dont do that 

மகிழினி- மை விழி சொல்லு அவன் கிட்ட

சூர்யா-என் முன்னாடி seen போட வேண்டாம் அது தான் வண்டவாளம் தண்டவாளம் ஏரிடுச்சு அப்புறம் என்ன

மகிழினி அதை புரிந்து கொண்டவளாக

(சூர்யா இவர்களின் அக்கா தங்கை நாடகத்தை சொல்கிறான்)

மகிழினி-அக்கா சக்தி கிட்ட சொல்லு நாங்கள் நாளைக்கு வருகிறோம்

சக்தி-சித்து pls இங்க இருக்க வேணாமா உனக்கு நாம night ice cream சாப்பிடலாம் னு நீ தானே சொன்ன கார்ட்டூன் பார்க்கலாம் னு சொன்ன

மை விழி-மை விழிக்கு அவன் தான் உயிர் எப்படியும் இந்த கார்த்திக் நம்மோடு பேசவும் மாட்டான் அவனுடைய ஒத்து ஹரிஷ் இங்கு தான் இருப்பான். என நினைத்தவள் தன்னுடைய மகன் போன்றவனை விட்டு செல்ல மனம் இல்லாமல் 

மை விழி- மாமா இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இருக்கட்டுமே பிலீஸ் மாமா காலையில் மகி வந்திட்டு அப்புறம் நான் அனுப்பி வைக்கிறேன் என்று மை விழி கூற

சரியாக அந்த நேரம் கார்த்திக் வர சூர்யா அவனை கண்டவன் 

சூர்யா-அது இல்ல மை விழி நீங்களே newly couple so என்னோட மகன் உங்களுக்கு disturbaa இருப்பான் அதான் என்று கூற 

கார்த்திக்கும் குற்ற உணச்சியாக இருந்தது என்ன செய்ய என்று மை விழியை பார்க்க அவள் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.

ஹரிஷ்-இனி நாம் இங்கு வந்து தங்க கூடாது மாமாவுக்கு தனிமை கொடுக்க வேண்டும் அப்போது தான் அவர் மை விழி கூட சேர்ந்து வாழ்வார். என்று நினைத்தான்

இப்போது அனைவரும் அமைதியாக இருக்க என்ன பேசுவது என்று தெரியவில்லை . 

சூர்யா வே அமைதியை களைத்தான் one thing உங்க husbandக்கு  எந்த objection இல்லை என்றால்  விட்டு செல்கிறேன் என கூற அவனுக்கு என்ன செய்ய என்று இருந்தது 

மை விழி-மாமா நீங்கள் எனக்காக விட்டு விட்டு போங்க அவர் கிட்ட நீங்கள் கேட்கணும் னு அவசியம் இல்ல என்று கூறி விட்டு மகி நீ கிளம்பு என்று கூற

கார்த்திக்-மான் விழி சாப்பிட்டு போகலாம் ல 

மகிழினி- இல்ல சார் பரவாயில்லை நாங்கள் வருகிறோம் என்று தன் மகனுக்கு ஒரு முத்திரை பதிக்க 

சக்தி- அப்பா kiss வேனும் 

சூர்யா- நீ தானே வர மாட்டேன் அப்படின்ன உனக்கு இல்ல என்று கூற

மகிழினி க்கு கோபம் வந்தது 

மகிழினி-என்னங்க என்று அதட்டினாள் ஆம் அவளுக்கு சக்தி என்றால் உயிர் 

சூர்யா அருகில் போய் அவனுக்கு ஒரு முத்திரை பதித்து விட்டு கிளம்பினான்.

ஒரு நிமிடம் நின்றவன் மை விழி , மிஸ்டர் கார்த்திக் next week ல ஒரு நாள் வீட்டுக்கு வாங்க விருந்து முறை செய்யணும் என்று கூற

மை விழி-கண்டிப்பாக வருகிறோம் மாமா என்று கூற

சூர்யா- மகிழினி உங்க கார்த்திக்  sorry sorry மாறன் சார் நான் கூப்பிட்டா வருவாரா என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற 

மகிழினி-சார் நீங்கள்

கார்த்திக்-கண்டிப்பாக வருகிறோம் மகிழினி என்று அவன் கூற

சூர்யா-மை விழிடம் விழி மா உன் புருஷன கொஞ்சம் பாதுக்கோ any time உன்ன நினைச்சு dream ல இருக்காரு போல என்று கொஞ்சம் பற்ற வைத்து விட்டு வந்தான்.

Lift ல இருந்து கீழ் வந்தவுடன் அவள் முன் இருக்கையில் ஏற போக நீங்கள் கொஞ்சம் பின்னாடி உட்கார்ந்து கொண்டு வரீங்க ளா

மகிழினி க்கு இந்த முறை மிகவும் கோபம் வந்தது. 

மகிழினி- நான் எதுக்கு பின்னாடி உட்காரணும்

சூர்யா- உங்களுக்கு தான் நான் பக்கத்தில் இருந்தாலும் தொ அந்த வார்த்தையை விட்டு அருவருப்பு ஆ இருக்குமே அதனால் தான்

மகிழினி மனசாட்சி-ஹே மகிழினி அன்னிக்கு என் கிட்ட சொன்னது இப்போ சூர்யா கிட்ட சொல்லு பார்க்கலாம்.

அவள் தன் மனசாட்சி கூறியதை கேட்டு இருந்தால் இப்போதே சூர்யாவுடன் இணைந்து இருப்பாள் அதற்குள் இன்னொருவர் வந்து விட்டார் அது வேறு யாரும் அல்ல மகிழியோட brainy தான்

Brainy- நீ அவன் சொல்றத கேட்காத நான் சொல்றத கேளு மகி என்று கூற

சூர்யா- are you hear my words

மகிழினி-இப்போ என்ன சொன்னிங்க நான் பின்னாடி போய் உட்காரனும் அவ்ளோ தான அதுவும் கரெக்ட் தான் 

நீங்க எனக்கு driver தான நான் போய் உட்கார்றேன் என்று கூறி கதவு திறக்க போனவளை  

சூர்யா-oh medam க்கு நான் driver ம்ம்ம் அப்போ நீ முன்னாடியே உட்காரு என்று கூறினான். உனக்கு அந்த ஆசை வேற இருக்கா

மகிழினி தன் brainy க்கு சில நன்றிகளை கூறி கொண்டாள். மனமோ மகி நீ நல்லா மாட்டின என்று கூற 

மகிழினி-நீ first போடி என்று கூறி கொண்டு உள்ளே சென்று அமர்தாள் .

ஒரு அரை மணி நேரம் தான் இருக்கும் சூர்யா இவள் பக்கம் திரும்பவே இல்லை இவளும் ஓர கண்ணால் பார்க்க துளி கூட அசைவு இல்லை.

மகிழினி-மனசாட்சி நீ சொன்னதையே கேட்டு இருக்கலாம் இப்போ

இனி கொஞ்ச கூட மாட்டான் என்ன தான் தப்பு செஞ்சாலும் என் பின்னாடிய ஒரு cat மாறி சுத்துவான்

இப்போ நீ பேசின பேச்சில் புலியா மாறிட்டான் அவ்ளோ தான் என்று அவளும் தன் மூளையை திட்டிய படியே வீடு வந்து சேர்தனர்

மனம் -உனக்கு நல்லா வேனும் டி அது என் சூரியா

இவர்கள் ஒரு அறை மணி நேரத்தில் indra நகர் வந்து விட்டனர்  பார்க்கிங் விட்டு வெளியே வந்தவுடன்  சூர்யா  lift அருகில் தன் மொபைல் பார்த்து கொண்டே செல்ல

அந்த நேரம்  security அழைக்க மகிழினி வெளியே சென்றவள் அங்கு இருந்த குண்டு மல்லிகை பறிக்க சென்றவள் அவளுடைய புடவை  ஒரு ரோஜா செடியில் உள்ள முள்ளில் மாட்டிக்கொள்ள  அதில் விடு பட எத்தனிக்க

எப்போது அவள் வெளியே வருவாள் என்று காத்திருந்ததை போல மழை இதற்கு மேல் முடியாது என்று  இவள் வந்தவுடன் மகிழினி மேல் பொழிய நன்கு நனைந்து விட்டாள் . 

Security- சரி நீங்க உள்ள போங்க மா ஏற்கனவே மழையில் நினைந்து விட்டிர்கள்

உங்களுக்கு ரெண்டு letters வந்திருக்கு நான் எடுத்து தருகிறேன் தேட வேண்டும் என்று அவன் கன்னடத்தில் கூற இவள் சரி என்று கூறிவிட்டு வந்தாள்.

சூர்யா- இவ்வளவு நேரம் நம் பின்னால் தானே வந்தாள் இப்போ எங்க என்று திரும்ப

அவள் மழையில் முழுவதுமாக நனைந்து இருந்தாள்.

 Dears review pannunga share pannunga marakkamal episode epadi irudhadhunu comment pannunga by pradhanya

 Episode 27,

 சூர்யா தெளிவடைந்தான்

சூர்யா- இவ்வளவு நேரம் நம் பின்னால் தானே வந்தாள் இப்போ எங்க என்று திரும்ப 

மகிழினி மழையில் முழுவதுமாக நனைந்து இருந்தாள்.

உடலோடு ஒட்டி இருந்த புடவையில் வேகமாக நடக்க முடியாமல் மெதுவாக கீழ குனிந்து கொண்டு அன்ன நடையிட்டு வந்தவள்

அவனை பார்த்துக்கொண்டு அருகில் வந்து நின்றாள் . சூர்யா lift உள் செல்ல அவளும் ஏறி கொண்டாள். அவர்கள் இருப்பது 12 th floor 

சூர்யா மறந்தும் அவளை திரும்பி பார்க்க வில்லை . அவள் கைகளில் 6 மல்லிகை மொட்டுக்கள் வைத்து இருந்தாள் .

அதன் வாசனை  மகிழினி யை மயக்கியதா என்பது தெரியவில்லை ஆனால் மயங்கிவிட்டான் மகிளியின்  நாயகன்.

லிப்ட் கதவுகள் திறந்த வுடன் வேகமாக வீட்டினை நோக்கி நடந்து கதவை திறந்து உள்ளே சென்றான்.

நேராக வழமை போல் தன் அறைக்கு போய் புகுந்து கொண்டான் . அய்யோ என்ன tempt பன்றாளே  மகி என்ன torture பண்ற டி என்று அங்கு இருக்கும் அவள் கொஞ்சம் வெட்கப்படுவது போல் இருந்த படத்திற்கு ஒரு முதத்தினை வைத்து வருடினான்.

மகிழினி யோ நம்மை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாரே saddist ம்ம்ம் என்று உதட்டை சுளித்து கொண்டு , இன்று எப்படியும் சூர்யாவிடம் பேசி விட வேண்டும்

என்று நினைத்தவள்  குளியலறை சென்றாள்

சூர்யாவுக்கு  ராம் கூறியது நினைவு வந்தது 

ராம் கதவு தட்ட மகிழினி தான் தட் டுகிறாள் என்று நினைத்து  உணவு தான் கொண்டு வந்திருக்கிறாள் என்று நினைத்துஅவனுடைய கைகளை மட்டும் வெளியே  நீட்டினான் .

அதன் பின் தான் அது ராம் என்று தெரிந்தது

ராம்-  என்னடா பண்ணிட்டு இருக்க உன்ன நீயே கண்ணாடி ல பாரு 

சூர்யா -இல்ல ராம் சஞ்சனா என்ன சொன்னா தெரியுமா

ராம்-bluddy இடியட் அவ என்ன சொன்ன என்ன நீ நல்லா தான இருந்த இப்போ ஏன் டா

சூர்யா-இல்ல டா என்னால digest பண்ண முடியல டா அது தான் குடிச்சேன்

ராம்-சூர்யா first போய் குளிச்சு fresh ஆகு அதுக்கு அப்புறம் பேசிக்கலாம்.

சூர்யாவால் அந்த அளவு நிதானம் இல்லை அதனால் ராம் அவனை அழைத்து அந்த போதை இறங்கும் அளவுக்கு அவனை தண்ணீர் ல் நிற்க வைத்து போதை தெளிந்த வுடன் அவனே குளித்து முடித்து வெளியே வர ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தான்.

சூர்யா வெளியே வரவும் ராம் அங்கு இருக்கும் மகிழினி படத்தை பார்த்து கொண்டு இருக்க

சூர்யா- என்னடா மச்சி உன் தங்கை ய பார்க்காத டா

ராம்-நீ சொன்னாலும் சொல்லல அப்படினா லும் மகிழினி என்னோட தங்கை தான் டா

சூர்யா-என்னமோ சொல்றேன்னு சொன்ன

ராம்-நீ மகிழினிய பார்த்தியா 

சூர்யா-ம்ம்ம் பார்த்தேன் அதுக்கு என்ன இப்போ

ராம்-அவ முகத்தை பார்த்தியா

சூர்யா-எனக்கு ட்ரிங்க் பன்னதுல நியாபகம் இல்ல டா

ராம்-அவ எப்டி இருந்தா தெரியுமா அநேகமாக இந்த ரெண்டு நாளும் அவ தூங்கி இருக்க மாட்டாள் னு நெனைக்கிறேன்

என்ன பார்த்த உடனே அழுகை வந்திடுச்சு அவளுக்கு கண்ணு ல கருவளையம் சோர்ந்து போய் இருந்தாள்

சூர்யா-என்னடா சொல்ற

ராம்- நீங்க ரெண்டு பேரும் உங்களை நீங்களே ஏமாதிட்டு இருக்கீங்க 

மகிழினி யோட பார்வையே சொல்லுது உன்ன அவ எவ்ளோ நேசிக்கறா அப்டின்னு அதனால் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இதோடு நிறுதிகூங்க சரியா

இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல

நீ தூங்கி ரெஸ்ட் எடு அங்க எங்க வீட்ல வேற சஞ்சனா வ கீதா தனியாக சமாளிப்பா நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

வெளியே சென்ற ராம் உடனே உள்ளே வந்து மறக்காமல் சாப்பிட்டு தூங்கு என்று கூறவும்

சூர்யா -சரி மச்சி நான் சாப்பிடறேன் என்று கூறி அவனுக்கு பிடித்தது இறால் தொக்கு அப்புறம் இட்லி இரண்டு தான் அதற்கு மேல் சூர்யாவுக்கு இறங்கவில்லை.

மனம் முழுவதும் ராம் சொன்னதே நினைவில் இருக்க அதை நினைத்து கொண்டே தூங்கி விட்டான்.

இப்போது கொஞ்சம் நன்றாக இருந்தது மாலை மணி ஒரு 4.30 இருக்கும் எழுந்து வெளிய வந்தவன் அப்பொழுது தான் வீட்டில் யாரும் இல்ல என்று உணர்தவன் .

யாருக்கு கேட்க யாரிடம் கேட்க மகிழினி இடம் பேச மாட்டான் என்ன செய்வது என்று யோசிக்க ராம் நினைவு வர  சூர்யா  கால் செய்தான்.

சூர்யா- ராம் என்னடா வீட்டில் சக்தி இல்ல

ராம்- அதுக்கு நீ சக்தி க்கு தான் போன் பண்ணனும் என்று ராம் கிண்டல் செய்தான்.

சூர்யா-ராம் விளையாடத அவ எங்கே னு சொல்லு டா

ராம்-யாரு டா

சூர்யா-மகிழினி தான் 

ராம்-நீ first straight  to the point க்கு வந்திருக்கலாம் தான என் கிட்ட எதுக்கு ஸீன் போடற என்று கூற

சூர்யா-நீ சொல்ல போறியா இல்ல கீத்து கிட்ட உன்னோட ex love எதாச்சும் நான் சொல்லட்டுமா

ராம் – மகிழினி அவ அக்கா வீட்டுக்கு போய்ட்டா என்று சொன்னது தான் தாமதம்  சூர்யா கிளம்பி விட்டான்.

அதற்கு பின் நேராக மை விழி வீட்டுக்கு  செல்ல அப்போது தான் கார்த்திக் அழைத்ததாக ஹரிஷ் வந்தான் அவனோடு மை விழி வீட்டுக்கு மேலே சென்றனர். 

சூர்யா அங்கு சென்றவுடன் மை விழி அவர்களை வரவேற்றாள் . உள்ளே சென்றவுடன் தெரிந்து கொண்டான் கார்த்திக் வீட்டில் இல்லை என்று 

சக்தி அப்பா என கட்டிக்கொண்டு சூர்யாவின் மடியில் அமர்ந்து கொண்டான்

சூர்யா சுற்றியும் தேட அவளை காண வில்லை அதனை கண்ட மை விழி  சூர்யாவுக்கு பால், ஹரிஷ் க்கு காபி கொடுத்து கொண்டே

மை விழி-மாமா அக்கா தூங்கறா என்று கூற

ஹரிஷ் க்கு புரை ஏறியது 

சூர்யா-சரி ok அவ எழுந்தது தும் நான் கிளம்புறேன் என்று கூறினான்.

சூர்யா-சக்தி அம்மா காலையில் இருந்து என்ன பண்ணாங்க 

சக்தி-அம்மா பூஸ்ட் குடிச்சா அப்புறம் தூங்கிட்டா டீ த் பண்ணல பா (பிரஷ் பண்ணல)

சூர்யா- சரி ok நீங்கள் சித்தி கிட்ட போங்க என்று கூறினான். சூர்யா இதை கேட்டதும் மனம் தெளிந்தான் ராம் சொன்னது நினைவுக்கு வந்தது.

அதன் பின் தான் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமே

இப்பொழுது சூர்யாவும் மகிழினியும்  வீட்டில் அவள் வந்தவுடன் மழையில் நனைந்ததால் குளிக்க சென்று விட்டாள்.

இப்போ ரொம்ப நேரம் calling பெல் அடிக்கும் சத்தம் கேட்க தன்னவள் குளிக்க சென்று இருப்பாள் என்று கதவு திறந்து பின் மெயின் கதவு திறக்க security ரெண்டு மூன்று லெட்டர் கொடுத்தார் அதன் மேல்

Spr corperating லிமிடெட் ,  அடுத்து இரண்டு letters என்ன  என்று  பார்க்க. கதவை lock செய்து விட்டு திரும்ப

அவன் முதுகு பின்னால் மகிழினி நின்று இருப்பது  சூர்யாவுக்கு தெரியவில்லை

மகிளினிக்கு அவன் சட்டென்று திரும்புவான் என்று தெரியவில்லை

அதனால் தெரியாம சூர்யாவின் நெஞ்சில்   மகிழினி தலை முட்டியது . 

சூர்யா அப்படியே நின்றான் மகிழினி தன் குழல் கூந்தலை  ஒரு பக்கமாக போட்டு தண்ணீர் சொட்ட சொட்ட டவல் கொண்டு துடைத்து கொண்டே மோதி விட்டாள்.

மகிழினி- sorry sorry தெரியாம மோதிட்டேன்

சூர்யாவுக்கு அவள் மீது இருந்து வரும் சோப்பு நறுமணம் pears ஒரு கிறக்கத்தை கொடுக்க சட்டென்று இயல்பு நிலைக்கு வந்தவன்.

சூர்யா-இப்போ கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா என கூற

அப்பொழுது தான் தன்னுடைய நிலைய உணர்ந்தாள் இப்போது அவளுக்கு இதய துடிப்பு வேகமாக துடிக்க தள்ளி நின்றாள்

சூர்யா- சூர்யா நேராக சோபாவில் போய் அமர்ந்து தன்னை நிலை படுத்தி கொண்டு அந்த லெட்டர்ஸ் படிக்க ஆரம்பித்தான்

மகிழினி க்கு வந்த இரண்டு லெட்டர்ஸ் தனியாக எடுத்து வைத்து விட்டு தனக்கு தேவையானது எடுத்தவன். 

சூர்யா-இது உங்களுக்கு வந்தது என்று கூற திரும்பியவன் அவள் தலையை துவட்டி குறைந்த ஒப்பனையுடன் இவனை நோக்கி வந்தாள் .

அவனுக்கு அருகில் உள்ள சோபாவில் அமர்ந்து அந்த லெட்டர்ஸ் பார்த்து விட்டு இது மட்டும் தான் எனக்கு வந்தது

மகிழினி- இது  நம்ம ரெண்டு பேருக்கும் சேர்ந்து வந்தது என்று கூறி கொண்டே அவன் அருகில் அமர அவனுக்கு தான் அய்யோ என்று இருந்தது

சூர்யா-give me என்று அவளிடம் கேட்க நான் தான் பிரிப்பேன் என்று அவள் கூற கொடுக medam என்று அவள் கைகளில் உள்ளதாக பிடுங்க இவளும் அவனுடன் மல்லுக்கு நிற்க 

சூர்யாவுக்கு மிக அருகில் நெருக்கமாக வந்து விட்டாள் மகிழினி 

சூர்யா-நீயே படி என்று கொடுத்து விட்டு எழ

மகிழினி -எங்கே போறீங்க நம்ம ரெண்டு பேருக்கும் தான வந்திருக்கு என்று அவன் கைகள் பற்றி அமர வைத்தவள் அந்த கவரை பிரித்தாள்.

சூர்யா பேசினான்

சூர்யா-மகிழினி உங்கள் கிட்ட ஒரு விஷயம் பேசணும்

மகிழினி -ஆர்வமாக சொல்லுங்க என அவனை பார்க்க

இப்போது நேராக திரும்பி அமர்ந்தான்

சூர்யா- நீங்கள் மை விழி வீட்டில் இருக்கும்போது கார்த்திய நீங்க மாறன் அப்டின்னு கூப்பிட வேணாம் 

மகிழினி ஆர்வமாக ஏன் என்று கேட்க

சூர்யா- மை விழிக்கு தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும் உங்களுக்குள் இருக்கறது அவளுக்கு தெரியாது தான அதனால் தான்

மகிழினி- மனது மிகவும் கஷ்ட பட்டது, சரிங்க

சூர்யா-கார்த்திக் உன்ன sorry உங்கள மான் விழி னு கூப்பிட வேணாம் னு நீங்கள் சொல்லனும் அதுக்கும் same reason தான் அவ விரும்பி கல்யாணம் பண்ணிருக்கா 

உங்களை போய் அவர் அப்படி கூப்பிட்டால் அவளுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் உங்களுக்கு தான் மகிழினி னு officialaa name வச்சிருக்காங்க தான இதை நீ தான் கார்த்திக் கிட்ட சொல்லனும்  என்று கூறினான்.

மகிழினி இதை கேட்டவளுக்கு அது சரி என்றே பட்டது நமக்கு தோன்றவில்லை யே நம் அக்காவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று நினைத்தவள்

மகிழினி-சரி என்றாள்

தன்னவளின் வாசம் அவனுக்கு ஒரு இயலா நிலை தர உடனே அவன் எழுந்தான் .

மகிழினி இதற்கும் மேல் முடியாது என்று அவனின் கைகளை இழுத்து அமர வைத்தாள்.

சூர்யாவுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.மகிழினி என்ன பண்றீங்க விடுங்கள் என்று கூற  

சூர்யாவின் உதட்டில் தன் விரல் வைத்தவள்

மகிழினி எழுந்து சூர்யாவின் மடியில் அமர்ந்து கொண்டாள் 

சூர்யா-இப்போ எழ போறீங்களா இல்லயா

மகிழினி- என்ன மன்னிச்சிடுங்க நான் சஞ்சனா பத்தி அப்படி பேசி இருக்க கூடாது 

சூர்யா-அமைதியானான் சரி எழுங்க

மகிழினி- இப்போ கூட கோபம் குறையலையா

ம்ம் என்று அவன் முகத்தை பற்றி அவளை பார்க்க வைத்தாள்.

சூர்யா அவள் கண்களை தவிர்க்க

மகிழினி-சூர்யா என்ன பாருங்க பிலீஸ் என அவன் முகவாயை பற்றி திருப்ப மகிழினி க்கு அவன் தவிப்பு புரிந்து விட்டது.

சூர்யா-பிளேஸ் மகிளினி எனக்கு உன் மேல கோபம் தான் அது குறைய கொஞ்சம் time ஆகும் ப்ளீஸ் இப்போ

எழுந்திறி  என்று அவன் கூறி முடிப்பதற்குள்

மகிழினி அவளது முதல் முதத்தினை கொடுத்து விட்டாள். தன் ஒரு கையை அவன் தலைக்கு பின்னால் கொடுத்து இன்னொரு கையை  சூர்யாவின் கைகளை எடுத்து தன் இடைக்கு ஒன்றும் தன் தோளுக்கு ஒன்றும் கொடுத்து சூர்யாவை அடிமை ஆக்கினாள்

அவளின் தலைவி முத்தம் நீண்டு கொண்டே போனது மூச்சு முட்டினாலும் சூர்யாவினுடைய மூச்சை எடுத்து கொண்டாள் மகிழினி

இது அவன் சொல்லி கொடுத்தது தானே இப்போது சூர்யாவின் முறையானது , அவளை பார்க்காமல் அவளது ஸ்பரிசம் தீண்டாமல் இந்த ஒரு மாதமும் ஏங்கி விட்டான் என்றே சொல்லலாம்.

அவளின் அதரங்களில் தேவையான அளவு தண்டனையை கொடுத்து கொண்டு இருந்தான் சூர்யா அவளது சிணுங்கள் அவனுக்கு அவள் இன்னும் வேண்டும் என்று போதை தர . 

மகிழினி கேட்டு விட்டாள் 

மகிழினி- என்னங்க என்று காற்றுக்குள் கரையும் குரலில் கூற 

சூர்யா-ம்ம்ம் என்றான் 

மகிழினி அவளது கழுத்து எலும்பு மச்சத்தினை காட்டி எனக்கு இங்க goosebumps என்று கூறியது தான் தாமதம் 

சூர்யா அந்த மச்சத்திற்கு முத்திரைகள் என மாறி மாறி தன் காதலை காட்டினான்.

இன்னொரு இதழ் போர் நடத்த போக சரியாக அவனுக்கு போன் வந்தது

Review pannunga share pannunga dears and like pannunga friends

 Episode 28

சூர்யா அந்த மச்சத்திற்கு முத்திரைகள் என மாறி மாறி தன் காதலை காட்டினான்.

இன்னொரு இதழ் போர் நடத்த போக சரியாக அவனுக்கு போன் வந்தது. 

மகிழினி யை அப்படியே அழுங்காமல் சோபாவில் அமர வைத்தவன் ஒரு ஆழ்ந்து பெரு மூச்சு ஒன்றை விட்டு தன் தலையை கோதி கொண்டு

மகிழினி உச்ச தலையில் வருடி விட்டு மொபைல் எடுக்க சென்றான். இவள் அவனின் மயக்கத்தில் தான் இருந்தாள் .

அது சிறிது நேரம் தான் சூர்யாவின் ரிங் tone கேட்டவுடன் சுருக்கு என்று கோபம் வந்து விட்டது.

அது ஏன் தெரியுமா 😂😂😂

அந்த லூசு பெண்ணே லூசு பெண்ணே சாங் ரிங் tone தான் அது

மகிழினி அன்று நினைத்தாள் அது நமக்காக தான் வைத்து இருக்கிறான் என்று

இன்று நமக்கு போன் செய்ய வில்லை என்றால் வேறு யாராக இருக்கும் . என்ற கோபம் தான்.

சூர்யா மொபைலை பார்க்க அதில் J செல்லம் என்று இருந்தது அது வேறு யாரும் அல்ல சூர்யாவின் மாமன் மகள் ஜனனி என்கிற ஜானு தான்

அவள் சூர்யா டெல்லியில் படித்த அதே கல்லூரியில் engineering பட்டம் பெற்று இப்போ MBA படிக்கும் திட்டத்தோடு வந்திருக்கிறாள்.

சூர்யா-மொபைல் on செய்து மகிழினி யை சீண்டும் எண்ணத்தில் சொல்லு டியர்

ஜானு-அத்தான் நா ஜனனி பேசறேன் நான் பெங்களூர் ல தான் இருக்கேன் இங்கு MBA வீட்டுக்கு தெரியாம join பண்ணிட்டேன் அத்தான்

சூர்யா-என்ன செல்லம் இதுக்கு போய் கவலை படலாமா நீ எங்கே இருக்கேன்னு சொல்லு இப்போவே நான் உன்னை பார்க்க ஓடி வரேன்

அதை விட எனக்கு வேற என்ன வேலை இருக்கு சொல்லு

ஜானு-நான் இங்கு womens ஹாஸ்டல் ல இருக்கேன் அத்தான்.

சூர்யா-நீ adress மட்டும் send பண்ணு செல்லம் நான் உடனே அங்க இருப்பேன் என கூறி போன் வைக்க

மகிழினி யோ கோபத்தோடு அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.

சூர்யா- மகிழினி இப்போ தான மழை பெய்தது அதுக்குள்ள இந்த இடம் ரொம்ப hot ஆ இருக்கே என்று அவளை கிண்டல் செய்ய

மகிழினி-அவளோ  அவனை தான் முறைத்து கொண்டு இருந்தாள்.

சூர்யா- ஹலோ மேடம் ஹலோ மகிழினி

 சூர்யா-are you hear

நான் வரதுக்கு late ஆகும் ரொம்ப நாள் கழிச்சு என்னோட dearaa மீட் பண்ண போறேன்

அதனால் நீ சாப்பிட்டு தூங்கு நான் வந்திடறேன் என்று கூறி விட்டு

மனதில் ஒரு ஆட்டம் போட்டு விட்டு சந்தோஷ மன நிலையில் தன்னவளை மனதில் நிறைத்து கொண்டு கிளம்பினான் சூர்யா.

சூர்யா-மனதில் உன்னை கொஞ்சம் ஏங்க வைக்கனும மகி அப்போ தான் நீ என் நினைப்பிலேயே சுத்துவ

மகிழினி -மனசாட்சி உன் பேச்சு கேட்டு அவனை நான் கொஞ்சினேன் பாரு என்ன சொல்லனும் இப்போ என்ன விட்டுட்டு போறான் டீ நான் என்ன செய்ய சொல்லு டி

மனசு-நான் சூர்யாவை கொஞ்ச சொல்லலேயே நீயே கொஞ்சிட்டு இப்போ என்ன சொல்றியா.

இப்போ நீ சூர்யா என்ன பண்ண சொன்னாரோ அதை செய் என்று கூறியது

மகிழினியோ அந்த டியர் யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே 

மனம் மிகவும் கவலையாக இருந்ததால் dominods இல் cheese corn  pizza order செய்து coke உடன் தன் கவலையை பகிர்ந்து கொண்டாள்.

 இங்கு சூர்யாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது முதல் முறை என்னை தேடி வந்திருக்கிறாள். அதுவும் இல்லாமல் அந்த முத்தம் மகி இம்ப்ரோவேமெண்ட் ஆகிட்டே போற டி

சூர்யா மகிழினி காக தான் அந்த பாடலை ரிங் tone ஆக வைத்து இருந்தான் அவளை சீண்டும் எண்ணத்தில் தான் மை விழி திருமனத்தி ல் தான்  மாற்றினான்.

அதற்கு அவளின் கோப பார்வை இப்பொழுதும் அவன் அதை ரசிக்க தான் செய்தான்

என்றும் அவளுடைய முத்தம் அது இப்போது நினைத்தாலும் அவனுக்கு ஒரு மின்சாரம் பாய்கிறது . 

அந்த மச்சம் அதை காட்டி goose bumps என்று சொல்லும்போது அப்போதே அவளை ஆள வேண்டும் என்ற எண்ணம் சூர்யாவுக்கு வந்தது.

அவனுக்கு தெரிந்து விட்டது மகிழினி மனதில் நான் தான் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டான் .

மகிழினி நீ இப்படியே என்ன நினைச்சு நினைச்சு ஏங்கு டி மகி இன்னும் கொஞ்ச நாள் அதுக்கு அப்புறம் தான் நான் உன்னை எடுத்துப்பேன் sorry டி

I love you , I love madly with you  சண்டைக்கோழி

என்று பூரித்து கொண்டும் தன்னுடைய மீசையை முறுக்கி கொண்டும் ஜானுவை பார்க்க சென்றான்.

ஜானுவிடம் நாளைக்கு ஒரு game இருப்பதாகவும் வருகிறாயா என கேட்க இது என்ன அத்தான் கேள்வி கட்டாயம் வருகிறேன் endru கூறி விட்டு நலம் விசாரிப்புகள் 

கடைசியாக ஜானு -அத்தான் எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க எனக்கு கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல கல்யாணம் பண்ணா படிக்க முடியாது என்று கூற

சூர்யா-விடு ஜானு நான் மாமா கிட்ட பேசறேன் என்று பேசிவிட்டு ஜானுஉடன்  dinner முடித்துவிட்டு அவளை ஹோஸ்டளில் இறக்கி விட்டு சென்றான்.

சூர்யா வீட்டுக்கு சென்றவுடன் அங்கு இருந்த கவர்கள் பார்த்தவுடன் அவள் சமைக்க வில்லை என்று தெரிந்து கொண்டான்.

அவன் bet ரூம் செல்ல அவள் இரண்டு நாள் இல்லை இந்த மாதம் முழுவதும் ஒழுங்காக தூங்கவில்லை அதனால் தூங்கி விட்டாள் மகிழினி 

சூர்யா அவள் அருகில் செல்ல தன்னவன் வாசம் உணர்ந்தவள் அவனை இழுத்து அணைத்து கொண்டு சிரித்து கொண்டே உறங்கி விட்டாள்

சூர்யாவுக்கும் அவள் தேவை பட்டாள் மகிழினி தூக்கம் கலையாத வாறு மென்மையாக ஒரு இதழ் போர் முடிந்து விட்டு அவளை தன் நெஞ்சில் வைத்து அணைத்து கொண்டவன் 

சூர்யா-மகிழினி உன்ன நான் மட்டும் தான் மான் விழி னு கூப்பிடனும் உன்னோட மான் போன்ற விழி எனக்கு சொந்தமானது.

சூர்யா அவளை ரசித்து மான் விழி  என்று கூற அவள் தூக்கித்தில்

மகிழினி- ம்ம்ம் தேவ் என்று கூற சூர்யாவுக்கு மகிழினி மேல் காதல் ஓங்கியது அன்பாக அணைத்து கொண்டு

உறங்கினான் என்று சொல்வதை விட இருசண்டைக்கோழிகள் உறங்கியது என்று சொல்லலாம். 

அடுத்த நாள் காலை 7 மணி இருக்கும்

முதலில் எழுந்தது மகிழினி தான்  தனக்கு பழக்கப்பட்ட தன்னவன் வாசத்தில் எழுந்தவள்

சூர்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்

அப்போது தான் நினைவு வந்தவளாய் brainy  சூர்யா யாரையோ dear னு சொல்லிட்டு போய்ட்டு வரான் நீ அவனை இப்படி sight அடிக்கிற

மகிழினி -ஆமா என்று வேகமாக எழ அதில் தூக்கம் களைந்தான் சூர்யா

மகிழினி-நீங்க எதுக்கு இங்க வந்து தூங்கினீங்க என்று கூற

சூர்யா-அத நீ இவ்ளோ நேரம் என்ன sight அடிச்சியே அதுக்கு முன்னாடி கேட்டு இருக்கலாமே என சோம்பல் முறித்தான்

மகிளினிக்கு என்ன செய்வது என தெரியவில்லை உடனே நான் சும்மா பார்த்தேன் வேற ஒன்னும் இல்ல நான் கேட்டதுக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை

சூர்யா-நான் இங்கே ஒரு file எடுக்கலாம் னு வந்தேன் நீ தான் என்ன இழுத்து

மகிழினி-இழுத்து 

சூர்யா-இழுத்து அணைச்சு படுத்துகிட்ட எனக்கு ஒன்னும் ஆசை இல்ல உன் கூட தூங்க mind it என்று கொஞ்சம் கோபமாக முகத்தை வைத்து கூறினான்.

மகிழினி-same to you எனக்கும் ஒன்னும் ஆசை இல்ல உங்க கூட தூங்கனும் னு  புரியுதா

சூர்யா- சட்டென்று அவளை தன் பக்கம் இழுத்தவன் அப்போ நேத்து என் மடியில் வந்து உட்கார்ந்து என்ன புடிச்சு அப்டியே முத்தம் கொடுத்த பொண்ண பார்த்தீங்களா மகிழினி என்று கேட்டான்.

மகிழினி- முகத்தில் வெட்கம் பூச ந நான் தெரியா தெரியாம பன்னிட்டேன் sorry 

என கூறி எழ போனவளை அவனுக்கு கீழ் கொண்டு வந்தவன் 

சூர்யா-அவள் கழுத்து மச்சத்தை வருடி விட்டு என்ன மேடம் goose  bumps ஆ என்று கிண்டல் செய்தான்.

மகிழினி யால் அவனை பார்க்க முடியவில்லை எதாவது செய்ய வேண்டுமே என்று

மகிழினி-சக்தி அப்பா வ பாரு டா என கூற

சூர்யா மறந்தவனாய் அவளை விட்டான். அவள் ஓடி சென்று குளியலறை புகுந்து கொண்டாள்.

சூர்யா-wait and see மகி  இருக்கு டி உனக்கு என்று கூறியவாறு எழுந்தான்.

சூர்யா மகிழினி யை கார்த்திக் வீட்டில் விட்டு சீக்கிரமே naan வந்து உன்னை வீட்டுக்கு கூட்டி செல்கிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டான்.

மகிழினி game பற்றி அவனிடம் கூற வில்லை அவனுக்கு எதிராக தான் விளையாட போகிறாளே. 

சூர்யாவுக்கு தெரியாது அவள் game விளையாடுவாள் என்று என்ன நடக்க போகிறதோ என்று சென்றான் சூர்யா

சஞ்சனா எதிர் பார்த்த நாளும் வந்தது 

Ss குரூப் of சொல்லுஷன்ஸ் = சூர்யாவோட கம்பெனி

Rv சொல்லுஷன்ஸ்=ரகுவின் கம்பெனி 

Ss groups meeting ஹால்

மீட்டிங் ஹால் ல நான்கு பேர் அமர்ந்து இருந்தனர்

சூர்யா ,ராம், ஜனனி, சஞ்சனா

சூர்யா- ராம் அந்த ரகு க்கு போன் பண்ணி ரெடி யானு கேளு 

ராம்- சரி டா என்று அவன் கால் பண்ண

சூர்யா-ஜானு நீ

ஜானு-ok  , im இன்டெர்ஸ்டிங்  அத்தான் 

சூர்யா- ஜானு நம்ம தான் ஜெய்க்கனும் அந்த கார்த்திக் involve இருக்கு அதனால் தான் 

ஜானு-no பிரோப்ளேம் அத்தான் என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா

சூர்யா- ok டா

ராம் கேட்டு விட்டு ரெடி டா அவங்க அவங்க டீம் ல 4 பேரு ன்னு சொன்னாங்க

இங்கு RV சொல்லுஷன் கம்பெனி ல

ஆதி, மகிழினி, கார்த்திக், ஹரிஷ் , ரகு , ஜெனி,  அனைவரும் இருந்தனர்

ஜெனி யாருன்னு நீங்க கேப்பிங்க ஜெனி மகிளினியோட class mate ஆதி, மகிழினி, ஜெனி மூன்று பேரும் friends

இப்போ game க்கு வருவோம், 

ரகு- மிஸ்டர் கார்த்திக் நீங்க நெனைகறது மாதிரி இல்ல சூர்யா செம்மையா விளையாடுவான் அதனால தான் நாம்ப எல்லாரும் விளையாட போறோம் officiala மகிழினி ,ஆதி,,கார்த்திக் neenga மட்டும் விளையாடுங்க மொத்தம் மூன்று ரௌண்ட் ok வா

கார்த்திக்- ok பாத்துக்கலாம் கண்டிப்பாக இந்த தடவை  நாம்ப தான் ஜெயிப்போம் ok வா 

ரகு-பார்க்கலாம் கார்த்திக் neenga வந்தவுடன் இது first starting சோ ஆல் the best

ஆதி-ரகு sir  ராம் சார் id கேட்கிறரர்

ரகு – நான் send பண்றேன் ஆதி என ரகு கூறி விட்டு அவனுடைய வேலையை பார்க்க சென்றான்.

மகிழினி- ஆதி 

ஆதி-சொல்லு டி

மகிழினி-எனக்கு பயமா இருக்கு டா  என்று கூற

ஆதி-இதுதான் dear first step அதான் கூட நாங்க இருக்கோம்ல அப்புறம் என்ன

மகிழினி-இல்ல டா அவருக்கு opposite ல விளையாட போறேன் அதான்  

ஆதி-dont fear dear உனக்கு சூர்யா வேனும் தான 

மகிழினி-வேனும் 

ஆதி-அப்போ விளையாடு சரி

ரகு டீம்

ராட்சசனின் இதயம்-கார்த்திக்

ராட்சசியின் கத்தி-மகிழினி

Venom-ரகு 

Broken boy-ஹரிஷ், ஜெனி- red baby

ஆதி-who am I இதுல ஆஃபீஸிலா உங்க id name மட்டும் send பண்ணிட்டேன் ok வா என்று கூற

அனைவரும் சரி என்றனர்

சூர்யா team

Black devil castle-சூர்யாதேவ்

Hulk-ராம்

ஜனனி(ஜானு)-unicorn ,

சஞ்சனா-sweet poison இந்த நான்கு பேர் id யை ராம் ரகு விற்கு அனுப்ப விளையாட்டு சரியாக காலை 10.30 க்கு ஆரம்பமானது

Like pannunga share pannunga comment pannunga marakkamal reviews kodunga dears

, Episode 29

ஆதியுடன் முதன் முதலில் மேட்ச் ஆடும்போதே மகிழினி தன்னை பற்றிய எந்த ஒரு தகவலும் அதாவது தான் சூர்யாவின் மனைவி என்றும் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கூறி இருந்தாள்

ரகுவிற்கு மகிழினி ஆதியின் தோழி என்று மட்டும் தான் தெரியும் சூர்யா திருமணம் தின் போது ரகு டெல்லியில்  இருந்தான் 

இன்னொரு முக்கிய விஷயம் சூர்யாவுக்கும் ரகுவிருக்கும் மோதல் சூர்யா திருமணத்திற்கு அழைக்கவில்லை. அதனால் மகிழினி தான் சூர்யாவின் மனைவி என ரகுவிற்கு தெரியாது

எல்லாரும் 98 வது leveluku சென்றனர் அங்கு இவர்களை தவிர எப்போது விளையாடும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு விளையாட ஆரம்பித்தனர்.

சூர்யா  ( master of K )  வேகமாக அங்கிருத players ஆ தன் துப்பாக்கி யால் சுட்டு எந்த இடத்தில் இறங்கினார்களோ தங்களுடைய திட்டத்தை செயல் படுத்த 

 Gaming world இல் ஹேய் அங்க பாருங்க பா வந்துட்டான் black devil castle இனி நாம்ப செத்தோம் என்று பேச 

Gaming world players- ஹேய் அவ ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கான் டி

ஆமா டி அவ எப்போ வந்தாலும் form ல இருக்கான் பார்த்தியா அவ நேரில் எப்படி இருப்பானோ

இங்கு மகிளினிக்கு மிகவும் பொறாமையாக இருந்தது 

Rv குறூப் ல mike off செய்து வைத்து இருந்தனர் 

கார்த்திக்கும் இப்போது தான் புரிந்தது சூர்யாவினிடய திறன் பற்றி

இங்கு மகிழினி kelly அவள் சஞ்சனாவை A124 உண்டு இல்லாமல் ஒரு துப்பாக்கியில் எடுத்து ஒரு shoit செய்தால் 

Gaming world ல

 Player-அந்த கத்தி யாரு பா kelly சும்மா பொளந்து  தல்றா நா அவளோட fanu

இன்னொரு player-knife நீங்கள் எனக்கு wife ஆஅ வரீங்லா

அதுக்கு இன்னொரு பிளேயர்-game லயே இந்த சம்பவம் பண்றா  அவ புருஷன் ரொம்ப பாவம் மச்சி என்று கூற

அவன் புருஷன் வேறு யாரும் அல்ல அது நம் சூர்யாவே தான் மகிழினி stratagy தான் பாவம் சூர்யாவுக்கு தெரியவில்லை

அநேகம் அது oru பொண்ணு தாணு message box ல இ லவ் you kelly , டேட்டிங் போலாமா என்று message இம்

மகிழினி-இப்போ கொஞ்சம் நன்றாக இருக்க அவள் மனது ஹேய் லூசு மகி நீ யாருனே சூர்யாவுக்கு  தெரியாது

கொஞ்சம் messege பாரு அந்த பொண்ணுங்க என்ன அனுப்பி இருக்காங்க னு

, black devil ஒரு நாள் dating போலாமா நாங்க 5 பேர் இருக்கோம் என்று message வர சூர்யா தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தான்.

இதை பார்த்த மகிழினி க்கு கோபமாக வந்தது அதை game இல் காட்டினாள்

Skyper (ripidite rhythm) அது unicorn ஜனனி நம்ம ஆதியை dimitri போட்டு புரட்டி எடுத்து விட்டாள்

சூர்யாவுக்கும் நம கார்த்திக்கும் தான் சண்டை கூட ரகுவும் ரெண்டு பேரையும் சமாளிச்சு அந்த levella சூர்யா ரகு வ முடிச்சு கட்டிட்டான்

ரகுவும் எத்தனை முறை diamond எல்லாம் use பண்ணிட்டு உள்ள வந்தாலும் முடிச்சு கட்டிட்டான்.

இப்படியே இந்த சண்டை  10.30 கு start ஆகி  11.30 க்கு தான் win ஆனவங்க 99 த் levelku போனாங்க 

அது யார் யாருனா

சூர்யா(black devil castle) ,ஜானு(unicorn)

கார்த்திக்(ராட்சசன்), ஆதி( who am i),கடைசியாக மகிழினி(ராட்சசி)

ஒரு 10 மினிட்ஸ் break 

ரகு- என்ன கார்த்திக் சூர்யா எப்டி play பண்றான்னு பார்த்த தான இது கொஞ்சம் சாதாரணம் தான் ஓரே time போதும் நம்ப எல்லாரையும் தூக்க  என்று அவன் கூற 

Out ஆன சோகத்தில் இருந்த ஹரிஷ் க்கு கால் வந்தது வேறு யாரும் அல்ல அது சூர்யா தான் ஆனால் அவன் கால் செய்கிறான் என யாருக்கும் தெரியாமல் வெளியே வந்தான் ஹரி

சூர்யா- என்ன ஹரி உங்க மாமா எப்டி இருக்கான் fever வந்திட போகிது என்று சிரித்து கொண்டே இப்படி பொசுக்குன்னு out ஆகிடியே ஹரி

ஹரி- இப்போ எதுக்கு மாமா கால் பண்ணிங்க என்று ஹரி கேட்க

சூர்யா- அந்த kelly யாரு அந்த ராட்சசி  யாரு

ஹரி-அது அது வந்து name சொல்ல கூடாதுன்னு rule இருக்கு மாமா

சூர்யா- கனி வேணுமா வேணாமா

ஹரி-அது மகிழினி  தான் மாமா என்று கூறி விட்டான் 

சூர்யாவுக்கு ஒரு நிமிடம் உலகம் நின்றது அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை மாமா line la இருக்கிங்க்லா

ஹரி-மாமா.   மாமா

சூர்யா- ம்ம் I’m hear and one more thing

ஹரி-சொல்லுங்க மாமா

சூர்யா-  அவனுக்கு ராட்சசன் என்று சொல்ல விருப்பம் இல்லை அதனால் அந்த skyler தான உங்க மாமா என்று கூற 

ஹரி-ஆமா மாமா 

சூர்யா –  இந்த விஷயம் எனக்கு தெரியும் னு  யாருக்கும் தெரிய கூடாது முக்கியமா மகிக்கும் உன் மாமனுக்கும் புரியுதா கனி உனக்கு தான் என்று கூறி விட்டு கால் வைத்து விட்டான்

சூர்யாவுக்கு ரொம்ப ஆச்சரியம் ,அதிர்ச்சி, கோபம், காதல், வெறுப்பு என அனைத்தும் ஒரு சேர தன்னிலை இழந்தான்.

சூர்யா- மனதில் மகி என்கிட்ட பொய் சொல்லிட்டு அவன் கூட சேர்ந்து game விளையாடுரியா இரு டி செல்லம் உனக்கு இருக்கு

இனி தான் டி real game start ஆகுது என்று கூறியவனுக்கு ஒரு foregion கால் வந்தது

சூர்யாவுக்கு தெரியும் அது யார் என்று 

விக்ரம்- ஹலோ சூர்யா 

சூர்யா-சொல்லுங்க விக்ரம் 

விக்ரம்- நீ சஞ்சனா க்கு support பண்ணாத சூர்யா அவ இன்னும் சில நேரத்தில் என்ன விட்டு போறேன்னு சொல்லிட்டு இருக்கா நீ இதுல win பண்ணிட்டா அவளை கையில் புடிக்க முடியாது

சூர்யா- excuse me எனக்கு ஒன்னும் அவ மேல் எந்த feelum இல்ல நீங்க என்ன ஏமாதிட்டு அவளை கூட்டிட்டு போய்டீங்க அது மாதிரி நான்  பண்ணுவேணு நீங்க நினைக்க வேண்டாம் நானும் நீங்களும் ஒன்னு இல்ல

அது உங்களுக்கு புரியும் னு நெனைக்கிறேன் 

விக்ரம்-சூர்யா இப்போ என்ன பண்ண போற 

சூர்யா-அவ உங்க கூட தான் இருக்க போரா

விக்ரம்-thanks சூர்யா

சூர்யா- நான் அவளை எப்போதும் என் friend ஆ தான் பார்க்கிறேன் i love my wife தட்ஸ் ஆல்  என்று வைத்து விட்டான்.

ரகு விக்ரமிற்கு கால் செய்து game எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்க ரகு எல்லாவற்றையும் சொல்லி விட்டான் அதனால தான் விக்ரம் சூர்யாவுக்கு போன் செய்தான்.

இங்கு ஹரி மிகவும் சந்தோசமாக இருந்தான் சூர்யா எப்போதும் சொன்ன வார்த்தையில் இருந்து மறுத்து பேச மாட்டான்.

ரகுவிற்கு ராம் போனில் இருந்து சூர்யா கால் செய்கிறான் அந்த சஞ்சனா விக்ரம் பிரச்சனை க்கு அப்புறம் ஒரு முறை கூட பேசியது இல்லை

ரகு கால் எடுக்க சொல்லு ராம் என்று கூற

சூர்யா- நான் சூர்யா பேசறேன் அப்டின்னு சொன்னது தான் 

ரகுவிற்கு அழுகையே வந்து விட்டது 

சூர்யா சூர்யா தேவ் என்று அழுத வண்ணம் கூற அனைவரும் அவனை திரும்பி பார்த்தனர்

ஆதி, கார்த்திக், மகிழினி, ஜெனி, ஹரிஷ் என அனைவரும் அதிர்ச்சி யாக பார்க்க

ரகு-சூர்யா இது ரியல் தான 

Real தான நீ என்கிட்ட பேசிட்டே என்று ரகுவிற்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது

ரகுவிற்கு அருகில் நால்வரும் வந்தனர் 

என்ன ஆச்சு என்ன ஆச்சு என ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்து கொள்ள ஒன்றும் புரியவில்லை யாருக்கும்.

சூர்யா-நான் பேசறதும் பேசாததும் உன்கிட்ட தான் இருக்கு என்று கூற

ரகு- நான் இப்போ என்ன பண்ணனும் னு மட்டும் சொல்லு என்று ரகு கேட்க

சூர்யா-நீ உன்னோட போன் speaker ல போடு  என்று கூற

ரகுவுக்கு புரிந்து விட்டது இவன் ஏதோ பேச போகிறான் என்று ஆனாலு தன் உயிர் நண்பன் பேசியதால் அவன் அதற்காக எது வேண்டும் என்றாலும் ரகு செய்வானே

ரகு- இதோ இப்போவே போடுகிறேன் என்று speaker போட

சூர்யா-ஹலோ players ம்ம்ம் எஸ்ஸ்லண்ட் உங்க move எல்லாம் நல்லா தான் இருந்தது but இது கம்மி தான் ok 

நான் straight to the point க்கு வரேன் என்று அவன் கூற

மகிழினி-தன் கணவன் இவ்வளவு கம்பீரமாக பேசுவது கொஞ்சம் பெருமையாக இருந்தாலும் பயமாக இருந்தது .

இங்கு கார்த்திக்கு வெறுப்பாக இருந்தது எங்க சுத்தினாலும் இவன்  வந்து விடுகிறானே என்று நினைத்து கொண்டான்.

இங்கு அனைவருக்கும் ஒரு சந்தேகம் குழப்பம் இருந்தது சூர்யாவும் ரகுவும் நண்பர்களோ என்று தான்

சூர்யா- அந்த venom நீ தான ரகு உன்னோட movement அப்படியே தான் இருக்கு கொஞ்சம் brain use பண்ணுங்க ரகு 

Next அந்த who am I  அப்டின்னு உன்னை நீயே தேடிக்கிட்டே இருக்கனும் ஆதி 

ஆதி- ஏன் சூர்யா அண்ணா அப்டி சொல்லறீங்க என்று  மான் விழி மேல் கைகளை போட அவன் சூர்யாவை கலாய்க்க

சூர்யா-அங்க யாரு மேல கை போட்டு பேசிட்டு இருக்க என்று கூறி உடனே சுதாரித்து அந்த red baby அந்த ஜெனி குட்டச்சி தான அவ தான உன் பக்கத்துல இருக்கா என்று கூற

ஜெனி-ஹலோ சார் நான் ஒன்னும் குட்ட கிடையாது

ரகு-ரகுவிற்கு சிரிப்பு வந்தது ரகு வுக்கு ஜெனி மேல் காதல் கண்ணு

Next -broken boy நீ என் கூட இருக்க வேண்டிய ஆளு தப்பான இடத்துல போய் சிக்கிட்ட என்று கூறி விட்டு 

ஹரி- அய்யோ இப்படி நம்மை மாட்டி விட்டுட்டாரே கார்த்திக் மாமா வேற முறைகிறாரே

அடுத்து நம்மள தான் அவமான படுத்து வான் என்று மான்விழி யோசிக்க கார்த்திக்கும் அதே நிலை தான் 

கார்த்திக் -மனதில் விழி முன்னாடியே இப்படி நம்மள அசிங்க படுத்துவானே என்று நினைக்க

அவன் அதுக்கு அப்புறம் எதுவும் பேசாமல்  சரி அவ்ளோ தான் இதுக்கும் மேல் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை என்று சூர்யா கூற 

கர்த்திக்கிற்கு -அப்பாடா என்று இருந்தது

சூர்யா தேவ்- சூர்யா அத்தான் time ஆகிடுச்சு come fastஎன்று ஒரு சத்தம் கேட்க இரு dear வரேன் என்று சூர்யா கூற

சூர்யா-ok மிஸ்டர் ரகு remaining ஆ game ல பாதுக்கறேன் see you

சூர்யா அத்தானா  என்று ஒரேநேரத்தில் ஆதி மகிழினி, அதிர்ச்சி அடைந்தனர்.

ஜானு ஒரு நிமிஷம் இரு டா ஒரு முக்கியமான கால் பேசிட்டு வரேன்

அதற்கு பின் சூர்யா தினேஷ் க்கு கால் செய்தான் . தினேஷ் மகிழினி, மை விழியின் அத்தை மகன்

எதற்கு சூர்யா தினேஷ் க்கு கால் செய்தான் இதை தெரிந்து கொள்ள அடுத்த எபிசோட் க்கு வெய்ட் பண்ணுங்க செல்லம்

கதை எப்டி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை யும் ratings கொடுங்க நண்பிஸ் நன்பாஸ்

, Episode 30

  தினேஷிடம் போனில் பேசிய சூர்யா அவனை நேரில் பார்க்க வேண்டும் வர முடியுமா என்று கேட்க

தினேஷ்-ரெண்டு நாள் கழித்து வருவதாக கூறி இருந்தான்.

பின் சூர்யா ஆட்டத்தை continoue செய்ய சென்று விட்டான்.

ரகு ok guys நாம்ப game க்கு போகலாம் என்று கூற மகிழினி கு முன்பு இருந்த வேகம் இல்லை ஆனால் கார்த்திக்கு வேகமாக செயல்பட்டான்.

ஆதி -மகி விடு டி முதலில் இந்த சஞ்சனாவை அனுப்புவோம் அதுக்கு அப்புறம் இந்த பொண்ண பாத்துக்கலாம். என்று கூற ஏனோ என்று விளையாட ஆரம்பித்தாள்.

99 level க்கு சென்றனர் மகிழினி, ஆதி, கார்த்திக், ஜனனி, சூர்யாதேவ் 

இந்த முறை சூர்யா mike on செய்தான் 

சூர்யா- unicorn நீ அந்த who am I ய முடிச்சிடு டியர் என்று கூற

அது மகிழினி, ஆதி, கார்த்திக் மூவருக்கும் கேட்க  ஆதிக்கு மிகவும் ஆவலாக இருந்தது அந்த unicorn யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் தான்

ஜானு-ok அத்தான் இத நீங்க சொல்லனுமா இப்போ பாருங்க  என சொல்ல

மகிழினி- ஆதி அந்த unicorn தான் டா அத்தான் னு கூப்பிடரா 

ஆதி- உன் புருஷன் பிளான் பண்ணி தான் டி அந்த unicorn ஆ விட்டு இருக்காரு  ஆனால் அவ செம்மையா play பண்றா விழி

விழி-ஹே அவ கையில் நீ சாக போற டா

இங்கு கார்த்திக்கும் சூர்யாவும் தீவிரமாக சண்டை போட 

ஜானு- அத்தான் இந்த ராட்சசி ரொம்ப disturb பண்றா அந்த useless who am i ய போட விட மாட்டிங்குரா 

ஆதி-மகி அவ என்ன போய் useless சொல்றா டி

மகிழினி-என்னால play பண்ண முடியல டா

சூர்யா-இரு dear நான் வரேன்  என்று சொல்லி 

சூர்யா-மனசுல sorry மகி பேபி என்று சொல்லி விட்டு தன்னுடைய AK47 இல் சுட்டான் மகிழினி life குறைந்தது

ஆதி- என்னடி மகி அந்த unicorn காக உன் சூர்யா உன்னை சுட்டு விட்டார் 

மகிழினி-அவள் எதுவும் செய்யவில்லை அவள் வருவதற்குள் ஆதியை முடித்து விட்டாள் ஜானு

ஆதி- மகி சீக்கிரம் வாடி அவ என்ன போட போறா விழி வா என்று கூற

சரியாக மகிஉள்ளே வரவும் ஆதி life முடியவும் சரியாக இருந்தது.

ஜானு- அத்தான் நான் who am i ய முடிச்சுட்டேன்  

சூர்யா-சூப்பர் டியர்

இப்போது மகிழினி கும் ஜானுவுக்கும் சண்டை ஸ்டார்ட் ஆகிடுச்சு 

ஆதி- மகி unicorn ஆ போடு டி 

சூர்யா  எதுவும் கார்திக்கிடம் பேசாமல் சண்டை இட அருகில்  ஹரிஷ் தான் மாமா அடிங்க மாமா இப்படி அப்படி னு சொல்லி torture பண்ணிட்டு இருந்தான்.

மகிழினி unicornஐ  முடித்து விட்டாள் 

ஆதி- சூப்பர் டி  சூப்பர் டி என்று ஒரு hifi போட்டுக்கொள்ள 

ஆதி- மகி next போய் கார்த்திக் கு ஹெல்ப் பண்ணு போடி என்று கூற 

மகிக்கு- என்ன செய்ய என்று இருந்தது ஒரு பக்கம் தன் கணவர் இன்னொரு புறம் தன் முன்னால் காதலன் தன் அக்காவின் கணவன்

கார்த்திக் க்கு கொஞ்சம் சந்தோஷம் தான் எனக்காக சண்டை போடுகிறாள் என்று

சூர்யா -இந்த நிமிஷத்துக்காக தான் காத்து கொண்டு இருந்தேன்  வாடி வா என்று மனதில் நினைத்து கொண்டே 

இப்போ கொஞ்சம் போராடி  கார்த்திக்கின் life ஆ முடித்தான் .

கார்த்திக்கும் சும்மா சொல்ல கூடாது சூர்யாவுக்கு நிகரான திறன் தான் ஆனால் அதற்கும் மேல் முடியவில்லை அதனால் கார்த்திகை  போட்டு விட்டான் சூர்யா

சூர்யா- good கார்த்திக் நல்லா தான் விளையாடுற போராடி தோற்கறது தவறு இல்லை i appreciate you அது only game ல மட்டும் தான் என மனதில்  நினைத்து கொண்டான்.

அடுத்து இப்போது இருவர் மட்டுமே இருந்தனர் மகிழினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவளது மனதும் மூளையும் blank ஆக இருந்தது.

ஆதி, கார்த்திக், ரகு என அனைவரும் அவளை motivate செய்ய ஆனாலும் அவளுக்குக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது இறுதியில் முதல் அடியை சூர்யா கொடுத்தான்.

சஞ்சனா-சூர்யா நீ தான் ஜெய்க்கனும் என்று அவள் motivate செய்ய ஜானுவுக்கும் சஞ்சு போல் encourage செய்தாள்

சூர்யாவுக்கு விக்ரம் கூறிய வார்த்தைகள் நினைவு வந்தது அதனால் அவன் மனதில் என்னோட சண்டைக்கோழி கிட்ட தான தோர்க்க போறேன். அவள் என்னில் பாதியானவள்  என்று சூர்யா நினைத்தான்.

ஆதி மகிழினிக்கு மட்டும் கேட்கும் குரலில் அந்த அத்தான் ன்னு கூப்பிட்ட பொண்ண கண்டு புடிக்கணும் அதனால் cheer up மகி என்று கூற

மகிழினி black castle யை முடித்து விட்டாள் அது யார் என்று உங்களுக்கே தெரியுமே.

இது போராடி கிடைத்த வெற்றி இல்லை என்று மகிழினி க்கு தெரியும்.

இங்கு சஞ்சனா வோ மிகவும் கோபத்திலும் கவலையில் இருந்தாள்.

ரகுவிற்கு தெரிந்து விட்டது எப்படியும் விக்ரம் சூர்யாவுக்கு போன் செய்திருப்பான் என்று யூகித்தான்.

சஞ்சனா-சூர்யா என்னடா இப்படி பண்ணிட்ட ஏற்கனவே அந்த விக்ரம் என்ன மதிக்க மாட்டான் இப்போ என்ன ஆகும் தெரியுமா 

என்னால நம்ப முடியவில்லை சூர்யா நீ நிஜமாகவே outaa என்று கண்கள் கலங்கினாள் சஞ்சனா 

சூர்யாவுக்கு அவள் அழுவது மிகவும் சங்கடமாக இருந்தது .

ராமையும் ஜனனியையும் கொஞ்சம் வெளியே இருக்குமாறு சொல்லி விட்டு  அவளை சமாதானம் செய்ய வந்தான் சூர்யா

சூர்யா-அவளை சஞ்சு பேபி என்ன பாரு மா எதுக்கு இப்போ feel பண்ற

சஞ்சனா அவனுக்கு எந்த பதிலும் கூற வில்லை

சூர்யா அவள் அருகில் அமர்ந்து தன் தோல் மேல் சாய்ந்து கொண்டான் .

சஞ்சு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நீ என்ன விட்டு போன அப்போ எனக்கு lifeaa போன மாதிரி இருந்தது . ஒரு one and half year உன்ன நினைத்து கொண்டு இருந்தேன் 

அதுக்கு அப்புறம் எனக்கு தோணிச்சு உன்ன விக்ரம் சந்தோஷ மா பார்த்துகிறார் னு எனக்கு தெரியும் ஆனா நேரில் பார்க்கும்போது எனக்கு 

Ok அவ நல்லா இருக்கா ஹாப்பியா இருக்கா என்ன loveraa இல்ல இப்போ friend ஆ இருக்கானு எனக்கு தோன்றியது அவ்ளோ தான் நான் அதை கடந்து வந்துட்டேன்.

சூர்யா-இப்போ உனக்கும் விக்ரம் க்கு இருக்கறது தான் காதல் , நீ தானே அவனை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்ட 

ஊடல், கூடல், அன்பு, பாசம் , வெறுப்பு, கோபம், கவலை, காதல், மோகம், பரிவு, நேசம் இப்படி சொல்லி கொண்டு போகலாம் இது எல்லாம் யார் உனக்கு தார ங்களோ அவங்க தான் உன்னோட துணை விக்ரம் தான் உன்னோடஅன்பான துணை, அன்பான கணவன்.

சஞ்சனா-அப்டி பார்த்தால் நீயும் தான் எனக்கு அன்பு கொடுத்து இருக்க

சூர்யா-அடி மக்கு அது அப்டி இல்ல பேபி நான் உனக்கு அன்பு கொடுத்திருக்கேன் ஆனால்  நீ உன்னையே விக்ரம் க்கு கொடுத்திருக்க அது எப்படி

சஞ்சனா-அவளிடம் பதில் இல்லை

சூர்யா-நான் சொல்றது புரிஞ்சுக்கோ first உனக்கு  விக்ரம் மேல அதிக படியான காதல் கூட வெறுக்க வைக்கும் பேபி 

Please try to understand me

சூர்யா-நான் சொல்றது யோசித்து பார் , நீ என்ன பண்ற ஏது பண்றனு நிமிஷத்து க்கு நிமிடம் ராம் கிட்ட கேட்கிறரர் விக்ரம்

உன்னோட லவ் மிஸ் பண்ணாத பேபி அடுத்த தடவை நீ ஊருக்கு வரும்போது விக்ரம் ரிதன்யா கூட தான் சேர்ந்து சந்தோஷமா வரணும் ok வா செல்லம்.

என்று கூறி  அவள் தலையை வருடியவன் அவளுக்கு உண்டான தனிமை கொடுத்து வெளிய வந்தான்.

சூர்யா சொன்னதை யோசித்து பார்த்தவளுக்கு விக்ரமை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

Meeting ஹாலில் இருந்து வெளியே வந்தவள் அன்பாக சூர்யாவை கட்டி அணைத்து

ராம் எனக்கு கனடா க்கு ticket book பண்ணு நான் கிளம்புறேன் என்று கூற

ராம், சூர்யா, ஜனனி, என அனைவருக்கும் மிகவும் சந்தோசம்.

சஞ்சனாவை மூவரும் கிண்டல் செய்தனர். ராம் உடனே ரகுவிற்கு போன் செய்தான்

ரகு மொபைல் speaker ல போட

ராம்-மச்சி சஞ்சு கனடா போறாளாம் டா என கூற

ரகு-happy மச்சி

என அனைவரும் சந்தோஷம் ஆக இருந்தனர் முக்கியமாக ஆதி, கார்த்திக், மகிழினி க்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ரகு-அவ வந்தது நல்லது தான் மச்சி அவ வந்தது னால் தான் சூர்யா என் கிட்ட பேசினான் என்று கூற அனைவரும் அமைதியாகினர்.

ராம்-சரி விடு டா

ரகு-சஞ்சனா இப்போ என்ன பண்றா இவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாலே

ராம்-வழக்கம் போல தான் சூர்யா தான் அவளை சமாதானம் பண்ணனான் இப்போ ரெண்டும் கொஞ்சி கிட்டு lunch சாப்பிடுதுங்க என்று கூறவும் 

மகிழினி-மகிழினி க்கு காதில்  புகை வராத குறை தான்

ராம் ரகு விடம் பேசிக்கொண்டு இருந்த தை கவனித்த சூர்யா  ராம் போன் அருகில் வாங்கி கீழ் வைத்து 

சூர்யா-சஞ்சு நீ first  ஊட்டு, டியர் நீ second

ஜானு-அத்தான் நான் தான் first  அதுக்கு அப்புறம் தான் சஞ்சு அக்கா

சஞ்சனா-ஹேய் நான் தான் சூர்யாவுக்கு  first  ஊடுவேன் சூர்யா தான் சொல்லிட்டானே

ராம் சூர்யாவை கேள்வியாக பார்க்க 

சூர்யா- மிஸ்டர் ரகு அங்கே இருந்து ஏதோ பற்றி எரியுற வாசனை வருது நான் வேணும்னா

rv சொல்லுஷன் ல பேய் sorry தீ புடிச்சிருக்கு அப்டின்னு போன் பண்ணட்டுமா

சூர்யா சொல்வது மகிழினி யை தான் அவளுக்கு அப்படியே கோபத்திலும் போஸேசிவ் லும் நடுவில் கனன்று கொண்டு இருந்தாள்.

ரகு-இங்க அப்படி யாருக்கும் இல்லையே எல்லாம் சந்தோசம தான் இருக்காங்க நீ யாரை சொல்ற சூர்யா என்று ரகு கேட்க

சூர்யா-நான் யாரை சொல்றேன்னு சொல்றவங்க ளுக்கு புரிந்து இருக்கும் இந்நேரம் என்று கூற

ரகு-அது யார் என்று சந்தேகமாக கேட்க 

சூர்யா-அது வேற யாரும் இல்ல ஆதி தான் என்று  சொன்னான். சொல்லி விட்டு போன் வைத்து விட்டான்.

ஆதி- மகிழினி உன் புருஷனுக்கு வந்த வாழ்வு பாரேன் வீட்டில் நீ ஊட்டி விடற,

கனடா ல இருந்து வந்து சஞ்சனா ஊட்டி விடுறங்க,

இப்போ புதுசா அத்தான் னு ஒரு பொண்ணு ஊட்டி விடுது ம்ம்ம் வாழ்வு தான் என்று அவன் கூற

மகிழினி -ஆதி நானே செம்ம tension ல இருக்கேன் போடா என்று கூற

ஆதி- சரி விடு மகி உனக்கு நான் ஊட்டி விடறேன் என்று அவளை சீண்டினான்.

ரகு- ம்ம்ம் என்று தொண்டை கணைக்க

ஜெனி-திரும்பி பார்த்தாள், சொல்லுங்க சார்

ரகு- if you dont mind நான் வேணும்னா உன்ன உங்க வீட்டில் drop பண்ணட்டுமா

ஜெனி-கொஞ்சம் கோபமாக நான் எப்படி வந்தனோ அப்படி போக தெரியும் உங்க work பாருங்க என்று கொஞ்சம் காட்டமாக கூறினாள்

ரகு-அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சோக கீதம் வாசித்தான் ரகுவரன்  அவன் மனதில் என்ன வில்லன் மாதிரியே பார்கிறாளே என் மனசுல இருக்கறது அவளுக்கு எப்போ தான் புரியுமோ

மகிழினி-இதை பார்த்த மகிழினி ஜெனி ஏன் டி இப்படி அவரை சுத்த விட்ற

ஜெனி-மகி அத நீ எனக்கு சொல்றியா உன் கிட்ட சூர்யாவை எப்டி நீ சுத்த விடுற

மகிழினி- ஜெனி அவரு தான் டி என்ன சுத்த விடுறார் என்று சில கதையை பேசி விட்டு இருவரும் கிளம்பினர்

பின் ஆதி, ஹரிஷ், கார்த்திக், மகிழினி அனைவரும் கார்த்திக் வீட்டிற்கு சென்றனர் .

மகிழினி சென்றவுடன் மை விழி தான் சக்தி யுடன் ஆட்டம் போட்டு கொண்டு இருந்தாள் .

இவர்கள் வீட்டிற்கு சென்று கதவை calling bell அடிக்க கதவு திறக்க வில்லை . உடனே கார்த்திக் தன்னிடம் இருந்த இன்னொரு சாவி கொண்டு திறக்க உள்ளே கண்ட காட்சியை பார்த்து 

அதிர்ச்சி யுடன் நின்றனர் நால்வரும் அப்படி என்ன நடந்து இருக்கும்

என்பதை அடுத்த பகுதியில் காணலாம்

Like, share, review me dears and friends by pradhanya

, Episode 31,

ஆதி, மகிழினி, ஹரிஷ், கார்த்திக் அனைவரும் உள்ளே நடந்த காட்சியை பார்க்க

அது மகிழினி க்கு ஆச்சரியமாக தெரிய வில்லை அங்கு சக்தியுடன் மைவிழி நடனம் ஆடிக்கொண்டு இருந்தாள்.

ரங்கமா மங்கமா ஏம் பில்லடு

பக்கனே உண்டாடமா பட்டின் இச்சு கொடு

கொல்ல பாமா வச்சி நா கோரு கில்லு துண்டே

ரங்கஸ்தலம் படத்தில் ராம் சரண், சமந்தா நடித்த படத்தில் வரும் பாட்டு தான்

மை விழி ஆடியதை பார்த்த கார்த்திக் ஒரு நிமிடம் மெய் மறந்து போனான் என்றே சொல்லலாம் .

கார்த்திக்-மனதில் என்ன நெளிவு, என்ன வளைவு செதுக்கி வச்ச சிலை தான் டீ நீ என்று முதன் முதலாக தன்னவளை ரசித்தான் 

ஆம் அவள் ஒவ்வொரு அசைவிலும் நளினமாக முக பாவனைகள் செய்தாள் அந்த மெழுகு சிலை

கார்த்திக் மனமோ ஒரு நிமிடம் வேகமாக துடித்தது இது எந்த மாதிரியான உணர்வு 

ஆதி-கைகளை தட்ட உடனே மகிளளினியும் சேர்ந்து கொண்டாள். கைகள் தட்டும் சத்தம் கேட்டு  தன்னிலைக்கு வந்தாள் அந்த மெழுகு சிலை அப்போது கார்த்திக் கண் எடுக்காமல் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். முதன் முதலாக அவன் பார்வை மை விழிக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது

சக்தி-சித்து ஆடு dance dance என்று கூற அவனை தூக்கிக்கொண்டாள் 

ஆதி-என்ன மை விழி SPR institution  ல படிச்சதுனால வந்த  manufacturing defect  ஆ என்று சிரித்து கொண்டே கேட்க

மை விழி-அசராமல் அப்படி தான் என்று வைத்து கொள்ளுங்கலே நீங்கள் மட்டும் எங்கே படிசீங்க அங்க தான அப்புறம் என்ன.

ஆதி- சரி விடு மா நான் கிளம்புறேன்

மை விழி-இருங்க காபி சாப்பிட்டு போங்க என்று கூறினாள்

கார்த்திக்கு ஒரு சந்தேகம் அதை ஹரிஷே கேட்டு விட்டான்

ஹரிஷ்-அது என்ன spr  institution கும் மை விழி dance க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க

ஆதி-அது ஒன்னும் இல்ல அண்ணா  spr college of  institution  வந்து சூர்ய பிரகாச ரெட்டி பிரகாஷ் குரூப்ஸ் அது இந்தியா level ல பெரிய  குரூப் 

ஹரிஷ்-அதனால என்ன

ஆதி-அந்த காலேஜ் ல தமிழ் ஸ்டுடெண்ட்ஸ் படிச்சாலும் அதிகமா cultural , anual, sports days  க்கு எல்லாம் தெலுகு  பாட்டுக்கு தான் mostly அது தான் choose பண்ணி ஆடுவாங்க chair man, பிரசிடெண்ட், wise பிரசிடெண்ட் எல்லாம் தெலுங்கு தான் அதனால

ஹரிஷ்-அப்போ தமிழ் பாட்டு கலந்து கிட்டதே இல்லயா

ஆதி-ஆதி மகிளினியை பார்த்து கொண்டே ஏன் இல்ல முதன் முதலில் அவங்கள எதிர்த்து ஆடுச்சு , பாடுச்சு , ஒரு பொண்ணு அப்புறம்

அப்போ இருந்து ரெண்டு மொழியில் லும் perform பண்ணுவாங்க

ஹரிஷ்-அந்த பெண்ணுக்கு உண்மையில் talent அதிகம் தான்

ஆதி-ரொம்ப புகழாதிங்க அவளுக்கு காலேஜ் ல வேனும் னா கெத்து  இருக்கலாம் என் முன்னாடி நான் தான் என கூற

ஹரிஷ்-யார் அந்த பொண்ணு

ஆதி-அது வேற யாரும் இல்ல நம்ம மகிழினி தான் என்று கூற

கார்த்திக்கும் ஹரிஷ்க்கும் ஆச்சர்யம் ஆக இருந்தது.

கார்த்திக்-பரவால  மான் விழி super என்று பாராட்டினான்

அப்போது  தான் மகிழினி க்கு சூர்யா கூறிய விஷயம் நியாபகம் வர ஆதியும் ஹரிஷ் ம் எதோ தீவிரமாக பேசி கொண்டு இருக்க

மகிழினி-மாமா என்று கூற

கார்த்திக்-சொல்லு மான் விழி என்ன மா

மகிழினி-இல்ல மாமா அது வந்து

கார்த்திக்-சொல்லு என்ன ஏதும் problem ஆ

மகிழினி-இல்ல மாமா இனிமே நீங்கள் என்ன மான் விழி னு கூப்பிட வேண்டாம் என்று கூற

கார்த்திக்கு ஒரு நிமிடம் கண் வியர்த்தது

கார்த்திக்-why 

மகிழினி-இல்ல மாமா மை விழி இருக்கா தான எல்லாம் என்ன மகிழினி னு கூப்பிடும் போது நீங்கள் மட்டும் என்ன மான் விழி னு கூப்பிட்டா அது அவளுக்கு கொஞ்சம் அந்நியமா இருக்கும்  என்று அவள் கூறினாள்

கார்த்திக்-சரி என்று எழுந்து தன் அறைக்கு சென்று விட்டான் .கார்த்திக் மனதில் நீ என்னை கூப்பிட வேணாம் னு சொல்லிட்ட விழி ஆனால் என் இதயத்தில் உன்ன சுமந்து இருக்கிறேன் நான் சாகும் போது தான் உன்னோட நினைவு என்ன விட்டு போகும் மான் விழி  என்று அழுது விட்டான்.

ஆதி வற்புறுத்தி அவளை பாட சொல்ல அனைவருக்கும் காபி , boost எடுத்து வந்தவள், சக்தியை  மகிழினினிடம் கொடுத்து விட்டு கார்த்திக் boost எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள் மை விழி

மை விழி-கார்த்திக் இந்தாங்க boost என்று கொடுக்க 

கார்த்திக்-அத அங்கே வச்சுட்டு போ என்று கூற அவளும் வைத்து விட்டு 

மை விழி-மனதில் இவ்ளோ நேரம் நல்லா தான இருந்தான் இப்போ என்ன ஆச்சு என்று மனதில் நினைத்து கொண்டு சென்று விட்டாள்.

மகிழினி-பாடினாள் ஒரு நாளுக்குள் எத்தனை கனவு என்று யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் பாடல்

மகிழினி சூர்யாவை நினைத்து கொண்டே பாட

இங்கு பாடல் சத்தம் கேட்கவும் கார்த்திக் வெளிய வந்து பார்க்க

அங்கு மகிழினி தான் பாடி கொண்டு இருந்தாள்.

மை விழி கார்த்திகை நினைத்து கொண்டே அந்த பாடலை கேட்க,

கார்த்திக் மகிளினியை பார்ப்பது மை விழிக்கு தெரியவில்லை.

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு

என்று சூர்யா  பார்வையும் அவன் கொடுத்த முத்தமும் நினைவு வர பாடியவள் சிவந்து தான் போனாள் மகிழினி

யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்

நீ தானோ என்றே திரும்பிடுவேன்

தினம் இரவினில். உன் அருகினில்.

உறங்காமல் உறங்கிப் போவேன்

இது ஏதோ புரியா உணர்வு

இந்த வரிகளில் மை விழி தன் ஒரு தலை காதல் நினைத்து உருகி தான் போனாள்

இந்த வரிகள் மகிழினி பாடிக்கொண்டு இருக்கும்போது

சூர்யா வந்து விட்டான் அவள் பாடுவதை தொந்தரவு செய்ய கூடாது

என்று அமைதியாக பார்க்க அப்போது தான்  கார்த்தி மகிழினி யை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது தெரிந்தது. 

சூர்யாவுக்கு மிகவும் கோபமாக வந்தது எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தவன் அடுத்து அவள் கண்களை திறந்து பார்க்க சூர்யா நிற்கவும்

நதியாலே பூக்கும் மரங்களுக்கு

இந்த வரிகளை பாடியவுடன் மகிழினி அப்படியே பாடாமல் இருக்க தன்னவளை பார்த்து கொண்டே சூர்யா 

நதி மீது இருக்கும் காதலினை

நதி அறியுமா. கொஞ்சம் புரியுமா.

கரையோட கனவுகள் எல்லாம்

உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்

என்று சூர்யா தன்னவளின் மேல் உண்டான காதலை பாடலின் வரிகளாலும் பார்வையால் உணர்த்த

சூர்யாவின் பார்வையால் மற்றும் பாடல் வரிகளால் அவன் பார்வைக்கு அடிமையான மகிழினி அவன் கண் அசைவின் அர்த்தம் புரிந்து கொண்டு பாடலை பாடி முடித்தாள்

சூர்யாவின் கண்ஜாடையில் அவனை படித்தாள்


அது புரியலாம்… பின்பு தெரியலாம்…
அது வரையில் நடப்பது நடக்கும்…  

அதன் பின் தான் சூர்யா வந்ததை தெரிந்து கொண்ட ஆதி கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டான் .

சூர்யா வந்து பாடியதை கேட்ட கார்த்திக் ஆல் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை ஒவ்வொரு நிமிடமும் ரணம் ரணமாக இருந்தது.

கார்த்திக் உடனே தன் அறைக்கு சென்று விட்டான். இதை ஹரிஷ் கண்டு கொண்டான் அனைவரும் இருப்பதால் அப்புறம் கார்திக்கிடம் பேசி கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

சூர்யாவின் குரல் மிகவும் வசீகரமாக இருந்தது இந்த கடுமையான மனிதனுக்குள் இவ்வளவு ஒரு மயக்கும் குரலா என்று அனைவரும் ஒரு நிமிடம் மெய் மறந்தனர்

ஆதி-உங்க அன்பு பரிமாற்றத்தை கொஞ்சம் வீட்டில போய் வச்சுகொங்க இங்கு single ஆ ரெண்டு பேர் இருக்கோம் என்று ஹரிஷ் சேர்த்து சொல்ல அவன் அவமதிப்பக தலை அசைதான்.

ஆதி- ஆதி மேலும் உங்களுக்கு என்ன சூர்யா அண்ணா வீட்டில் ஊட்ட மகி இருக்கா, அது இல்லாமல் கனடா ல இருந்த சஞ்சனா வந்து ஊடராங்க, இப்போ புதுசா அத்தானு ஒரு பொண்ணு ஊட்டுது எங்களுக்கு அப்படியா என்று கூற

சூர்யா-ஆதியை பார்த்து ஏண்டா என்று கூறி மகிழினி பக்கம் திரும்ப அவள் இப்போது காதல் பார்வை இல்லாமல் கோபமாக முறைத்து கொண்டு இருந்தாள் மகிழினி

சூர்யா-மகி ப்ரோமிஸ் ஆ இல்ல டி அவன் சொல்றது நம்பாத டி அவன் பொய் சொல்றான்

மகிழினி-வேறு பக்கம் திரும்ப 

சூர்யா-நீ நேரில் பார்த்தியா இல்ல போன் ல யாவது என் குரல் கேட்டியா என்று மகிழினி யை கட்டம் கட்ட

மகிழினி

திணறினாள் , ஆதி ஏதோ கூற வர அவனுக்கு வேண்டாம் என்று தலை அசைத்தவள் .

மகிழினி-இல்லைங்க நீங்கள் சொல்றது தான் சரி என்று கூற 

சூர்யா-மகி நான் காலையில் உன் கையில் சாப்பிட்டது ரொம்ப பசிக்குது டி வா நம்ப வீட்டுக்கு போய் சாப்பிடலாம் என்று அவள் தோள் மேல் கை போட்டு கொண்டு பின்னால் திரும்பி

ஆதியை, ஹரிஷ் பார்த்து ஒரு கண்ணை அடித்து விட்டு போனான்

ஒரே நேரத்தில் ஆதியும், ஹரிஷியும் இது உலக நடிப்பு டா சாமி என்று ஒரு சேர கூற

அப்போது மகி மா daddy என்று ஒரு குரல் கேட்டது அது நம்மை சக்தி தான்

நானும் come என்று கூற மகிழினி ஓடி போய் தன்னுடைய மகனை அணைத்து கொண்டு மை விழிடம் சொல்லி விட்டு  கார்த்திக் எங்கே என்று பார்க்க

ஹரிஷ்-மாமா இப்போ தான் உள்ள போனாங்க 

மகிழினி- என்னங்க நான் மாமா கிட்ட சொல்லிவிட்டு வருகிறேன்

சூர்யா-அவள் கைகளை பிடித்து அவர் தான் உள்ளே போய்ட்டார் அப்புறம் என்ன வா என்று அவள் கை பிடித்து இழுத்து சென்றான்.

கூடவே ஆதியும் கிளம்பினான். மை விழி நீ போய் அவங்கள கீழ விட்டு வா நான் மாமா கிட்ட ஆஃபீஸ் விஷயமா பேசணும் எங்களை di sturb பண்ணாத மா என்று கூற

மை விழி-சரி அண்ணா என்று மகிழினி யோடு அவர்களை வழி அனுப்ப கீழ் கிளம்பினாள்.

இங்கு கார்த்திக் ட்ரிங்க் பண்ண ஆரம்பித்தான் தன்னிலை மறந்தான்.

 நிழலாய்

நினைவாய்

கனவாய்

கலந்தாய்

மீண்டும்

பகற்கனவாய்

ஏன் என்னை

படுத்துகிறாய்

மீண்டும்

நினைவாய் 

நிழலாய்

துறத்துகிறாய்

Comment me, touch the likes heart, review the story dears by pradhanya

 Episode 32

ஹரிஷ் கார்த்திக் அறைக்கு வந்தவன் கதவை தாழிட்டு உள்ளே பார்க்க அங்கு கார்த்திக் ட்ரிங்க் பண்ணிட்டு அழுது கொண்டு இருந்தான்.

ஹரிஷ்-ஏன் மாமா இப்படி பண்றீங்க இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன் மகிழினி பேச்சு கேட்காதீங்க னு இப்போ பாருங்கள்

இந்த ஆறு வருஷம் அவ நெனைப்பில் சுத்திட்டு இப்போ நீங்க மை விழிக்கு தான் துரோகம் செய்றீங்க

கார்த்திக்- ஹரி சாத்தியமா என்னால முடியல டா நெஞ்சு வலிக்குது ஹரி மான் விழி என்ன avoid பண்றா டா

என் கிட்டயே வந்த  சொல்றா மாமா இனி என்ன மான்  விழினு கூப்பிட வேண்டாம் னு எனக்கு அப்படியே இதயத்தை கத்தியில் குத்தற மாறி இருக்கு டா.

கார்த்திக்-நான் யாருக்கு என்ன ஹரி பாவம் பண்ணேன் எனக்கு ஏன் டா இப்டி நடக்குது எப்படி மான் விழி பாடுறா அந்த குரல் என்னோட  நெஞ்சில் சாய்ந்து எனக்காக பாட வேண்டியது, ஆதி சோல்றான் dance ஆடுவானு அதுவும் எனக்காக இருக்க வேண்டிய ஒன்னு அந்த சூர்யா அவனுக்காக பாடுறா அவன் கூட சேர்ந்து கிட்டு 

எல்லா விஷயமும் அறிவு, அழகு, முக்கியமா மான் விழி கிட்ட ஒழுக்கம், பண்பு , பாட்டு, ஆட்டம் அது இல்லாமல் வெளியே பாரதி கண்ட புதுமை பெண் மாதிரி இருக்க ஒரு பொண்ணு அவ மொத்த திறமையும் விட்டு தன் இயல்பை தன்னுடைய சுயத்தை

ஒருவன் கிட்ட பூனை குட்டி மாதிரி அவன் பார்வைக்காக வும் அன்பு காகவும்  தன்னை அவனுக்காக அற்பணிப்பா அது கள் ளை விட போதையானது தெரியுமா 

என்னோட மான் விழி அந்த மாதிரி ஒரு பொண்ணு டா நானும் என்னோட திமிர் , திறமை, அறிவு , எல்லாம் அவ காலுக்கு கீழ தான் நான் அற்பணிக்கணும்னு இருந்தேன்

ஆனால் இது தான் என்னோட விதி என்று நெஞ்சு குமிறினான் கார்த்திக்

நான் செத்து போகவா அப்போ எனக்காக மான் விழி feel பண்ணுவாளா ஹரி

ஹரி-ஹரிக்கு அழுகை வந்து விட்டது யார்க்கும் இந்த நிலை வர கூடாது என்று மனதில் வேண்டிக்கொண்டான்.

மாமா இப்படி பேசாதிங்க மாமா மான் விழி உங்கள் life ல முடிஞ்சு போன அத்தியாயம் மாமா அவளை நினைக்கிறது விடுங்க

கார்த்திக்-எப்டி டா என்ன நீ மறக்க சொல்ற மான் விழியை என்னால மறக்க முடியாது ஹரி

ஹரி-மாமா நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்க னா நான் மான் விழியை இனிமே இங்கே வர வேண்டாம் னு சொல்லிட போறேன்.

கார்த்திக்-ஹரி உன்ன கொன்றுவேன் அவ என் கண் முன்னாடி இருக்கிறது னால் தான் நான் இப்படி இருக்கேன் இல்ல இன்னும் என்னால தாங்க முடியாது.

கார்த்திக்-அவளோட திறமை , bold, சுட்டி தனம், அந்த கண்ணு , அவளோட வெட்கம், தாபம், மோகம் இதெல்லாம் எனக்கு சொந்தம் ஹரி she is mine என்று கூறி அவன் இதயத்தை வருடி விட்டான்.

ஹரி-மாமா உங்களுக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு சூர்யாவுக்கு மட்டும் இது தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா. ஏன் மாமா இப்டி நடதுகிறீங்க

கார்த்திக்-மான் விழி என்னைக்கும் என்னோட காதலி தான் அதை யாராலும் மாற்ற முடியாது அருகில் இருந்த கிருஷ்ணன் ராதை statue வை பார்த்து

கிருஷ்ணா நீயும் நானும் ஒரே மாதிரி தான் ல நீ உருகி உருகி ராதைய காதலிச்ச

ராதையும் உன்ன உருகி உருகி காதலிச்சங்க ஆனால் கடவுள் ஆன உனக்கே விதி விளையடிடுச்சு உன் கண்ணு முன்னாடியே ராதா க்கு இன்னொருத் தன் கூட திருமணம் ஆகிவிட்டது.

உனக்கு எத்தனையோ மனைவி இருந்தாலும் உன்னோட மனசுல காதலி னு உன்னோட காதல் முழுவதும் அந்த ராதைக்கு தான் 

அது  உனக்கே தெரியும் அதனால தான் மான் விழியை நீ எனக்கு ராதையா என் வாழ்க்கையில் கொண்டு வந்தியா.

கடவுள் ஆன உனக்கே இந்த நிலை னா நான் எல்லாம் எந்த மூலையில் என்று உலறிக்கொண்டே தூங்கி விட்டான்

ஆனால் கார்த்திக் கூறிய அனைத்தும் உண்மை வார்தைகள் தான் .

இங்கு கடவுளுக்கே காதல் கை கூட வில்லை என்றால் மனித காதல் எம்மாத்திரம்.

உண்மை காதல் வெற்றி பெறும் என்றால் கண்ணன் ராதையின் காதல் ஏன் கை கூட வில்லை என்பது யாரும் அறிந்திடாத நிதர்சனம் தான்.

ஹரிஷ் தான் இதை கேட்டு நொந்து போனான் பின் மைவிழி யிடம் அவர் தூங்குகிறார் நீ சாப்பிட்டு தூங்கு மா என்று guest ரூம் ற்கு சென்று விட்டான்

யாரும் சாப்பிட வில்லை மை விழிக்கு தெரியும் அவன் மகிளினியை தான் நினைத்து கொண்டு இருப்பான் என்று.

மை விழி நேராக குளியலறை சென்றவள் sshower ஆன் செய்து சத்தம் வராமல் தன் துக்கம் தீரும் வரை அழுதாள் எவ்வளவு நேரம் அழுதிருப்பாள் 

எவ்வளவு நேரம் அழுதிருப்பாள் என்று அவளுக்கே தெரிய வில்லை.

மை விழி-நான் தப்பு செய்து விட்டேன் கார்த்திக் நான் தப்பு செய்து விட்டேன் உங்களோட காதல் எனக்கு மட்டும் தான் நீங்கள் எனக்கு மட்டும் தான் வேனும் னு னெனித்தேனே தவிர நீங்கள் இந்த அளவுக்கு அவளை விரும்பி இருப்பீங்க அப்டின்னு நான் நெனைக்கல கார்த்திக்.

எனக்கு நீங்கள் வேணும் கார்த்திக் நான் உங்களை ஸ்கூல் படிக்கும் போது மகிளினியை நீங்கள் பார்க்கறதுக்கு முன்னவே நான் உங்கள விரும்புறேன் கார்த்திக் 

 I madly love you karthik என்னால முடியல கார்த்திக் நீங்கள் எப்போ என்ன விரும்புவீங்க எனக்கு குற்ற உணர்வு இருந்ததே இல்ல எனக்கு பிடிச்சது எனக்கு வேணும் 

அது எனக்கு இது வரை கிடைத்து இருக்கிறது ஆனால் உங்க மனசு மட்டும் தான் எனக்கு இது வரைக்கும் கிடைக்கல

இப்போ நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆக போகிது ஆனாலும் நான் விட மாட்டேன்.

என்று கிட்ட தட்ட அழுது அழுது கண்கள் வீங்கி சிவந்து போனது மை விழிக்கு இரவு 2 மணி வரை குளியலறை லேயே இருந்தாள்.

வெளியே வந்த மை விழி கார்த்திக் சோபாவில் படுத்து இருக்க இவள் bet இல் படுத்து கொண்டாள்

கொஞ்ச நேரத்தில் அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது . அவள் கண்களை முழிக்க முடியாமல் உறக்கதை தழுவினாள்.

காலை ஒரு 7 மணிக்கு எழுந்த கார்த்திக் மை விழி தூங்குகிறாள் என்று நினைத்து வெளியே சென்றான்.

ஹரி வெளியே கிளம்பி நின்றான் 

கார்த்திக்-என்ன ஹரி நீ நேரத்தில் கெளம்பிட்டே

ஹரி-மாமா நான் ஊருக்கு போறேன் 

கார்த்திக்-என்ன திடீரென கெளம்புற இங்க தானே நீ வேலை செயுற

ஹரி-இல்ல மாமா நான் தனியாக வீடு rent கு போகலாம் னு இருக்கேன், இனிமே இங்க உங்களுக்கு disturb பண்ண விருமல 

கார்த்திக்-நான் உன்னை disturb னு சொல்லலை ஏன் டா அப்படி நெனைக்கிற 

ஹரி-இல்ல மாமா இனிமே நீங்க மை விழி கூட இருந்தால் தான் அவளை பத்தி நீங்கள் தெரிந்து வாழ முடியும் இல்லை என்றால் நீங்கள் அது மகிழினி க்கும் சேர்த்து செயுற துரோகம்

நான் உங்க கூட தான் இருப்பேன் ஆனால் இங்கே stay பண்ற அளவுக்கு வேணாம் மாமா மை விழியும் பாவம் அவளுக்கும் சில ஆசைகள் இருக்கும் தான

கொஞ்சம் யோசிங்க மாமா என்று கூறி விட்டு ஹரி கிளம்பி விட்டான்.

கார்த்திக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவன் அப்புறம் எழுந்து சமைத்து இன்று ஆஃபீஸ் வர வேண்டாம் என்று ரகு கூறியதால் பூஸ்ட் கலக்கி கொண்டு tv ஆன் செய்து பார்த்து கொண்டு இருந்தான்.

அப்பொழுது தான் நினைவுக்கு வந்தவனாய் இன்னும் மை விழி எழவில்லை என்று உணர்தவன்

உள்ளே சென்று அவளை பார்க்க இழுத்து போர்த்தி கொண்டு முகம் மட்டும் வெளியே தெரிய படுத்து இருந்தாள் அந்த திமிர் தேவதை 

கார்த்திக்- மை விழி எழுந்திடுங்க இந்தாங்க காபி என்று வைத்து விட்டு செல்ல

மை விழி -அசையவில்லை முழிப்பு வர வில்லை

கார்த்திக்-சட்டென்று அவள் அசைய வில்லை என்று பார்த்தவன் மை விழி எழு என்னாச்சு

மை விழி புருவம் மட்டும் முடிச்சி ட்ட து 

கார்த்திக் -மை விழி அருகில் போய் அவள் நெற்றியில் உள்ள முடிகளை தன்னை அறியாமல் ஒதுக்க போக 

அப்போது தான் அதிர்தான் மை விழி நெற்றி அனலாக கொதித்தது. உடனே 

கார்த்திக்-மை விழி , மை விழி என கன்னங்களை தட்ட அவள் மெதுவாக கண்கள் திறக்க அவள் முகம் காய்ச்சல் காரணமாக சிவந்து போனது

கார்த்திக்-என்னாச்சு மை விழி என்று பதரித்தான் போனான் 

மை விழி-ஒன்னும் இல்ல lite ஆ காய்ச்சல் நீங்க போங்க ஆஃபீஸ் க்கு நான் தூங்கி எழுந்தால் சரி ஆகிடும்  என்று கூறினாள்.

கார்த்திக்-அதெல்லாம் இன்னிக்கு நான் லீவு எழு ஹாஸ்பிடல் போகலாம் 

மை விழி-இல்ல எனக்கு ஒன்னும் இல்ல ஹாஸ்பிடல் வரல நான்

கார்த்திக்-அவளை மெதுவாக அமர வைத்து விட்டு வெளியே சென்றான்.

மை விழிக்கு ஒரு கசந்த புன்னகை

கார்த்திக் சிறிது நேரம் கழித்து கஞ்சி, பால், வெந்நீர் எடுத்து கொண்டு வந்தான்

கார்த்திக்-மை விழி கண்களில் கண்ணீர் என்னாச்சு மை விழி அழரீங்க

மை விழி-இல்ல கார்த்திக் காய்ச்சல் அதனால் தான் என்று பொய் கூறினாள் இந்த அரவணைபிற் க்கு எத்தனை நாள் மை விழி ஏங்கி இருப்பாள்.

கார்த்திக்-கொஞ்சம் தண்ணி குடிங்க அப்புறம் கஞ்சி இல்லனா பால் சாப்பிடுங்க என்று கொடுக்க 

மை விழி கஞ்சி குடித்து முடித்தாள். பின் தண்ணீர் குடித்தாள். 

கார்த்திக் அவள் குடித்து முடிக்க காத்திருந்தவன் சரி மை விழி வாங்க நாம்ப ஹாஸ்பிடல் போகலாம் .

மை விழி-இல்ல  கார்த்திக் நான் வரல

கார்த்திக்- விழி நான் சொன்னா நீங்கள் கேட்கனும் நீங்கள் என்னோட மனைவி தானே

மை விழி – சிறிது நேரத்திற்கு பிறகு ம்ம்ம் என்றாள்

கார்த்திக்-அப்போ வாங்க போகலாம் என்று அவன் போக அவள் வராமல் இருக்க

திரும்பியவன் அவள் எழ சிரமப்படும் விதம் பார்த்து மை விழி அருகில் சென்று கைகளை கொடுக்க அவள் அதை பிடித்து எழுந்து கார்த்திக் தோள்களில் கைகளை வைத்து கொள்ள 

கார்த்திக் க்கு முதன் முதலாக ஒரு பெண் இவ்வளவு நெருக்கமாக வரவும் அவன் உடலில் மின்சாரம் தாக்கியது.

அது ஒரு நிமிடம் தான் இப்போது மை விழியால் நடக்க முடியாது என தெரிந்தவன் அவளை அப்படியே கைகளில் ஏந்தினான்.

எப்படி கார்த்திக் மான்விழி என்கிற மகிழினி தனக்கு கிடைக்க வில்லை யே என்று எங்குகிறானோ அதே போல் இன்னொருவனும் ஏங்கி கொண்டு தான் இருக்கிறான் 

எப்போ டா நேரம் வரும் என்று கொக்கு மீனை கொத்தி தூக்க காத்திருப்பது போல் கூடிய சீக்கிரத்தில்  மகிளினியை தன் சேனை படையுடன் வந்து தூக்கி செல்ல திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறான்

இதை எப்படி சூர்யா சமாளித்து தன் காதல் மனைவியை காப்பாற்றுவானா என்பதை இனி வரும் பகுதியில் நீங்கள் பார்ப்பீர்கள்

நன்றி comment me, you like it just touch the heart, and review the story  dears and friends by pradhanya

, Episode 33,

கார்த்திக் மை விழியை தூக்கி கொண்டு கீழே வந்தவன் அவளை ஹாஸ்பிடல் கூட்டி சென்று டாக்டர் காக காத்திருக்கும் நேரம்

கார்த்திக் -மனதில் மாறா நீ எந்த உரிமையில் அவளை தூக்கின

மூளையோ அவள் மான் விழியின் அக்கா மான் விழி வருத்த பட கூடாது னு தான் தூக்கினேன் என்று கூற 

மனமோ அவ உன்னோட மனைவி  உன்னில் பாதி மை விழிக்கு உன்ன பிடிக்கும் உனக்கும் தான் மை விழி மேல் ஒரு soft corner இருக்கு அதனால தான்

இல்ல மாறா அப்படி இல்லை ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் உன்னோட மனசுல மான் விழி தான் இருக்கிறாள் என்று கூற கார்த்திக் மனம் கூறியது விடுத்து மூளை சொன்னதையே கேட்டான்.

டாக்டர்  கூப்பிட மை விழியும் , கார்த்திக்கும் உள்ளே போக  தலைக்கு குளித்ததால் நீர் கோர்த்து காய்ச்சல் வந்தது  வேறு எதுவும் இல்லை lite ஆ குளிர் காய்ச்சல் இன்னிக்கு இருக்கும் கொஞ்சம் ஆவி பிடிங்க என்று டாக்டர் கூற

Injection போட வேண்டும் என்று கூறவும் புலியாக இருந்த மை விழி இப்போது பூனையாக  கார்த்திக்கை ஏக்கமாக பார்க்க 

கார்த்திக்கு தன்னிலை மீறி சிரிப்பு வந்தது அதை மறைத்து கொண்டு மை விழியின் கணவனாக அவள் கைகளை பிடிக்க

Injection போதும் கார்த்திக் கை சட்டையை இறுக்கமாக பிடித்து  கண்களை மூடி கொண்டாள் கார்த்திக் மனமோ இதை தான் மாறா நானும் சொன்னேன் நீ மை விழியை உனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

என்று கூற  கார்த்திக் அவளை விட்டு நகர்ந் தான் car இல் வரும்போது எதுவும் பேச வில்லை  வீட்டுக்கு வந்தவுடன் அவளுக்கு சாப்பாடு கொடுத்து  தூங்க வைத்தான்.

அந்த நாள் முழுக்க மை விழிக்கு தேவையான அனைத்தையும் செய்து பார்த்து கொண்டான். மை விழிக்கு காய்ச்சல் என்றாலும் மனதில் சந்தோஷம் தான்

அடுத்த நாள்  அவளிடம் மாத்திரைகள் கொடுத்து சரியாக சாப்பிட வேண்டும் என்று கூறி விட்டு அவன் ஆஃபீஸ் சென்றான்.

இங்கு சூர்யாவிடம் மகிழினி கொஞ்சம் இல்லை நிறைய கோபத்தோடு தான் இருந்தாள். சூர்யா  சக்தியை வைத்து அவளை சமாதானம்  செய்தான் அவன் வழக்கம் போல் இன்னொரு படுக்கை அறைக்கு சென்று படுத்து கொண்டான்.

அடுத்த நாள் காலை தினேஷ் வருவதாக கூறவும் அவனை பார்க்க சூர்யா  kodihaali என்ற இடத்தில் உள்ள citrus leela palace என்ற ரெஸ்டாரண்ட் வர சொல்ல தினேஷ் அங்கு சூர்யாவுக்காக காத்து கொண்டு இருந்தான்

சூர்யா- தினேஷ் sorry கொஞ்சம் late ஆகிடுசு

தினேஷ்-பரவாயில்லை சார்

சூர்யா-என்ன சார் ன்னு கூப்பிடறீங்க அப்போ நாம்ப relation இல்லையா

தினேஷ்- அப்போ எப்டி கூப்பிட்றது 

சூர்யா-நீங்களும் கார்த்திக்கும் class mate ஆ

தினேஷ்- இல்ல school mate நானும் கார்த்திக்கும் ஒரே வயசு தான்

சூர்யா- எனக்கும் கார்த்திக்கும் ஒரு 6 months தான் டிபரெண்ட் நீங்கள் என்ன பேர் சொல்லியே கூப்பிடலாம்

தினேஷ்-சொல்லுங்க சூர்யா எதுக்கு வர சொன்னேங்க

சூர்யா-உங்களுக்கும் கார்த்திக்கும் ஏதாவது பிரச்சனை யா 

தினேஷ்- அப்டின்னு சொல்ல முடியாது எங்க ஸ்கூல்ல அவன் volley ball டீம் எனக்கு opposite டீம் அப்புறம் அதுல இருந்து எங்களுக்குள் சண்டை தான்  எல்லா விஷயத்திலும் நாங்க ஒரு டீம் அவன் ஒரு டீம்  அவ்ளோ தான் வேற என்ன

சூர்யா- அது ஒன்னும் இல்ல நீங்கள் மகிளினியை கல்யாணத்துக்கு முன்னாடி விரும்பினீங்களா 

தினேஷ்-நான் மகிழினி ய விரும்பல நான் மை விழியை தான் விரும்பினேன்.

சூர்யா-எனக்கு எல்லாம் தெரியும் நீங்கள் கொஞ்சம் எல்லாம் detail ஆ சொல்லுங்க

தினேஷ்-அது வந்து எப்டி சொல்றது

சூர்யா-சும்மா சொல்லுங்க

தினேஷ்- எங்க மாமா வீட்டில் ரொம்ப கஷ்டம் னு பண கஷ்டம்  சொத்து பிரச்சினை எங்க பெரிய மாமா வீடாலஅதனால மகிழினி govt school join பண்ணிட்டா அப்போ தான் மை விழி என்னோட ஸ்கூல் வந்து சேர்ந்தால்.

அதுக்கு அப்புறம் ஒரு நாள் மை விழி

மை விழி-தினேஷ் மாமா அந்த கீர்த்தனா மாமா கார்த்திக் மகியை லவ் பண்றான்னு கீர்த்தனா என்கிட்ட சொன்னா 

எனக்கு அவனை சுத்தமா புடிக்காது கார்த்திக் மகிழினி ய கல்யாணம் பண்ணிகிடா அவன் இங்கேயும் நமக்கு போட்டியா இருப்பானு நான்  மகிழினி ய tution கொண்டு போய் நானே கொண்டு விட்டேன்

மகிளினியை நான் ஒரு நாள் படிக்க அவங்க வீட்டில் விட போனேன் அப்போ தான்  

தினேஷ்-கார்த்திக் நான் தான் மகிளினியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னேன் . அவன் ரொம்ப கோவப்பட்டான்

அப்புறம் அதுல ரொம்ப அவன் disturb ஆகிட்டான் அதுவே எனக்கு சந்தோசமா இருந்தது

தினேஷ் -சூர்யாவிடம் அவனுக்கு தெரிந்த விஷயங்களை கூறவும் சூர்யாவிற்கு உண்மை தெரிந்து விட்டது

சூர்யா-தினேஷ் எங்கே work பண்றீங்க

தினேஷ்-நான் சென்னையில் ஒர்க் பண்றேன் இப்போ நெஸ்ட் job க்கு try  பண்ணிட்டு இருக்கேன் 

சூர்யா- உங்களுக்கு willing இருந்தால் என்னோட கம்பெனி ல join பண்றீங்கலா

தினேஷ்-நிஜமாவே சூர்யா

சூர்யா-ம்ம்ம் ஆமா

தினேஷ்-தன்க்ஸ் சூர்யா என்று கூறி சாப்பிட்டு விட்டு தினேஷ் நல்ல மன நிலையுடன் கிளம்பினான்.

சூர்யாவோ சில யோசனைகளுடன் கெளம்பினான்

கார்த்திக்கு மை விழி நினைவாகவே இருந்தது எப்படி இருக்கிறாள் என்னும் எண்ணம் தான்

மகிழினி கீதாவிற்கு போன் செய்தாள்

கீதா-என்ன மகிழினி காற்று இந்த பக்கம் வீசுகிறது

மகிழினி- ஒன்னும் இல்ல அக்கா இந்த neela health care centre  ல இருந்து camp வச்சிருக்காங்க  உங்களுக்கும்  camp வந்திருக்கா

கீதா-ஆமா மகி

மகிழினி-நீங்க போராத இருந்தா சொல்லுங்க அக்கா நானும் உங்க கூட join பண்ணிக்கறேன்.

கீதா-ok அப்படின்னா வீட்டுக்கு தான் வாடி

மகிழினி-அக்கா அங்கே சஞ்சனா இருபங்களே

கீதா- இல்ல  அவளோட husband  வராங்க சோ அதனால அவ pick up பண்ண போயிருக்கா

சஞ்சனா ராமை டிக்கெட் புக் பண்ண சொல்லவும் விக்ரமே நேராக வந்து அழைத்து செல்வதாக கூறினான்

மகிழினி-திரும்பி அங்க தான வருவாங்க 

கீதா-நீ இன்னிக்கு மட்டும் வீட்டுக்கு வரல நான் உன் கிட்ட பேசமாட்டேன்.

மகிழினிக்கு மனசு ஏதோ கனமாக இருந்தது மை விழியிடம் பேச வேண்டும் என்று தோன்றியது உடனே போன் செய்தாள்.

மகிழினி-ஹலோ அக்கா என்ன பண்ற

மை விழி-நான் சும்மா தான் இருக்கேன் சக்தி என்ன பண்றான். 

மை விழி குரலில் உள்ள மாற்றத்தை அறிந்தவள் என்னாச்சு அக்கா உனக்கு என்று மகிழினி பதற்றமாக கேட்க

மை விழி-lite ஆ fever என்று மட்டும் தான் கூறினாள்.

மகிழினி நான் உன்னை பார்க்க வருகிறேன் என்று கூறி வைத்து விட்டாள்.

கீதாவிடம் சொல்லிவிட்டு மகிழினி சக்தியுடன் மை விழி வீட்டை நோக்கி சென்றாள்.

மகிழினி -மை விழி வீட்டுக்கு வந்தவள் போய் அவளை பார்க்க கொஞ்சம் சோர்வாக இருந்தாள் மாய் விழி

மை விழி-நான் நல்லா இருக்கேன் நீ எதுக்கு சக்தியை தூக்கி கிட்டு சிரமப்படுற

மகிழினி- எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல நீ சாப்பிடியா

மை விழி- எனக்கு கொஞ்சம் வாய் கசப்பா இருக்கு மகி taste ஆ சாப்பிடனும போல இருக்கு

மகிழினி-சரி நீ ரெஸ்ட் எடு உனக்கு நான் உனக்கு புடிச்ச மாதிரி சமைக்கிறேன். என்றவள் ஒரு நிமிடம் நின்று எப்டி காய்ச்சல் வந்தது என்று கேட்க

மை விழி-இல்ல டி தலைக்கு குளிச்சது னால் என்று சொல்ல

மகிழினி க்கு தன் அக்காவை பற்றி தான் எல்லாம் தெரியும் அவள் மனது சங்கடமாக இருந்தால் அதிக நேரம் தண்ணீரில் இருப்பால் என்று மனதில் வைத்து சரி என்று கூறி விட்டு வந்து விட்டாள்.

மை விழியை சக்தி அன்பான சேட்டைகளுடன் பார்த்து கொண்டான்.

மகிழினி வீட்டை பார்த்தவள் முதலில் வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து சமையல் அறையும் சுத்தம் செய்து  பின் கடைக்கு சென்று நண்டு, சிக்கன், mutton வாங்கி வந்தவள்

மகிழினி மிகவும் நன்றாக சமைப்பாள் . முதலில் நண்டு சூப் கொஞ்சம் , ரசம் செய்து அதை அவளுக்கும் தன் மகனுக்கு ஊட்டி விட்டவள்

மகிழினி-கொஞ்சம் வெளியே வந்து உட்காரு அக்கா என்று கூற

மை விழி-வெளியே வந்தாள்

மை விழி வீட்டை பார்த்து கொஞ்சம் அசந்து தான் போனாள் . ஒரு 3 மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை  1 மணி நேரத்தில் முடித்தாள். மகிழினி

இப்போது சமையல் அறை சென்று மை விழிக்கு பிடித்த பேப்பர் mutton, சிக்கன் பிரியாணி, white rice, நண்டு ரசம் அனைத்தையும் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்தவள் 2 மணிக்கு முடித்தாள் மகிழினி

பின் அனைத்தும் dinning table எடுத்து வைத்து தன் உயிரா னவளுக்கு  பரிமாறினாள் மகிழினி

மகிழினியின் அக்கறை பார்த்து மை விழிக்கு கொஞ்சம் கண்ணீரே வந்து விட்டது 

மகிழினி சாப்பிடாமல் தன் அக்காவிற்கு பரிமாறி சக்திக்கும் ஊட்டி விட்டாள் சாப்பிட்டு முடித்த உடன்  

மை விழி-நீ சாப்பிடு மகி என்று கூற 

மகிழினி-இல்ல அக்கா நான் கிளம்புறேன் என்று கூற 

மாய் விழி-மகி எனக்கு அம்மா நியாபகம் வந்திடுச்சு என்று கண் கலங்க

மகிழினி-அவளுக்கும் அழுகை வர நான் ஈவினிங் வீட்டுக்கு போறேன் அழாத என்று தன் அக்காவை கட்டி கொண்டாள்.

பின் மகிழினி-நீ கொஞ்சம் போய் தூங்கு என்று கூற 

சக்தி-சித்து நானும் என்று கூற 

மை விழி வாடா என் darling ன்னு இருவரும் கட்டி கொண்டு படுக்கை அறை சென்றனர்.

மை விழிக்கு இப்போது கொஞ்சம் நன்றாக இருந்தது தன் அன்னை போல் அரவணைக்க தன் தங்கை இருக்கிறாள் என்று நிம்மதியாக உறங்க சென்றாள்.

மகிழினி அவர்கள் இருவரும் சாப்பிட் ட பாத்திரங்கள் அனைத்தும் எடுத்து கழுவி வைத்து விட்டு dinning table சுத்தம் செய்து விட்டு சரி சாப்பிடலாம் என்று kitchen செல்லும்போது காலிங் பெல் சரியாக அடித்தது.

 Episode 34

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் கதவை திறக்க சென்றாள் மகிழினி

அங்கு கார்த்திக், விக்ரம், சஞ்சனா  மூவரும் நின்றிருந்தனர்.

மகிழினி அவர்களை பார்த்து திரு திருவென முழித்தாள் .

விக்ரம்-கார்த்திகை பார்த்து கார்த்திக் உன்னோட மனைவி is looking gorgious என்று கூற

கார்த்திக்கு  ஒரு வேளை இருந்திருந்தால்  என்னை விட இந்த உலகில் அதிஷ்ட சாலி யாரும் இல்லை என்று நினைத்து கொண்டான்.

சஞ்சனா-விக்கி இது கார்த்திக் wife ஓட sister என்று மட்டும் கூறினாள் சூர்யாவின் மனைவி என்று கூற வில்லை தன்னை விட இவள் நன்றாக இருக்கிறாள் என்று விக்ரம் நினைத்து விட கூடாது என்பதற்காக

விக்ரம்- கார்த்திக் உன்னோட வீட்டை பார்த்தால் அப்படியே கனடா ல எப்படி இருக்குமோ அதே மாதிரி இருக்கு டா  நீ என்னை நெனைகிரியோ அதை உங்க wife  செஞ்சிடுவங்க போலவே

but ஒன்னு மிஸ் ஆகுதே அந்த eyes எங்க

சஞ்சனா-என்ன விக்கி அதான் அவனோட மனைவியா கூடவே இருக்காங்களே அப்புறம் எதுக்கு அந்த picture அது தான் realistic ஆ நேரில் பார்த்துகிட்டே இருப்பானே

மகிழினி அனைவரையும் உள்ளே அழைத்து  அமர வைத்து குடிப்பதர்க்கு காபி, டீ  என கொடுத்தாள் 

மகிழினி மறந்தும் கார்த்திக்கை பார்க்க வில்லை . 

கார்த்திக் –  மகிழினி வந்து உட்காருஎன்று கூற

விக்ரம்- என்ன மா பேச மாட்டீங்களா 

மகிழினி-அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா என்று கூறினாள்

விக்ரம்-என்ன கார்த்திக் நான் வருவேணு வீட்டில் விருந்து ஏற்பாடு பண்ணிருக்கியா வீடே ட வாசம் அடிக்குது

கார்த்திக்-என்ன செய்வது என்று முழிக்க

மகிழினி-வாங்க அண்ணா சாப்பிடலாம் சஞ்சனா நீங்க ளும்  வாங்க என்று கூற

சஞ்சனா-நான் வரவில்லை என்று மறுத்து விட்டாள்

கார்த்திக், விக்ரம் மட்டும் சாப்பிட அமர்தனர்

மகிழினி விக்ரமிற்கும்,கார்த்திக்கும் பரிமாறினாள்.

விக்ரம் -ஒரு வாய் சாப்பிட்டு விட்டு கார்த்திக் நீ கொடுத்து வைத்தவன் டா உன் மனைவி செம்மையா சமைக்கிறார்கள் என்று கூறினாள்

கார்த்திக்-நம்பாமல் ஒரு வாய் எடுத்து வைத்தவன் அசந்து விட்டான் அவன் கண்டு பிடித்து விட்டான் இது மான் விழி  தான் சமைத்தாள் என்று

மகிழினி க்கு என்ன செய்ய என்று தெரியவில்லை வந்தது முதல் அனைத்தும் தவறாக போகிறது சொல்லவும் முடியாது சஞ்சனா வேறு இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டாள்.

விக்ரம் சாப்பிட்டு முடித்து விட்டு  சோபா வர கார்த்திக்கும் வந்து அமர்தான்.  சஞ்சனா tv இல் ஏதோ பார்த்து கொண்டு இருக்க 

கார்த்திக்-விக்கி அண்ணா அந்த மேட்ச் ல ராம் டீம் ஆ  finish பன்னது மகிழினி தான் என்று விக்ரமிற்கு கேட்கும் குரலில்  மெதுவாக கூறினான்

விக்ரம்- அவளை சோபாவில் அமர சொல்லி அவளின் முகத்தை பார்த்து ரொம்பவும் நன்றி மா . என்னோட சின்ன தவறு அதனால் தான் நான் இப்படி கஷ்ட படுகிறேன் . சஞ்சனா வ எனக்கு அவ்ளோ புடிக்கும் 

சஞ்சனா வோட மனசில் என்னோட காதல் இருக்க தகுதி இல்லாதது  அவளோட காதல் என்று விக்ரம் கண் கலங்க கார்த்திக்

கார்த்திக்-அண்ணா இதெல்லாம் ஏன் அண்ணா சொல்லிட்டு இருக்கீங்க அவ கிட்ட என்று கூற 

விக்ரம்-இல்ல கார்த்திக் சூர்யா என்று கூற வர வேண்டாம் என்று தடுத்தான் கார்த்திக்

மகிழினி க்கு புரிந்து விட்டது சூர்யாவுக்கும்ம் விக்ரம் , சஞ்சனா, ரகு இவர்களுக்க்குள் ஏதோ இருக்கிறது என்று அதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

விக்ரம்-தன்னை ஒரு வாறு நிலை படுத்தி கொண்டு மகிழினி நாங்க ஒரு  get to gether  வச்சிருக்கோம் கண்டிப்பாக நீ வரணும் டா என்று கூறி கிளம்ப

மகிழினி-சரி அண்ணா

சஞ்சனா- கிளம்பலாமா என்று கூறி சென்றனர்

அவர்கள்  சென்றவுடன் மகிழினி, ஹரிஷ், கார்த்திக் மட்டும் இருந்தனர்.

மகிழினி-கார்த்திக் சார்  என்று அழைக்க அவள் கோபமாக இருக்கிறாள் என்று கார்த்திக் புரிந்து கொண்டான்

கார்த்திக்-சொல்லு மகிழினி

மகிழினி- நீங்க ஏன் என்கிட்ட சொல்லலை அக்கா க்கு fever னு

கார்த்திக்-ஒன்னும் serious இல்லை னு டாக்டர் சொன்னாரு நீ எதுக்கு தேவை இல்லாமல் tention ஆகணும் னு தான் 

மகிழினி-அவ என்னோட பிறந்தவள் அவள் சும்மா எல்லாம் fever வராது அவ கவலையா இருந்தால் தான் வரும்

கார்த்திக்-கவலையா நீ சொல்றது புரியல

மகிழினி- நீங்கள் என்னை நெனைகறது விட்டு அவளோட அடுத்த கட்டத்துக்கு போங்க சார்

இன்னொரு முக்கியமான விஷயம் அவ என்னில் பாதி அதை மட்டும் நீங்க மனசுல வச்சுக்கோங்க  அவளுக்கு ஏதாவது னா என் உயிர் போற மாதிரி என்று கூறி விட்டு மை விழி தூங்கும் அறைக்கு சென்று விட்டாள்.

கார்த்திக்-எதுவும் பேசாமல் அப்படியே நின்றான், 

இதை அத்தனையும் மை விழி படுத்துக்கொண்டே கேட்டு கொண்டு இருந்தாள்.

மகிழினி-அக்கா கொஞ்சம் சக்தியை கொடு நாங்க கெளம்புறோம். சக்தி எழு டா, நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கிளம்ப சொல்ல

சக்தி-மெதுவாக கண்களை திறந்து ம்ம்ம் தூக்கு என்று கூற

மகிழினி-தூக்கி கொண்டாள்

சூர்யாவிடம் சஞ்சனா கார்த்திக் வீட்டில் நடந்த அனைத்து விஷயமும் போனில் கூற இந்த முறை சூர்யா கொஞ்சம் நிதானமாக  கார்த்திக் வீட்டுக்கு சென்றான்.

அவன் மனதில் மை விழியுடன் பேச வேண்டும் என்று தான் வந்தான்.

சரியாக மகிழினி, சக்தி, cab இல் செல்லவும் சூர்யா entrances gate  வரவும் சரியாக இருந்தது இருவரும் பார்க்க வில்லை போலும்

சூர்யா-மை விழி வீட்டின் கதவை தட்ட கார்த்திக் கதவுகளை திறந்தான்.

கார்த்திக்-உள்ள வாங்க சூர்யா என சொல்ல

சூர்யா-உள்ளே செல்ல கார்த்திக்

கார்த்திக்-மான் விழி இப்போ தான் கிளம்பினாள் என்று கூற வருவதற்குள்

சூர்யா-மை விழி எங்கே என்று கேட்க 

கார்த்திக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான்

மை விழி-மாமா இப்போ தான் மகி கிளம்பினாள் என கூறி கொண்டே வெளிய வந்தாள்

சூர்யா-என்னாச்சு மை விழி என்று கேட்க

மை விழி- lite  ஆ fever மாமா சரி ஆகிடுச்சு 

சூர்யா-உன்ன பார்க்க தான் வந்தேன்.  சரி கொஞ்சம் உடம்ப பார்த்துக்கோ என கூற

மை விழி-மாமா மகி சாப்பிடாமல் வீட்டுக்கு போய்ட்டா கொஞ்சம் சாப்பிட வைங்க அவ வாய் திறந்து சொல்ல மாட்டா இங்க சமைச்சது எல்லாம் அப்படியே இருக்கு என இவள் கூற

கார்த்திக்- சூர்யா கொஞ்சம் இருங்க நான் மகிழினி க்கு சாப்பிட எடுத்துட்டு வரேன் என்று உள்ளே செல்ல

சூர்யா(m. v)-வீட்டுக்கு வந்த எனக்கு தண்ணி கொடுத்தானா . அவ ex-girlfriend சாப்பிடலனு சாப்பாடு போட்டு தர போரானே

அவனோட பொண்டாட்டி இங்க உடம்பு முடியாம இருக்கா அது கவலை இல்லை என் பொண்டாட்டி ய நினைச்சு இவ கவலை படறானே சூர்யா நாம்ப இத விட கூடாது 

இதுங்க ரெண்டும் சேர்த்தால் தான் நான் என் சண்டைக்கோழி யோட நிம்மதி யா இருக்க முடியும் என நினைத்தவன்

சூர்யா-மிஸ்டர் கார்த்திக் உங்க பொண்டாட்டிய நீங்க பார்த்து கோங்க நாளை  எங்க வீட்டு  விருந்துக்கு வந்திடுங்க என கூறி விட்டு கிளம்பி விட்டான்

மை விழி-கார்த்திகை ஒரு ஏக்க பார்வை பார்த்து விட்டு படுக்கை அறை சென்று விட்டாள்.

வீட்டுக்குள் வந்த  மகிழினி க்கு மிகவும் அழுப்பாக இருந்தது . மிகவும் களைப்பாக இருந்தது எப்போ டா தூங்குவோம் என்று இருக்க, மிகவும் தலைவலியாக இருந்தது. 

சூர்யா-15 நிமிடத்தில் வீட்டுக்கு வந்து விட்டான் சக்தி buliding block வைத்து விளையாடி கொண்டு இருந்தான்.

மகிழினி சோபாவில் அமர்ந்து கண்களை மூடி கொண்டு அமர்ந்து இருந்தாள். இவன் வருவதை கூட அவள் கவனிக்கவில்லை .

 சூர்யா வீட்டுக்கு வந்தவன் அவள் இருக்கும் நிலை கண்டு மனதில் உன்னோட அக்கா காக நீ போய் அங்க கஷ்டப்பட்டு பணிவிடை செஞ்சிட்டு வந்திருக்க  ஆனால் என்கிட்ட சொல்லிவிட்டு போகணும் னு உனக்கு தோணாலயே

சரி இப்போவது சொல்லுவியானு பார்க்கலாம் என்று நினைத்து உள்ளே வந்தவன் சக்தி அப்பா என கூப்பிட வர வேண்டாம் என்று கை காட்டி விட்டு 

சமையல் அறை சென்று fridge ல இருந்து பால் எடுத்து காய்ச்சி ஒரு coffee cup ல ஊற்றி boost போட்டு கலக்கி ஒரு மாத்திரை யோடு அருகில் வந்தான் மகிழினி இன் நாயகன் சூர்யா தேவ்

சூர்யா-அவள் அருகில் வந்து ம்ம்ம்ம் என்று தொண்டை சிறும அப்போதும் எழ வில்லை மகிழினி என்று கூற

மகிழினி-கண்களை திறந்தாள் அவள் கண்களில் பட்டது பூஸ்ட்  அதை அவனிடம் இருந்து ஆச்சரியமாக வாங்கி கொண்டாள்

மகிழினி(m. V) mind voice-  மகிழினி இது கனவா இந்த ராட்சசன் க்கு boost எல்லாம் போட தெரியுமா என்று நினைத்து கொண்டே வாங்கி கொண்டாள்

சூர்யா-இன்னொரு கையில் மாத்திரை நீட்ட 

மகிழினி-வேண்டாம் tablet போட கூடாதுங்க தலைவலி சரி ஆகிடும் என்று கூற 

சூர்யா-சரி என்று வைத்து விட்டான்.

சூர்யா-போய் fresh ஆகி விட்டு தன்னுடைய மகனுடன் விளையாடி கொண்டு இருந்தான்.

மகிழினி அதை குடித்து கொண்டே அவர்களை பார்க்க அவளுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

சூர்யா-மகிழினி 

மகிழினி-ம்ம்ம்ம்

சூர்யா-நீ என் கிட்ட ஏதாவது சொல்லனுமா

மகிழினி-அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க 

சூர்யா-சரி ok 

மகிழினி-என்னங்க

சூர்யா- சொல்லு மா

மகிழினி- அக்காவுக்கு அம்மா அப்பா நியாபகம் வந்திருச்சு அப்டின்னு சொன்னா அவளுக்கு நேத்து உடம்புக்கு முடியல

சூர்யா-ஓ அப்படியா, ம்ம்ம் நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் நாளைக்கு உங்க அக்காவ விருந்துக்கு வர சொல்லி இருக்கேன் சரியா அதுக்கு என்ன சமைக்கணும் னு யோசித்து கொள்

மகிழினி-கண்கள் மின்ன சரி ok என்று கூறி விட்டு இரவு உணவு சமைக்க கிளம்பி விட்டாள்.

மகிழினிக்கும் சூர்யாவுக்கும் இடையில் மௌனமே ஆட்சி செய்தது

அதே போல் கார்த்திக்கும் மை விழிக்கும் இடையில் மௌனமே ஆட்சி செய்தது

ஆனால் 

இங்கு உள்ள மௌன மொழிகள் பல விதம்

 ஏய் சண்டைக்காரா என்ற புதிய நாவலை எழுதுகிறேன் உங்களுக்கு படிக்க தோன்றினால் படித்து விட்டு கமெண்ட்ல கூறுங்கள்

 Please review, you like it just share, as you like the story just touch the heart  friends and dears by pradhanya 

, Episode 35,

 இவர்களின் மௌன  மொழியை தாங்காமல் எப்பொழுது நீ வருவாய் என்று நிலவு கதிரவனுக்காக காத்திருக்க இதோ வந்து விட்டேன் என்று தன் தேர் குதிரைகளை செலுத்த ஆரம்பித்தார்.

மகிழினி விடிய காலையில் நேரமே எழுந்து விட்டாள் இரவு சூர்யா தூங்க கொஞ்சம் தாமதம் ஆனது இன்று விடுப்பு எடுப்பதால் அவன் அனைத்து ப்ரொஜெக்ட் தொடர்பான பணிகளை இரவு செய்தான் அதனால் சோபாவில் தூங்கி விட்டான்.

காலை எழுந்த மகிழினி குளித்து விட்டு சூர்யாவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க அவன் தூங்கி கொண்டு இருந்தான்.

மகிழினி- என்னங்க, என்னங்க எழுங்க மணி 7 ஆகிடுச்சு என்று கூற 

சூர்யா- சோம்பல் முறித்தவன் மகி இருந்த தோரணையில் காலையில் அவன் அணுக்கள் எல்லாம் வேகமாக இயங்க gud morning மகி 

என்று கூறி கொண்டே அவளை பார்க்க 

மகிழினி  -பால் என்று கொடுக்க அதை வாங்கியவன்

சூர்யா-மகிழினி நீ இப்போ பால் கொடுக்கறது பார்த்தால் எனக்கு  முதல் இரவு நியாபகம் வருகிறது என மனதில் நினைத்து கொண்டான்

மகிழினி- இந்தாங்க வாங்குங்க நிறைய வேலை இருக்கு

சூர்யா-மகிழினி இங்க வாங்க

மகிழினி-எனக்கு நிறைய வேலை இருக்கு

சூர்யா-நில்லு டி இப்போ நீ நிக்கல அப்புறம் விருந்து cancel பண்ணிட்டு உன்ன எனக்கு விருந்து ஆக்கிடுவேன் 

எப்படி வசதி

மகிழினி-வேறு வழி இல்லாமல் நிறக்க 

சூர்யா-அப்படியே என் மடியில் வந்து இப்போ உட்காரு பார்க்கலாம்

மகிழினி-என்னங்க விளையாடதிங்க 

சூர்யா-வாடி plesae இப்போ தான் சக்தி தூங்கறான் வாடி

மகிழினி- வேறு வழி இல்லாமல் போய் அமர்தாள் . நீங்க தான் என் மேலே கோவாமா இருந்தீங்களே அப்புறம் இது என்ன கணக்கு

சூர்யா- இதுவும் ஒரு வகையான தண்டனை தான் ஆனால் எனக்கு இப்போ தான் உன்னை 

மகிழினி-என்னை 

சூர்யா- அவளை எதுவும் செய்ய வில்லை அந்த பால் எவ்வளவு மெதுவாக குடிக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக குடித்தான்

பின் அவளுடைய அந்த வாசத்தை அன்ன பறவை போல் உள் இழுத்து கொண்டான் . 

அவள் சென்று விருந்திற்கான அனைத்து உணவுகள் பட படவென செய்து முடித்தாள். 

Mutton எலும்பு குழம்பு, சிக்கன் greavy, mutton வறுவல், நம்ம சூர்யாவுக்கு பிடித்த இறால் தொக்கு , ரசம், white rice , முட்டை greavy அனைத்தும் முடிக்க 12.30 ஆனது

அவர்கள் கார்த்திக்கும், மை விழியும் மதியம் lunch க்கு வருவதாக கூற இந்த ஏற்பாடு காலையில் உப்புமா செய்து மூவரும் சாப்பிட்டனர்.

இதோ வந்து விட்டார்கள் மை விழியும், கார்த்திக்கும் முதன் முதலில் சூர்யா வீட்டுக்கு வருகிறார்கள்.

சூர்யாவும், மகிழினி தன் மகனுடன் அவர்களை அழைக்க வீடு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது அந்த அளவுக்கு வீட்டை வைத்திருந்தாள் மகிழினி

சக்தி-சித்து என மை விழியிடம் தாவினான் .

மகிழினி சமையல் செய்ததன் காரணமாக சூர்யாவை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு குளிக்க சென்றாள்

இது தான் சமயம் என்று அந்த மகிழினி படங்கள் இருக்கும் அறையை திறந்து விட்டு அனைத்து அறையும் சுற்றி காட்ட இறுதியாக அந்த அறைக்கு கார்த்திக் சென்றான்.

அவனுக்கு வார்த்தைகள் வர வில்லை 

சூர்யா-மை விழி இது தான் மா படுக்கை அறை என்று காட்ட மை விழி ஆசையாக பார்க்க கார்த்திக் பொறாமையாக பார்த்தான்.

பின் அவர்கள் வெளியே வந்தனர். சூர்யா அறையை பூட்டி விட்டான்.

மகிழினி -சரி வாங்க அக்கா மாமா என்னங்க சாப்பிடலாம்

சூர்யா-மகி நீ அவங்கள கவனி மா அதுக்கு அப்புறம் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று கொஞ்சம் சரசமாக கூறினான் 

மகிழினி -பார்வையை கூர்மையாக்கி அவனை முறைக்க பின் இருவருக்கும் பரிமாறினாள்

இருவரும் நன்றாகவே சாப்பிட்டனர் கார்த்திக்கு எனக்காக சமைத்து இருக்கிறாள் எனக்கு பிடித்த அத்தனையும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது என்று நன்றாகவே சாப்பிட்டான்.

பின் மகிழினி சக்திக்கு ஊட்டினாள் . அதன் பின் 

சூர்யா-மை விழி, கார்த்திக் இருவரையும் அழைத்து அவர்களுக்கு எடுத்த உடை மாய் விழிக்கு ஒரு சில்க் சாரி, கார்த்திக்கு coat suit கொடுக்க அவர்கள் வாங்கி கொண்டனர்.

சூர்யா அதோடு இரண்டு gold ring ஒன்றில் மை விழி என்று எழுதி இருந்தது. இன்னொன்றில் கார்த்திக் என்று எழுதி இருக்க

சூர்யா அவர்கள் இருவர் கையில் கொடுத்து மாற்றி கொள்ள சொல்ல

 மகிழினி இந்த அழகான தருணத்தை படமாக்கினாள். 

மை விழியின் கண்களில் காதல் பொங்கியது கார்த்திக் ஒரு புரியாத மன நிலையில் போட்டு விட்டான்.

பின் இறுதியாக அவர்கள் கைகளில் மனாலிக்கு  இரண்டு தேன் நிலவு flight டிக்கெட்  கொடுக்க கார்த்திக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

கார்த்திக்-மனதில் இப்போது வாங்க வில்லை என்றால் மான் விழி என் மீது கோபம் கொள்வாள் என வாங்கிகொண்டான்.

மை விழி-மை விழிக்கு  இது கனவா இல்லை நிஜமா என்று இருந்தது

மகிளினியும் , சூர்யாவும் ஒரே நேரத்தில்

சூர்யா-மை விழி சீக்கிரமா குட்டி மை விழி கொடுத்திடு

மகிழினி- மாமா சீக்கிரமா குட்டி மாறன் கொடுத்திடுங்க 

என்று இருவரும் கூறி சூர்யாவும் மகிளினியும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொண்டனர்.

சக்தி-எனக்கும் குட்டி மகி வேனும் குட்டி சூர்யா வேனும் என்று தன் மழலை மொழியில் கூற

சூர்யா-மகிழினி கொடுத்திடலாமா என்று சூர்யா அவளை பார்க்க

சக்தி-சக்தி அடி வாங்க போற நீ

சூர்யா-சக்தி  first நமக்கு குட்டி மை விழி வரட்டும் அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம் மகிய என்று கூற

மை விழிக்கு முகம் சிவந்து போனது, கார்த்திக்கு சங்கடமாக இருந்தது. உடனே 

கார்த்திக்-சரி மகி நாங்க கெளம்புறோம் என்று கூற 

மகிழினி-evening  வரைக்கும் இருந்துட்டு போங்க.

கார்த்திக் -இல்ல விழி நாங்க கெளம்புறோம் என்று கூற அவளும் 

மகிழினி, சூர்யா, சக்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலே வந்த மகிழினி சூர்யாவை பார்த்து 

மகிழினி-என்னங்க 

சூர்யா-சொல்லுங்க

மகிழினி-ரொம்ப நன்றி

சூர்யா-உனக்கு நன்றி சொல்லனுமா 

மகிழினி-ம்ம்ம் ஆமா

சூர்யா- அப்போ honey moon போலாமா 

மகிழினி- what did you say

சூர்யா- so what honey moon போலாமா

மகிழினி-நினைப்பு தான் பிழைப்பு கெடுத்ததாம்

சூர்யா- நீ சொல்றது தப்பு டி நான் தான் உன்னை என்று கூற வருவதற்குள்

மகிழினி-சக்தி இருக்கான் நீங்க கொஞ்சம் அமைதியாக இருக்கீங்களா

சூர்யா- அவனுக்கு ok னா உனக்கு ok வா என்று கண்ணடித்தான்

சக்தி-அப்பா எனக்கு  குட்டி மகி வேனும் குட்டி அப்பா வேனும் இப்போவே

சூர்யா-அதை நீ மகி கிட்ட கேளு அவ சரி னு சொல்லிட்டா நான் உனக்கு வாங்கி தரேன் ok வா

சக்தி-ஜாலி ஜாலி குட்டி மகி குட்டி அப்பா என்று கூற

மகிழினி-மனதில் சந்தோஷம் தான் ஆனால் வெளியே காட்டிக்கொள்ள வில்லை

மகிழினி க்கு தெரிய வில்லை இந்த சந்தோசம் முழுவதும் நாளை போக போகிறது என்று

மூவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர் சூர்யா வழமை போல் அவன் அறைக்கு சென்று விட்டான்

சந்தோசமான மனநிலையில் வந்த மை விழிக்கு இப்போது மிகவும் கவலையாக இருந்தது கார்த்திக் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை 

நேராக கார்த்திக் guest ரூம் சென்று விட்டான்

அடுத்த நாள் காலையில் சூர்யா முதல் வேலையாக மகிழினி அப்பாவுக்கு போன் செய்து அவர்கள் தேன் நிலவு செல்கிறார்கள் என்றும் நீங்கள் வந்து வழி அனுப்புமாறு கூற கலைவாணிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

சூர்யாவுக்கு தெரியும் கார்த்திக் எப்படியும் இதை தடுக்க நினைப்பான் என்று அதனால் தான் முன்னவே முடிவு செய்து விட்டான். 

அடுத்து முக்கியமான வேலை மை விழிடம் பேசுவது. 

சூர்யா மை விழிக்கு போன் செய்தான்

சூர்யா- மை விழி கார்த்திக் ஆஃபீஸ் போய்ட்டாரா

மை விழி-போயிட்டாரு மாமா

சூர்யா-நான் உன்கிட்ட பேசனுமே

மை விழி-சொல்லுங்க மாமா

சூர்யா-இதை நேரில் தான் பேசணும் கொஞ்சம் பக்கத்துல இருக்க  ரெஸ்டாரண்ட் வரியா

மை விழி- ok மாமா வாறேன்

சூர்யா-cofee ஷாப் ல் வெய்ட் பண்ண மை விழி வந்தாள்

மை விழி-மாமா எதுக்கு வர சொன்னிங்க

சூர்யா-சொல்றேன் மா take your seat 

மை விழி-அமர்தாள் 

சூர்யா-உன்னோட மொபைல் கொடு ஒரு செகண்ட்

மாய் விழி நீட்ட வாங்கிக்கொண்டான்

மை விழி-என்ன மாமா பண்றீங்க

சூர்யா-உன்னோட புருஷன் gps ஏதாவது set பண்ணிருக்கானா அப்டின்னு பார்க்க தான் 

மை விழி- என்னாச்சு மாமா 

சூர்யா-why are you tension விழி அவன் செட் பண்ணிருக்கான் அவ்ளோ தான்

மை விழி-இதை பார்க்க தான் கூப்பிடீங்களா 

சூர்யா- இல்ல ஒரு import மேட்டர் 

மை விழி-சொல்லுங்க

சூர்யா-அப்போ நீ தான் எல்லாம் பண்ண 

மை விழி- I can’t understand

 சூர்யா-விழி எல்லாம் எனக்கு தெரியும் உன்னை பத்தி கார்த்திக் பத்தி

மை விழி-அப்போ மறைக்க ஒன்னும் இல்ல மாமா  கார்த்திக் கனடா போனதுக்கு அப்புறம் message பண்ணான்

நான் தான் reply பண்ணல நான் ரிப்ளை பனிருந்தால் இந்நேரம் மகிழினி கும் கார்த்திக்கும் கல்யாணம் ஆகிருக்கும் 

என்னை  என்ன பண்ண சொல்லறீங்க நான் தான் பிளான் பண்ணேன் but அவங்க பிரிய முக்கியமா கீர்த்தனா தான் காரணம் நான் கொஞ்சம் அவளை ட்விஸ்ட் மட்டும் பண்ணுவேன் அவ்ளோ தான்

மாமா நான் மட்டும் இத பண்ணலானா இன்னிக்கு மகிழினி உங்களுக்கு கிடைத்து இருக்க மாட்டாள்.

சூர்யா-அவளை பார்த்தவன் சரி ok விழி நீ சொல்றது correct தான் 

நான் இப்போ அத பத்தி பேச வரல 

மை விழி-பின்ன என்ன மாமா 

சூர்யா-அவன் கூட நீ எப்டி வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண போற அவன் என் மகிய பார்க்கும்போது எப்டி இருக்கு தெரியுமா

மை விழி- எனக்கு புரியுது மாமா நான் இவ்ளோ பண்ணியும் கார்த்திக் மனசுல என்னால போக முடியலயே என அழுது விட்டாள்

சூர்யா-அதுக்கு தான் இந்த மனாலி trip எப்படியாவது உன்னோட லவ் புரிய வை 

மை விழி-என்னால முடியுமா மாமா முதலில் அவன் வருவானா

சூர்யா-நான் அதுக்கும் பிளான் பனிருக்கேன் one condition எக்காரணம் கொண்டும் நீ தான் எல்லாம் பண்ண அப்டின்னு மட்டும் சொல்லாத ok வா

அப்புறம் நீ வீட்டில் இருக்க வேண்டாம் நான் designing dpt open பண்ணிருகேன் வந்து join பண்ணிக்கோ 

கார்த்திக் முன்னாடி நீ தினேஷ் கூட close ஆ இருக்க மாறி மட்டும் செய் அப்புறம் பாரு அவன் உன்ன எப்டி லவ் பண்றான்னு நீயே சொல்லுவ

மை விழி-கண்கள் மின்ன நிஜமாவே வா மாமா

சூர்யா- நிஜமா

And one thing இன்னிக்கு ஏதாவது சொன்னானா

மை விழி-இல்ல மாமா 

சூர்யா-இன்னிக்கு party இருக்கு evening உன் கிட்ட சொல்லலையா

மை விழி- இல்ல மாமா

சூர்யா-உன் தங்கை அவனை விட மேல் அதே பார்ட்டி க்கு என்ன தெரியாத மாறி வரா நான் அவளை வச்சு என்ன பண்ண

மை விழி-அப்படியா மாமா ஆனால் மகிக்கு நீங்கள் அப்படினா அவ்ளோ புடிக்கும் அவ வெளியே காட்ட மாட்டிங்குரா சீன் போட்றா

சூர்யா-மனதில் ஒரு பரவசம் சரி விழி இன்னிக்கி ஈவினிங் நீ ரெடி யா இரு சக்தியை கூட்டி வந்து அத்தை மாமா வரேன் னு சொன்னாங்க அவங்க கிட்ட விட்டு உன்ன அழைத்து போகிறேன் 

கார்த்திக், மகிழினி ரியாக்ஷன் எப்டி இருக்கு அப்படின்னு பார்க்கலாம்

ஏய் சண்டைக்காரா new நாவல் ஸ்டார்ட் pannirkuken உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடுகள்

அடுத்த பகுதியில் நன்றி

 Episode 36

விக்ரம் மீண்டும் மகிளினியை  get to gether  வருமாறு போனில் அழைத்தான்.  ஆதிக்கு கால் செய்தாள்.

மகி- ஹலோ டியர்

ஆதி-சொல்லு டியர்

மகிழினி-இந்த விக்ரம் அண்ணா  வேற என்ன அந்த get to gether க்கு வர சொல்லிருக்காங்க டா

ஆதி-நானும் தான் டியர் வரேன் வா அப்படியே ஜாலி யா போகலாம்

மகிழினி-ஆதி அவரும் வருவார் டா

ஆதி-யாரு உங்க கணவரா

மகிழினி-ம்ம்ம்ம்

ஆதி-நீ என்னோட friend ஆ வாடி problem solved

மகிழினி-இல்லையே 

ஆதி-இப்போ  என்ன 

மகிழினி-இல்ல நான் தான் அவருக்கு opposite  ஆ play பண்ணேன் னு தெரிய கூடாது அதனால தான் டா 

ஆதி-ஓ இவ்ளோ தானா இதை நான் பாதுக்கறேன்

மகிழினி-சரி வைக்கட்டுமா

ஆதி-ஹேய் உன் புருஷன் கிட்ட அந்த unicorn வருவாளான்னு கேட்டு சொல்லு டி

மகிழினி-அடிங்க

ஆதி-சரி விடு என்னோட darrls சக்தியை கூட்டிட்டு வா 

மகிழினி-நீ தான் pick up பண்ணனும் 

ஆதி-உன்னோட அவர்  கிட்ட என்ன சொல்லுவ 

மகிழினி-அதையும் நீயே சொல்லிடு பிலீஸ்

ஆதி-என்ன வச்சே test பன்னு டி  என்று கூறி விட்டு வைத்து விட்டான்.

அந்த நாளும் வந்தது

Kohinali ரெஸ்டாரண்ட் இல் ஒரு private party hall புக் செய்து இருந்தான் விக்ரம்

கீதா, ராம், ஹரிணி, கார்த்திக், ஹரிஷ், ஜெனி, ரகு , ஆதி, மகிழினி, என அ அனைவரையும் அழைத்து இருந்தான் விக்ரம்

முதலில் ராம் குடும்பம் வந்தது பின் ஹரிஷ், ஜெனி, கூடவே ரகு வந்து விட்டான் அதன் பிறகு

ஒரு violet ஊதா நிற சாரியில் அங்கங்கே மின்னும் கற்கள் வேலைப்பாடு கொண்ட புடவையில் ஊதா பூவை போல் வந்திருந்தாள்.

ஆதி கார் பார்க்கிங் செய்து விட்டு வந்தான். அனைவரும் பேசிக்கொண்டு இருக்க விக்ரம் , சஞ்சனா, ரிதன்யா மூவரும் வந்தனர் 

மகிளினியை தவிர அனைவரும் பார்ட்டி wear இல் இருந்தனர் அது எல்லாம் மகிளினிக்கு பிடிக்காது. 

பின் கார்த்திக் வந்தான் 

விக்ரம்-என்ன கார்த்திக் உன்னோட மனைவி எங்க என்கிட்ட இன்னும் காட்டவே இல்லையே என்று கேட்க 

கார்த்திக்-she is not coming  என்று கூறும் நேரம் 

சூர்யா- she is on the way  என்று கூறி கொண்டே உள்ளே நுழைந்தான்

அன்று கார்த்திக் மை விழி reception ல மகிழினி கட்டி இருந்த சாரியில் வந்தாள் மாய் விழி

விக்ரம் -good your selection கார்த்திக் என்று கூறி விட்டு நகர்தான்

சூர்யா போன் செய்ததால் மை விழி அப்பா அம்மா வந்திருந்தனர் அவர்களிடம் சக்தியை கொடுத்து விட்டு மகிழினி யும் நானும் ஒரு பார்ட்டி க்கு செல்வதாக வந்து விட்டான்

மகிழினி அம்மா அப்பா வந்தது அவளுக்கு தெரியாது . மை விழி வீட்டில் தான் இருந்தனர் 

சூர்யாவுக்கு தெரியும் எப்படியும் மை விழியை கார்த்திக் கூட்டி வர மாட்டான் என்று அதனால் இவனே வந்து மை விழியை அழைத்து சென்றான்.

சூர்யா-வைத்த கண் வாங்காமல் தன்னவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்

என்னிடம் சொல்லாமல் அந்த ஆதி கூட வந்திருக்க நீ ம்ம்ம்

என்று மனதில் நினைத்து இன்னிக்கு இருக்கு டி உனக்கு என்று மனதில் கருவினான் சூர்யா

கார்த்திக்-ஏன் வந்த, எதுக்கு நீ இங்க வந்த என்பது போல் அவன் பார்வை இருந்தது

மை விழி- முகம் வாடி போக 

சூர்யா-நான் தான் கூட்டிட்டு வந்தேன் அவ என் பொண்டாட்டி யோட sister

கார்த்திக்-மிஸ்டர் சூர்யா இவ என் பொண்டாட்டி

அது உங்களுக்கு இப்போ தான் தெரியுதா என்று அவனை பார்த்து விட்டு நகர்ந்து சென்று விட்டான்.

அனைவரும் சாப்பிட அமர்தனர் சூர்யா அருகில் இரு இருக்கை காலியாக இருக்க ஒரு பக்கம் மை விழி அமர்ந்து இருந்தாள்.

விக்ரம் , சஞ்சனா இருவரும் தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் தோழிகள் என அனைவரையும் அழைத்து இருந்தார்கள். அனைவரும் ஒவ்வொரு வராக வந்து கொண்டு இருந்தனர்

உணவுகள், சைவம், அசைவம் மற்றும் சில மதுபானங்களும் பரிமாற பட்டது.

இன்னொரு பக்கம் காலியாக இருக்க சஞ்சனா அமர நினைக்க அதற்குள் வந்து விட்டாள் ராஜி 

ஆம் அவள் தான் ரகுவின் தங்கை ராஜி நேராக சூர்யாவின் அருகில் அமர்ந்து கொண்டாள் .

மகிழினிக்கு இப்படி தான் நடக்கும் என்று முன்பே தெரியும் அதனால் கண்டு கொள்ள வில்லை

மகிழினி-ஆதி அந்த பொண்ணு தான் அவரோட dear ஆ

ஆதி-இல்ல மகி அது ரகு சாரோட சிஸ்டர் உன் சூர்யாவோட கிளாஸ் mate

மகிழினி- ஓ அப்படியா அப்போ சஞ்சனா யாரு 

ஆதி-உன் புருஷனோட senior ராம் சார், சஞ்சனா, ரகு, இவங்க தான் கிளாஸ் mate அப்புறம் கீதா, சூர்யா, ராஜி இவங்க ஜூனியர் 

மகிழினி – அவளுக்கு இதை கேட்டு சிரிப்பு வந்து விட்டது

ஆதி-why are you laughing 

 மகிழினி- சும்மா தான் nothing

மகிழினி-அருகில் அமர்ந்த ஜெனிடம் ஜெனி உன்னோட ரகு கிட்ட இவங்க லவ் ஸ்டோரி ய கேக்கிரியா கொஞ்சம் time pass ஆ இருக்கும் டி

ஜெனி-என்னோட ரகு வா அடிங்க

மகிழினி- பிலீஸ் டி

ஜெனி-இனிமே அவரோட என்ன சேர்த்து வச்சு பேசின அவ்ளோ தான்  பாதுக்கோ

ஆதியும், மகிழினியும் ஒரே கோரசாக அவராமா என்று கூற அனைவரும் அவர்களை பார்த்தனர்.

ஆதி-மகி கொஞ்சம் நாம அமுக்கி வாசிக்கனும் டி மகி உன்னோட மீசை டென்ஷன் ஆகி என்னை முறைகராரு டி

மகிழினி-பிலீஸ் டி என்று கேட்க 

ஜெனி-ஒத்துகொண்டாள்

ரகு ஆதியின் அருகில் அமர்ந்து இருந்தான்

ஆதி-ரகு சார் உங்களை ஜெனி கூப்பிடறாங்க

ரகு -ஆவலுடன் அவளை பார்க்க 

ஜெனி- நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்

ரகு சார் சஞ்சனா , சூர்யா சார், அந்த new girl ராஜியை , விக்ரம் சார், உங்களுக்கும் என்ன ரகசியம் 

ரகு-அது new girl இல்ல என்னோட சிஸ்டர்

ராஜ ஸ்ரீ

ஜெனி- சரி நீங்க சொல்ல வேணாம் விடுங்க என்று முகம் வாட

ரகு-ஜெனி நான் சொல்றேன் இரு 

ரகு கூற ஆரம்பித்தான் , அது பெரிய ஸ்டோரி ஒன்னும் இல்ல

சூர்யாவும் சஞ்சனா வும் விண்ணை தாண்டி வருவாயா  movie மாதிரி லவ் பண்ணாங்க நடுவில் எங்க காலேஜ் க்கு GATE பாஸ் பண்ணிட்டு JRF ஆஅ

விக்ரம் வந்தாரு கடைசியில் உனக்கு20 எனக்கு 18  மாதிரி காலேஜ் முடிஞ்சது அந்த ஒரு வருஷத்தில் சஞ்சனா காலேஜ் முடிச்சா விக்ரம் அவளை pick up பண்ணிட்டாரு

ஜெனி-எனக்கு ஒன்னும் புரியல 

ரகு-(m. v)உனக்கு இது மட்டுமா புரியல என் மனசுல இருக்கறதும் தான் புரிய மாட்டிங்குது ரகு-அது  சஞ்சனா சீனியர் சூர்யா junior காலேஜ் full ஆ தெரியும் அவங்க லவ் பண்றது

அப்புறம் என்னோட தங்கை ராஜி  சூர்யாவை one side ஆ லவ் பண்ணா ஏதாவது செய் அண்ணா னு சொன்னா நாங்க எல்லாம் கிலோஸ் friends எதுவும் செய்ய முடியாது னு சொன்னேன் அப்புறம் அவ எப்படியோ என்ன torture பண்ணி கடைசியில் சஞ்சனா மேல பெட் மாறி வச்சோம் அப்போ விக்ரம் எனக்கு கிலோஸ் அவன் sincere ஆ சஞ்சனா வ லவ் பன்னாரு

எங்க பிளான் னால கடைசியில் சஞ்சனா வும் விக்ரம் கல்யாணம் பண்ணிக்கிடங்க இந்த விஷயம் சூர்யாவுக்கு கடைசியில் எல்லாம் என்னால  விக்ரம் னால் னு தெரிந்து அப்புறம் அதுல இருந்து 

இந்த 5 years ஆ என்கிட்ட பேசறது இல்ல  ஒரு பிஸ்ன்ஸ் சொல்லபரஷன் மீட்டிங் ப்ரொஜெக்ட் எல்லாம் அவன் கூட சேர்ந்து வேலை செய்யனுமத னு எவ்ளோ வோ try பண்ணேன் ஆனா முடியல

இந்த மேட்ச் ல இருந்து தான் பேசறான்  என்று ரகு கூற

மகிழினி க்கு சூர்யா மீது மிகவும் கோபமாக வந்தது.

அதனால் என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் கொஞ்சம் காரமான உணவினை தெரியாமல் சாப்பிட்டு காரத்தில் தவித்தாள் மகிழினி

அதை கோபம் என்று சொல்ல முடியாது ஒரு இயலா நிலை , பொறாமை, என்று கூறலாம்.

ராஜி யார் என்று மகிழினி க்கு தெரியாது இவளும் பார்ப்பாள் சீண்டுவோம் என்று காத்து கொண்டு இருந்தான் சூர்யா அவனுக்கு bush என்று ஆனது

ஏதோ ஒரு உணவை சாப்பிட்டு காரத்தில் தவித்த மகிழினி wash ரூம் போக இந்த ராஜி இடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று எழுந்தவன்

சூர்யா நேராக வாஸ் ரூம் செல்ல அங்கு மகிழினி ஒரு இடத்தில் நின்று தண்ணீர் குடித்து கொண்டு இருந்தாள்

காரம் அதிகமாக இருக்க கண்களில் இருந்து கொஞ்சம் கண் கலங்க அதை பார்த்த சூர்யா

சூர்யா-என்ன மேடம் ஒரே சிவப்பா இருக்கீங்க

மகிழினி-அவனை பார்த்து முறைக்க

சூர்யா-அவளை திருப்பி மகிழினி யை தன் அருகில் இழுத்து உதட்டோடு உதடுகளை கொஞ்சம் சண்டை இட்டு தன் குளிர்ந்த இனிப்பு சுவைத்த நாவினை அவளுக்கு கொஞ்ச நேரம் கொடுத்தான் அவள் மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.

சூர்யா-மகிழினியை கொஞ்சம் சீண்ட முத்தம் கொடுத்து கொண்டே அவள் தலையில் உள்ள கொண்டையான hair ஸ்டைலை விரித்து விட்டு அப்படியே அவளின் இடையில் உள்ள hook எடுத்து விட்டான்

மகிழினி-தன்னிலைக்கு வந்த மகிழினி அவனை தள்ளி விட 

சூர்யா-மகிழினி காரமா இருக்க டி என்று கூற 

நான் சொன்னதை யோசித்து பார்த்தியா

மகிழினி-என்ன என்று கேள்வியாக பார்க்க

சூர்யா-அவள் இதழோடு ஒற்றி எடுத்து honey moon பத்தி என்று கூற

மகிழினி-அவனை முறைத்து பார்த்து விட்டு சென்று விட்டாள். 

ஆதி-அருகில் அமர்த அவளை பார்க்க என்ன டி make up பண்ண போனியா கன்னம் எல்லாம் kojam blush ஆ இருக்கு

மகிழினி -ஒன்னும் இல்ல டா

சூர்யா-அவளை பார்த்து கொண்டே வந்தான் .வந்தவன் தண்ணீர் எடுத்து குடிக்க 

ராஜி-என்ன சூர்யா இவ்ளோ தண்ணி குடிக்கிற இப்படி தண்ணி குடிச்சா எப்டி சாப்பிடறது

சூர்யா-இல்ல ராஜி கொஞ்சம் காரம் சாப்பிட்டேனா என்று மகிழினி உதட்டை பார்த்து கொண்டே கூறினான்.

ராஜி-நீ sweet தான சாப்பிட்ட எப்போ காரம் சாப்பிட்ட என்று கேட்க அவன் எதுவும் சொல்லவில்லை

மகிழினி-சூர்யா சொன்னதை கேட்ட மகிழினி க்கு இதயம் பட படப்பாக இருந்தது

சூர்யா மகிழினியை பார்க்கும் விதம் விக்ரமிற்கு ஏதோ தவறாக பட்டது.

சூர்யாவை பற்றி மகிழினியிடம் பார்ட்டி முடித்ததும் கேட்க வேண்டும் என்று இருந்தான்

Like it, share pannunga, review please, comment me dears by pradhanya

, Episode 37,

 சூர்யா மகிழினியை பார்க்கும் விதம் சரியாக இல்லை என்று உணர்த விக்ரம் மகிழினி கிட்ட பார்ட்டி முடிந்ததும் கேட்கலாம் என்று நினைத்தான்.

சூர்யாவுக்கு ஒரு போன் வந்தது அது ஜனனி தான்

சூர்யா-ஹலோ

ஜனனி- ஹெலோ அத்தான்

சூர்யா- என்ன செல்லம் நீ ஏன் வரல நான் உன்னை எவ்ளோ miss பண்றேன் தெரியுமா

ஜனனி-என்ன அத்தான் மகிழினி பக்கத்தில் இருக்காங்களா அது தான் இப்படி கொஞ்சி பேசுறீங்களா

சூர்யா- அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல டியர்

ஜனனி-உங்கள் சண்டையை எப்போ தான் முடிப்பீங்களோ

சூர்யா-நீ அதை விட்டு தள்ளு ஏன் வரல அதை சொல்லு

ஜனனி-அப்பா என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க நாளை மறுநாள் நாள் பொண்ணு பார்க்க வராங்க 

அவ்ளோ தான் அத்தான் என்னோட MBA  அவ்ளோ தான்  என்று மிகவும் கவலையாக கூற

சூர்யா- விடு நான் பாதுக்கறேன் என்று கூறினான்

சூர்யா போன் ல பேசும்போது விக்ரம் மகிழினி கிட்ட

விக்ரம்- மகிழினி உன்னோட  husband  என்ன பண்றாரு என்று கேட்க

மகிழினி-சூர்யாவை பார்த்து திரு திரு என்று முழிக்க

ரகு- மகிழினி  husband  அவரும் ஏதோ ஒரு company ல ப்ரொஜெக்ட் ஹெட் னு சொன்னதா எனக்கு நியாபகம் அப்படித்தானே மகிழினி

மகிழினி-  ம்ம்ம்ம் ஆமா

ஆதி-உன்னோட புருஷன் கேடி னா அதுக்கு மேலே நீ கேடி டி

மகிழினி-அடிங்க உனக்கு இருக்கு இன்னும் ரெண்டு நாள் கலிச்சு பொண்ணு பார்க்க போற தான அப்போ இருக்கு உனக்கு

ஆதி-நீயும்  வர அப்படின்னு இல்ல நீ வந்து தான் ஆகணும்

மகிழினி-அதை அப்போ பார்க்கலாம்

 சூர்யா(m. v)-ரகு சொன்னதை கேட்ட சூர்யாவுக்கு இந்த அளவுக்கு உண்மை சொல்லி இருக்கிறாளே என்று இருந்தாலும் அருகில் இருக்கிறேன் இவர் தான் என் கணவர் என்று சொல்ல இவளுக்கு என்ன

இந்த கார்த்திக் அதற்கு மேல் இருக்கிறான் அவன் மனைவியை அனைவருக்கும் அறிமுகம் செய்ய அவனுக்கு அவ்வளவு கஷ்டம்

சூர்யா- சண்டைக்கோழி உன்ன விருதாக்கறேன் இரு அப்போ தான் நீ என் கிட்ட உன் சண்டி தனத்தை நிறுத்துவ என நினைத்து கொண்டான்

 சூர்யா போன் வைத்தவுடன் ராஜி

ராஜி-கொஞ்சம் முகத்தை எரிச்சலாக வைத்து கொண்டு சூர்யா இப்போ போன் ல பேசினியே அது உன்னோட wife ஆஅ

சூர்யா- இல்ல ராஜி அவ என்னோட relation என்னோட wife இல்ல

ராஜி- ஏன் சூர்யா உன்னோட wife என்ன பண்றாங்க எப்டி இருப்பாங்க 

சஞ்சனா- மகிழினி யை பார்த்து கொண்டே ராஜி சூர்யா நம்மை கிட்ட intro கொடுக்காமல் இருக்கும்போதே தெரியல அவனோட wife ஒரு பட்டி காடு னு 

சாரி கட்டிக்கிட்டு முகத்துக்கு மஞ்சள் பூசிக்கிட்டு கனகாம்பரம் பூ வச்சுக்கிட்டு அவ ஒரு village fellow  என்று கூற அதற்கு சூர்யா எதுவும் கூற வில்லை

ஆனால் ராம், கீதா, மை விழி, கார்த்திக், முக்கியமா ஆதிக்கு பயங்கர மா கோபம் வந்தது கார்த்திக்கு சொல்லவே தேவையில்லை 

ஆனால் மகிழினி யோ துளி கூட வெளியே காட்டிக்கொள்ள வில்லை.

ரகு பேச்சை மாற்றும் விதமாக 

 ரகு-சூர்யா இப்போ உன்னோட ப்ரொஜெக்ட் போய்ட்டு இருக்கு தானே அதுல என்னையும் join பண்ணிகிரியா

சூர்யா-அதுக்கு ஒரு condition இருக்கு மிஸ்டர் ரகு

ரகு-இப்போ கூட என்ன நீ அந்நியமாக தான் பார்க்கிற அப்படி தான

சூர்யா-இந்த 2 condition க்கு மட்டும் நீ ஒத்துக்கோ அப்புறம் நாம்ப முன்ன இருந்த மாறி close ஆகிடலாம் 

ரகு-அது என்ன condition

சூர்யா- பெருசா ஒன்னும் இல்ல என்னை தோற்கடித்த அந்த  Kelly  உங்களுக்கு புரியுற மாறி சொல்லனும் னா

அந்த ராட்சசி எனக்கு வேனும் நான் என்ன சொல்ல வாறேனா அந்த ராட்ச்சியோட கத்தி எனக்கு வேனும் 

என்று சூர்யா கூறியதும் இப்போது விக்ரம், கார்த்திக், ஹரிஷ், ஆதி, ஜெனி என அனைவரும் சூர்யாவை பார்க்க

ரகு -மகிழினி யை பார்த்து கொண்டே அது unkown player சூர்யா எனக்கே தெரியாது அதை வச்சு நீ என்ன பண்ண போற

சூர்யா-ம்ம்ம் sweet சாப்பிட போறேன் அந்த id ய என்னோட dear க்கு gift பண்ண போறேன் என்னோட டியர் அன்னிக்கே கேட்டா அந்த id ய அது தான்

ஆதி-மகிழினி உன் புருஷன் நீ எங்கே இருந்தாலும் உன்ன பிடிக்க வந்திடறாரு உனக்கு செக் வச்சிடராறு  இப்போ என்ன பண்ண போற

மகிழினி-அப்படியே சிலை யாக அமர்ந்து இருந்தாள்

விக்ரம்-முடிவே செய்து விட்டான் இந்த சூர்யா வேண்டும் என்று தான் செய்கிறான் என்று

ரகு-சரி ok இன்னொரு condition என்ன 

சூர்யா-ஒரு hecking மட்டும் வச்சுக்கலாம் உன்னோட காம்பனி ல இருக்கவங்களுக்கு கொஞ்சம் brain இருக்கானு பார்க்கணும்

இல்லை என்னோட ப்ரொஜெக்ட் தான் lose ஆகும் பரவாயில்லை யா இது தான் என்னோட condition 

சூர்யா-மேலும் தொடர்ந்தான் இதுல win பண்ணாலும் நீ என்னோட parner தான் faill ஆனாலும் நீ என்னோட பார்ட்னர் தான்

ஆனால் அந்த  ராட்சசி  மட்டும் எனக்கு தான்

ரகு-புரியாமல் சூர்யாவை பார்க்க 

சூர்யா-நான் id ய சொன்னேன்

சஞ்சனா-ரகு யாரு டா அது எனக்கும் பார்க்கணும் போல இருக்கு அவங்க ரியல் name என்ன

ஆதி-ஏதோ சொல்ல வர 

மகிழினி-கொஞ்சம் அவன் வாயை பொத்தினாள்

மை விழி-மாமா 

சூர்யா-சொல்லு விழி

மை விழி-அது மகிழினி தான

சூர்யா-ஆமா அவ முகத்தை பாரு என்று கூற இருவரும் சிரித்தனர்

மகிழினி-எனக்கு காய்ச்சல் வர மாறி இருக்கா னு பாரு ஆதி

ஆதி-இப்போ நான் மட்டும் உன்னோட நெத்தியில் தொட்டு பார்த்தேனு வச்சுக்கோ எனக்கு காய்ச்சல் வந்திடும்

மகிழினி-எப்டி

ஆதி-உன் புருஷன் வச்ச கண் வாங்காமல் உன்னையே தான் பார்க்கிறார்

அங்கு வந்த விக்ரம் நண்பன் ஜீவா மை விழியையும் சூர்யாவையும் பார்த்து

ஜீவா-சூர்யா உங்கள் ரெண்டு பேரையும் பார்த்தால் made for each other மாறி இருக்கு ரெண்டு பேருக்கும் ஒரே taste போல என்று கூற

சூர்யா- made for each other  அப்டிங்கறது oru disese  நாங்க couple இல்ல அவங்க எனக்கு sister மாதிரி என்று கூறினான்

ஜிவா-sorry சூர்யா நான் தெரியாமல் சொல்லிட்டேன்

ராஜி-ஏன் சூர்யா made for each other அப்படிங்கறது disese னு சொன்ன

சூர்யா-ஆமா ராஜி ஒரு பொண்ணும் ஆணும் ஒரே மாதிரி யோசித்தால் எல்லாம் ஒரே நேரத்தில் வரும் காதல், கோபம், ஊடல் எல்லாம் அது matchure ஆஅ இருக்காது

இன்னும் புரியர மாறி சொன்னால் எதிர் எதிர் துருவங்கள் தான் காந்ததில் ஈர்க்கும்

ஒரேய எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் அதில் எல்லாம் ஓரே நேரத்தில் நடக்கும் அந்த பெண்ணை convince பண்ண அந்த பயன் வரமாட்டான் அந்த பையனை convince பண்ண அந்த பொண்ணு நினைக்க மாட்டாள் என்று 

சூர்யா கார்த்திகை பார்த்து கொண்டே கூற அவனுக்குள் ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தது

மை விழி-மாமா சூப்பர் மாமா இதை தான் எப்டி இந்த கார்த்திக் கு புரிய வைக்கலாம் னு யோசிச்சேன் 

சூர்யா-dont feel  மை விழி இது starting தான் இன்னும் நிறைய வேலை இருக்கு

அப்போது hai guys என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது

யார் என்று அனைவரும் திரும்பி பார்க்க ஆனால் சூர்யா மட்டும் திரும்ப வில்லை

சஞ்சனா ஓடி சென்று அவனை அணைக்க செல்ல

இன்பராகவன் IPS- கொஞ்சம் கூட விறைப்பு குறையாமல் stop it சஞ்சனா என் பக்கத்தில் வராத

சஞ்சனா-ஏன் டா கோபபடற நீயும் என்ன புரிந்தது கொள்ள மாட்டியா என்று அழ

ராம்-விடு இன்பா அவ life சம்மத பட்ட ரெண்டு பேரும் accept பண்ணிகும்போது நமக்கு என்ன 

இதெல்லாம் நடந்து வருஷம் ஆச்சு விடு என்று கூற

இன்பா-அப்படியே விட்டான் சரி என்று சூர்யாவை இன்பா பார்க்க சூர்யா இன்பனை கண்டு கொள்வதாக தெரிய வில்லை.

மகிழினி- இன்பாவை பார்த்ததும் ஒரே குஷி

மகிழினி- சார் நீங்கள் தானே அது இன்பராகவன் IPS ஆ அவர் தானே

மகிழினி- மை விழி இங்க பாரு இன்பா சாரு நானும் என்னோட sister மை விழியும் உங்களோட பெரிய விசிறி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் என்று மகிழினி இன்பனை பார்த்து பேசிக்கொண்டு செல்ல

அங்கு இருந்த அனைவரும் மகிழினி யை தான் பார்த்தனர்

ராம்-இன்பாவின் காதில் இது தான் சூர்யாவின் மனைவி என்று கூற கொஞ்சம் சிரித்தான் இன்பா

இன்பா-ok மா thanks for your blessings கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா

மகிழினி- ரகுவை வேறு இடம் போக சொல்லி விட்டு இன்பாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

மகிழினி-சார் நான் ஒரு போட்டோ உங்க கூட எடுத்துக்கலாமா 

இன்பா- சூர்யாவை பார்த்து கொண்டே ம்ம்ம் sure என்று ஒரே selfie களை எடுத்து தள்ளினர்

மை விழி நீயும் வா என்று அவளும் மிக சந்தோஷமாக போட்டோ எடுத்து கொள்ள

இங்கு இருவருக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. அது வேறு யாரும் அல்ல சூர்யாவும், கார்த்திக்கும் தான்

இன்பா-உங்க name என்ன  என்று அவன் கேட்டது தான் தாமதம்

மகிழினி-என்னோட name மகிழினி வசந்தன், நான் உங்களோட பெரிய விசிறி உங்களோட கேஸ் ஸ்டோரி படித்து இருக்கேன், உங்களுக்கு ரொம்ப பிடிச்சது உங்க அம்மா தான் அப்புறம் உங்க அக்கா நீங்கள் படிச்ச காலெஜ் டெல்லி என்று அவனை பத்தி புட்டு புட்டு வைத்தால்

சூர்யா-m. v) அவனை பத்தி இப்டி புட்டு புட்டு வைக்கறாளே புருஷன் அப்டின்னு இங்கே ஒருத்தன் இருக்கானு அவளுக்கு தெரியுதா இல்லயா  னு தெரியலையே

உங்களுக்கு மனைவியா வர போற பொன்னும் IPS ஆ இருக்கணும் னு நீங்க ஆசை படுறீங்க

இப்போ ஏதோ ஒரு name கண்ணுகினியாள் என்ற பொண்ணு உங்களுக்கு propose பண்ணுச்சு அது I PS ஆன உடன் உங்களுக்கு engage ment அப்டின்னு சொல்லவும்

இன்பா-இன்பாவிர்க்க்கு கண்ணுகினியாள் பெயரை  கேட்டதும் அவளின் நினைவு வந்து விட்டது அவள் தான் விவேகா (இவர்கள் கதையை ஏய் சண்டைக்காரா என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்)

இன்பா இந்த பேச்சை வளர்க்க பிடிக்காமல்

இன்பா- போதும் மகிழினி உங்க husband என்ன பண்றாங்க உங்க life பத்தி சொல்லுங்க

மகிழினி-இப்போது அமைதியானாள். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, சக்தி னு எனக்கு ஒரு மகன் இருக்கான் என்று கூறினாள்

இன்பா-மை விழியை பார்த்து நீங்கள்

மை விழி-எனக்கு இப்போ தான் திருமணம் ஆச்சு என்னோட  husband  கார்த்திக் இவர் தான் என்று கூற

கார்திக் ஸ்நேகமக புன்னகைத்தான்

இன்பா- அப்புறம் நம்ப ஊர்ல நீங்க எந்த இடம் என்று கேட்க 

மகிழினி- SPR காலேஜ் பக்கத்தில் , அங்கே தான் மை விழியும் நானும் படிச்சோம் என்று கூற 

இன்பா- அவன் மனதில் ஒரு அதிர்வு அதை மனதில் குறித்துக்கொண்டான்.

சூர்யா இன்பா பக்கம் திரும்பவே இல்லை அதில் கடுப்பான இன்பா 

இன்பா-மச்சி ஓவரா சீன் போடாத உடம்புக்கு ஆகாது 

இன்பா யாரை சொல்கிறான் என்று ஆதி, மகிழினி, மை விழி, கார்த்திக் பார்க்க

இன்பா- ஏய் ஒரு தடவை தான் டா கூப்பிடுவேன் இல்ல இப்போவே நான் கிளம்பிடுவேன்.

அப்போது சூர்யா அவனை பார்க்க

இன்பா-சூர்யா தேவ் என்ன பார்க்க இவ்ளோ நேரமா என்று கூற

இப்போது மகிழினி, ஆதி, கார்த்திக், மை விழி அதிர்ந்தனர்.

மகிழினி-மகிழினி க்கு தூக்கி வாரி போட்டது

மகிழினி க்கு இன்பா சூர்யாவை கூப்பிட இவ்ளோ close ஆஅ என்று ஒரே அதிர்ச்சி

 இந்த இன்பராகவன், விவேகா வின் காதல் கதையை தெரிந்து கொள்ள ஏய் சண்டைக்காரா நாவலை  விருப்பம் இருந்தால் படியுங்கள்

Please review , like, and comment me 

Episode 38,

இன்பா- சூர்யா தேவ் நான் தான் உன் மேல கோவாமா இருக்கேன் என் கிட்ட சீன் போடாத டா என்று எழுந்து நின்றான்

சூர்யா- அவனை முறைத்து விட்டு உனக்கு இப்போ தான் என்கிட்ட பேச தோணிச்சா 

இன்பா-உனக்கு அது கூட தோணாலயே

சூர்யா-ஹேய் இடியட் இன்பா என்று அவன் அருகில் சென்று இருவரும் கட்டி கொண்டனர்

இன்பாவின் நட்பு வட்டங்கள் இதுக எப்போதும் இப்படி தான் என்று கண்டு கொள்ள வில்லை.

ஆதி-உங்களுக்கு எப்படி தெரியும் சூர்யா அண்ணாவை

இன்பா- நானும் சூர்யாவும் காலேஜ் mate என்ன பத்தி யாரும் பேசி இருக்க மாட்டாங்க இந்த 5  years கழித்து இப்போ தான் பேசறோம் அதுவும் நான் தான் பேசறேன் 

அப்போ கூட இவன் இந்த IPS கிட்டவே attitude காமிக்கிறான் என்று கூற இவன் என்கூட IPS ஆக வேண்டியது ஆனால் என்னோட professional க்கு தான் போவேன் ன்னு என்ன விட்டு விட்டு போய்ட்டான்

ஆதி-ஓ அப்படியா நீங்கள் பேசுங்க சார் என்று கூறிவிட்டு மகி வா நம்ப போலாம் என்று கூற

இன்பா-என்ன மகிழினி இப்போ தான் பார்ட்டி ஸ்டார்ட் ஆகி இருக்கு அதுக்குள்ள கெளம்புரிங்க

மகிழினி-அண்ணா இப்போ தான் கால் பண்ணாங்க சார் என்னோட husband  சக்தியை அப்பா கிட்ட விட்டு வந்திட்டாரு so அது தான்

இன்பா-இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க

மகிழினி-ok சார் 

இன்பா-என்ன சார் னு கூப்பிடறீங்க , அண்ணா னு கூப்பிடுங்க ok வா

மகிழினி-ok அண்ணா 

கீதா-மகிழினி இங்க வா என்று கீதா கூப்பிட அவள் இதோ வருகிறேன் என்று செல்ல

ஆதி-அப்போ நானு என்று ஆதி சொல்ல

இன்பா-who is he?

ஆதி-என்னோட name ஆதி நான் மகிழினியோட கிளாஸ்mate

இன்பா-இன்பாவுக்கு ஆதித்யா நியாபகம் அது தான் விவேகாவின் மாமன் மகன் நியாபகம் வர

சூர்யா இவன் தான உனக்கு ரொம்ப டென்ஷன் தரான்

சூர்யா-மச்சி நான் மனசுல நினைச்சேன் டா நீ சொல்லிட்ட என்ன ரொம்ப torture பண்றான் டா

ஆதி-சார் நான் உங்களை என்ன பண்ணினேன் என்று கேட்க

சூர்யா-என் பொண்டாட்டி பின்னாடியே சுத்தறான் இன்பா இவன புடிச்சு jail ல போடு

ஆதி-ஆள விடுங்க சாமி என்று சிரித்து நான்கு வார்த்தை பேசி விட்டு சென்றான்

இன்பா-நீ என்னை ஏன் டா உன் கல்யாணத்துக்கு கூப்பிடல இப்போ பையன் கூட இருக்கான் அவனை யாவது காட்டுவியா இல்லயா

சூர்யா-அது ஒரு பெரிய கதை மச்சி என்னோட wife எப்டி இருக்கா ன்னு சொல்லவே இல்ல

இன்பா-நீ எப்போ இன்றோடுக்ஷன் பண்ண

சூர்யா-ஏய் நடிக்காத டா ராம் சொன்னான் தான

இன்பா- என்னோட தங்கை தேவதை தான் எப்டி உன்ன கல்யாணம் பண்ணிகிட்டா  னு தான் தெரியல

சூர்யா-அவ பேரு மகிழினி, என்னோட மகன் சத்ய தேவ் இப்போ எனக்கும் அவளுக்கும் fight சோ அதனால தான் intro கொடுக்கல

இன்பா-அதான் பார்த்தேன் ஆனால் நல்ல பொண்ணு  கஷ்ட படுத்தாத 

சூர்யா- அவ தான் என்ன கஷ்ட படுத்தறா மச்சி சஞ்சனா, அது இல்லாமல் இந்த ராஜி , ஜானு இவங்க எல்லாம் என்கூட கிலோஸ் ஆ இருக்கிறது அவளுக்கு கொஞ்சம் jealous டா வேற ஒன்னும் இல்லை

இன்பா-சூர்யா அவ கண்ணுல ஒரு ஏக்கம் தெரியுது ரொம்ப கஷ்ட படுத்தாத மச்சி

சூர்யா-இன்பா அனுபவம் ரொம்ப பேசுதோ 

இன்பா-நீ வேற மச்சி நீ கல்யாணம் பண்ணிட்டு எல்லாம் முடிச்சு இப்போ லவ் பண்ற .

நான் என்ன நெனைக்கிறேன் அப்டிங்கறது கூட புரிஞ்சுக்க மாடிக்கிறா டா அவ

சூர்யா-யாரு அது மகிழினி  தான் உன்னோட டீடெயில்ஸ் புட்டு புட்டு வைக்கிறாளே அந்த பொண்ணு கண்ணுகினியாளா

இன்பா-அந்த பொண்ணு இல்ல டா அவ பேரு 

சூர்யா-அவ பேரு  கொஞ்ச நேரம் கழித்து சத்தியமா சகிக்கல தயவு செஞ்சு சொல்லு

இன்பா-விவேகா டா அவ என் தேன் மிட்டாய் டா 

சூர்யா-full form ல தான் இருக்க உன்னையே சுத்த விடுறா அப்படின்னா she is very brillient

சரி என்ன பண்றாங்க விவேகா

இன்பா-அவ காலேஜ் final year டா IT அவ உன்ன மாதிரி ஒரு IT பைத்தியமா இருக்கா some டைம்ஸ் அவள பார்த்தால் எனக்கு உன் நியாபகம் தான் வரும்

சூர்யா-ஒரு படிக்கிற பொண்னு கிட்ட உன் வேலைய காமிக்கிற 

இன்பா-நீ எப்போ மகிழினி ய marriage பண்ண

சூர்யா-அவ ug முடிச்சா எனக்கு  first sight ல யே அவ எனக்கு தான் அப்படின்னு தோணிச்சு மச்சி அப்டியே தூக்கிட்டு வந்துட்டேன் என்னோட சண்டைக்கோழி ய என்னோட மான் விழி  ய

இன்பா-நீ பண்ணா லவ் , கல்யாணம் ஆனா நான் பண்ணா என்ன

சூர்யா-சரி விடு உன்னோட முகமே சரி இல்ல நீ பேசறது நடிக்கிற மாறி இருக்கு உன்னோட  கண்ணுல உயிர்ப்பு இல்ல என்ன ஆச்சு

இன்பா-விவேகா தான் மச்சி என்னோட பிரச்சினை எல்லாம் என் பின்னாடி சுத்த இவ என்ன avoid பண்ணா 

அப்புறம் ஆதித்யா ன்னு ஒருத்தன் அவ மாமன் பையன் அவன் கூடவே தான் மச்சி இருக்கா any time என்னால முடியல டா 

கொஞ்சம் கொஞ்சமாக விவேகா மனச மாத்தி ips க்கு prepare time ல அந்த பொண்ணு கண்ணுகினியாள் எல்லார் முன்னாடி propose பண்ணிடுச்சு நான் accept பண்ணல அவ என்ன தப்பா புரிஞ்சுகிடா மச்சி 

சூர்யா-உனக்கு IPS ஆ இருக்க  பொண்ணு வேணுமா விவேகா வேணுமா

இன்பா-எனக்கு விவேகா தான் வேனும் 

சூர்யா- அப்போ உன் முடிவில் இருந்து மாறாத டா அவ நிச்சயம் கெடைப்பாள்

இன்பா-அப்புறம் உங்க status வேற உங்க பக்கத்தில் இருக்க தகுதி இல்ல இப்படியெல்லாம் சொல்றா டா

சூர்யா-நீ சொல்லு நாம்ப love state ல இருக்கோம் இதுக்கு தகுதி தேவை இல்லை னு

இன்பா- இப்போ தான் மச்சி எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கு

சூர்யா-விவேகா வ நீ சும்மா விட்டு இருக்க மாட்ட எதாச்சும் வேலை செஞ்சிருப்ப சொல்லு முழுசா சொல்லு 

இன்பா-கொஞ்சம் non veg ஆ அப்போ அப்போ சீண்டுவேன் 

சூர்யா-அது தானே பார்த்தேன் அந்த பொண்ணு பாவம் 

இன்பா-நீ ரொம்ப பண்ணாத நீ எவ்ளோ கேடி னு எனக்கு தெரியும்  உனக்கு தான் licence இருக்கு அப்போ சொல்லவா வேனும் 

சூர்யா-மச்சி மகி வரா டா கொஞ்சம் silent ஆஅ maintain பண்ணு

மகிழினி-அண்ணா சாப்பிடுங்க ஏதோ உங்களுக்கு பிடிச்சது எனக்கு தெரிஞ்சது எடுத்து வந்திருக்கேன்

இன்பா- ரொம்ப thanks டா என்று மகிழினி கிட்ட கூறினான். 

இன்பா-சூர்யா உன்னோட wife வரல என்று அவன் கண் சிமிட்டி சொல்ல 

சூர்யா-அவ என் கூட வரல டா எல்லார்க்கும் என்ன புடிக்கும் புடிக்காது ன்னு அவளுக்கு தெரியுது ஆனால் என்ன சொல்ல என் மனசுல என்ன இருக்கு அப்டின்னு தெரியல டா

இன்பா- சரி விடு நம்ம மகிழினி கிட்ட பேச வை அப்புறம் அவங்க உன்ன புரிந்து நடப்பாங்க

சூர்யா- இவ sorry இவங்க கிட்ட பேச வச்சேன்னு வை அவ என்ன விட்டு ஓடியே போய்டுவா 

மகிழினி-அண்ணா உங்க friend வீட்டுக்கு தான் வரணும் னு சொல்லி வைங்க என்று பற்கள் கடித்தாள் பின் அங்கு இருந்து சென்றாள்

இன்பா- சூர்யா மகிழினி உனக்கு சரியான சண்டைக்கோழி தான் டா என சிரித்தான்.

அதன் பின் இருவரும் நிறைய பேசினர் கூட ராம், ரகு, கீதா, இணைந்து கொண்டனர்

இங்கு இன்பா வந்தது மகிழினி பேசியது சூர்யா , இன்பா, மகிழினி பேசியது இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த சஞ்சனா wine குடித்து கொண்டே

மகிழினி யை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்ற 

சஞ்சனா-ஹே இங்க வா என்று மகிழினி யை கூப்பிட

மகிழினி-சொல்லுங்க சஞ்சனா

சஞ்சனா-உன்ன யாரு இங்க வர சொன்னது என்னோட சூர்யாவை கல்யாணம் பண்ணிகிட்ட , இன்பாவும் நானும் எவ்ளோ best friend தெரியுமா உன் புருஷன் இருக்கும் போதே அவன் கிட்ட போய் அப்டியே வழியுற

ராம், கீதா, ரகு, இப்போ விக்ரம் எல்லாம் உன்ன பத்தி தான் பேசறாங்க 

மகிழினி எதுவும் பேச வில்லை சஞ்சனா பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாள்

சஞ்சனா-ஒரு முக்கியமான விஷயம் நீ சூர்யா பக்கத்தில் இருக்கும் போது கூட அவன் ஏன் உன்ன யாருக்கும் intro பண்ணல அப்படின்னு யோசித்து பார்த்தியா

நீ என்ன  படிச்சு இருக்க

மகிழினி- b.sc computer science

சஞ்சனா-சூர்யா என்ன படிச்சிருக்கான் எங்கே படிச்சிருக்கான் அப்டின்னு தெரியுமா அவன் gold மேடெலிஸ்ட் . 

உனக்கு அவன் பக்கம் நிற்க தகுதி இருக்கா 

சஞ்சனா-அப்புறம் இன்னொரு விஷயம் ராஜி, ஜான், அமுத சுரபி இவங்க தான் அவனுக்கு சரியான ஜோடி 

சூர்யாவோட விதி உன்ன கல்யாணம் பண்ணிகிட்டா என்று பேச அங்கே வந்த கார்த்திக் மகிழினி நிற்பதை பார்த்து 

கார்த்திக்-மான் விழி என்னாச்சு ஏன் இப்படி நிக்கிற என்று கூற

சஞ்சனா-என்ன கார்த்திக் நீயும் இவ பின்னாடி சுத்துர உன்னோட மனைவி பேர இவள கூப்பிடற என்று உளற 

மகிழினி-மாமா விடுங்க என்று கூற அங்கே வந்த விக்ரம் 

விக்ரம்-என்ன ஆச்சு மா 

மகிழினி-ஒன்னும் இல்ல அண்ணா நான் கிளம்புறேன்

விக்ரம்-உன்கிட்ட ஒரு விஷயம் மா

அங்கு ஆதி மற்றும் மை விழி வந்தனர்

விக்ரம்-அந்த சூர்யா உன்கிட்ட தவறா ஏதாவது

மை விழி- அண்ணா எங்க மாமா தான் சூர்யா 

I mean she is mazhilini Surya dev  என்று மை விழி கூறினாள்

விக்ரம்-im sorry மா  சஞ்சனா எதோ சொல்லிருக்கா ஆனால் அது நீ மனசுல வச்சுக்க வேண்டாம்.

இது என்னோட card  உனக்கு தேவை படாது தான் சூர்யா உன்ன அந்த அளவுக்கு பாத்துக்குவான் ஆனால் இது வாங்கிக்கோ

மகிழினி- ஒரு வெற்று புன்னகை சிந்தியவள் சரி அண்ணா நீங்க சந்தோஷமா போய்ட்டு வாங்க நான் கிளம்புறேன்

ஆதி-என்ன சொன்னாங்க சஞ்சனா

மகிழினி-ஒன்னும் இல்ல டா அப்புறம் நான் MBA பண்ணலாம் னு இருக்கேன் data science கொஞ்சம் help பண்ணு apply பண்ண

 Episode 39,

சஞ்சனா மகிழினியிடம் பேசியது மகிழினி கிளம்பியது இது எதையும் அறியாமல் சூர்யா இன்பாவுடன் வெகு நேரம் இருந்தான்.

இன்பா-சூர்யா மகிழினி கிட்ட நான் கொஞ்சம் பேசணும் டா

சூர்யா-என்ன விஷயம்

இன்பா-சும்மா தான் அவ college பத்தி தான்

சூர்யா-அப்போ நீ கேஸ் விஷயமா தான் வந்திருக்க 

இன்பா-மச்சி அவ படிச்ச college பத்தி தெரிஞ்சுக்கலாம் னு டா case எல்லாம் இல்ல

சூர்யா- its true

இன்பா- sure 

மகிழினி- ஆதி நீ மை விழி வீட்டுக்கு கூட்டிட்டு போ அங்க சக்தி இருக்கான் அப்புறம் நான் cab book பண்ணிட்டு வீட்டுக்கு போறேன்

ஆதி-நான் உன்னை வீட்டில கொண்டு போய் விடறேன் வா , நாளைக்கு நீ ரெடி  யா இரு MBA apply பண்ண

மகிழினி-ok டா

ஆதியும் மகிழினியும் மை விழி வீட்டுக்கு சென்று அங்கு அம்மா அப்பா உதயனை பார்த்து பேசி விட்டு சக்தியை அழைத்து கொண்டு ஆதி indra நகரில் கொண்டு போய் விட்டான்.

வீட்டுக்கு போகும் வழியில் சக்தி தூங்கி விட அவனை கட்டிலில் படுக்க வைத்து விட்டு வந்தாள் மகிழினி.

சஞ்சனா கூறிய அனைத்தியும் நினைத்து அழ ஆரம்பித்தாள். அந்த முட்டாள் பெண் 

மகிழினி-சூர்யா நான் உனக்கு தகுதி இல்லயா என தேம்பி  தேம்பி அழ ஆரம்பித்தாள். 

உனக்கு ராஜி, சுரபி,  இவங்க பிடிச்சு இருந்தால் என்னை எதுக்கு கல்யாணம் பண்ண

என்னோட படிப்பு உனக்கு equal இல்லை தான் நீ என்னை விரும்பவே இல்லயா சஞ்சனாவை தான் விரும்புறயா

உன்னோட friends கிட்ட என்ன பத்தி inro கொடுக்க உனக்கு அவமானமா இருக்கும்

நான் உனக்கு தகுதி இல்லை சூர்யா நான் உனக்கு வேண்டாம் என்று கதறி கதறி நினைத்து நினைத்து அழுதாள் அந்த பேதை

அதையே நினைத்து கொண்டு தன் மகனை பார்த்து கட்டி கொண்டு படுத்தாள் சூர்யா வீட்டுக்கு வந்த சத்தம் கேட்கவும் அவன் வந்து விட்டான் என தெரிந்து கொண்டு கண்களை மூடி தூங்குவது போல் படுத்து கொண்டாள் 

மகிழினி கண்களில் கண்ணீர் மட்டும் ஆறாக ஓடியது சூர்யா வந்தவன் இவள் இருக்கிறாளா என்று பார்க்க 

மகிழினி தன் படுக்க அறை கதவை லாக் செய்து இருந்தாள் . சூர்யாவுக்கு அவளை அணைத்து தூங்க வேண்டும் என்று மனதில் தோன்ற கதவு சாத்தி இருந்தது பார்த்து

சூர்யா- மகி இன்னும் 1 week தான் அப்புறம் நான் உன்னை paris க்கு போய் எப்டி என்னோட love propose பண்றேன்னு மட்டும் பாரு டி 

அது வரைக்கும் வெய்ட் பண்ணுடி சண்டைக்கோழி என்று அவன் சந்தோஷமாக உறங்க சென்றான்.

சூர்யாவுக்கு சஞ்சனா மகிழினி கிட்ட பேசியது எதுவும் தெரியாது .

அடுத்த நாள் காலையில் மை விழியும் , கார்த்திக்கும் மனாலி கிளம்பினர். தினேஷ் சூர்யா அலுவலகத்தில் வேலை செய்வதால் மை விழியை அனுப்ப வந்தான்.

ஏர்போர்ட்டில் வந்து இறங்க அங்கு தினேஷ் ஐ பார்த்த கார்த்திக்கு மிகவும் கோபம் வந்தது.

கார்த்திக்-மான் விழி சொன்னலே இந்த தினேஷ் மை விழியை விரும்பி இருக்கானு அவ என்னோட பொண்டாட்டி என்று நினைத்து மை விழி கைகள் முதல் முறை பற்றினான்

மை விழி-மாமா சொன்னது போல் நடந்து கொள்கிறான் என நினைத்தவள் தினேஷ் கிட்ட பேச ஆரம்பித்தாள்

மை விழி-தினேஷ் மாமா வீட்டில் எல்லாம் நல்லா இருக்காங்களா 

தினேஷ்-குட் மை விழி பத்திரமா போய்ட்டு வா என சொல்ல கார்த்துக்கு கொஞ்சம் கோபம் வந்தது 

கார்த்திக்-நீ கவலை பட வேண்டாம் மை விழி என் பொண்டாட்டி நான் பாத்துக்குவேன் 

தினேஷ் அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்க வில்லை 

மை விழி- தினேஷ் மாமா நான் அங்கே போய்ட்டு உங்களுக்கு கால் பண்றேன் bye 

கார்த்திக்- மை விழி செக் செய்து விட்டு flight இல் ஏறினர் 

சில மணி நேர பயணத்திற்கு பிறகு அங்கு சென்ற உடன் சூர்யாவுக்கு கால் செய்தாள் மை விழி 

அவனிடம் பேசி விட்டு தினேஷ் க்கு கால் செய்து அவனிடம் ஒரு மணி நேரம் பேசி இருப்பாள் மை விழி

கார்த்திக்கின் மனதில் இப்போது மை விழி மட்டுமே இருந்தாள் 

கண்ணாடி போட்டுகொண்டு அவள் கூந்தலை free hair விட்டு

அவள் நல்ல நிறம் சிகப்பு வண்ண புடவையில்  ஒரு செந்தூர பூவாக இருந்தாள்

கார்த்திக்-மனதில் செந்தூர பூ என்பது உவமையாக தான் இருக்கும் ஆனால் அது உண்மையாகவே இருந்தால் கூட உன் அருகில் அது தோத்து விடும் மை விழி

கார்த்திக்கு பிடிக்கும் என்று புடவையில் இருந்தாள் .  ரூமிற்கு வந்தவள் கொஞ்சம் இல்லை ரொம்ப குளிராக இருந்ததால் 

மை விழியின் கன்னம் சிவந்து போய் இருந்தது  அவள் என்ன செய்கிறாள் என்று மை விழி யை பார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக் 

மை விழி- அவனை பார்த்து என்ன என்று புருவத்தை தூக்க 

கார்த்திக்-ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டினான்

பின் மை விழி ரூம் service வர சொல்லி சில உணவுகள் order கொடுக்க அது வந்தது 

இருவரும் நன்றாக சாப்பிட்டனர் பின் சிறிது குட்டி தூக்கம் போட்டு வெளியே செல்லலாம் என்று திட்டமிட்டனர்.

சூர்யா- one hour க்கு ஒரு time என்ன பண்ற அப்டின்னு mesg பண்ணு

மை விழி-சரி மாமா என்று கூறி வைத்தாள்

கார்த்திக் -எப்படி அவளிடம் பேசுவது என யோசித்து கொண்டு இருந்தான். 

கார்த்திக் மனதில் இத்தனை நாள் உன்ன பார்க்காமல் இருந்து விட்டேன் மை விழி .

கார்த்திக்-மனதில் மான் விழி சொன்னது தான் கேட்டது அவள் என்னில் பாதி

மான் விழி நீ என்றும் என்னுடைய காதலி தான் என்னுடைய காதல் தூய்மையானது அதில் அன்பு மட்டும் தான்

எந்த ஒரு சபலமான எண்ணமும் உன் மேல் இப்போது எனக்கு இல்ல மான் விழி

என்னை விட சூர்யா உன்னை 100 மடங்கு வைத்து இருக்கிறான் உன் பார்வை எனக்கு அத உணர்த்துகிறது

என்னோட ஏக்கம் நீ எனக்கு சொந்தமாக வில்லை என்று தான் இது தான் விதி என்றால் என்னால் மாற்ற முடியாது 

ஆனால் எனக்காக பிறந்தவள் உன் மூலமாக எனக்கு கிடைத்து இருக்கிறாள் என்றால் அவளை நான் நன்றாக பார்த்து கொள்வேன்.

மான் விழி நீ தான் என் முதல் காதல் ஆனால் எனக்கு மை விழி மனதில் என் மீதான எண்ணம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

உன்ன நான் ரொம்ப கஷ்ட படுத்தி விட்டேன் மை விழி

உன்னோட விருப்பம் தான் எனக்கு முக்கியம் இந்த ஒரு வாரமும் உன்ன பத்தி நான் தெரிஞ்சுக்கனும் உன்கிட்ட நிறைய பேசணும் மை விழி  என்று நினைத்தான்.

மகிழினி-ஆதி வந்துடியா நானும் சக்தியும் உனக்கு வெய்ட் பன்றோம் 

ஆதி-im on the way 

மகிளினியும் சக்தியும் ஆதியுடன் கிளம்பி MBA IIT ல apply பண்ணலாம் னு 3 years course online ல கிளாஸ் அட்டெண்ட் பண்ணலாம்.

இப்போதிக்கு entrance  க்கு apply பண்ணிட்டு ஆதி அவளை வீட்டில் விட்டான்.

ஆதி-மகிழினி நாளைக்கு ரெடியா இரு பொண்ணு பார்க்க போகலாம்

மகிழினி-நான் வரல டா 

ஆதி- என்ன வரலையா அப்போ நானும் போகல

மகிழினி -நான் சும்மா சொன்னேன் கண்டிப்பாக நான் வருவேன் இந்த வாயாடன் ஆதிக்கு பொண்ணு எப்டி இருக்கு அப்டின்னு பார்க்கணும்

ஆதி- எனக்கு போக விருப்பம் இல்ல அம்மா torture பண்றாங்க ஏதோ அந்த பொண்ணு வீடு village கண்டிப்பாக இது முடிக்கணும்னு ஒரே பிடிவாதம்

மகிழினி-பார்க்கலாம் ஆதி உன்னோட heroine எப்டி இருக்காளோ

ஆதி-ரகு சார் அந்த ஹேக்கிங் க்கு coding போட வறியான்னு கேட்டாரு 

மகிழினி-இல்ல டா நான் வரல

ஆதி-அப்போ இந்த MBA க்கு fee சூர்யா தரேனு சொல்லிட்டாரா

மகிழினி-அதுக்கு எவ்ளோ ஆகும்

ஆதி-அதுக்கு ஒரு  4 லட்சம் ஆகும் டி உனக்கு அந்த game ல win பண்ணதுக்கு ஒரு 11/2 லட்சம் உன்னோட account க்கு transfer பண்ணிட்டேன்.

மகிழினி-நான் என்னோட அமெண்ட்ல தான் படிக்கணும் னு நெனைக்கிறேன் so நான் coding பண்ண வரேன் என்னைக்கு அப்டின்னு சொல்லு

ஆதி-நீ ஏன் மகி கஷ்ட படர பேசாமல் SPR ல மட்டும் MBA பண்ண உனக்கு ஒரு செலவும் இருக்காது தான

மகிழினி-எனக்கு இது வித்தியாசமா இருக்கு ஆதி எனக்கு மட்டும் ஏன் SPR ல இவ்ளோ advantage கொடுக்காரங்க அப்டின்னு தெரியல

நான் இங்கே கல்யாணம் ஆகி வந்தது ல இருந்து படிக்க, job க்கு notification வந்து கிட்டே இருக்கு லெட்டர்ஸ் வருது

ஆதி-அடி லூசு நீ தான் அந்த batch ல ரொம்ப brave student அதனால தான் வேற எதுவும் இல்ல அப்டி எதாவது ன நாம்ப சரஸ்வதி மேம் சொல்லி இருப்பாங்க டி

மகிழினி-நீ ஏதோ சொல்ற சரி ok

ஆதி-அப்புறம் அந்த ID ய என்ன பண்ண போற அது  ரகு சார் கேட்காரங்க டி

மகிழினி-கண்ணில் கண்ணீர் அது நான் எவ்ளோ நாள் use பண்றேன்னு உனக்கே தெரியும் தானே

ஆதி-நீ அழாத ஏதாவது என் கிட்ட மறைகிறியா

மகிழினி -இல்லை 

ஆதி-பொய் சொல்லாத 

மகிழினி-ஆதியிடம் சஞ்சனா சொன்ன அனைத்து விஷயமும் சொன்னாள்

ஆதி-அவங்க சொல்றது நீ நம்பாத சூர்யா அப்டி எல்லாம் இல்ல

மகிழினி-இல்ல ஆதி எனக்கு சூர்யா வேண்டாம் coding ல நான் ஜெய்க்கனும் MBA பண்ணனும் என்னோட தகுதியை வளத்துக்கணும் நான் சூர்யா கிட்ட இருந்து

ஆதி-அவள் வாயை பொத்தினான் அந்த அளவுக்கு பேசாத  நான் அவரை சீண்ட தான் அப்டி சொன்னேன் இந்த மாதிரி இனி பேசாத என்று கூற

மகிழினி அழுதாள்.

ஆதி-நீ ஒரு முட்டாள் டி உன் புருஷன் பத்தி உனக்கு இவ்ளோ தான் தெரியுமா 

மகிழினி-நான் அவருக்கு தகுதி இல்ல ஆதி

ஆதி-லூசு மாதிரி ஏதாவது பேசாத நாளைக்கு ரெடி யா இரு நான் வரேன் என்று கிளம்பினான்.

சூர்யாவுக்கு whats ap ல் ஒரு foto வந்தது

 ஆதி இனி தான் டா உனக்கு இருக்கு என்று சூர்யா மனதுக்குள் நினைத்து கொண்டான்.

 Please rating the story, comment me, share it, if you like to read just like to touch the heart

 Episode 40

ஆதி சென்றவுடன் மகிழினி அவன் சொன்னதையே  தான் நினைத்து கொண்டு இருந்தாள்

ஆனால் அவளுக்கு மனம் முழுக்க மிகவும் பாரமாக இருந்தது.

சக்திக்கு சாப்பாடு கொடுத்து ஒரு குட்டி குளியல் போட்டு தன் மகன் பேசும் மழலை மொழியில் தன்னை ஒரு வாறு சரி செய்து அவனை தூங்க வைத்தாள்.

நாளை ஆதிக்கு பெண் பார்க்க போவதால் மகிழினி தலைக்கு எண்ணெய் வைத்து கொண்டை போட்டு

நாளைக்கு சக்திக்கும் அவளுக்கும் உடைகளை எடுத்து வைத்து விட்டு வீட்டை வழக்கம் போல் சுத்தம் செய்து இரவு சமைக்க ஏற்பாடு செய்தாள்.

இங்கு சூர்யாவுக்கு தன் அம்மாவிடம் இருந்து போன் வந்தது.

சூர்யா அலுவலகத்தில் கொஞ்சம் வேலையாக இருந்தான்.

உமா-ஹலோ சூர்யா

சூர்யா-அம்மா சொல்லுங்க எப்படி இருக்கீங்க

உமா-எப்டி இருக்க மான் விழி சத்ய தேவ் குட்டி எப்டி இருக்கான்

சூர்யா-எல்லாம் super அப்பா எப்டி இருக்காங்க உடம்பு நல்ல இருக்கு தான

உமா-நல்லா இருக்காங்க அப்புறம் முக்கிய விஷயம்

சூர்யா-சொல்லுங்க மா

உமா-சிவா (உமாவின் தம்பி ஜனனியின் அப்பா) போன் பண்ணினான் எனக்கு

ஜனனி கல்யாண விஷயமா ஜானுவை பொண்ணு  பார்க்க வராங்க

நல்ல இடம் னு சொன்னான் காயத்ரி(சிவா மனைவி ஜனனி அம்மா) உன் கல்யாணத்துக்கு கூட வரல நான் ஜனனிய உனக்கு கல்யாணம் பண்ணலனு அவளுக்கு கோபம்

இப்போ காயத்ரியே மனசு மாறி உன்னையும் மான் விழியையும் வர சொல்லி இருக்கா 

அப்பாவுக்கு ஆடிட்டிங் போகுது நீ கட்டாயம் போய்ட்டு வந்திடு சூர்யா 

சூர்யா- சரி மா நானும் மகிழினி யும் போய்ட்டு வந்திடறோம்.

உமா-நீ மாமாக்கு போன் பண்ணி மற்ற விஷயம்  கேட்டுக்கோ

சூர்யா-சரி மா நான் அப்புறம் கூப்பிடறேன் என்று வைத்து விட்டான்

சூர்யா-அவன் மாமாவிற்கு போன் செய்ய அவரிடம் பேச மாப்பிள்ளை போட்டோ, biodata அனுப்புவதாக கூற சூர்யா சரி என்று கூறி வைத்து  விட்டான்

நாளை சூர்யா ஜானுவை பார்க்க செல்வதால் இன்றே ஆஃபீஸ் தொடர்பான வேலைஎல்லாம் முடித்து மீதி வேலைகளை  வீட்டுக்கு  சென்று செய்து கொள்ளலாம்

என்று files எல்லாம் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றான்.

சூர்யா வீட்டுக்கு செல்ல இரவு 8.30 ஆனது எப்பவும் சாவியில் கதவை திறப்பவன் இன்று calling bell அடிக்க 

மகிழினி கதவை திறக்க அவள் நின்று இருந்த தோரணையில்  சூர்யாவுக்கு ஆஃபீஸ்ல் இருந்து வந்த களைப்பு கூட காணாமல் போனது.

எப்போதும் பின்னல் போட்ட ஜடை இல்லாமல் எண்ணெய் தேய்த்து ஒரே ஒரு கிளிப் எடுத்து கொண்டை போட்டு இருந்தாள்

மகிழினி யின் காதுக்கு அருகில் கொஞ்சம் முடிகள் அவளுக்கு அடங்காமல் அவளை தீண்ட அதை எடுத்து காதுக்கு பின் ஒதுக்கி விட்டாள்.

காட்டன் புடவை வீட்டில் இருப்பதால் ஹூக் போடாமல் தன் முந்தானையை எடுத்து அவளது இடையில் சொருகி இருக்க

கட்டி இருந்தாள் . அதில் அவள் இடை நெளிவுகள் அழகாக எடுத்து காட்டியது .

சொக்கி தான் போனான் சூர்யா

மகிழினி சூர்யாவை பார்த்ததும் எதுவும் சொல்லாமல் கைகளில் உள்ள file எல்லாம் வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.

சூர்யா அவள் திரும்பவும் தான் சுய நினைவுக்கு வந்தான்.

மகிழினி சூர்யாவை ஒரு பார்வை கூட பார்க்க வில்லை அவளுக்கு சஞ்சனா கூறியது மட்டும் தான் நினைவில் இருந்தது.

சக்திக்கு சாப்பாடு ஊட்டி விட்டாள் அவனோடு மட்டுமே நேரத்தை செலவு செய்தாள் .

சூர்யா போய் ஒரு குளியல் போட்டு விட்டு வர மகிழினி சக்தியை தூங்க வைக்க சென்று இருந்தாள்.

சூர்யா அவள் வரும் வரை ஆஃபீஸ் file களை சரி பார்த்து கொண்டு இருந்தான்.

மகிழினி- சக்தி தூங்கியதும் அவள் வெளியே வந்து சூர்யாவை பார்த்து

மகிழினி-சாப்பிட வாங்க என்று கூற அவன் சாப்பாடு எடுத்து வைங்க என்று அவளை பார்க்காமல் file ஐ பார்த்து கொண்டே கூற

சூர்யா அவள் முகத்தை பார்த்து இருந்தால் கூட ஏதாவது மாற்றம் வந்திருக்குமோ என்னவோ அவன் தன் வேலையில் busyஆக இருந்தான்.

மகிழினிஎடுத்து வைத்தாள்.

சூர்யா சாப்பிட அமர்ந்தான் அவள் அவனுக்கு பரிமாற 

சூர்யா-அவள் மன நிலை என்ன என்று தெரியாமல் நீயும் சாப்பிடு என்று கூற 

மகிழினி-இரண்டு இட்லி எடுத்து வைத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

சூர்யா-இட்லியை சாப்பிட்டு கொண்டே பார்வையில் அவளையும் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

மகிழினி-அவன் இருக்கிறான் என்பதால் வேறு வழி இல்லாமல் சாப்பிட்டாள் சூர்யாவ ஒரு பார்வை கூட பார்க்க வில்லை

சூர்யா-சூர்யாவுக்கு அவன் அம்மா சொன்னது நினைவு வர மகிழினி நாளைக்கு எங்க மாமா வீட்டில் ஒரு function இருக்கு அதனால நாளைக்கு அங்க போகணும்

மகிழினி-,போய்ட்டு வாங்க 

சூர்யா- போய்ட்டு வாங்க இல்ல நம்ப போறோம் என்று கூற 

மகிழினி-அந்த இரண்டாவது இட்லியில் ஒரு பிட்டு சாப்பிட போனவள் அப்படியே நிறுத்தி அவள் உணவு தட்டை பார்த்து கொண்டே 

நாளைக்கு என்னால வர முடியாது நீங்கள் போய்ட்டு வாங்க. என்று கூற

சூர்யா-அவள் என்ன மன நிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் நீ தான்

என்னோட பொண்டாட்டி நீ தான் வந்தாகனும் நான் வேறு  யாரை கூட்டிட்டு போக முடியும் என்று அவளை சீண்ட தான் கூறினான்

மகிழினி க்கு கோபமும் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வர 

மகிழினி-உங்களுக்கு வேற யாரும் பிடிச்சு இருந்தால் தாராளமாக கூட்டிட்டு போய்ட்டு வாங்க என்று துக்கம் தொண்டை அடைக்க கூறி விட்டு பாதியிலேயே எழுந்தாள்.

சூர்யா- இப்போ எதுக்கு நீ சாப்பிடாமல் எழுந்து போற நான் சும்மா தான்

என்று கூற வருவதற்குள் அவள்  படுக்கை அறை சென்று விட்டாள்.

சூர்யா- மனதில் என்னாச்சு எப்பவும் இவ்ளோ கோப பட மாட்டாளே இன்னிக்கு டிபரெண்ட் ஆ behave பண்றா 

சூர்யா மனம்- நீ என்னோட மகிய ரொம்ப கொடுமை பண்ற டா 

சூர்யா- 

கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ சாப்பிடாமல் போய்ட்டாளே என்று அவனும் பாதியில் எழுந்து விட்டான்.

காலையில் பேசி சமாதானம் செய்யலாம் என்று இவன் தன் வேலையை முடித்து விட்டு தூங்க சென்றான்.

உள்ளே சென்ற மகிழினி அழுது அழுது alarm வைத்து விட்டு படுக்கையில் சரிந்தாள்.

காலையில் நேரமாக எழுந்தவள் pale yellow with orange சில்க் cotton சாரியில் தலைக்கு குளித்து

தன் மகனையும் எழுப்பி ரெடி செய்து காலை tiffin ரெடி  செய்து

சூர்யாவுக்கு மதியமும் உணவு தயார் செய்து விட்டு

அளவான ஒப்பனையில்   தன் மகனுக்கு உணவு கொடுத்து கொண்டு இருக்க சூர்யா எழுந்து வெளியே வந்தான்.

மகிளினியை வர்ணிக்க தேவையில்லை அவள் தேவதை தான் சக்தி ஓடி சூர்யாவின் மேல் ஒட்டி கொண்டான்.

சூர்யா-மகிழினி நான் night சும்மா தான் அப்டி சொன்னேன் அந்த function ரொம்ப important கண்டிப்பாக நம்ப ரெண்டு பேரும் போகணும்

மகிழினி-எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்னால வர முடியாது நீங்கள் போய்ட்டு வாங்க என்று கூற

சூர்யாவுக்கு இந்த முறை உண்மையாக கோபம் வந்தது 

சூர்யா- இப்போ வர முடியுமா முடியாத என்ன பார்த்து சொல்லிட்டு போ

மகிழினி-என்னால வர முடியாது என்று அவள் கூற சூர்யா வேகமாக தன் அறைக்கு சென்றான் சில பொருள்கள் உடையும் சத்தம் கேட்டது.

கொஞ்சம் நேரம் கழித்து தன் போன் எடுத்து அம்மாவுக்கு கால் செய்ய போக அப்போது தான் whatsapp ல 

சூர்யாவின் மாமா மாப்பிள்ளை போட்டோ அனுப்பி இருக்க அதை திறந்தவனுக்கு மிக பெரிய அதிர்ச்சி

சூர்யா-ஓ நீ தான் என்னோட ஜானுவுக்கு மாப்பிள்ளை யா 

அது தான் இங்க மகிழினி மான் மாதிரி துள்ளிக்கிட்டு ஓடுறா

இருக்கு டா உனக்கும் என்னோட சண்டைக்கோழி கும் என்று நினைத்தவன் அதே  முகத்தை கோபமாக வைத்து கொண்டு வெளியே வந்தான்.

மகிழினி -ஆதிக்கு கால் செய்து வர சொன்னாள்.

சூர்யா அவளை பார்த்து கொண்டே மகிழினி அருகில் வந்து 

சூர்யா-இப்போ நீ என் கூட வர மாட்ட அப்டி தானே

மகிழினி-ம்ம்ம்ம் ஆமா வர மாட்டேன் அது தான் உங்களுக்கு dozen ஆஅ girlfriend இருக்காங்க தானே அவங்கள கூட்டிட்டு போங்க

நான் எதுக்கு வரணும் என்று கண்களில் கண்ணீரோடு சொல்ல 

சூர்யா-நான் உன்னை இன்னைக்கு ஈவினிங் குள்ள என்னை தேடி வர வைத்தேனு வை அப்போ என்ன செய்வ

மகிழினி-நான் எதுக்கு நீங்க இருக்க இடத்துக்கு வர போறேன் never நான் வர மாட்டேன்

சூர்யா-சக்தியை தூக்கி கொண்டு வர வச்சா

மகிழினி-வர மாட்டேன்

சூர்யா-வர வச்சேன்னு வை கண்டிப்பாக

மகிழினி- நீங்களே சொல்லுங்க

சூர்யா-bet வச்சுக்கலாம்

மகிழினி-உங்களுக்கு இந்த பெட் 

வைக்கற புத்தி மட்டும் எப்பவும் போகாது

என்று தழுதழுத்தாள் சொல்லுங்க 

சூர்யா-எத்தனை bet நீ என் கூட விளையாடுன மாதிரி சொல்ற

மகிழினி-நான் சும்மா சொன்னேன்

சூர்யா-அதை நான் ஜெயிச்சுட்டு வந்து என்னோட demand என்ன அப்டின்னு சொல்றேன் டி ஏன்று அழுத்தமாக கூறினான்.

மகிழினி கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து விட்டு அவள் தட்டி விட சென்றவள் சண்டையை வளர்க்க விரும்பவில்லை.

சூர்யா மீது மகிழினியின் கோப பார்வையில் மூச்சு மகிளினி மூச்சு சூடாக ஏறி இறங்க 

சூர்யா-இவ்ளோ கோபம் சரி இல்ல மகிழினி என்று அவள் அருகில் வர மகிழினி அவனிடம் இருந்து தள்ளி சென்றாள்.

சூர்யா- இதுக்கு பின்னாடி நீ ரொம்ப வருத்த பட போற நான் மட்டும் வின் பண்ணிட்டேன் உன்னை என்ன பண்ணுவேன் ன்னு உனக்கு தெரியாது

மகிழினி- கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று மகிழினி க்கு தெரியவில்லை

நான் வின் பண்ணிட்டா

சூர்யா- நீயே சொல்லு

மகிழினி-நீங்க என்னோட பக்கத்தில் வரவே கூடாது

சூர்யா-நீ ரொம்ப பேசற மகிழினி பின்னாடி ரொம்ப கஷ்ட பட போற அப்புறம்

அதையும் பார்க்கலாம் நீயா என்னோட பக்கத்தில் வருவ

நான் வர வைப்பேன் டி மகி

,

 Episode 41,

சூர்யா-சக்தி அப்பா தான் ஜெய்க்கனும் னு ஒரு முத்தம் கொடு என்று சொல்ல

சத்ய தேவ்- சூர்யா  கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான்.

மகிழினி சக்தியை முறைக்க 

சூர்யா-ஏய் என் முன்னாடியே என் பையன முறைக்கிறியா

உன்ன நான் பெட் ல வின் பண்ணிட்டு பாத்துக்கறேன் என்று கூறி சக்தியை மகிழினி கிட்ட கொடுத்தான்.

ஆதி-போன் செய்ய அவனுடன் கிளம்பி சென்றாள் சூர்யாவிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை

சூர்யா-போடி போ உனக்கு இருக்கு என்று கூறி விட்டு இவனும் மகிழினிக்கு ஏற்ற ஜோடி போல் சூப்பரா ஜம்முன்னு ரெடி ஆகி 

தன் மாமா சொன்ன கோவிலுக்கு சூர்யா கிளம்பினான்.

ஆதி, ஆதியின் அம்மா, அப்பா, மகிழினி , சக்தி அனைவரும் அந்த கோவிலுக்கு சென்றனர்.

மகிழினி யை ஆதியின் அம்மா அப்பாவிற்கு நன்றாக தெரியும் அதனால் அவளை தன் மகள் போல தான் பார்த்து கொள்வார்கள்.

சூர்யாவை அழைக்க சிவா சென்று இருக்க 

காயத்திரியின் உறவினர்கள் ஆதி, ஆதியின் அம்மா, அப்பா அனைவரையும் வரவேற்று அமர வைத்தனர்.

காயத்ரி- ஆதியின் அம்மா விஜியை

விஜி மா இந்த பொண்ணு யாரு என்று கேட்க

விஜி-இது ஆதியோட தங்கை சொந்தம் என்று கூறினாள்

மகிழினி-வணக்கம் அம்மா என்று காயத்ரி கிட்ட கூறினாள்

காயத்ரி-சக்தியை பார்த்ததும் சூர்யாவின் நியாபகம் வர உன்னோட மகனா என்று கேட்க

இந்த குட்டி பையன நான் எங்கேயோ பார்த்த நியாபகம் என்று யோசித்தாள்

மகிழினி- தெரியல மா  என்னோட பையன் அம்மா என்று கூற 

ஆதியின் அப்பா சுரேஷ் -எங்க மா  சிவா அவரு  என்று கேட்க

காயத்ரி-  அவரு இப்போ வந்திடுவார் அண்ணா என்று கூறினாள்

மகிழினி-ஆதி என்னடா ரொம்ப silent ஆ இருக்க

ஆதி-போடி எனக்கு மனசு சரி இல்ல

மகிழினி-நீ பொண்ண பார்த்ததும் ரெக்கை கட்டி பறக்கும் மனசு என கிண்டல் செய்தாள்

காயத்திரயின் அண்ணா-சரி பொண்ண பத்தி உங்களுக்கு தெரிஞ்சாலும் சொல்றது எங்க கடமை 

பொண்ணு B.E படிச்சு இருக்கு, நல்ல ஒழுக்கமான பொண்ணு எங்க ஜனனி ஸ்ரீ , எனக்கு பையன் இல்ல இருந்தால் என்னோட தங்கை மகளுக்கே கட்டி வச்சு இருப்பேன் .என்று கூற 

காயத்ரி-அண்ணா அதெல்லாம் இப்போ எதுக்கு என்று கூற 

காயத்ரி அண்ணா-சரி காயத்ரி மச்சான் வர late ஆகும் போல நீ ஸ்ரீ ய கூட்டிட்டு வா என கூற

காயத்ரி -ஜனனியை அழைத்து வர ஆதி பார்த்தான் 

ஆதி-ம்ம்ம் அழகாக தான் இருக்கிறாள் ஆனால் இவள் ஒரு village girl என  அந்த unicorn ஆ நினைக்க

மகிழினி-அதிர்ச்சியில் பார்த்தாள் இந்த பெண் படங்கள் தான் அன்று சூர்யாவின் வீட்டில் இருந்தது.

மகிழினி அன்று அது சஞ்சனா என நினைத்து கொண்டாள்.

இங்கு ஜனனி மிகவும் சோகமாக இருந்தால்

தன் MBA கனவு ஸ்வாஹா

என்று வந்து நின்று வணக்கம் வைத்தாள்.

விஜி-ஆதி பொண்ணு எப்டி செம்மையா இருக்கா தானே 

-உனக்கு புடிச்சு இருக்கா சொல்லு டா 

ஆதி-மகி என்னடி அந்த பொண்ண அப்டி பாக்குற

மகிழினி-ஒன்னும் இல்ல என்று கூற

ஆதி-நான் பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியாக பேசணும் என்று கூறினான் சத்தமாக

விஜி, சுரேஷ்-ஒரு சேர ஆதி என்று அதட்ட

காயத்ரி அண்ணா- சரி விடுங்க சம்மதி இது எல்லாம் சகஜம் 

மாப்பிள்ளை தம்பி நீயும்,  ஜனனி யும் போங்க கூட

உன்னோட தங்கை  என்று மகிழினி யை காட்ட அவளும் அந்த அதிர்ச்சியில் சென்றாள்

அவர்கள் சென்றவுடன் சூர்யா அவன் சிவா மாமாவுடன் உள்ளே வந்தான்.

சூர்யா அனைவரிடமும் பேச காயத்ரி

காயத்ரி-இப்போ கூட உன் பொண்டாட்டி ய என் கிட்ட காட்டவே இல்ல கூட்டிட்டு வந்தியா என்று கேட்க 

சூர்யா- அவ முன்னாடியே வந்துட்டா அத்தை  அது தான் மாப்பிள்ளை கூட வந்திருப்பாளே

காயத்ரி-ஓ அந்த பொண்னா  நான் அப்போவே நினைத்தேன்  அந்த குட்டி வாண்டு பார்த்தால் உன்ன மாதிரியே இருந்தது.

சூர்யா-இப்போ அவ மாப்பிள்ளை side நான் பொண்ணு side எங்க மாப்பிள்ளை

காயத்ரி-அவங்க உன் பொண்டாட்டி , ஆதி, ஜனனி கூட தனியாக பேச போயிருக்காங்க என்று கூற

சூர்யா- இரு டா ஆதி வரேன்

மகி நான் தான் டி ஜெயிச்சேன் உன்ன வீட்டுக்கு poi வச்சுக்கறேன். என்று  நடந்தான்

ஆதி-எனக்கு கொஞ்சம் time வேனும் மிஸ் ஜனனி ஸ்ரீ

ஜனனி-ok மிஸ்டர் ஆதி நீங்கள் வீட்டில் சொல்லிடுங்க  எனக்கும் இதுல   கொஞ்சம் கூட என்று கூறி திரும்ப

ஜானு என்று ஒரு குரல் கேட்டது

ஆதி, மகிழினி, ஜனனி மூவரும் திரும்ப 

அது( author its me) என்னோட டார்லிங் சூர்யா தான்

ஜனனி-அத்தான் என்று கூறி கொண்டே அவன் அருகில் செல்ல

சக்தி-அப்பா 

ஆதியும், மகிழினி யும்-அத்தானா  என்று கொஞ்சம் சத்தமாகவே கூற

சூர்யா- ஆதி, மகிழினி, சக்தி மூவரையும் பார்த்து கண் அடித்தான்.

சக்தி-daddy  தான் win அம்மா நீ out என்று கூறினான். சத்ய தேவ் தன் அப்பாவை பார்த்த சந்தோஷத்தில்  கூற

சூர்யா அவர்கள் அருகில் வந்தான். 

சக்தி-அப்பா என்று போய் ஒட்டி கொண்டான்

சூர்யா-மகிழினி நான்  தான் win பண்ணேன் . இது ஜனனி என்னோட மாமா பொண்ணு என்னோட தங்கை மாதிரி

அண்ணிக்கு சொன்னயே வீடு முழுக்க இவ போட்டோஸ் இருக்கு அப்டின்னு இப்போ தெரியுதா இவ யாரு அப்டின்னு

Next ஆதி நீ

சூர்யா- ஆதி நீ என்ன time கொஞ்சம் வேணும்னு கேட்கறது

ஜானு இவன் உனக்கு வேண்டாம் மா நான் உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து வைத்து இருக்கிறேன்.

ஆதி-அண்ணா ஒரு நிமிடம்

சூர்யா-சொல்லு டா ஆதி

ஆதி-அப்போ அந்த unicorn இவங்க தானா

சூர்யா-மகிழினி க்கு புரியுற மாதிரி சொல்லனும் னா இவ தான் என்னோட டியர் , செல்லம் என்று கூறினான் 

ஜனனி-அத்தான் எதுக்கு இது எல்லாம் இவர் கிட்ட சொல்லறீங்க  இவர் யாரு 

சூர்யா-இல்ல ஜானு இவன் தான் அந்த who am i  அந்த waste fellow

ஜனனி-சரி வாங்க நம்ம போலாம் அத்தான் உங்களை மாதிரியே சத்ய தேவ் இருக்கான்

மகிழினி யை பார்த்து அக்கா நான் தான் ஜனனி இது தான் நம்மை பிரஸ்ட் meet சோ நல்லா இருக்கீங்களா

எனக்கு முன்னாடி என் அத்தானை கல்யாணம் செஞ்சு கிட்டிங்க சரி ok பரவாயில்லை என்று சிரித்து கொண்டே கூறினாள்.

சூர்யா-ஏய் வாலு அடி

ஆதி சிலையாக நின்று இருந்தான். 

ஆதி- அண்ணா  யாரு சொன்னது இன்னும் time வேனும் னு அடுத்த முகுர்த்தம் ஏன் இன்னைக்கு கூட கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி யா இருக்கேன்

மகிழினி-அட பாவி என்று நினைத்து கொண்டாள்

சூர்யா- உனக்கு யாரு இப்போ பொண்ணு தரேன்னு சொன்னது 

ஆதி- அண்ணா பிலீஸ் அண்ணா எனக்கு unicorn வேனும்

எனக்கு தெரியாது ஜனனி தான் unicorn ன்னு

சூர்யா- சிரித்தான் , கெஞ்சு ஆதி இன்னும் பத்தல 

மகிழினி-என்ன  டா ஆதி இப்டி இறங்கிட்ட

ஆதி-போடி எனக்கு ஜனனி தான் வேனும் 

சூர்யா-என்ன மகியை போடி ன்னு சொல்ற 

ஆதி- நீங்கள் எப்டி கூப்பிடனும் னு சொல்லுங்க நான் அப்டி கூப்பிடறேன்

சூர்யா- ஜனனி மகிக்கு தங்கை முறை வேனும் நீ எனக்கு தம்பி முறை அப்படின்னா 

ஒரு வேலை நீ ஜனனிய கல்யாணம் பண்ணிகிட்ட அப்படின்னா   அண்ணி  அப்டின்னு கூப்பிடனும் sister in law

ஒரு வேலை கல்யாணம் பண்ணுனா தான் note the point

ஆதி-மகி உன் புருஷன் என்ன வச்சு செய்யாராரு என்னோட நிலைமைய பாரு 

சூர்யா-அங்க என்ன சத்தம்

ஆதி-அண்ணி

மகிழினி-ஆதி சகிக்கல டா முடியல please இன்னொரு தடவை கூப்பிடாத

சூர்யா-ஜானு உன்னோட decision என்ன மா

ஜனனி-ஜானு ஆதியை பார்த்து கொண்டே அத்தான் நீங்க  யாரை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்கலோ நான் அவங்கள கண்ண மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணிடுவேன்

ஆதி-அண்ணா அது தான் அவளை அண்ணி அப்டின்னு தான் கூப்பிடறேன்.

சூர்யா-இன்னும் ஒரு விஷயம் இருக்கு 

ஆதி-சொல்லுங்க என்று ஜனனி அருகில் செல்ல

சூர்யா-ஏய் அங்கேயே நில்லு டா

ஆதி- சரி சொல்லுங்க என்று அப்படியே நின்றான்.

சூர்யா- மகிழினி என் கிட்ட வந்து

உங்க கூட வராதது என்னோட தவறு என்னை மன்னிச்சிடுங்க

இப்போ வீட்டுக்கு போகும்போது நான் உங்க கூட சேர்ந்து வருகிறேன்.

என்று மகிழினி இரு காதுகளையும் பிடித்து கொண்டு என்னிடம் கேட்க வேண்டும்.

ஆதி- oh god

மகிழினி-never

சூர்யா-இது மட்டும் நடந்தது அப்படின்னா இப்போவே நான் மாமா கிட்ட ok சொல்லிடுவேன் இல்ல அப்படினா எனக்கு எந்த problem இல்ல

ஜனனி-அத்தான் அக்கா செம்ம கோவாமா இருக்காங்க இது கண்டிப்பா செய்யனுமா

சூர்யா-ஜனனி உனக்கு அவளை பத்தி தெரியாது இந்த புனிஷ்மெண்ட் பத்தாது

ஆதி மகிழினி யை பார்க்க

மகிழினி- ஆதி நான் சொல்ல மாட்டேன் போடா

ஆதி-நான் அந்த மேட்ச் அப்போ அவ முகம் தெரியாம இருக்கும்போதே எனக்கு அவ மேல interest வந்திடுச்சு டி please

மகிழினி- சூர்யாவை முறைத்து கொண்டே முடியாது போடா என்று ஆதியிடம் கூற

ஆதி-மகி என் செல்லம் தான நீ

சக்தி அம்மா கிட்ட சொல்லு டா பிலீஸ் டி

சூர்யாவும், ஜனனியும் அவர்களை பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர்.

ஆதி-மகி இப்படி யோசித்து பாரு டி நான் மட்டும் என்னோட ஜனனிய

சூர்யா-என்னடா உன்னோட ஜனனி 

ஆதி-சரி ஜனனிய கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ன்னு வை நம்ப ரெண்டு பேரும் relation ஆகிடுவோம் . 

யோசிக்காமல் சொல்லு டி பிலீஸ் 

மகிழினி- அவள் அமைதி காக்க 

ஆதி-அவ்ளோ தான நம்ப friend சிப் உன்னை காலேஜ் ல எத்தனை பசங்க உன் பின்னாடி சுத்துவானுக அப்போ நான் தான உன்னை பாதுகாத்தேன் 

கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கூட  என்று கூற வர 

சூர்யா-எத்தனை பசங்க

மகிழினி-நிறுத்து  ஆதி போதும்

ஆதி-ok done ஆஅ

மகிழினி-ம்ம்ம் கேட்டு தொலையுறேன்

சூர்யா-சக்தியை ஆதியிடம் கொடுத்து ஜனனி அந்த waste fellow கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் maintain பண்னு செல்லம் 

சூர்யா-சக்தி நீ ஆதியை note பண்ணு இப்போ நீங்க அந்த பக்கம் போய் சுத்தி பாத்துட்டு வாங்க

ஜனனி-சரி அத்தான் சத்ய தேவ்-ok daddy 

ஆதி-இங்க யாருக்கு பொண்ணு பார்க்க வந்தோம் அப்டின்னு எனக்கு ஒரே சந்தேகம் 

ஜனனி-ஹலோ மிஸ்டர் வாங்க போலாம்

ஆதி- unicorn நீங்க தானா

ஜனனி-ஆமா 

ஆதி-நான் அன்னைக்கே உங்க கிட்ட விழுந்துட்டேன்.

ஜனனி-ஓ அப்படியா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொஞ்சம் time வேனும் அப்டின்னு யாரோ கேட்டாங்க அவங்கள பார்தீங்களா மிஸ்டர்

ஆதி-அப்போ எனக்கு தெரியாது நீங்க தான் unicorn னு

ஜனனி-அப்போ உங்களுக்கு unicorn தான வேனும் நான் அந்த id ய உங்க கிட்ட கொடுத்திடறேன்.

ஆதி- நீங்க பேசறது அப்டியே சூர்யா அண்ணா பேசற மாறி இருக்கு அவரு யோசிக்கற மாறி யோசிக்கிறீங்க

ஜனனி-எங்க அத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு அவர் தான் ரோல் மாடல்

ஆதி-ஸ்ரீ என்னை உங்களுக்கு பிடிச்சு இருக்கா நான் serious ஆ கேட்கிறேன்.

ஜனனி-எனக்கு MBA பண்ணனும் அது தான் என்னோட dream அதனால

ஆதி-படிக்கணும் அவ்ளோ தான நீங்க படிங்க எனக்கு அது ஒன்னும் problem இல்ல நான் கேட்டதுக்கு நீங்க ஒன்னும் சொல்லவே இல்லையே

ஜனனி –   அதை நான் சூர்யா அத்தான் கிட்ட சொல்லிக்கிறேன். இதுக்கும் மேல் இதை பத்தி பேச வேணாம் என்று கூறினாள்.

இங்கு மகிளினியோ சூர்யாவிற்கு கொஞ்சம் தொலைவில் நிற்க

சூர்யா-ஏய் இங்க வந்து சொல்லு டி என்று கூற

மகிழினி-ஆதி எல்லாம் உன்னால தான் டா என்று நினைத்து கொண்டே அருகில் வந்தாள்.

சூர்யா-ம்ம்ம்ம் இப்போ சொல்லு என பார்வையில் அவளை கூச செய்தான்

மகிழினி-கண்களை மூடி கொள்ள

சூர்யா-மகி open your eyes உன்னோட  உதடு பேசறத விட உன் கண்ணு பேசறது தான் டி நான் பார்க்கணும்

இப்போ கண்ணை திறந்து சொல்லு பார்ப்போம்.

உ உங்க கூட வராதது ஏ என்னோட என்று சூர்யாவின் பார்வையில் தன்னை தொலைத்தவள் .

திக்கி திணற சூர்யாவோ பட்டாம் பூச்சி போல அந்த படபடக்கும் விழிகளுக்கு அவன் அடிமையானான்.

மகிழினி இதற்கும் மேல் முடியாது என்று அந்த இடத்தை விட்டு நகர

சூர்யா அவளது இடையை பிடித்தவன் ஏய் சொல்லிட்டு போடி  என்று அவன் பக்கம் மகிளினியை இழுத்தான்.

அவள் திரும்பி அவனை பார்க்க முடியாமல் தவித்தாள் அந்த தேவதை 

சூர்யா-உங்க கூட சேர்ந்து வரேன் அப்டின்னு மட்டும் சொல்லிட்டு போ நான் உன்னை விட்டு விடுகிறேன்

அவள் கிழே பார்த்து கொண்டே இருக்க அவள் முக வாய் பற்றி நிமித்தியவன் . 

சூர்யா-மகி சொல்லு  என அழுத்தி அவள் காதுக்கு  அருகில் கூற 

மகிழினி-உங்க உங்க கு கூட நான் என்று கூறும்போதே சூர்யா அவளின் இடுப்பில் உள்ள ஹூக் எடுத்து விட்டவன் .

இன்னொரு கை விரலில் அந்த கழுத்து மச்சத்தை வருடி விட மகிழினி சூர்யாவிடம் கரைந்து விட்டாள்.

சூர்யா- மகி என் பக்கத்தில் வர கூடாது  அப்டின்னு  நீ சொன்னதுக்கு தான் இந்த trailor  இப்போ போ என்று அவளை பிரிந்தான்

இன்னிக்கு வீட்டுக்கு வா அதுக்கு அப்புறம் தான் உனக்கு இருக்கு என்று கூறினான்

Comment me, share it, review it, if you like touch the heart dears

 Episode 42,

சூர்யா- மகி என் பக்கத்தில் வர கூடாது  அப்டின்னு  நீ சொன்னதுக்கு தான் இந்த trailor  இப்போ போ என்று அவளை பிரிந்தான்

இன்னிக்கு வீட்டுக்கு வா அதுக்கு அப்புறம் தான் உனக்கு இருக்கு என்று கூறினான்.

மகிழினி க்கு அவனை பார்க்க மிகவும் கூச்சமாக இருந்தது .

அதன் பிறகு சூர்யா அவளிடம் பேசவில்லை சிவாவுக்கு மகிளினியை நன்றாக தெரியும் அதனால் அவள் போனவுடன் அப்பா அப்பா என்று மகிழினி சிவா கிட்ட பேசி கொண்டு இருந்தாள்

காயத்ரி-சூர்யா நல்ல பொண்ண தான் கல்யாணம் பண்ணி இருக்க என்று மகிழினி யை பார்த்து கூறினாள்

சூர்யாவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது தேவதை டி நீ எல்லார்த்தையும் உன்னோட வலையில் விழ வச்சிடற 

ஆதி எனக்கு பெண்ணை மிகவும் பிடித்து இருக்கிறது என்று கூறினான். அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி

பின் ஜனனி வீட்டில் இருந்து நாம்ப ஒரு மாசம் கழித்து மேற்கொண்டு பேசிக்கலாம் என்று கூறினர்.

11.30 க்கு அங்கிருந்து கிளம்பினர் . ஆதிக்கு ஜானுவை பார்த்து கொண்டு இருக்க வேண்டும் பேச வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தான்.

ஜனனி அப்படியே சூர்யாவின் குணாதிசயங்கள் கொண்டவள் அதிகமாக யாரிடமும் ஒட்ட  வில்லை

சூர்யா-ஜானு மா ஆதி நல்ல பையன் உன்ன படிக்க வைப்பான் நீ கவலை படாத உன்னை நல்லா பாத்துக்குவேன் இந்த month போகட்டும் அப்புறம் பேசிக்கலாம் என்று அவளை சமாதானம் செய்து விட்டு வந்தான்.

சூர்யா, மகிழினி , சத்யதேவ் மூவரும் வீட்டுக்கு வந்தனர் மகிழினி எதுவும் தெரியாதது போல் அவனிடம் இருந்து தப்பிக்க முயன்றாள்.

சூர்யா வீட்டுக்கு வந்தவுடன் மகிழினி யை எதுவும் சீண்ட வில்லை. 

ஆதி மகிழினி க்கு போன் செய்தான் 

ஆதி- மகிழினி வீட்டுக்கு போய்ட்டியா

மகிழினி-ம்ம்ம் 

ஆதி-உங்க புருஷன் கிட்ட மனசு கோனாமல் நடந்துக்கோ டி அப்போ தான் என்னோட ஜனனி எனக்கு கெடைப்பாள்.

மகிழினி-உனக்கு  என்னை விட அந்த பொண்ணு தான் முக்கியம் அப்டி தானே என்று பொய் கோபம் கொண்டு பேச

ஆதி-சத்தியமா எனக்கு நீ தான் முக்கியம் எனக்கு ஜானு வேண்டாம் விடு என்று அவன் கூற 

மகிழினி-உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் நான் சும்மா சொன்னேன் கண்டிப்பா ஜனனி உனக்கு தான் என்று சிரித்து கொண்டே கூற

ஆதி-மகி நீ தான் என்னோட செல்லம் , என்று அவன் கொஞ்சுவதை அருகில் கேட்ட சூர்யாவுக்கு 

அந்த போனை மகிழினியிடம் இருந்து பிடுங்கியவன் . 

சூர்யா-ஆதி நீ என் பொண்டாட்டிய இப்படியே கொஞ்சிக்கிட்டு இருந்த அப்படின்னா நீ ஜானுவுக்கு எப்பவும் waiting list தான் எப்டி வசதி

ஆதி-அண்ணா அப்படி இல்ல உங்க கிட்ட அன்பா நடந்துக்க சொல்லி advice பண்ணேன் வேற ஒன்னும் இல்ல

சூர்யா-நம்பலாமா 

ஆதி- கண்டிப்பா என்னோட performance மட்டும் பாருங்க மகி கிட்ட கண்டிப்பா change தெரியும் நீங்க கொடுங்க நான் பேசறேன்

சூர்யா மகிழினியிடம் போன் கொடுக்க 

மகிழினி முறைத்து கொண்டே போன் வாங்கினாள். சொல்லு ஆதி

ஆதி- மகி அந்த anti virus programming எல்லாம் எப்டி பண்றது அப்படின்னு நல்லா படிச்சுக்கோ நாளை மறுநாள் நீ ரெடியா வருவியா

மகிழினி- ம்ம்ம் ok done என்று கூறினாள்.

பின்பு மகிழினி சக்திக்கு சாப்பாடு கொடுத்து குளிக்க வைத்து தூங்க வைத்தாள்.

hydrabad , spr guest house.  

அது விருந்தினர் தங்க கூடிய இடம் என்று சொல்ல முடியாது கோட்டை அரண்மனை அது பிரகாஷ் ரெட்டி சாம்ராஜ்யத்தின் ஒரு சிறிய இடம்

ஒரு பணியாள் மிகவும் படப்படப்பாகவும் பயந்து கொண்டே அந்த அறையின் வெளியே  தயங்கி நின்று கொண்டு இருந்தான்.

இன்டெர்காமில் spr அசிஷ்டண்ட் வேகமாக அவன் அருகில் வந்த அர்ஜுன் அந்த பணியாளிடம் பேசி அவன் கையில் இருக்கும் உணவு வைக்கப்பட்ட tray வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.

அர்ஜுன்- SP சார் மேம் போட்டோஸ் வந்திடுச்சு என்று கூற

SP-அவன் முகத்தில் வந்து சென்ற அந்த ஒரு புன்னகை அவளை பற்றி பேசும் போது மட்டும் அந்த முகத்தில் அரக்கனாக இல்லாமல் ஒரு தேவலோக இந்திரனாக கன்ன குழி தெரிய ஒரு சிறு புன்னகை தெரியும்.

அர்ஜுன்-சார் open பண்ணட்டுமா

Sp-ம்ம் என்கிட்ட கொடு என்று தெலுங்கில் கூறினான். அடுத்து அவனிடம் இருந்து ஒரு பார்வை

அதற்கு அர்த்தம் அர்ஜூனுக்கு தெரியும் சார் நான் வெளியே வெய்ட் பண்றேன் என்று சென்றான்.

அந்த போட்டோஸ் எடுத்து கொண்டு அந்த அறையில் உள்ள இன்னொரு அறைக்கு சென்றான்.

அந்த அறை முழுவதும் ஊதா வண்ணம் தான் அவளுக்கு பிடித்தது ஊதா வண்ணம் தான் அதனால் தான் 

அவளது படங்கள் தான் அந்த அறை முழுவதும் எவ்வளவு தான் அவளது போட்டோஸ் படங்கள் ரசித்தாலும் திகட்ட திகட்ட அவள் அருகில் வேண்டும் என்ற எண்ணம் அவனை வெறி கொள்ள செய்தது.

யார் அவள்????

ஒரு அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தவன் அங்கு நின்று இருந்த அர்ஜுனை பார்க்க  இந்த பார்வையின் அர்த்தம் அவனுக்கு தெரியும்

அர்ஜுன்-சார் தினமும் அந்த SP private castle தினமும் சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்

SP-அவனோட நெஸ்ட் move என்ன

அர்ஜுன்- சார் அவர் parris க்கு 2 டிக்கெட் book பண்ணி இருக்காரு அது லவ்  ப்ரொபோசல் ன்னு நெனைக்கிறேன்

SP-அதுக்குள்ள பொம்மையிய தூக்கிடுங்க  

அர்ஜுன்-தயங்கி நின்றான் சார் இப்போ அந்த IPS இன்பராகவன் அவங்க பக்கத்தில் இருக்காரு

SP- so what இதுக்கும் மேலே என்னால முடியாது எனக்கு அவ வேனும்

அர்ஜுன்-சார் என்று அவன் தயங்க

SP-அந்த தேஜு என்ன பண்றா இல்ல என்னை அவள் ஏமாத்திட்டு இருக்களா

அர்ஜுன்-சார்  அவங்கள எல்லா இடத்திலும் கவனித்து கொண்டு தான் இருக்கிறோம்.

இன்னும் few days ல அந்த solution prepare பண்ணிடுவாங்கலாம்

SP-அவன் paris கூட்டிட்டு போய் என்னோட பொம்மாயி கிட்ட உரிமை எடுக்கறதுக்கு முன்னாடி தேஜு வ கண்டு பிடிக்க சொல்லு இல்ல அவ என்கிட்ட செத்திடுவா என்று அவன் கோபத்தில் தன்னை இழக்க

அர்ஜுன்-அவன் கோபத்தை குறைக்க சார் மேம் இன்னிக்கும்  எப்பவும்அவங்க kerchief விட்டு போய்ட்டாங்க இதோ எடுத்து கிட்டு வந்திருக்காங்க

SP- அந்த ஊதா நிற kerchief வாங்கி கொண்டு மீண்டும் அந்த அறைக்கு சென்று விட்டான்.

இங்கு சூர்யா அவள் சக்தியை தூங்க வைத்து விட்டு ஆதி அந்த progranming படிக்க சொன்னது நினைவுக்கு வர உடனே

சூர்யாவின் அந்த foregion ஆத்தோர்ஸ் புத்தகங்கள் எடுத்து சோபாவில் வைத்து விட்டு நோட் pen எடுத்து குறிப்பு எடுக்க அனைத்தும் ரெடி செய்து விட்டு 

உடை மாற்றி விட்டு freash ஆகி வந்து படிக்க ஆரம்பித்தாள்.

சூர்யா அவனது அறையில் அலுவலகம் சார்ந்த வேலைகளை செய்தவன். அந்த மகிழினி புகை படங்களை பார்த்தவனுக்கு கொஞ்சம் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்ற வெளியே சென்றான்.

Free hair ல் அந்த fan காற்றில் கூந்தல் அங்கும் இங்கும் பறக்க அந்த பேனாவை அழுத்தி பிடித்து கொண்டு புருவத்தை சுருக்கி sincereaa குறிப்பு எடுத்து கொண்டு இருந்தாள்.

சூர்யாவின் மான் விழி யாரோ தன்னை பார்ப்பது கூட கவனிக்காமல் படித்து கொண்டு இருந்த அவளை

சூர்யா போய் அவளை சீண்டு என்று brainy சொல்ல மனமோ அவளை கொஞ்சு என்று கூறியது 

Don’t feel both of you ரெண்டும் சிறப்பா பண்ணிடலாம் .என்று மகிழினிக்கு எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தான்

சூர்யா-ம்ம்ம் என்று தொண்டைய கணைக்க அவள் திரும்ப வில்லை 

மீண்டும் அதே போல் செய்ய அப்போதும் அவள் திரும்பாமல் இருக்க கடுப்பான சூர்யா

சூர்யா-அப்படி என்ன பார்த்து கிட்டு இருக்கீங்க மேடம் 

மகிழினி-இப்போது அவனை பார்த்தாள். நான் என்னமோ பார்க்கிறேன்

சூர்யா-உனக்கு இந்த book ல இருக்கிறது எல்லாம் புரியாது இது எல்லாம் foregion authors புக் இது என்னோட special காலெக்ஷன் என்று அவளை சீண்ட ஆரம்பித்தான்

மகிழினி-ஓ அப்படியா ஆனால் நானும் ஏதோ கொஞ்சம் படித்து இருக்கிறேன்.

சூர்யா- நீ என்ன படிச்சு இருக்க ஏதோ ஒரு arts and science degree தான நான் என்ன படிச்சிருக்கேன்னு உனக்கு தெரியுமா நான் என்ஜினீற்ரிங் கோல்ட் மெடோலிஸ்ட்  தெரியுமா

மகிழினி-note எழுதி கொண்டு இருந்தவள் இந்த வார்த்தையை கேட்டு அப்படியே நிறுத்தியவள். மகிழினிக்கு  சஞ்சனா சொன்ன அனைத்தும் ஒரு நிமிடம் நியாபகம் வந்து போனது

அப்படியே அந்த புக் மூடி விட்டு  எழுந்தவள் சூர்யாவை பார்த்து 

சூர்யா-உங்களுக்கு equal qualification ல இருக்க பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே என்று கண்களில் முட்டி கொண்டு வரும் கண்ணீருடன் கோபத்தில் செல்ல

சூர்யாவுக்கு மனது என்னோட தேவதை ய கொடுமை பண்றது தான் உனக்கு வேலை டா nonsense

மகிழினி அங்கிருந்து செல்ல இருந்தவளை இரண்டே எட்டில் அவளை பிடித்தவன் அவள் திமிர திமிர அவளை மடியில் அமர வைத்தான்

மகிழினி-என்னை விடுங்க உங்க தகுதிக்கு ஏற்ற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கோபமாக மேலும் கீழும் மூச்சு வாங்கியவளை

சூர்யா-எதுக்கு இவ்ளோ சூடாக ஆகுறீங்க மேடம் இவ்ளோ கோபம் உடம்புக்கு ஆகாது என்று அவள் முகத்தை திருப்ப அவள் மல்லுக்கு நின்றாள்.

சூர்யா-ஏய் என்ன பாரு மகி நான் சும்மா தான் சொன்னேன் என்று சொல்ல

மகிழினி-மனசுல இருக்கறது தான் வார்த்தையா வரும் என்று அவள் இன்னும் கோபமாக என்னை விடுங்க என்று துள்ள

சூர்யா-அப்போ என்னோட மனசுல என்ன இப்போ இருக்குனு காட்டவா 

மகிழினி-எனக்கு ஒன்னும் தேவை இல்ல என்று மீண்டும் துள்ள 

சூர்யா-நீ தானே கேட்ட என்று மகிழினி யை திருப்பி அவள் இதழ்களை துழாவ ஆரம்பித்தான் இதழ் போர் நீண்டு கொண்டே இருந்தது மகிழினி கிட்ட இருந்து மூச்சு எடுத்து கொடுத்து அவளை சிந்திக்க விடாமல் 

மகிளின்யின் மச்சம் அவள் இடை என்று தன் விரல் ஊர்வலம் நடத்த அவள் கண்களை மூடி அவன் சட்டையை இறுக்கமாக பிடித்து அவனுள் கரைய ஆரம்பிக்க அந்த நேரம்

இந்த முறை மகிழினியின் போன் ஒலித்தது

Episode 43,

சூர்யா மகிழினியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நேரம் சரியாக போன் ஒலிக்க அது சூர்யாவின் அருகில் இருந்ததால் அதனை vibrate ல் போட்டவன் மீண்டும் மகிளினியிடம் ஒரு இதழ் வேட்கை கொண்டு அவளிடம் சரிந்தான். 

மீண்டும் மீண்டும் அந்த vibrating mode அவனை தொந்தரவு செய்ய இப்போது அவனுக்கு மணி அடித்தது .

சூர்யாவின் மனது proposal மறந்து போய்ட்டியா அவ ஒரு பார்வைக்கு கரையுற என்று கூற மகிழினி யை விடுத்தான்.

மகிழினி போனை அவனே அட்டெண்ட் செய்தான்.

சூர்யா-ஹலோ whose this 

மறுமுனையில் – சார் மகிளினி இருக்காங்களா . நாங்க spr institution of technology  ல இருந்து பேசறோம்.

சூர்யா-நானும் அவளும் sincere ஆ study ல இருக்கும் போது disturb பண்ணிட்டிங்க என்று அவன் பேச

அதற்கு பின் தான் இயல்பு நிலைக்கு வந்த மகிழினி அவனிடம் இருந்து போன் பிடுங்கி 

மகிழினி-ஹலோ யாரு நீங்க  என்று அவன் மடியில் இருந்து எழ போனவளை இழுத்து அமர வைத்தான்.

மறுமுனை-மேடம் நீங்க PG MBA பண்றதுக்கு வில்லிங் இருக்கா நீங்க SPR ல தான UG finish பண்ணிங்க . Old ஸ்டுடெண்ட்ஸ் க்கு fees structure low தான் மேடம் 

மகிழினி-ரொம்ப thanks நீங்கள் கேட்டதுக்கு நான் already apply பண்ணிட்டேன் எனக்கு வில்லிங் இல்ல . உங்க concern க்கு thanks

மறுமுனை-கொஞ்சம் think பண்ணுங்க மேடம் 

மகிழினி-பிலீஸ் no thanks

மறுமுனை-ok மேடம் என்று சொல்ல அந்த போனை கட் செய்யாமல் அருகில் போட்ட சூர்யா 

சூர்யா-மகிழினி இன்னொரு time study பண்ணலாமா என்று அவள் இதழ் நோக்கி அவளை தன் வசமாக்க அருகில் வர வேணாம் க, வேணாம் என்று அவள் சிணுங்க 

சூர்யா-மகி சிணுங்காத டி அப்புறம் சோபாலயே என்று கூறும்போது அந்த மகிளினியின் போன் cut ஆனது . மறுமுனையில் அனைத்து பொருள்களும் உடையும் சத்தம் கேட்டது.

அங்கு ஹைதராபாத் , sp guest house

அர்ஜுன் ஒரு ஓரமாக பயந்து கொண்டே எங்கே தனது உயிர் போய் விடுமோ என்று நினைத்து கொண்டு நின்று இருந்தான்.

Sp-தேஜு வ இங்க கூட்டிட்டு வா அர்ஜுன் 

அர்ஜுன்-she is on the way சார் என்று கூறி முடிக்கும் நேரம் தேஜு உள்ளே வந்தாள்.

தேஜு-என்னாச்சு SP என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளது கழுத்தை நெறித்து தூக்கினான் SP

அது யார்  என்பதை பிறகு பார்க்கலாம்.

SP-என்னடி என் கிட்ட சொன்ன இன்னும் எவ்ளோ நாள் ஆகும் என்னோட பொம்மாயி அவன் கிட்ட இருக்கா

நான் அன்னிக்கே தூக்கி இருப்பேன் அவளோட டெலிவரி முடிஞ்ச time லயே நீ தான் அப்படி இப்படி னு என்னை brain வாஷ் பண்ணிட்டு இப்போ அந்த சூர்யா கிட்ட என்னோட  பொம்மாயி அவன் கிட்ட இருக்கா 

தேஜு- sp நான் சொல்றத கேளுங்க இந்த 1 month time கொடுங்க நான் முடிச்சிடறேன் என்று அவன் கழுத்து இறுக்கத்தில் கண்களில் கண்ணீருடன் கூறினாள்.

Sp-இது தான் உனக்கு last warning இல்ல நெஸ்ட் நான் உன்னை உயிரோட இங்கேயே உன் அப்பா முன்னாடி புதைப்பேன் got it

தேஜு-இருமிக்கொண்டே சரி என்று கூறினாள்

இவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்தவன் இப்போது சாந்தம் ஆனான். அதற்கும் காரணம் அந்த பெண் தான் அவள் மகிழினி தான் 

SP யின் முன்னால் மகிழினி யின் கண்கள் SP யின் சுபாவம் மகிளினியின் பேச்சு அனைத்தும் பெற்ற குழந்தை  3 வயது நிதின் பிரகாஷ் ரெட்டி அப்பா என்று மழலை மொழியில் அழைக்க 

Sp-நிதின் குட்டி என்று அவன் அந்த குட்டி வாண்டினை அணைத்து கொண்டான்.நிதின் கிட்ட மட்டும் தமிழில் பேசுவான் தமிழ் தான் அனைவரும் பேச வேண்டும்.

மேலும் நீங்கள்  மாயா பாட்டி கிட்ட போங்க நான் வரேன் என்று ஒரு வேலை ஆளிடம் கொடுக்க அவன் சென்றான்.

தேஜு இதனை இயலா நிலையில் பார்த்து கொண்டு இருந்தாள்.

அர்ஜுன்-சார் உங்களுக்கு important foregion கால் என்று கூற அதனை  தேஜு வை  முறைத்து கொண்டே வாங்கி பேசியவன் 

SP-உனக்கு இந்த 1 month தான் time இப்போ important ப்ரொஜெக்ட்காக கனடா போறேன் நான் வரும்போது எனக்கு நீ good news சொல்ற இல்ல நம்ம research centre ல உன்னோட organs வச்சு research நடக்கிற மாறி ஆகிடும் got it

தேஜ ஸ்ரீ- சுரத்தே இல்லாத குரலில் சரி sp என்றாள்.

அவன் வேக நடையுடன் கிளம்பினான். சூர்ய பிரகாஷ ரெட்டி

Sp க்கு மகிழினி யின் குரல் கேட்க வேண்டும் என்று மிகவும் தோன்ற அவள் MBA IIT entrance  apply பண்ணி இருக்கா

அப்டின்னு தெரிஞ்சதும் அவளை தன் இல்லை இல்லை  அவளுக்காக  காலேஜ்  இருக்கும் போது வேறு எங்கோ படிக்கிறாள் என்று அவளிடம் அலுவலகத்தில் உள்ள பணியாளர் கொண்டு போன் செய்ய அந்த கால் இன்டர்கோமில் connect செய்தான்.

அவனுக்கு சூர்யாவின் குரல் கேட்டதும் கொலை செய்யும் வெறி ஏற்பட்டது. மகிழினி பேசும்போது மிகவும் பணிவாக சாந்தசொரூபினியாக பேசியது SP க்கு உடல் எங்கும் புது ரத்தம் பாய்வது போல இருந்தது

அடுத்த நிமிடமே சூர்யாவும், மகிழினியும் எந்த நிலையில் இருந்தனர் என்று தெரிய அவனுக்கு சூர்யாவை நரகத்தில் சித்ரவதை செய்ய வேண்டும் என்று தோன்றியது

அதனால் தான் அனைத்து பொருட்களையும் உடைத்து தள்ளினான்.

ஒரு நிமிடம் பைத்தியக்காரன் போல நரகத்தில் இருந்து வந்தவனை போல் காட்சி அளித்தான். 

அர்ஜுனுக்கு நரகத்தில் நிற்பது போல் தான் இருந்தது. 

SP-அர்ஜுன் அந்த சூர்யாவுக்கு நீ என்ன செய்வியோ தெரியாது இந்த ஒரு மாசமும் அவன் என் மகிளினியை பார்க்காத அளவுக்கு work berden busy mode ல வை 

அர்ஜுன்-ச சரிங்க சார் மேலும் sp தொடர்ந்தான். 

Sp-என்னோட பொம்மி க்கு secret body guards போட்டு அவளை பத்திரமாக பார்த்து கொள்ள ஏற்பாடு செய். அவ என்ன பண்றா என்ன செய்யறா என fotos என்னோட mail க்கு 1 hour க்கு ஒரு தடவை upload அகிட்டே இருக்கனும்

சூர்யா பிரகாஷ் ரெட்டி சுருக்கி SPR அவனை எப்போதும் SP என்று அவனை bussiness வட்டாரத்தில் அழைப்பர்.

Ex service man முன்னாள் ராணுவ வீரன் படித்து முடித்து இரண்டு வருடம் army ல பணி புரிந்தான்.

எதிர்பாராத விபத்து காரணமாக இரண்டு வருடம் கழித்து திரும்பி வந்து விட்டான். பின் ஒரு 2 வருடம் எதுவும் செய்யாமல் இருந்தவன். அதன் பின் தன் குடும்ப தொழில், ஏற்று இன்று மருத்துவம், கல்வி, அரசியல் , அறிவியல் ஆராய்ச்சி என தனக்கென்று ஒரு சாப்பிராஜ்யம் வைத்து இருக்கிறான்.

அவன் குடும்பம்

அப்பா-பிரகாஷ் ரெட்டி

அம்மா-நீலா தேவி,

தம்பி-குரு பிரகாஷ்,

SP இன் அத்தை மாயா தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கட்  என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்

அத்தை-மாயா,

மாமா-வெங்கட், இவர்களது மகன்-ஜீவா

இங்கு சூர்யா அவளுடன் இதழ் போர் மட்டும் நடத்த அப்பொழுது சூர்யாவுக்கு போன் வந்தது அது வேறு யாரும் அல்ல கனி தான்

சூர்யா அசந்த நேரத்தில் மகிழினி அவனிடம் இருந்து தப்பித்து படுக்கை அறைக்கு ஓடி விட்டாள்.

சூர்யா-சொல்லு கனி எப்டி மா இருக்க

கனி-அண்ணா நல்லா இருக்கேன் நீங்கள் கால் பண்ண சொன்னிங்க ன்னு ஹரிஷ் மாமா சொன்னாங்க

சூர்யா-design engineering முடிச்சு இருக்க அப்டின்னு ஹரிஷ் சொன்னா 

கனி-ஆமா அண்ணா 

சூர்யா- நான் என்னோட company ல designing department open பண்ணி இருக்கேன் நீ join பண்ணிகிறியா

கனி- jolly ஜாலி அண்ணா , ஆனால் கார்த்திக் , அம்மா, அப்பா கிட்ட சொல்லனும் அது தான் problem 

சூர்யா-அதை நான் பார்த்து கொள்கிறேன்

கனி-ok அண்ணா 

சூர்யா-ஒரு நிமிடம்

கனி- சொல்லுங்க அண்ணா

சூர்யா-உனக்கு ஹரிஷ் பிடிக்குமா

கனி- ஒரு நிமிடம் அமைதியாக இருக்க

சூர்யா-நான் ஹரிஷ் க்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன் என்று கூறி முடிக்கும் முன்

கனி- எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா அந்த பொண்ணு யாரு

சூர்யா-சிரித்து கொண்டே அது நீ தான் என கூற அவள் வெட்கப்பட்டாள்

கனி-அண்ணா நான் எப்போ வரட்டும் 

சூர்யா-நாளை மறு நாள் வா மா என்று கூறி வைத்து விட்டான்.

மனாலியில் இந்த 1, 2 மணிக்கு தான் கொஞ்சம் கால நிலை நன்றாக இருக்கும் என்று மைவிழியும், கார்த்திக்கும் கொஞ்சம் வெளியே கிளம்பினர். 

கார்த்திக் அவளிடம் பேச முயற்சி செய்து கொண்டு இருந்தானே தவிர பேசவில்லை. ஆனால் மை விழி அப்படி இல்லை அப்படியே மகிழினி க்கு எதிர் அவளுக்கு என்ன தேவை என்பதை கேட்டு வாங்கி கொள்வாள்.

மை விழி-கார்த்திக் ரொம்ப குளிரா  இருக்கு என்று பனி பொழிவில் நனைந்து கொண்டே கூற

கார்த்திக்-சரி வா நம்ப ரூம் க்கு போகலாம்

மை விழி- இல்ல எனக்கு ரூம் வர விருப்பம் இல்ல

கார்த்திக் தன் இரு புருவத்தை தூக்கி என்னாச்சு என்று கேட்க

மை விழி- இந்த 1 week நான்  இது எனக்கே எனக்கானது இது எனக்கு எங்க மாமா கொடுத்த gift இனி என்னால இங்க வர முடியாமல் போகலாம் அதனால் தான்

அந்த பனியில் அவளுடைய சிவந்த கன்னங்கள் பனி மின்னுவதை போல் அவள் கன்னங்கள் மின்னிவதை பார்த்தவனுக்கு தொண்டைக்குள் குறு குறுத்தது கார்த்திக்கிற்கு

கார்த்திக் மை விழியின் கைகளை பிடித்து அவள் கண்களை பார்த்து

கார்த்திக்- உனக்கு எப்போ இங்க வரனும் அப்டின்னு தோணுதோ அப்போ சொல்லு

மை விழி-சொன்னால் நீங்க கூட்டிட்டு வந்திடுவீங்களா என்ன

கார்த்திக்-why not?!!!

மை விழி- what did you say?!!

கார்த்திக்-உன்னை நான் கூட்டிட்டு வருவேன் அப்டின்னு சொன்னேன். உனக்கே உனக்காக மட்டும்

Episode 44

கார்த்திக்-why not?!!!

மை விழி- what did you say?!!

கார்த்திக்-உன்னை நான் கூட்டிட்டு வருவேன் அப்டின்னு சொன்னேன். உனக்கே உனக்காக மட்டும்

கார்த்திக் அப்படி கூறியவுடன் மைவிழிக்கு என்ன செய்ய என்று புரியவில்லை. 

மை விழி- மனதில் நிஜமாவே கூறினானா ஆமாம் இரு முறை கூறினானே உண்மை தான்.

கார்த்திக் வைத்த கண் வாங்காமல் மை விழியை பார்க்க அவளுக்கு முதன் முறையாக கார்த்திக்கின் பார்வை ஒரு அதிர்வினை ஏற்படுத்த 

மை விழி அவள் கைகளை பிரித்து எடுத்து கொண்டு 

மை விழி-கார்த்திக் உள்ளே போலாம் எனக்கு கால் கை கொஞ்சம் மருக்கர மாறி இருக்கு

கார்த்திக்-சரி போலாம் இரு ஒரு fotos எடுத்துக்கலாம் .

மை விழி-மனதில் over improvement ஆ இருக்கே என்று தன் ஒரு கையை எடுத்து நெஞ்சில் ஒரு பன்ச் விட்டு கொள்ள

கார்த்திக் எப்போதும் போல கொஞ்சம் எட்ட நின்று selfie எடுக்க 

மை விழி-கார்த்திக் என்ன பண்றீங்க

கார்த்திக்-selfie தான் 

மை விழி- கார்த்திக் அந்த போன் கொடுங்க நான் எடுக்கறேன் என்று வாங்கியவள் அழகாக ஒரு நான்கு படங்களை எடுத்தவள் எப்டி என்று அவனிடம் காட்ட

கார்த்திக்-சொக்கித்தான் போனான் அவள் அந்த படங்களை அவனிடம்

மை விழி-இதை எனக்கு வாட்ஸ் up பண்ணுங்க என்று கூறி விட்டு இருவரும் அவர்கள் அறைக்கு வந்தனர் 

அவள் குளிரில் நடுங்குவதை பார்த்த கார்த்திக் மைவிழியிடம்

கார்த்திக்- மை விழி if you dont mind குளிர் அதிகமாக இருக்கறது உனக்கு கஷ்டமா இருக்கு அதுக்கு ஒரு வழி இருக்கு

மை விழி-என்ன அது 

கார்த்திக்-மனதில் மான் விழிக்கு ட்ரிங்க் பண்ணா பிடிக்காது இவள் எப்டின்னு தெரியலையே

மை விழி- சொல்லுங்க

கார்த்திக்- hot drinks குடிச்சா இந்த weather க்கு குளிர் தெரியாது

மை விழி-அவ்ளோ தானா நீங்க போய் வாங்கிட்டு வாங்க எனக்கு வேனும் 

கார்த்திக்கு ஒரு நிமிடம் அவள் சரியாக தான் சொல்கிறாளா இல்லை நமக்கு தான் தவறாக கேட்டு விட்டதா என்று ஒரே குழப்பம்

மை விழி-ஹலோ கார்த்திக் போங்க im eagerly waiting

கார்த்திக்-நீ உண்மையாகவே மான் விழி கூட பிறந்தியா

மை விழி-என்ன திடீர்னு 

கார்த்திக்-இல்ல மான் விழிக்கு இதெல்லாம் பிடிக்காது ஆனால் நீ 

மை விழி-நான் ஏன் மகிழினி மாதிரி first of all  இருக்கனும்  எனக்கு பிடிச்சதை நான் செய்வேன் . எனக்கு பிடிச்சா அது எனக்கு கெடைச்சே ஆகணும் மகிழினி ஒரு innocent நான் கேட்டால் எதுவும் செய்வா. நான் எது செய்தாலும் என்னை ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச மாட்டா.

கார்த்திக்-நீ எது சொன்னாலும் செய்வாளா 

மை விழி- ஆமா இவ்ளோ ஏன் சூர்யா மாமா என்னை தான் பெண் பார்க்க வந்தாங்க ஆனால் எனக்கு கல்யாணம் செய்ய விருப்பம் இல்லை தினேஷ் மாமாவுக்கு மகிழினி கும்  கல்யாணம் பண்ணலாம் ன்னு பேசி வச்சு இருந்தாங்க 

அப்புறம் சூர்யா மாமா என்னை விட்டு அவளையே பார்க்கவும் எனக்கு தெரிஞ்சு போச்சு அவருக்கு அவளை தான் பிடிச்சது 

நான் மகிய கூப்பிட்டு மகிழினி எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை படிக்கணும் அதனால நீ சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கோ நான் அப்பா கிட்ட சொல்றேன் அப்டின்னு சொன்னேன் 

உடனே அவ சரி அக்கா உங்க இஷ்டம் அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டா  நான் எது சொன்னாலும் மகி கேட்பாள்.

இத்தனைக்கும் அவளுக்கும் எனக்கும் ஒரு அரை மணி நேரம் தான் டிபரெண்ட் அவ என்னோட மகிழினி எனக்காக எதுவும் செய்வா

இதை கேட்ட கார்த்திக் மனம் கொஞ்சம் வேதனை தந்தது மனதில் உனக்காக அவ என்னையே விட்டு கொடுத்திட்டாளே.என்று ஒரு கசந்த புன்னகை செய்தான்.

கார்த்திக்கு தெரியாது மை விழி அவனை விரும்பிகிறாள் என்று

மை விழி-என்ன கார்த்திக் போகலயா சீக்கிரம் வாங்கிட்டு வாங்க எனக்கு red wine தான் வேனும் old edition ok வா

கார்த்திக்-தன் சுய நினைவுக்கு வந்தவன் சரி என்று கூறி விட்டு வெளியில் சென்றான். சரியான குடிகாரியா இருப்பா போலயே மான் விழி உன்னோட அக்கா ரொம்ப மோசம் மா என்று நினைத்து கொண்டே சென்றான்.

கார்த்திக்-வாங்கி வந்தவன் அவளிடம் கொடுக்க மை விழி வாங்கி கொண்டாள்.

மை விழி-ரூம் service க்கு சொல்லி கொஞ்சம் side dish ஆடர் செய்து அந்த மின்னும் சிவப்பு wine எடுத்து அந்த கண்ணாடி குவளையில் ஊற்றி பருகினாள்.

கார்த்திக்-மை விழியை அதிசய பிறவியாக பார்த்து கொண்டு இருந்தான். 

மை விழி-நீங்களும் கொஞ்சம் குடிங்க கார்த்திக் 

கார்த்திக்-எனக்கு வேணாம் நீயே குடி என்று கூற 

மை விழி-நீங்கள் மான் விழி xeorox waste என்று கூறினாள்

கார்த்திக்- how do you know 

மை விழி-இல்ல ஒன்னும் இல்ல சும்மா சொன்னேன் சரி போதும் இப்போ நல்லா இருக்கு நான் தூங்க போறேன்.

கார்த்திக்-அவள் அருகில் வந்து இப்போ எதுக்கு அப்படி சொன்ன அதுக்கு பதில் சொல்லிட்டு தூங்கு மை விழி

மை விழி-நீங்கள் தான சொன்னிங்க மகி க்கு இதெல்லாம் பிடிக்காது அப்டின்னு அதை தான் சொன்னேன். 

கார்த்திக்- பொய் சொல்லாத மை விழி என்று அவள் அருகில் வந்தவன் மை விழி கைகளை பிடித்து தன் பக்கம் இழுக்க அவள் நிலை தடுமாறி கார்த்திக் மேல் விழுந்து விட்டாள்.

மை விழி கார்த்திக்கின் மேல் இருந்து அவசரமாக எழ போனவளை .

கார்த்திக்-நீ இன்னும் எனக்கு பதில் சொல்லல என்று தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்று மறந்தான். அவள் பருகிய அந்த wine வாசம் அவனுக்கு போதை தர  மை விழி நான் சும்மா சொன்னேன் என்று அங்கும் இங்கும் நகர அந்த மயக்கும் புன்னகையில் தன்னிலை மறந்தவன் அவள் அதரங்களில் தன் முதல் முதத்தினை கொடுத்து விட்டான்.

மை விழிக்கு உடலெங்கும் மின்சாரம் தாக்கியது போல் ஒரு புது வித உணர்வு கார்த்திக் அவளை வெறும் முத்ததிலேயே மை விழி மயங்கி  விட்டாள்.

மை விழியின் கண்களில் கண்ணீர் வர கார்த்திக் தன்னிலை பெற்றவன் அவளை விட்டு குளியலறை சென்று விட்டான்.

மை விழி கண்களில் கண்ணீருக்காண காரணம் அவள் விரும்பிய உயிருக்கு உயிராக நேசித்த ஒருவன் இன்று அவள் அருகில் இருப்பது தான் அவளுக்கு கண்ணீர் 

மை விழி-எத்தனை நாள் கார்த்திக்கின் கடை கண் பார்வைக்காக ஏங்கி இருப்பாள் இன்று அவன் அருகில் மை விழி விரும்பியவன் இன்று அவளை மை விழி மனதில் i love you கார்த்திக் எனக்கு இந்த ஒரு முத்தம் போதும் இனி நான் சாகவேண்டும் என்றால் கூட சந்தோஷமாக இறப்பேன்.

கார்த்திக்-மனம் என்னடா பண்ணி வச்சிருக்க அவளுக்கு முத்தம் கொடுத்துட்டு வந்திருக்க. அதுவா இப்போ முக்கியம் அவ அழுதாள் நான் kiss பன்னது அவளுக்கு பிடிக்கலையா 

நீ ஏன் first kiss பண்ண என்று மனம் கேட்க எனக்கே தெரியல நான் எப்டி பண்ணேன் என்று அவன் யோசிக்க கார்த்திக் மனமோ நீ போய் பிரஸ்ட்அவ கிட்ட sorry கேளு உன்னை பத்தி அவ கிட்ட சொல்லு அதுக்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம்.

கார்த்திக்-சரி என்று  வெளியே சென்றவன் மை விழி அவள் தன்னுடைய போன் நோண்டி கொண்டு இருக்க

கார்த்திக்-மை விழி

மை விழி-ம்ம்ம்ம்

கார்த்திக்-im sorry for what i did 

மை விழி- நீங்கள் எதுக்கு sorry சொல்லறீங்க நான் தான் உங்க கிட்ட sorry கேக்கணும் 

கார்த்திக்-இல்ல மை விழி நான் தான் உன் கிட்ட advantage எடுத்துகிட்டதுக்கு sorry கேட்கணும்

மை விழி-இல்ல கார்த்திக் im sorry பிரஸ்ட் time இவ்ளோ close ல ஒரு படபடப்பு அதனால நான் அழுதுட்டேன் வேற ஒன்னும் இல்ல 

கார்த்திக்-இல்ல விழி உன்கிட்ட நான் அப்டி என்று அவளை ஒரு கணம் நோக்கியவன் வேறு புறம் திரும்பி கொண்டான்.

மை விழி- இது husband, wife குள்ள நடக்கிறது தானே என்று கூறியவள் நான் தூங்கறேன் என்று படுத்து கொண்டாள்.

ஆனால் கார்த்திக்கின் பாடு தான் திண்டாட்டம் ஆனது.

அவன் மை விழி பேசியதை நினைத்து கொண்டே பெயருக்கு tv பார்க்கிறேன் என்று on செய்து வைத்து கொண்டு அவர்கள் எடுத்த அந்த selfie படங்களை பார்த்து கொண்டு இருந்தான்.

இங்கு மகிளினியோ சூர்யா சொன்னதையே தான் நினைத்து கொண்டு வழக்கம் போல் அவனை நினைத்து அழுது புலம்பி கொண்டு இருந்தாள்.

அடுத்தநாள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் அந்த நாளினை கடத்தினர். சூர்யாவுக்கு நிற்க கூட நேரம் இல்லாமல் வேலை ப்ரொஜெக்ட் என குவிந்து இருந்தது 

கார்த்திக்கு  ஏனோ மனம் மிகவும் பாரமாக இருந்தது. மனாலி வந்து மூன்றாம் நாள் ஆகி விட்டது புது வெள்ளை மலை ரோஜா படத்தில் வந்த சில இடங்களை சுற்றி பார்த்தனர் மை விழியும், கார்த்திக்கும் ஆனால் மௌனம் தான் அதிகமாக ஆட்சி செய்தது.

இன்று தான் அந்த ஹேக்கிங் என்று மகிழினி அதற்காக தன்னை தயார் படுத்தி கொண்டாள்.

கார்த்திக் மனம் மான் விழி மேல் ஏதோ அவள் நினைவு அதிகமாக வாட்டியது. கார்த்திக் அவளிடம் பேச முயற்சி செய்ய அவனால் முடிய வில்லை. இன்று எப்படியும் மான் விழி எப்படி இருக்கிறாள் என்று பேசி விட வேண்டும் என்று தீர்மானத்துடன் இருந்தான்.

சூர்யா இன்று தான் அனைத்து வேலைகளையும் முடித்து கொஞ்சம் free ஆக இருந்தான்.

சக்தி-அப்பா கூட ஆஃபீஸ் போகணும் என்று ஒரே அடம் சூர்யாவும்  வேறு வழி இல்லாமல் சக்தியை அழைத்து சென்று விட்டான்.

சூர்யாதேவும், சத்ய தேவும், கிளம்பியவுடன் மகிழினி தன்னை ஒருவாறு சரி செய்து குளித்து முடித்து அளவான ஒப்பனையுடன் கொண்டு RV groups க்கு கிளம்பினாள்.

வேறு எதற்கு எல்லாம் மகிழினி ID யை சூர்யாவுக்கு கொடுக்க வேண்டும் இன்று எப்படியாவது சூர்யாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்துடன் கிளம்பினாள்.

அவளை ஒரு சில கண்கள் பாதுகாப்பிற்காக follow செய்தது. ஒரு சில கண்கள் camera வில் புகைப்படம் எடுத்தது.

Please comment me dears , how is story going , if you like the story touch heart symbol dears

Episode 45,

வானம் இன்று மிகவும் மேக மூட்டதுடன் இருந்தது. மகிழினி cab book செய்து RV groups க்கு சென்றாள்.

இங்கு சூர்யா இரண்டு நாளைக்கு முன்பே கனி வேலை ரீதியாக மதிவாணன் கிட்ட பேசி இருந்தான்.

மதிவாணன்-ரொம்ப சந்தோஷம் சூர்யா என்னோட மகன் கார்த்திக் கூட கனிய பத்தி இவ்ளோ யோசித்தது இல்ல நீ நினைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்

சூர்யா-its all right சார் 

மதி- என்ன சூர்யா உன்னோட wife மாதிரியே நீயும் கூப்பிடற என்னை அப்பா னு கூப்பிடனும் அப்போ தான் கனிய அனுப்புவேன்.

சூர்யா-சரிங்க அப்பா 

மதி-ஆனால் ஒரு condition இருக்கு

சூர்யா-சொல்லுங்க அப்பா

மதி-கனி கார்த்திக் வீட்டில் தங்க வேண்டாம் வேற இடம் arrage பண்ணனும் அது தான்

சூர்யா-நீங்கள் கவலைய விடுங்க என்னோட மாமா பொண்ணு ஜனனி இப்போ தான் rentku ஒரு house ல ஸ்டே பண்ணிருக்கா நான் கனிய அவ கூட join பண்ணி விடறேன் பா 

மதி-ம்ம்ம் ok சூர்யா சத்ய தேவ் எப்டி இருக்கான் என்று கேட்டு பின் இரண்டு நாள் கழித்து அவள் வருவதாக கூறி வைத்தார்.

அதனால் கனி இப்போது பெங்களூர் வந்து கொண்டு இருக்கிறாள்.

இங்கு சூர்யா ஆஃபீஸ் வந்தவுடன் சூர்யாவின் மகன் சத்ய தேவை அனைவரும் பார்த்து அதிசயித்து போனார்கள்.

அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் சூர்யாவிடம் -சார் உங்களை மாதிரியே இருக்கிறான் அவன் கண்கள் மிகவும் அழகாக இருக்கிறது அப்படியென்றால் உங்கள் மனைவியின் கண்கள் தான் என்று கூற அவனுக்கு மிகவும் கர்வமாக இருந்தது.

ரகு-சூர்யாவுக்கு போன் செய்தான் , சூர்யா கண்டிப்பாக இது நடத்தியே ஆகனுமா

சூர்யா-defenate ஆ நடந்தாகனும் என்று கூற 

ரகு -சரி பிரஸ்ட் அந்த ID ய வாங்கிக்கோ என்று கூற

சூர்யாவுக்கு ஆச்சர்யம் ரகுவிடமே கேட்டான்.

சூர்யா-மிஸ்டர் ரகு அந்த person ok சொல்லிடங்களா

ரகு-ரகுவின் முன் மகிழினி கண்களில் கண்ணீர் முட்ட நின்று கொண்டு இருந்தாள்.

அருகில் ஆதியும், ஹரிஷியும் நின்று கொண்டு இருந்தனர்.

ஆதி-விடு மகி நாம பார்த்துக்கலாம் என்று அவளை சமாதானம் செய்ய

ரகு சூர்யாவிடம் -சூர்யா அவங்க பாவம் டா ஏன் டா இப்படி பண்ற 

சூர்யா-நான் சொல்றத மட்டும் நீ செய் got it என்று கூற 

ரகு -சரி என்று போன் வைத்து விட்டான் , sorry மா அவன் இப்படி இருப்பனு எனக்கு தெரியல எல்லாம் என்னோட தவறு தான்

மகிழினி-விடுங்க சார் எனக்கு MBA பண்ண பணம் வேனும் அதனால் தான்

ரகு-சரி நீ wait பண்ணு மா என்று கூற அப்போது ராஜு சூர்யாவிடம் போனில் பேசிய படியே உள்ளே வந்தாள்.

ரகு வாய் விட்டே கூறிவிட்டான் எல்லாம் இவளால் வந்தது இந்த ராஜிக்கு மட்டும் நான் help பண்ணாமல் இருந்திருந்தேனா இப்போது சூர்யா என்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டான்.

ராஜி எதையும் கண்டு கொள்ள வில்லை குழைந்து குழைந்து சூர்யாவிடம் பேச மகிழினிக்கு பேசாமல் இங்கு இருந்து உடனே சென்று விடலாம் என்றி தோன்றியது.

ரகு-சூர்யா என்கிட்ட பேச மாட்டிங்கிறான் ஆனால் இவளிடம் பேசுகிறான் என்று கூறி விட்டு அடுத்த போன் காக காத்து இருந்தான்.

சூர்யா-ராஜியிடம் ok ராஜி எனக்கு important ஆ வேலை இருக்கு அப்புறம் பேசலாம் என்று வைத்து விட்டான் .

அவளிடம் பேச அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை அவள் தான் சூர்யாவை torture செய்கிறாள்.

சரியாக 10 மணிக்கு ஆரம்பமானது ரகுவிடம் சூர்யா போனில் தயார் என்று கூற இங்கு 

சூர்யா -programming வேக வேகமாக போட ஒரு பக்கம் opsite அது மகிழினி என்று அவனுக்கு தெரியாது ஆதி என நினைத்து கொண்டு இருந்தான்

வேகமாக ஒவ்வொரு பகுதியும் hack செய்ய அவனுக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான் இந்த அளவு  திறமையா 

ஒவ்வொரு folders ம் சர்வ சாதாரணமாக உள்ளே வந்து கொண்டு இருந்தாள் மகிழினி.

அவளுக்கு வெறி தான் எப்படியும் நான் தான் ஜெயிக்க வேண்டும் என்று அதனால் அவளுடைய விரல்கள் அதிவேகமாக செயல் பட்டது.

மனாலியில் கார்த்திக் அவளுக்கு முயற்சி செய்ய போன் எடுக்க வில்லை . உடனே சூர்யாவுக்கு கார்த்திக் அழைத்தான்.

இரு முறை அழைக்க முதல் முறை கார்த்திக் அழைத்தான் என்ற காரணத்தால் எடுத்தான். அதனால் சூர்யா speaker ல போட

கார்த்திக்-சூர்யா மகி எப்படி இருக்கா

சூர்யா-கோவமடைந்தான் என்ன மிஸ்டர் கார்த்திக் நீங்கள் எதுக்கு போனீங்களோ அந்த வேலைய பார்க்க வேண்டியது தானே 

எப்போதும் உங்களுக்கு என்னோட பொண்டாட்டி நினைப்பு தான் உங்களுக்கு வேற வேலை இல்லையா.

கார்த்திக்- ஆமாம் எனக்கு எப்போதும் என்னோட மான் விழி நினைப்பு தான் என்னோட வேலை என்னனு எனக்கு தெரியும் நீங்கள் என்ன பண்றீங்க அவ ஏதோ ரொம்ப depressed ஆ இருக்க மாதிரி எனக்கு தோணிச்சு 

என்னோட பாழாய் போன மனசு ஒரு நாளில் எப்படியும் என்னோட விழி நினைவு வந்திடுது

சூர்யா-mind your words கார்த்திக்

கார்த்திக்- இப்போ உங்களுக்கு எப்படி இருக்கோ இப்படி தான் மகியும் feel பண்ணிருக்கா ஆனால் எதையும் express பண்ணல சூர்யா.

சூர்யா-நீங்கள் சொல்றது எனக்கு புரியல கார்த்திக் என்று கூற

கார்த்திக்- அன்னைக்கு பார்ட்டி ல சஞ்சனா ஏதோ மகி கிட்ட சொல்லி இருக்கா நான் அதை பத்தி கேட்ட அப்போ ஒன்னும் இல்லை அப்டின்னு சொல்லிட்டா

இப்போ ரெண்டு நாள் அதை பத்தி கேட்கலாம் ன்னு கால் பண்ணேன் ஆனால் மகிழினி எடுக்கவே இல்ல 

சூர்யா-சஞ்சனா என்ன சொன்னா 

கார்த்திக்-எனக்கு தெரியல அதை நீங்கள் தான் சொல்லனும் அவ வருத்த பட்டால் என்னால தாங்க முடியாது ஒழுங்கா அவளை பார்த்துகோங்க நான் வைக்கிறேன்.

சூர்யாவுக்கு இப்போது தான் புரிந்தது அதனால் தான் இத்தனை நாட்கள் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்கிறாள்.

என்று கண்டு பிடித்தவன் அந்த hacking 1 மணி நேரம் நடக்க வேண்டியதை 10 நிமிடத்தில் முடித்து விட்டு வேகமாக தன் மகனை தூக்கி கொண்டு நேராக RV groups புறப்பட்டான்.

போகும் வழியில் சஞ்சணாவுக்கும் போன் செய்தவன்.

சூர்யா-சஞ்சனா  பார்ட்டி ல என்னோட பொண்டாட்டி கிட் ட என்ன சொன்ன

சஞ்சனா-அது நான் ஒன்னும் சொல்லல சூர்யா

சூர்யா-இப்போ நீ உண்மைய சொல்லுல இனி எப்பவும் என்கிட்ட நீ பேச முடியாது

சஞ்சனா-அது வந்து அது நான் அவளை சும்மா டீஸ் பண்ணேன் என்று நடந்த அத்தனையும் கூற

சூர்யாவுக்கு மனது மிகவும் வலித்தது இத்தனை நாட்கள் இதை நினைத்து என் மான் விழி எப்படி வருந்தி இருப்பாள் என்று சூர்யாவின் கண்கள் கலங்கியது.

சூர்யா-என் பொண்டாட்டி ய யாருக்கு intro கொடுக்கணும் னு எனக்கு தெரியும் என் மகிழினியோட குணத்துக்கும் அறிவுக்கும் நான் தான் பொருத்தம் இல்லாதவன் 

அவ என்னோட தேவதை என்னோட உயிர் அவ தான் நான் அவளை உயிர்க்கு உயிரா விரும்புறேன்

இன்னொரு விஷயம் உன் மேலே எனக்கு இருந்தது just ஒரு attraction ன்னு அது என்னோட மகிழினி ய பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது.

என்று சூர்யா கூற சஞ்சனா வாய் திறக்கவே இல்ல இப்போ போன விக்ரம் கிட்ட கொடு

விக்ரம்- ஹலோ சூர்யா

சூர்யா- இனி சஞ்சனா உங்க கிட்ட வம்பு பண்ணினா அவ கன்னத்தில் ஒரு அரை விடுங்க நீங்கள் கொடுக்கிற இடத்தில தான் அவ இந்த ஆட்டம் போடுறா என கூற

விக்ரம்-சரி சூர்யா என்று போன் வைத்து விட்டு சஞ்சனா வை பார்த்தான். அந்த பொண்ணு எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா முட்டாள் மாறி நடந்திருக்க சஞ்சனா

இனி உன் இஷ்டம் என் கூட விருப்பம் இருந்தா இரு இல்லைன்னா divorce வேனும் னா சொல்லு நான் கொடுத்திடறேன் என்று கூற

சஞ்சனா-கண்களில் கண்ணீருடன் sorry vikky இனி நான் இப்படி செய்ய மாட்டேன் என்று அணைத்து கொண்டாள்.

வேகமாக RV groups க்கு வந்த சூர்யா சக்தியை தூக்கி கொண்டு உள்ளே செல்ல ரகு, ராஜி, ஜெனி, ஆதி, ஹரிஷ் இருக்க மகிளினியை காண வில்லை.

ராஜி-hi சூர்யா what a plasent surprize என்று  அருகில் வர அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல்

சூர்யா-சக்தி சித்து கிட்ட போங்க என்று ஆதியிடம் கொடுத்து விட்டு

ரகு-என்னடா சூர்யா நீ தான் win பண்ணுன என்று கூறி கொண்டே அருகில் வர 

சூர்யா-ஹரிஷை பார்த்து எங்கே அவ என்று கேட்க

ஹரிஷ்- அவ உள்ள இருக்கா என கூற

ராஜி, ரகுவுக்கு ஒரே ஷாக் தான் 

ரகு சூர்யாவை போலோ செய்ய ரகு சத்தமாகவே அந்த பொண்ணுக்கு marriage ஆகிடுச்சு சூர்யா  நீ பண்றது சரி இல்ல

ரகுவின் பேச்சை சூர்யா காதில் விழுந்தது போல தெரிய வில்லை.

சூர்யா அந்த meeting ஹால் உள்ளே செல்ல மகிழினி லேப்டாப் வைத்து கொண்டு கண்களில் கண்ணீருடன்  அமர்ந்து இருந்தாள்.

சூர்யா-அப்போ நம்மோடு இந்த hacking ம் இவ தானா என்று ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் வருத்தம் எவ்வளவு கவலையாக இருக்கிறாள். என்று கூறி கொண்டே 

சூர்யா-மகிழினி என்று கூப்பிட அவள் திரும்பி பார்த்தவள் இப்போது அழுதே விட்டாள்

சூர்யா மகிளினியின் அருகில் வர என்கிட்ட வராதிங்க என்று அழுது கொண்டே எழுந்தாள்.

ரகு விடாமல் கதவை தட்டி கொண்டே இருந்தான் இப்போது ராஜியும் சேர்ந்து கொண்டாள்.

மகிழினி-நான் உங்களுக்கு பொருத்தம் இல்ல , நான் உங்களுக்கு வேண்டாம் என்று  அழுது கொண்டே பின்னால் போக

சூர்யா-இதற்கும் மேல் முடியாது என்று ஏய் சண்டைக்கோழி நம்ம வீட்டுக்கு போய் சண்டை போடலாம்

மகிழினி-நான் வரல என்று  அழுது கொண்டே கூற

சூர்யா-இது ஆஃபீஸ் ன்னு கூட நான் பார்க்க மாட்டேன் அப்படியே உன்னை இங்கேயே என்று கூறி அவளை பூவை போல தூக்கி கொண்டான்.

மகிழினி-சூர்யாவிடம் என்னை விடுங்க என்னை இறக்கி விடுங்க என்று அவனிடம் இருந்து இறங்க முயற்சி செய்ய 

சூர்யா கதவை திறந்தவன் 

ராஜி- சூர்யா என்ன பண்ற நீ

சூர்யா இப்போது மகிழினி நெற்றியில் ஒரு முத்தம் பதித்தவன்.

இப்போது ஆதி, ரகு, ராஜி பேச வர 

மகிழினி -அழுது கொண்டே பிலீஸ் இறக்கி விடுங்க என கூற

சூர்யா-நீ ஓவரா அடம் பண்ண அப்புறம் இவங்களுக்கு ஒரு லைவ் லிப் கிஸ் காட்டிடுவேன்.  அவளுக்கு கேட்கும் குரலில்  நடந்து கொண்டே கூறியவன்.

இப்போது ஹரிஷை பார்த்து சூர்யா

சூர்யா- கனி வரா போய் அவளை pick up பண்ணிக்கோ கூட சக்தியை கூட்டிட்டு போ கூட நான் உனக்கு adress send பண்ணிருக்கேன் அங்கே கூட்டிட்டு போ 

ஹரிஷ்-சரி மாமா என்று சந்தோஷமாக  சக்தியை தூக்கி கொண்டான்

ஆதி-நீங்கள் கொஞ்ச மகி ய விடுங்க பிலீஸ் அவ பாவம்

சூர்யா-unicorn என்று கூற 

ஆதி-நீங்கள் அவளை தூக்கிட்டு போங்க அண்ணா என ஆதி கூற மகிழினி ஆதியை முறைத்தாள்.

சூர்யா-ஹரி இந்த ஆதி waste fellow வ கூட்டிட்டு போ 

ரகு -இங்க என்ன நடக்குது என்று கேட்க 

ஆதியும் ஹரிஷம் ஒரு சேர -மகிழினி தான் சூர்யா வோட மனைவி என்று கூற 

ரகுவுக்கும், ராஜிக்கும் ஒரே அதிர்ச்சி

Comment me, like the story dears

Episode 46,

ரகு -இங்க என்ன நடக்குது என்று கேட்க 

ஆதியும் ஹரிஷம் ஒரு சேர -மகிழினி தான் சூர்யா வோட மனைவி என்று கூற 

ரகுவுக்கும், ராஜிக்கும் ஒரே அதிர்ச்சி

ராஜி-என்ன சூர்யாவோட wife அந்த பொண்ணா என்று பொராமையுடன் கேட்டாள்

ரகு- நீ எதுக்கு மாமா ன்னு கூப்பிட்ட 

ஹரிஷ்-மகிழினி யோட தங்கை தான் மை விழி நாங்க எல்லாம் relation சார்

ரகு-எல்லாரும் எங்களை முட்டாள் ஆக்கி இருக்கீங்க

ஜெனி-எங்களை இல்ல உங்களை 

ரகு -உனக்கு முன்னாடியே தெரியுமா 

ஜெனி-ம்ம்ம் எனக்கு எப்பவோ தெரியும்

ராஜி-பதட்டதோடு அந்த பொண்ண அவன் ஏதாவது பண்ணிட போறான் அண்ணா ஏதாச்சும் பண்ணு

ரகு-ராஜி ஏதாவது கெட்ட எண்ணம் இருந்தால் இதோடு விட்டு விடு அவங்க ரெண்டு பேரும் இப்போ காதல் ஊடல் ல இருக்காங்க

ராஜி-அண்ணா என்ன அண்ணா இப்படி சொல்ற

ரகு- நீ எந்த நம்பிக்கை ல சூர்யா பின்னாடி சுத்துற மகிழினி ய பார்த்த தானே அவ ஒரு தேவதை அவளை விட்டு சூர்யா வரவே மாட்டான் அப்டி ஒன்னு நடக்கவே நடக்காது இனி இந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்து விடு என்று கூற

ஜெனி-எனக்கு தெரிஞ்சு இந்த 4 years ல இன்னிக்கு தான் நீங்கள் கரெக்டாஆ ஒரு decision எடுத்து இருக்கீங்க என்று கூற

ரகு-அப்படியா அப்போ இன்னிக்கு உன்னை நான் drop பண்ணவா

ஜெனி-சிரித்து கொண்டே ம்ம்ம் என்றாள்

ஆதி ஹரிஷ் கிட்ட சத்தமாக -அப்போ ஜெனி தான் நமக்கு லேடி பாஸ் ஆஅ என்று கேட்க

ஜெனி-அந்த அளவுக்கு இல்ல அதுக்கு நிறைய டெஸ்ட் இருக்கு

ரகு -ஏன் டா ஆதி நான் உனக்கு என்ன பண்ணேன் இன்னிக்கு தான் அவ என்னை வில்லன் mode ல இருந்து hero வா பார்க்கிறாள் அது உனக்கு பொருக்கல

ஆதி-நான் சும்மா சொன்னேன் சார்

சக்தி- ஆதி சித்து அப்பா ஏன் மகிய தூக்கிட்டு போறாங்க 

ஹரிஷ் -அது ஒன்னும் இல்ல  அம்மாவை அப்பா சமாதானம் பண்ண தான் அம்மா angry யா இருக்கா நீங்கள் மாமா கிட்ட வாங்க

ரகு- சக்தியை பார்த்து கொண்டே இவன் அப்படியே சூர்யா மாதிரியே இருக்கானே இவனுடைய கண்ணு மட்டும் மகிழினி மாதிரி இருக்கு

ரகு -உங்க பேர் என்ன 

சக்தி-name சத்ய தேவ் அப்பா சூர்யா தேவ் அம்மா மகி என்று மழலை மொழியில் கூற

ரகு சக்தியை ஆசையாக வாங்கி கொண்டான் அழகா பேசறீங்க  சத்ய தேவ் என்று ஒரு முத்தம் பதித்தான்.

ஹரிஷ்-ஆதி போலாமா என்று கேட்க

ஆதி-எங்க அண்ணா

ஹரிஷ்-கனி ஊரில் இருந்து வரா அவளை கூப்பிட தான்

ஆதி-நீங்கள் போய்ட்டு வாங்க என்று கூற

ஹரிஷ்-உனக்கு தெரியாது சூர்யா மாமா பத்தி உன்னையும் வர சொல்றாரு அப்படின்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும் என்று கூற

ஆதி-நான் சக்திக்காக தான் வரேன் என்று கூற சரி என்றான்

ரகு-சக்தியிடம் நீங்கள் ஜெனிய எப்டி கூப்பிடுவீங்க

சக்தி- ஜெனி aunty ன்னு

ஜெனி-சக்தி உனக்கு நான் aunty யா 

சக்தி-ஆமாம் இல்லனா ஜெனி

ஜெனி-இரு மகி கிட்ட சொல்றேன்

சக்தி-பிலீஸ் ஜெனி வேணாம் மகி என்னை அடிப்பா 

ஜெனி-மகி எப்போ டா உன்னை அடிச்சிருக்கா dont lie

சக்தி-சரி ok ஜெனி aunty

ரகு-ஜெனிடம் சக்தி பேசுவதை பார்த்து சிரித்து கொண்டே அப்போ நீங்கள் என்னை uncle னு கூப்பிடுங்க ok வா

சக்தி-uncle ஜெனி வேண்டாம் அவ பேட் girl நான் உங்களுக்கு எங்க ஜானு சித்து மாறி பொண்ணு பார்க்கலாம்.

ஆதி-சக்தி என்னடா இப்படி பண்ற உனக்கு நான் ice cream வாங்கி தரேன் நம்ப shinchan movie பார்க்கலாம்

சக்தி-அப்போ ok 

ஆதி-அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் போறந்து இருக்கான் சூர்யா xeorox 

ரகு சிரித்தான் , ஜெனி அவனை முறைத்தாள் ஜெனி நான் எதுவும் சொல்லவே இல்ல அவன் சின்ன பையன்  என்று கூற 

பின் அனைவரும் கிளம்பினர்.

மகிழினி யை தூக்கி கொண்டே வந்த சூர்யா அவளை இறக்கி விடவே இல்லை வெளியே வர பின் காரை எடுத்து அவள் வெளியே போகாத வாறு அமர வைத்து seat பெல்ட் போட்டான்.

காரை எடுத்து கொண்டு நேராக தன் வீட்டை நோக்கி பயணித்தான்.

இங்கு SP யின் ஆட்கள் மகிழினி வெளியில் வரும் போட்டோஸ் எடுக்க அதனை அனுப்பும் நேரம் தேஜு போன் செய்தாள்.

தேஜு-நீங்கள் சார் சொன்ன மாதிரி போட்டோஸ் எடுத்து எனக்கு அனுப்பிடுங்க நான் மெயில் பண்ணிடறேன்.

மறுமுனை-மேடம் அது வந்து 

தேஜு- ஓ அந்த அளவுக்கு என்னையே எதிர்த்து கேட்க வேண்டிய அளவுக்கு வந்துட்டிங்க

மறுமுனை-sorry மேடம் நான் உங்களுக்கே அனுப்பறோம்

தேஜு-sp க்கு சில பழைய போட்டோஸ் எடுத்து கொஞ்சம் modifying செய்து அனுப்பி வைத்தாள்.

சூர்யா பாதி வழியில் செல்லும் போதே மழை பெய்ய ஆரம்பித்தது. வெளியில் மழை அருகில் சூர்யாவின்  மஞ்சள் நிலா இதை விட இனிமையான தருணம் வேறு எதுவும் இல்லை.

சூர்யாவோ காதல் மழையில் இருக்க மகிழினி யோ அதற்கு எதிராக அழுது கொண்டு இருந்தாள்.

சூர்யா எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ளும் மன நிலையில் மகிழினி இல்லை சூர்யா மனதில் வீட்டுக்கு போய் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

இங்கு கார்த்திக் சூர்யாவிடம் பேசி விட்டு மை விழியை பார்க்க செல்ல மை விழி அந்த wine ஐ எடுத்து ருசித்து ரசித்து பருகி கொண்டு இருந்தாள்.

கார்த்திக் மை விழியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க மை விழி அவன் பார்ப்பதை கண்டு விட்டாள்.

மை விழி-என்ன கார்த்திக் இப்படி பார்கிறீங்க

கார்த்திக்-sorry sorry என்று கூற 

மை விழி-உங்களுக்கு வேண்டும் என்றால் என்கிட்ட கேடீங்க னா உங்களுக்கும் தர போறேன்

கார்த்திக்-மனது நல்ல வேலை அவள் wine ஐ தான் சொல்கிறாள் என்று ஒரு அசடு புன்னகை செய்தான்.

மை விழி-உங்களை பார்க்க வைத்து குடித்தால் எனக்கு தான் வயிறு வலிக்கும் என்று கூற

கார்த்திக்-இப்போ என்ன அதை நான் குடிக்கனும அவ்ளோ தான

மை விழி-ஆமாம்  என்று இன்னொரு கோப்பை எடுக்க போக

கார்த்திக்-அவள் குடித்து வைத்து இருந்த மீதி wine எடுத்து பருகினான்

மை விழி  கார்த்திகை அதிர்ச்சியாக பார்க்க கார்த்திக் என்ன என்பது போல் இரு புருவம் தூக்க

மைவிழி-கார்த்திக் அது ந நான் வைத்த மிச்சம் என்று கூற

கார்த்திக்- அதனால் என்ன  என்று கூறியவுடன் தான் அவள் என்ன கூறுகிறாள் என்று புரிய கொஞ்சம் சூழ்நிலை மாற்ற

ஓ wine அதனால தான் கொஞ்சம் கசந்ததா என்று கூறினான்.

மை விழி-எழ போக

கார்த்திக்-நான் சும்மா சொன்னேன் என்று அவளை அருகில் அமர வைத்து

அது தான் wine இவ்ளோ taste ஆ இருந்ததா என்று அவளை கிண்டல் செய்தான் கார்த்திக் மை விழியின் அருகில் அமர்ந்து இருக்க அவளின் கன்னம் சிவந்து போக மை விழி எழுந்தாள்.

கார்த்திக்-ஏய் என்னாச்சு விழி உன்னோட கன்னம் ரெண்டும் ரொம்ப blush ஆ இருக்கு என்று தொட்டு பார்க்க மை விழியின் இதயம் வேகமாக துடிக்க அந்த குளிரிலும் கொஞ்சம் வியர்த்தது மை விழிக்கு

மை விழி- ஒ ஒன்னும் இல்ல கார்த்திக் என்று கூறி நகர போனவளை இழுத்து அருகில் அமர வைத்தவன் அவளுடைய நெற்றியை தொட்டு பார்க்க அது கொஞ்சம் சூடாக இருந்தது.

கார்த்திக்-ஏய் என்னாச்சு fever ஆ டாக்டர் கிட்ட போலாமா

மை விழி-இல்ல வேணாம் நான் இங்கே இருந்து எழுந்து போனாலே சரி ஆகிடும்

கார்த்திக்- என்னாச்சு ஏன் இப்படி டிபரண்ட்ஆ behave பண்ற 

மை விழி-கார்த்திக் பிலீஸ் என்னை விட்டு தள்ளி போ எனக்கு கொஞ்சம் uncomfortable என்று கூறும் நேரம்  கார்த்திக் அவளிடம் விழுந்தான். அவளது இந்த உரிமையான பேச்சு அவனை ஏதோ செய்ய

அவளது கண்களில் தவிப்பை பார்த்த கார்த்திக்கினால் அவனை கட்டு படுத்த முடியவில்லை

கார்த்திக் மை விழியை இழுத்து அவளுடய இதழில் விழுந்தான் . மை விழியும் கண்களை மூடி அவன் முத்தத்தில் கரைந்து தான் போனாள்.

சிறிது நேரம் கழித்து மூச்சு வாங்க மை விழியை தன் நெஞ்ஜோடு அணைத்து கொண்டான் அவள் எதுவும் பேச வில்லை கார்த்திக்கும் எதுவும் பேச வில்லை.

அந்த ஒரு அணைப்பு இருவர் மனதிலும் மை விழிக்கு கார்த்திக் மட்டுமே மனதில் கார்த்திக்கு மை விழி மட்டுமே நினைவில் பின் சிறிது நேரம் கழித்து மை விழி தன் நிலைக்கு வந்தவள்.

கார்த்திக் கிட்ட இருந்து விலகி நான் போய் தண்ணி கொஞ்சம் ஹீட் பண்ணி எடுத்து கிட்டு வரேன் என்று தலையை குனிந்து கொண்டே ஓடி விட்டாள்.

கார்த்திக்-மனதில் இவளிடம் நம் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும் இன்னும் எத்தனை நாள் தான் இவளை இப்படி பார்த்து கொண்டே இருப்பது என்ன அந்த கொஞ்சம் அலட்சியமான பேசுலேயே என்னை மயக்கி விடுகிறாள்.

ஹரிஷ், ஆதியும் , சக்தியை தூக்கி கொண்டு கனியை pick up செய்து கொண்டு சூர்யா சொன்ன இடத்திற்கு வந்தனர்.

கனியும், ஹரியும் பார்வையில் பல கதையை பேச 

ஆதி- இதுக்கு தான் அவரு என்னை இவங்க கூட போக சொன்னாரா இந்நேரம் என்னோட unicorn என்ன பண்றாளோ என்று நினைத்து கொண்டு வெளியே சக்தியை தூக்கி கொண்டு வந்தான்.

அந்த வீட்டு முகவரி பார்த்து பின் அருகில் கேட்டு கதவின் calling பெல் அடிக்க இரண்டு முறை பெல் அடித்தும் திறக்காமல் இருக்க

சக்தி-ஆதி இரு நான் பெல் touch என்று சொல்லி கதவு திறந்தது.

கதவு திறந்தவரை பார்த்து ஆதி க்கு ஒரே சந்தோஷம்

சக்தி-சித்து என்று ஜானுவிடம் போக ஜானு  அவனை கட்டி கொண்டு என் செல்லம் என்று கொஞ்சி கொண்டே ஆதியை பார்த்து

ஜானு-ஹலோ மிஸ்டர் இங்க எதுக்கு வந்தீங்க

ஆதி-ஏன் உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்கலையா

ஜானு- நான் அப்டி சொல்லல என்ன purpose காக வந்தீங்க

ஆதி-அப்போ புடிச்சு இருக்கா என்று சிரித்து கொண்டே கேட்க

ஜானு-அத நீங்கள் சூர்யா அத்தான் கிட்ட கேட்டுக்கோங்க என்று கூறி உள்ளே சென்றாள்.

ஜானுவிடம் ஹரிஷ் , கனி அறிமுக படுத்தி கொண்டனர்.

ஜானு-அத்தான் முன்னவே சொல்லிட்டாங்க வாங்க கனி அக்கா , ஹாரிஸ் அண்ணா என்று உள்ளே அழைக்க

ஜானு ஆதியை  மட்டும் கூப்பிட வில்லை அதனால் ஆதி உள்ளே வரவில்லை.

சக்தி-சித்தி ஆதி சித்து good boy உள்ளே சொல்லு என்று கூற

ஜானு- மிஸ்டர் 

ஆதி- திரும்பவே இல்லை

ஜானு-மிஸ்டர் ஆதி கொஞ்சம் உள்ளே

வரீங்களா

ஆதி- மிஸ்டர் ன்னு சொல்ற அளவுக்கு என்னை ரொம்ப stranger ஆஅ ப்ரொஜெக்ட் பண்றீங்க ம்ம்ம் 

இவ்ளோ formal ஆ பேசறதுக்கு ஒன்னும் பேசாமலே இருக்கலாம்.

ஜானு-YOU tempting me , so please come in side  other wise your wish என்று பற்களை கடித்து கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

ஆதி- இதற்கும் மேல் பேச முடியாது என்று உள்ளே வந்து விட்டான். மனதில் இவ்ளோ attitude காட்டுகிறாள் அப்படியே சூர்யா மாதிரியே பன்றாளே இவள எப்படி நம்ம வழிக்கு கொண்டு வரது .

ம்ம்ம் மகிழினி தான்  correct  இந்த  female version surya வ நம்ம வழிக்கு கொண்டு வரனும்.

இத்தனை  வருஷம்  மகிழினி எப்டி சூர்யாவை சமாளித்து இருப்பாளோ 

இப்போ சூர்யாவையும் மகிழினி பற்றி தெரிந்து கொள்ள நாளை வரை wait பண்ணுங்க dears

Episode 47,

இங்கு மகிழினியும் சூர்யாவும் காரில் வந்து கொண்டு இருக்கும் போதே பயங்கர மழை பெய்தது.

சூர்யா காரினை பார்க் செய்து விட்டு கீழே இறங்க மகிழினி அப்படியே அமர்ந்து இருந்தாள்.

இப்படியே விட்டால் சரி வராது என்று சூர்யா அவள் அமர்ந்து இருக்கும் கதவை திறந்து seat பெல்ட் எடுத்து விட்டான்

சூர்யா-மகிழினி இறங்கு வீடு வந்தாச்சு

மகிழினி-தன்னிலைக்கு வந்தவள் அழுது கொண்டே இறங்கினாள் 

மழை என்றும் பாராமல் நனைந்து அப்படியே அபார்ட்மெண்ட் entrance  போனாள். சூர்யா வருவதற்கு கூட காத்திருக்க வில்லை.

சூர்யா-மனதில் இப்போ எதுக்கு இப்படி போறா சூர்யா நீ இனிக்கே propose பண்ணிடு இல்ல இவ தாங்க மாட்டாள் ஏற்கனவே ஏங்க வச்சு சுத்த விட்டிருக்க பாவம் டா அவ என்று அவனுடைய மனது தன்னவளுக்கு பரிந்து பேச 

சரி ok இன்னிக்கு weather கூட நல்லா தான் இருக்கு இன்னிக்கு சண்டைக்கோழி ய விடவே கூடாது என்று நினைத்து கொண்டவனாய்

மானே மானே I wanna be with you   என்ற பாடலினை முணுமுணுத்து கொண்டே அவள் அருகில் வந்தான்.

ஆனால் மகிழினி அதை அறியும் நிலையில் இருந்தால் தானே lift ல ஏறி இவர்கள் தளத்திற்கு சென்றதும் கதவு திறந்து உள்ளே சென்றாள்.

சூர்யா-இன்னிக்கு சண்டைக்கோழி ரொம்ப சூடா இருக்கு போல என்று சத்தமாக கூற 

மகிழினி சூர்யாவை முறைத்து விட்டு குளியலறை சென்று குளித்து வந்தாள். அடுத்து இவன் குளித்து விட்டு வந்தான் அதற்கும் மேல் சூர்யா மகிய சீண்டவில்லை .

சூர்யா-மகிழினி எனக்கு boost அப்புறம் இன்னொரு cup ல பால் ரெடி பண்ணி இங்கே பெட் ரூம்க்கு கொண்டு வா எனக்கு ஆஃபீஸ் ஒர்க் இருக்கு என்று கூற

மகிழினி towl கொண்டு கொண்டை போட்டு கொண்டு இப்போது சோகம் கொண்ட முகத்தோடு அவன் கேட்டதை அந்த second பெட் ரூம் க்கு வெளியே நின்று கொண்டு கதவை தட்டி விட்டு தலைய குனிந்து கொண்டே கீழே பார்க்க

இப்போது கதவு திறந்தது 

சூர்யா-மகிழினி உள்ளே எடுத்து கொண்டு வா

மகிழினி-சூர்யா கூறியது போல் தன் தலையை தொங்க விட்டு கொண்டே உள்ளே நுழைந்து அருகில் உள்ள ஒரு டீ பாயில்  வைத்து விட்டு சென்றாள்.

சூர்யா- நிமிந்து பார்க்கவே மாட்டிங்குறாளே இவளை என்று மனதில் நினைத்தவன். மீண்டும் மகிழினி எனக்கு தாகமா இருக்கு தண்ணி கொண்டு வா 

மகிழினி-அதையும் அதே போல் எடுத்து போய் கொடுத்து விட்டு வந்து விட்டாள்.

சூர்யா- இப்போ இன்னும் தலை தொங்க கொண்டு வரா என்று நினைத்தவன் மகிழினி எனக்கு பசிக்குது lunchu ரெடி பண்ணு

மகிழினி காலையில் கிளம்பும்போது lunch செய்து விட்டு தான் கிளம்பினாள் வெண்டை பொரியல், முருங்கை சாம்பார் , ரசம் 

மகிழினி அனைத்தும் தயார் செய்து விட்டு ரெடி என்று  மிகவும் மெதுவான குரலில் கூறி விட்டு இன்னொரு படுக்க அறைக்கு சென்றாள்.

சூர்யா-வெளியே வந்தவன் அவளை காணாமல் படுக்கை அறை சென்று பார்க்க மறுபடியும் அவள் ஆரம்பித்து விட்டாள்.

சூர்யா-மகிழினி வந்து எனக்கு serve  பண்ணு 

மகிழினி -நீங்களே போட்டு சாப்பிடுங்க பிலீஸ் என்னை விட்டு போங்க 

சூர்யா-அப்படியெல்லாம் விட முடியாது . அன்னிக்கு bet ல நான் தான win பண்ணேன் இப்போ மட்டும் நீ வரல நான் ஆதி , ஜானு நிச்சயம் cancel பண்ணிடுவேன் .

மகிழினி-அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்தவள் . நேராக சென்று ஒரு தட்டில் சாதம் போட்டு  வைத்து விட்டு செல்ல போக

சூர்யா-எங்க டி போற

மகிழினி-நான் உள்ளே போறேன் 

சூர்யா-நீயும் என் கூட சேர்ந்து இப்போ சாப்பிடற இல்ல அப்புறம்

மகிழினி- விம்மிக்கொண்டே நான் சாப்பிடறேன் என்று கொஞ்சம் போட்டு ஒரு இட்லி அளவுக்கு மட்டுமே சாப்பிட்டாள்.

சூர்யாவும் விடாமல் அவளை கவனித்து கொண்டே சாப்பிட்டான். வேகமாக சாப்பிட்டவள் கைகளை கழுவிக்கொண்டு மீண்டும் படுக்கை அறை போய் கதவினை சாத்தி கொண்டாள்.

சூர்யா தன் போன் எடுத்து சில வேலைகளை செய்தான். செய்து முடித்து காத்திருந்தவன் பின் அனைத்தும் தயார் நிலையில் வைத்து விட்டு அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க சென்றான் .

கதவு பூட்டி இருந்ததால் சாவி கொண்டு கதவை திறக்க அவள் பெட்ரூம் ல மேலே பார்த்து கொண்டு படுத்து இருந்தாள்.

உள்ளே வந்த சூர்யா இதற்கும் மேல் முடியாது என்று 

சூர்யா-மகிழினி மகி 

அவள் சூர்யாவை பார்க்க 

சூர்யா-sorry டி என்னை மன்னித்துவிடு

மகிழினி எழுந்து அமர்ந்தவள் நீங்கள் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் நான் தான் உங்க வாழ்க்கையில் வந்ததுக்கு மன்னிப்பு கேட்கணும்.

மகிழினி-என்னை மன்னித்து விடுங்கள் சூர்யா நான் அப்பா சொன்னது னால தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இல்லைனா உங்களுக்கு விருப்பப்படி உங்களுக்கு பிடித்தவங்களோட உங்களோட தகுதிக்கு ஏற்ற மாறி நீங்கள் திருமணம் செய்து கொண்டு இருப்பீர்கள் என விம்மி கொண்டே கூற

சூர்யா-சட்டென்று அவள் அருகில் வந்தவன் அவளை தூக்கி கொண்டு நான் என் விருப்பப்படி எனக்கு பிடிச்ச பொண்ண தான் கல்யாணம் செய்து கொண்டேன்.

நேராக இன்னொரு படுக்கை அறைக்கு தூக்கி சென்றான். மகிழினி க்கு அவன் என்ன சொல்கிறான் என்று ஒன்றும் புரியவில்லை.

மகிழினி வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்க.

மகிழினி-நீங்கள் என்ன சொல்லறீங்க

சூர்யா-புரிய வேண்டிய விஷயம் உனக்கு புரியாது அப்படி இல்லை னா நீ கற்பனை ல அப்படி இப்படி ன்னு சுத்திக்கிட்டு இருப்ப

உடனே அவளுக்கு கோபம் வர 

சூர்யா-இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல ஆ , உ ன்னா கோபம் வேற வந்திடுது

மகிழினி-நீங்கள் என்னை சமாதானம் பண்ண இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என்று கூற சூர்யா அந்த படுக்கையின் உள்ளே வந்து அவளை அமர வைத்தவன்.

சூர்யா- ஏய் சண்டைக்கோழி இப்போவது கொஞ்சம் உன்னை சுத்தி என்ன இருக்கு அப்டின்னு கொஞ்சம் பாருங்க என்று கூற

அவள் நிமிர்ந்து அந்த அறையை சுற்றி பார்க்க மகிழினி ஒரு நிமிடம் திகைத்தாள் சூர்யா அதனை தன் போனில் படமாக்கி கொண்டான்.

அந்த அறை முழுவதும் அவளது படங்கள் தான் ஒரு படம் முகத்தில் வெட்க பூச ,

இன்னொரு படம் கொஞ்சம் கள்ள சிரிப்பு,

இன்னொன்று ஏக்க பார்வை,

இன்னொரு படம் கோவபார்வை 

இன்னொரு படத்தில் தன் மகனை அணைத்து முத்தமிடும் காட்சி.

இன்னொரு படம் மை விழி திருமணத்தில்  மகிழினி சூர்யாவை திருட்டு தனமாக பார்க்கும் காட்சி  இன்னும் நிறைய படங்கள் 

லெஹெங்கா , தாவணி பாவாடையில்  அதில் சிறிய முகம் அந்த சிறு பெண்ணாக இருந்தால்.

மகிழினி-இதை பார்த்து இது எல்லாம் எதுக்கு வைத்து இருக்கீங்க என்று கேட்க 

சூர்யா-நீ சரியான தத்தி டி உனக்கு நான் எதுக்கு வைத்து இருக்கிறேன்னு புரியலையா இல்ல புரியாத மாதிரி act பண்றியா.

மகிழினி-எனக்கு நிஜமாவே தெரியல என்று கூற 

சூர்யா-எனக்கு இப்போ தான் ஒரு doubt வருது சத்ய தேவ் எப்டி பிறந்தான் அப்டின்னு எனக்கு doubt ஆஅ இருக்கு

மகிழினி-சூர்யாவை முறைக்க 

சூர்யா-அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான் .

மகிழினி- நான் பெட் ல உட்கார்ந்து கொள்கிறேன் என்னை விடுங்கள்

சூர்யா-ஒன்னும் தேவை இல்லை நீ நான் என்ன சொல்றேன்னு மட்டும் absorb பண்ணு ஏன்னா உன்னோட brain மட்டும் தான் சும்மா super ஆ work ஆகும்

மகிழினி-நீங்கள் ஒன்னும் சொல்ல வேண்டாம் நான் போறேன் என்று எழ போனவளை இழுத்து அவள் உதடுகளை கவ்வினான் சூர்யா

சூர்யா-மகிழினி என்னை tempt பண்ணிட்டு இருக்காத டி அப்புறம் என்னால நினைக்கிறது பேச முடியாமல் track மாறிடும்.

என்று அவள் முகத்தினை சூர்யாவை பார்க்குமாறு திருப்பி சொல்ல ஆரம்பித்தான்.

உங்க வீட்டில் இருந்து போட்டோஸ் அனுப்பும்போதே எனக்கு உன்னை பிடிச்சு போச்சு ஆனால் நான் மை விழியை தான் பார்க்க வந்தேன் அப்டிங்கறது அங்கே வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.

அதுக்கு முன்னவே நீ  அந்த திருவிழா ல சும்மா அந்த ஊரில் சும்மா சுட்டியா திரிஞ்சுயே அப்போவே நான் அங்கே வந்து இருந்தேன்.

ஆனால் உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்து இருந்த அப்போ எதுவுமே தெரியாது அப்டிங்கற மாதிரி ஒரு perform பண்ணுன பாரு அப்போ முடிவு பண்ணினேன் உன்னை தான் கல்யாணம் பண்ணனும் னு

உங்க அப்பாவுக்கு அதுக்கு முன்னவே help பண்ணும்போது எனக்கு தெரியாது நீ அவரோட பொண்ணு தான் அப்டின்னு இல்ல அப்போவே உன்னை தூக்கி வந்து இருப்பேன் 

ஆனால் நீ என்ன பண்ணுன  என்கிட்ட பேசாமல் நீ எங்க அம்மாவை கல்யாணம் பண்ற மாறி எங்க அம்மா கிட்ட பேசின ஒரு தடவை கூட எனக்கு போன் பண்ணதே இல்ல

அதனால தான் நிச்சயம் அப்போ கொஞ்சம் couple போட்டோஸ் எடுக்கனும் ன்னு உன்னை அப்டியே நீ என்னை மறக்காத அளவுக்கு உன்னை சீண்டி விட்டு போனேன் .

அப்புறம் கல்யாணம் ஆச்சு அந்த கல்யாணத்தில் நான் உன்னை கொடுமை பண்ண கூட்டிட்டு போன மாதிரி அவ்ளோ அழுகை அதுல எனக்கு உன் மேலே கோபம் தான் 

அப்புறம் எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா எங்க அம்மா உன்னை ஊரில விட்டுட்டு போ அப்டின்னு சொன்னாங்க அப்போ எனக்கு உன் மேலே இன்னும் அதிகம் ஆகிடுச்சு

இங்க பெங்களூர் வந்தவுடன் சரி சின்ன பொண்ணு கொஞ்சம் விட்டு புடிப்போம் ன்னு பார்த்தால் நீ என்ன பண்ணுன சொல்லு

மகிழினி-எனக்கு தெரியல

சூர்யா-உனக்கு எப்படி தெரியும் அந்த ஆதி, ஜெனி கூட சினிமா theatre ல ஆட்டம் அப்புறம் மழையில் ஒரு ஆட்டம் போட்டியே அப்போ தான் எனக்கு தோணிச்சு உன்னை விட்டால் நீ over ஆ போற அப்டின்னு தான் 

சூர்யா அவளின் இதழை சிறை செய்து சிறிது நேரம் கழித்து விடுவித்தவன் அப்போ என்ன நடந்தது ன்னு உனக்கு இப்போ நியாபகம் வந்து இருக்கும் ன்னு நெனைக்கிறேன்  இதே மாதிரி மழை தான் அப்பவும் அதை இன்னொரு முறை செய்யலாம் டி நான் சொல்லி முடித்து விடுகிறேன் 

அதுக்கு அப்புறம் நீ conceive ஆன  என் கிட்ட இருந்து உன்னை கூட்டிட்டு போய்ட்டாங்க சரி எப்போ எனக்கு உன் மேலே love வந்ததுன்னா அது வேண்டாம் சொன்னா நீ வருத்த படுவ 

மகிழினி- கண்கள் மின்ன பிலீஸ் சொல்லுங்க 

சூர்யா-அவளை இழுத்து ஒரு ஆழ்த்தி முத்தம் கொடுத்து அது அது 

 Episode 48,

சூர்யா-அவளை இழுத்து ஒரு ஆழ்த்தி முத்தம் கொடுத்து அது அது   எனக்கு சொல்ல தெரியல 

மகிழினி-எழ போக 

சூர்யா-இரு டி சண்டைக்கோழி சொல்றேன் உங்க அக்கா கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நீயும் உன் அண்ணனும் போய் அவனை welcome பண்ண போனீங்களே

மகிழினி-யாரை 

சூர்யா-ஏய் நடிக்காத டி உங்க கார்த்திக் சார் தான்

மகிழினி- சிரித்து கொண்டே மை விழியோட கார்த்திக் என்று கூற 

சூர்யா-நீ தான் அப்படி சொல்ற அவன் தான் உன்னையே நெனைச்சுக்கிட்டு propose பண்ணானே 

மகிழினி அதிர்ச்சியில் -நீங்கள் அதை பார்த்தீங்களா 

சூர்யா-ஆமா நான் flight க்கு wait பண்ணும்போது உதயனை பார்த்தேன் அப்போ தான் இதையும் பார்த்தேன் எனக்கு எப்படி தெரியுமா இருந்தது நீயும் அப்படியே நின்னு கிட்டு இருந்த எனக்கு கார்த்திக் விட உன் மேலே தான் அதிக கோபம்

அப்போ மை விழி க்கு கல்யாணம் இப்போ போய் நம்ப problem பண்ண கூடாது ன்னு அந்த கோபத்தில் பெங்களூர் வந்துட்டேன் .

அப்புறம் ராம் கிட்ட அங்கே நடந்தது அப்டின்னு full deatails உம் கொடுத்தா அவன்கிட்ட நீ எல்லாமே share பண்ணிருக்க ஆனால் என்கிட்ட ஒன்னு கூட share பண்ணது இல்ல 

ஒரு formalities க்கு மட்டும் தான் பேசறது மேடம் .அப்பறம் திரும்ப உன்னை பார்க்க வந்த அப்போ அவன் உனக்கு போன் சக்திக்கு அந்த மான் doller போட்ட chain போட்டான் எனக்கு எப்டி இருந்தது தெரியுமா

அப்புறம் அவனுக்கு என்ன புடிக்கும் னு நீ அவனை கவனிக்கறது பார்க்க என்னால முடியல டி என்று மகிழினியின் காது மடலை கடித்தான். 

அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

மகிழினி-அப்புறம்  

சூர்யா-போதும் டி என்னால கட்டு படுத்த முடியல 

மகிழினி-சரி நான் போறேன் என்று பொய் கோபம் கொண்டு எழ 

சூர்யா-சொல்றேன் உட்காரு  நீ என்னை முதன் முதலில் எதுத்து பேசினே தான அந்த guset house ல அப்போ

அதுக்கும் முன்ன நான் உன்னை kiss பண்ணும்போது நீ தொடைச்ச அப்போ எனக்கு என்னால digest பண்ணிக்க முடியல 

அப்புறம் அந்த waste fellow ஒரு சாரி எடுத்து கொடுத்தானே அந்த சாரியில் கண்ணுக்கு மை எல்லாம் வச்சிருந்த மகி இப்போ நினைச்சா கூட என்று 

சூர்யா-அவளின் கண்களுக்கு முத்தம் வைத்து அவளின் மச்சத்தில் முத்தம் வைத்தான்.

மகிழினி-first  சொல்லுங்க அப்புறம் முத்தம் வைக்கலாம் என்று அவனை தடுத்தாள்

அதுக்கு அப்புறம் உனக்கு fever வந்த அப்போ எனக்கு பைத்தியம் பிடிச்ச மாரி இருந்தது night எல்லாம் எனக்கு தூக்கமே வரல உன்னை பார்த்துக்கிட்டே இருந்தேன்.

என்னால தான் எல்லா பிரச்சனையும் அதனால உன்னை இனி டிஸ்டர்ப் பண்ண கூடாது அப்டின்னு தான் இந்த ரூம் முழுக்க உன்னோட போட்டோஸ் ஏற்பாடு பண்ணேன் .

மகிழினி-என்னை பார்க்கணும் னா நம்ப எப்போதும் தூங்கற ரூம் க்கு வர வேண்டியது தானே 

சூர்யா-நான் வந்து உன்னை ஏதாச்சும் செஞ்சிடுவேணு எனக்கு தோணிச்சு சோ

மகிழினி-என்னை murder பண்ணிடுவீங்களா

சூர்யா-அதுக்கும் மேலே ஒவ்வொரு நிமிஷமும் அணு ஆணுவா உன்னை என்று அவள் காதில் சிலது கூற அவளுக்கு  சூர்யாவை பார்க்க முடியவில்லை

நீ தான் நான் தொட்டால் அருவருப்பு அப்டி behave பண்ணுன நான் உன்னை பார்த்தாலே என்னால என்ன control பண்ண முடியல எப்டி என்னை கட்டு படுத்தி இருக்கேன்னு தெரியுமா உனக்கு

சூர்யாவே தொடர்ந்தான் நீ கல்யாணம் ஆன அப்போ இருந்தது விட இப்போ நீ எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் வேனும் தோணுது டி

சூர்யா-i cannot control my self  எப்போ பார்த்தாலும் எனக்கு நீ வேனும் டி

மகிழினி-போதும் நீங்கள் love ஸ்டோரிய continue பண்ணுங்க

சஞ்சனா வ நீ பேசுனதுக்கு நான் கோபப்பட்டேன் ஆனால் அவ எனக்கு ஒரு நல்ல friend என்னோட கஷ்டத்தில் ராம், ரகு , சஞ்சனா, geethu, இன்பா இவங்க தான் காலெஜ் time ல கூட இருந்தாங்க 

சூர்யா-அவளது இடையில் உள்ள hook எடுத்து அவளின் வழவழப்பான இடையில் விரல் ஊர்வலம் நடத்தி கொண்டே 

முக்கியமான ஒரு விஷயம் நீ சூப்பரா game play பண்ணும்போது அப்போவே நான் உன்கிட்ட விழுந்துட்டேன் .

அப்புறம் இன்னக்கி நீ ஹேக் பண்ண பாரு வேற level தெரியுமா .

அன்னைக்கு பார்ட்டி ல நான் உன்னை டீஸ் பண்ணனும் தான் உன்னோட ID கேட்டேன் உன்னை யாருக்கும் intro கொடுக்கல அது நான் intention ஆ பண்ணல எல்லாருக்கும் உன்னை தெரியும் 

அதை விட ஒரு முக்கியமான விஷயம் அன்னிக்கு நீ சொன்னயே 

மகிழினி-என்ன சொன்னேன் 

சூர்யா-சிரித்து கொண்டே மோக பார்வையால்  என்னங்க இங்க  goose bumps அப்டின்னு 

மகிழினி உடனே சூர்யாவின் பார்வை தாங்க முடியாமல் அவன் மார்பில் தலை புதைத்து கொண்டாள்.

அப்போ தான் டி உன்னை என்ன என்ன செய்யலாம் னு நினைச்சு வச்சிருந்தேன்.

அப்புறம் இந்த சஞ்சனா உன்கிட்ட என்னை பத்தி அப்டி பேசி இருப்பா ன்னு எனக்கு தெரியாது நான் எப்போதும் போல உங்கிட்ட கோபமா இருக்க மாதிரி காட்டிக்கிட்டேன்.

அப்போவே உன்னை surprise பண்ணலாம்னு paris க்கு ரெண்டு டிக்கெட் வாங்கி வச்சு இருந்தேன் அதுக்குள்ள மேடம் நான் உங்களுக்கு பொருத்தம் இல்ல அப்டின்னு இந்த serial ல வர மாறி dialogue எல்லாம் பேசி என்ன tension பண்ணிட்டிங்க

மகிழினி-இல்ல உங்களுக்கு நான் பொருத்தம் இல்லைங்க சஞ்சனா சொன்னாங்க

சூர்யா-லூசு அவளுக்கு உன் மேலே பொறாமை நீ அழகா இருக்க சின்ன பொண்ணு மாறி இருக்க அப்புறம் எல்லாம் உன்னை பத்தியே பேசி இருப்பாங்க அதனால தான் வேற ஒன்னும் இல்ல

மகிழினி-நீங்கள் அவங்கள தான விரும்பனீங்க என்று ஏக்கமாக கூற 

சூர்யா-அப்படி பார்த்தால் நீயும் தான் அந்த கார்த்திக் fellow வ லவ் பண்ணிருக்க அதுக்கு என்ன நான் பண்ணட்டும் 

மகிழினி-நான் love பண்றேன்னு சொல்லவே இல்ல first  அப்புறம் எனக்கு அவரை பிடிக்கும் என்னை மாதிரி யோசிக்கிற ஒரு person அந்த curiosity தான் வேற ஒன்னும் இல்ல நான் பன்னது எல்லாம் love இல்ல

நீங்கள் தான் விண்ணைத்தாண்டி வருவாயா range க்கு பண்ணிருக்கீங்க என்று கூற 

சூர்யா-இது யார் உனக்கு சொன்னது 

மகிழினி-யாரோ 

சூர்யா-சொன்னவங்க உனக்கு 20 எனக்கு 18 சொல்லி இருப்பாங்க தானே 

மகிழினி-சரி அதுக்கு என்ன இப்போ விடுங்க நான் போறேன் என்று கூற 

சூர்யா-ஏய் எங்கே டி போற இனி தான் maincourse இருக்கு என்று அவளை இழுத்து பெட் ல போட்டு அவளின் இதழை சிறை செய்ய அந்த நேரம் சரியாக வீட்டின் அழைப்பு மணி அடிக்க 

நான் இப்போதான் ஒரு மாசம் கழிச்சு main course என் கிட்ட மாட்டி இருக்கு அதுக்குள்ள என்று

சூர்யா- இரு டி நான் வரேன் என்று வெளியே செல்ல சூர்யா order செய்த black forest cake வந்தது அதை எடுத்து கொண்டு உள்ளே சென்றான்.

மகிழினி அமைதியாக அமர்ந்து இருக்க ஹாலில் வைத்து அதனை பிரித்து உள்ளே சென்று சூர்யா மகிழினி யை தன் கைகளில் ஏந்தி சோபாவில் அமர வைத்து 

சூர்யா- அந்த லவேன்டெர் அர்கிட்ஸ் மற்றும் ரெட் rose bokkey அவளிடம் மண்டி இட்டு 

மகிழினி நான் உன்னை காதலிக்கிறேன்

மான் விழி I LOVE YOU ,

i madly love with you ,

i wanna be with you  சண்டைக்கோழி என்று

அந்த இரு செண்டுகளை கொடுக்க அவள் கண்களில் ஆனந்த கண்ணீருடன் வாங்கி கொண்டாள்.

அப்புறம் இன்னொரு விஷயம்  நான் உன்னை paris கூட்டீட்டு போய் jaint wheel ல மேலே போய் உனக்கு propose பண்ணி ஒரு lip kiss அடிக்கலாம் னு நினைத்தேன் ஆனால் அதுக்குள்ள நீ என்னை நினைத்து மெலிஞ்சு போய்டுவியோ அப்டின்னு தான் இப்போவே சொல்லிட்டேன்.

அப்புறம் உன்னை மான் விழி அப்டின்னு நான் மட்டும் தான் கூப்பிடனும் .

நான் மட்டும் தான் எப்பவும் புரியுதா நீ என்னுடையவள் 

இந்த விழி எனக்காக படைக்கப்பட்டது.

என்று கூறி சூர்யா ஒரு ஊதா நிற வேலைப்பாடுகள் மின்னும் கற்கள்  நிறைந்த ஒரு புடவையை மகிழினி கிட்ட நீட்டினான்.

சூர்யா-நானே உன்னை போ அப்படின்னு சொன்னாலும் நீ என்னை விட்டு போக கூடாது இந்த உலகத்தை விட்டு நான் போனதுக்கு அப்புறம் தான் நீ போகனும் அப்டின்னு சொல்லவும் மகிழினி சூர்யாவின் வாயின் மேல் கைகளை வைத்தாள்.

சூர்யா-தேவ்  னு ஒரு முறை சொல்லு டி 

மகிழினி-தலையை குனிந்து கொண்டே தேவ் என்று கூற மொத்தமாக அவள் உதட்டை சிறை செய்து விட்டுவிட்டான்

மகிழினி சந்தோஷமாக வாங்கி கொண்டாள்.

சூர்யா-மான் விழி நான் இப்போவே உன்னை அந்த சாரியில் பார்க்கணும் போய் கட்டி வா என்று கூற மான் விழி சந்தோஷமாக வாங்கிக்கொண்டாள்.

சூர்யா அவள் வரும் வரை tv பார்க்கலாம் என்று on செய்தான். வெளியே மழை அதிகமாக பொழிய பால் கனி கதவுகளை அடைந்தவன்.

வந்து சோபாவில் அமர்ந்தான் tv ல பாட்டு chennal மாற்ற

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா ஓடி கொண்டு இருக்க

சரியாக அந்த நேரம் கதவு திறந்து கொண்டு மகிழினி வெளியே வந்தாள். 

மகிழினி கண்களுக்கு மை வைத்து அதே அளவான ஒப்பனையுடன் நிற்க சூர்யா அந்த பாட்டின் ஒலியை அதிகம் செய்தவன் 

சூர்யா-மகி இந்த ஸாரி ல செம்மையா இருக்க டி ஊதா பூ மாதிரி என்று கூறி  அதை விட உன்னோட கண்ணு வேற level அவள் இடுப்பில் இந்த முறை ஹூக் இல்லை

சூர்யா-thats my girl என்று கூற கூச்சத்தில் நெளிந்தாள்.

சூர்யா தன் சட்டை பையில் இருந்து ஒரு தங்கத்தால் ஆன இடுப்பில் அணியும் சாவி  கொத்து, அப்படி இல்ல key chain இடை அழகுக்காக அதில் இரு மான் ஒன்றை ஒன்று முட்டி கொள்வது போல இருக்கும் .

அதை எடுத்து மான் விழி இடையில் போட்டு விட்டான். 

மான் விழி-என்ன இது 

சூர்யா-இந்த இடையில் நான் இந்த மான் போல் உன்னை எப்போதும் முட்ட வேண்டும் அதனால் இது என்னோட gift என்று கூறி அதை போட்டு விட்டான்

சூர்யா-மான் விழி கொஞ்சம் ஒரு walk நடந்து காட்டு அந்த மான் எப்டி உன்னை துள்ளி முட்டுது அப்டின்னு நான் பார்க்கனும்

மான் விழி சூர்யாவுக்காக நடந்து காட்டினாள் வெட்கத்தில் மெதுவாக அன்ன நடை இட்டாள் அந்த பதுமை

இப்போது அந்த black forest cake இருவரும் சேர்ந்து cut செய்து முதலில் மகிழினி சூர்யாவுக்கு ஊட்டினாள். 

பின் சூர்யா மகிழினி கிட்ட one s again love you டி love you so much என்று கூறி 

சூர்யா cake துண்டை மகிழினி க்கு ஊட்டாமல் இருக்க

மகிழினி-எனக்கு ஊட்ட மாட்டீங்களா

சூர்யா-சட்டென்று அந்த cake துண்டை அவள் வாயில் போட்டு  மகிழினி எனக்கு cake வேனும் டி 

மகிழினி ஒரு துண்டை cut செய்ய போக 

சூர்யா-எனக்கு அது வேண்டாம் இது வேனும் என்று அவள் அதரங்களில் அசை போடுவதை சொல்ல 

மகிழினி-அது வேண்டாம் மிச்சம் 

சூர்யா-அது தான் டி எனக்கு வேனும் என்று அவளின் இதழை சிறை செய்து அந்த cake அவளிடம் இருந்து எடுத்து கொண்டான்.

மகிழினி அந்த cake எடுத்து அவன் செய்த சீண்டலுக்கு கொஞ்சம் பூசி விட 

சூர்யாவும் அவளை இழுத்து அவளது கன்னம், கழுத்து மச்சம், இடை என்று பூச 

மகிழினி-கோபம் கொண்டு என்ன பண்றீங்க இப்போ தான் ஆசையா கட்டினேன் அதுக்குள்ள அழுக்கு பண்றீங்க 

சூர்யா-சண்டைக்கோழி இதை எப்டி clean பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று கூறி சூர்யா cake பூசிய இடத்தில் அவன் லீலைகளை ஆரம்பிக்க மகிழினி க்கு மின்சாரம் பாய்ந்தது .

சரியாக அந்த நேரம் tv ல

தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

இருவரும் ஒருவரை ஒருவர் இப்போது பார்த்து கொண்டனர் .

சூர்யா அவளின் விரல்களுக்கு முத்தம் வைத்து கொண்டே மயக்கும் குரலில் 

சூர்யா-இந்த பாட்டு உனக்கு நியாபகம் இருக்கா டி என்று கேட்க

மகிழினி-ம்ம்ம் என்று பதில் அளிக்க 

சூர்யா- மகி என்னால முடியல டி என்று அவளை அழகாக தூக்கி கொண்டு அந்த புதிய படுக்கை அறை சென்று அவளை கட்டிலில் கிடத்தினான்

மகிழினி-இப்போ தான் சாரி கட்டினேன் என்று சிணுங்கி கொண்டே கூற 

சூர்யா-நான் உனக்கு மாற்றி விட help பண்றேன் டி என்று கூறி

என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே

என்று சூர்யாவின் விரல்கள்  மகிழினி யிடம் ஒரு தேடுதல் 

தொடங்கினால் கூசும் இடங்களால்
நகங்களை கீறும் படங்களா? மகிழினி  தன் மொழியில் வெளிபடுத்த

தேகம் என்பதேன்ன? ஓர் ஆடை கோபுரம்
ஆடை வெல்லும்போது ஓர் காமன் போர்வரும்  சூர்யாவும் மகிழினி யும் அவர்களுக்கு தடையாக இருக்கும் அனைத்தும் களைத்து ஆடை வென்று 

குரும்புகள் குறையாது சூர்யாவின் குறுப்புகள் மேலோங்க
தழும்புகள் தெரியாது மகிழினி சிணுங்களாக வெளிப்படுத்த

சூர்யா மோகம் கொண்டு
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது …

என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே  சூர்யா அவளிடம் சரணடைந் தான்

மகிழினி முழுமனதுடன் அவனை ஏற்று கொண்டாள். அங்கே ஒரு இனிமையாக ஒரு கூடல் முடிய அந்த நேரம்

சூர்யா-மகிழினி கிட்ட ஒரு கேள்வியை தொடுக்கிறான்.

மகிழினி- ஒரு கணம் அதிர்ச்சியாகி அவனையே பார்க்கிறாள்

சூர்யா-மகிழினி கிட்ட என்ன கேட்டு இருப்பான்.

சூர்யா அந்த பாடல் நியாபகம் இருக்கா அப்டின்னு எதுக்கு கேட்கிறான் இதை தெரிந்து கொள்ள தொடர்ந்து read பண்ணுங்க

 Episode 49,

மகிழினி முழுமனதுடன் அவனை ஏற்று கொண்டாள். அங்கே ஒரு இனிமையாக ஒரு கூடல் முடிய அந்த நேரம்

சூர்யா-மகிழினி கிட்ட ஒரு கேள்வியை தொடுக்கிறான்.

மகிழினி சூர்யாவையே அதிர்ச்சியாக பார்க்கிறாள். என்ன சொல்லறீங்க 

சூர்யா-எனக்கு ஒரு குட்டி மகி வேனும் டி தருவியா

மகிழினி-சத்ய தேவ் இருக்கானே 

சூர்யா-எனக்கு வேனும்  உன்னை மாதிரியே குட்டியா அழகா தேவதை மாதிரி அந்த குட்டி மான் விழி என்னை அப்பா அப்டின்னு கூப்பிட்டால் எப்படி இருக்கும் என்று அவளை அணைத்து கொண்டே கேட்க 

மகிழினி-கொஞ்சம் சோகமாக முகத்தை வைத்து கொண்டாள் 

சூர்யா-என்னாச்சு டி உனக்கு 

மகிழினி-இப்போவே இப்படி கொஞ்சுறீங்க இன்னும் அந்த மாதிரி குழந்தை பொண்ணு பிறந்தால் என்னை கண்டுக்கவே மாட்டீங்க

சூர்யா-நீயும் தான் எப்போ பார்த்தாலும் சக்தி கூட ஒட்டி கிட்டே இருக்க இப்போ நான் உன்கிட்ட love சொன்னதுனால தான் என்கிட்ட இருக்க இல்ல அவன் பின்னாடியே தான இருப்ப

மகிழினி-ஆமா எனக்கு அவன் தான்  உயிர் சக்தி கூட இருந்தால் நீங்கள் என் கூட இருக்க மாதிரி இருக்கும் அவன் உங்களை மாதிரி அப்டியே என்று அவள் அழகாக சிரித்து கொண்டே பேச  அவன் அமைதியாக இருப்பதை பார்த்து திரும்பி பார்க்க 

சூர்யா-அப்போ எனக்கு கண்டிப்பாக ஒரு குட்டி cute மகி வேனும் என்று அவளின் இதழை சிறை செய்தான். சூர்யா கூறியது போலவே மகிழினி சூர்யாவின் உயிர் அணு கருவில் சேர்ந்தது ஆனால் இந்த  உயிர் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மோசமான நிகழ்வினை தர போகிறது அந்த உயிரை காப்பார்களா சூர்யாவும் மான் விழியும்

இன்னொரு முறை மகிழினி யை பாடாய் படுத்தி பின் அவளை சூர்யா விட்டான்.

சூர்யா-மகி ஈவினிங் 6 o clock ஆகிடுச்சு இன்னும் தூங்கற எழு டி

மகிழினி-சக்தி எங்க அனுப்பி வசீங்க இப்போ அவனுக்கு பால் ஸ்னாக்ஸ் time ஆகிடுச்சு

சூர்யா-அவன் ஜானு கூட இருக்கான் என்று மீண்டும் அவளை இழுக்க 

மகிழினி-என்னங்க போதும் என்னை விடுங்க இப்போவே நான் சக்தியை பார்க்கனும் காலையில் இருந்து என் கூட time spend பண்ணவே இல்ல 

சூர்யா-அப்போ உனக்கு என்னை பத்தி அக்கறை இல்ல அவன் தான் முக்கியம் உனக்கு

மகிழினி-நான் அப்படி சொல்லவே இல்லையே

சூர்யா-நான் உன்கிட்ட வராமல் இருந்தால் அவன் எப்படி வந்து இருப்பான்

மகிழினி-என்னங்க போதும் அவன் கிட்ட நான் பேசணும் அவனை போய் கூட்டிட்டு வாங்க

சூர்யா-  நீ விட மாட்ட இரு கால் பண்றேன்

ஜானு-ஹலோ  அத்தான்

சூர்யா-ஜானு மா சக்தி என்ன பண்றான் 

ஜானு-சக்தி கனி அக்கா , ஹரிஷ் அண்ணா கூட இருக்கா நான் சக்தி க்கு பால் ஸ்னாக்ஸ் ரெடி செய்து கொண்டு போகிறேன்.

சூர்யா-அந்த waste fellow என்ன பண்றான்

ஜானு-சக்தி அவங்க கூட தான் இருக்கான் 

சூர்யா-அவ உன்னை தொல்லை பண்ணானா

ஜானு-irritating fellow அத்தான்

மகிழினி-ஓய் எங்க ஆதி உனக்கு irritating fellow வா

ஜானு-இல்ல அக்கா அப்டி இல்ல

மகிழினி-ஆதி பின்னால் எத்தனை பொண்ணுங்க சுத்தனாங்க தெரியுமா cs deptல அவன் தான் handsome

சூர்யா-அப்படிப்பட்ட மொக்க காலேஜ் ல படிச்சு சீன் போடுதுங்க ரெண்டும் ஒர்த் இல்ல

மகிழினி-அப்போ ok ஆதி க்கு நானே பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறேன். 

ஜானு-அமைதியாக இருக்க

சூர்யா-என் ஜானுவை வேண்டாம் னு சொல்லிட்டு அவன் போய்டுவானா

மகிழினி-அதையும் பார்க்கலாம்

ஜானு-உங்க சண்டையை விடுங்க

மகிழினி-ஜானு  சக்தியை அனுப்பி வச்சுடுங்க

ஜானு- இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இங்க இருக்கட்டுமே அக்கா 

மகிழினி-நான் காலையில் இருந்து பார்க்கவே இல்ல 

ஜானு-பிலீஸ் அக்கா 

சூர்யா-ஜானு நீ சக்தி கிட்ட போன் கொடு

சக்தி- டாடி 

சூர்யா- வீட்டுக்கு ஹரிஷ் மாமா கூட வாங்க சக்தி

சக்தி-இல்ல பா நான் ஜானு கூட இருக்கேன் அவ என்னை நல்லா பாத்துகுறா  நாங்க night movie பார்க்க போரோம்

மகிழினி-சக்தி வீட்டுக்கு வா அம்மா கூட தூங்க வேண்டாமா 

சக்தி-மகி ப்ளீஸ் 1 டே பிலீஸ் நாளைக்கு போவேன் பிலீஸ் என்று அழ

ஆதி-மகி விடு டி அவன் இன்னிக்கு ஒரு நாள் இருக்கட்டுமே 

மகிழினி வேறு வழி இல்லாமல் சரி என்றாள்.

மகிழினி-ஜானு கொஞ்சம் night solid food கொடுங்க 

ஜானு-ok அக்கா என்று அத்தான் bye 

சூர்யா- மகி அவன் சொன்னதும் ok சொல்லிட்ட நான் சொல்லி இருந்தால் நீ ok சொல்லி இருப்பியா

மகி-நீங்கள் உங்க ஜானுவை விட்டு கொடுப்பிங்களா எனக்காக, நான் மட்டும் ஏன் ஆதி ய விட்டு கொடுக்கணும்.  என்று கூற

சூர்யா –  உனக்கு jealous ஆ இருக்கா ஜானு மேல

மகிழினி-எனக்கு எதுக்கு அவ மேலே பொறாமை 

சூர்யா-பொய் சொல்லாத டி 

மகிழினி- நான் எதுக்கு பொய் சொல்லனும் 

சூர்யா-இல்ல எனக்கு தெரியும் 

மகிழினி-சரி ஆமா எனக்கு jealous தான் போதுமா இப்போ அதுக்கு என்ன அத்தான் அத்தான்  எனக்கு அதை கேட்டாலே சகிக்கல

சூர்யா-அவளை இழுத்து மார்பில் போட்டு கொண்டு  உனக்கு கூப்பிடனும் ஆசை இருத்தால் கூப்பிடு

மகிழினி-முகத்தை அஷ்ட கோணலாக வைத்து கொண்டு  அத்தான் ன்னு எனக்கு கூப்பிடனும் னு ஒன்னும் ஆசை இல்ல ok வா

சூர்யா-அப்போ மாமா ன்னு கூப்பிடு 

மகிழினி-இதுக்கு அதுவே பரவாயில்லை எனக்கு அப்படியெல்லாம் கூப்பிட பிடிக்காது

சூர்யா- என்னை உனக்கு கூப்பிட பிடிக்காது ஆனால் அந்த கார்த்திக் மட்டும் கூப்பிடற 

மகிழினி-அவரு எங்க அக்காவோட husband  அதனால

சூர்யா-அப்போ எப்டி தான் கூப்பிடுவ மகி

மகிழினி-நான் என்னங்க அப்டின்னு கூப்பிடுவேன்

சூர்யா -பேர் சொல்லி கூப்பிட மாட்டியா

மகிழினி- அப்படி கூப்பிட கூடாது எங்க மகிளம்மா சொல்லி இருக்காங்க

சூர்யா-  சரி நான் தூரத்தில் இருந்தால் என்ன பண்ணுவ

மகிழினி-நான் பக்கத்தில் வந்து என்னங்க அப்டின்னு கூப்பிடுவேன்.

சூர்யா -சிரித்து கொண்டே எனக்கு நீ அப்படி கூப்பிடுவது தான் ரொம்ப பிடிச்சு இருக்கு

மகிழினி- சரி ok நான் போய் கொஞ்சம் freash ஆகிட்டு boost, பால் எடுத்து கிட்டு வரேன்.

சூர்யா- வா மகி நானும் உனக்கு help பண்றேன் என்று கூறி எழ

மகிழினி- நீங்கள் வர வேண்டாம் எனக்கு உங்க help வேண்டாம் என்று அவள் எழ போக 

சூர்யா- சரி ok நானும் freash ஆகணும் என்று அவளை வலுக்கட்டாயமாக தூக்கி கொண்டு குளியலறை சென்றான்.

மகிழினி-சூர்யா விடுங்க பிலீஸ் என்று கூற

சூர்யா-இப்போ தான் சொன்ன பேர் சொல்லி கூப்பிட மாட்டேன் அப்டின்னு 

மகிழினி-குட்டியா கொஞ்சமா யாருக்கும் தெரியாமல் கூப்பிடலாம் தப்பு இல்ல

சூர்யா-அப்போ தேவ் ன்னு கூப்பிடு

மகிழினி-why 

சூர்யா-உனக்கு என்னை அப்படி கூப்பிட தானே ஆசை

மகிழினி-ஒரு நிமிடம் திகைத்தாள் உங்களுக்கு எப்படி தெரியும் 

சூர்யா-நீ கூப்பிடும்போது நான் பார்த்து இருக்கிறேன் இப்போ ஒரு முறை சொல்லு டி

மகிழினி-என்ன சொல்றது என்று அவன் மார்பில் முகத்தை மறைக்க

சூர்யா-பாரு டா என் சண்டைக்கோழி க்கு இவ்ளோ நடந்தும் வெட்கம் வருது விழி ஒரே ஒரு முறை சொல்லு டி பிலீஸ் 

மகிழினி-தேவ் என்று கொஞ்சும் குரலில் கூப்பிட அவ்வளவு தான் இவள் பாடு திண்டாட்டம் ஆனது 

சூர்யாவும் மகிழினி யும் மிகவும் நிம்மதியாக தங்கள் பிள்ளையுடன் இல்லற வாழ்க்கையைமகிழினி க்கு திகட்ட திகட்ட சூர்யா அவளை பார்த்து கொண்டான் ஆனால் விதி யாரை விட்டது.

அங்கே மனாலி ல  ஒரு வாரம் தேன் நிலவு முடிந்து நாளை கிளம்பலாம் என்று இருந்தனர் மை விழியும், கார்த்திக்கும்

மை விழி போனுக்கு விடாமல் message வந்து கொண்டே இருக்க அவள் fresh ஆக வாஷ் ரூம் சென்று இருந்தாள்.

கார்த்திக் அவளது போன் எடுத்து பார்த்தவன் கடுப்பானான். கார்த்திக் மனதில் என்ன இந்த தினேஷ் மை விழி கிட்ட மணி கணக்கில் பேசுகிறான், message செய்கிறான் இந்த மை விழியும் நான் ஒருவன் இருப்பதியே மறந்து மாமா மாமா என்று அவனிடம் பேசுகிறாளே.

காத்திக்கிற்கு மகிழினி சொன்னது நினைவுக்கு வந்தது.

மகிழினி -எங்க அக்காவும் தினேஷ் மாமாவும் விரும்புகிறார்கள் என்று படிக்கும் போதே கூறி இருக்கிறாள். என்று கார்த்திக் 

என்று கார்த்திக் நினைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் அந்த நேரம் பார்த்து  மைவிழி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்

மை விழி-என்னாச்சு கார்த்திக் என்னோட போன் வெச்சிருக்கீங்க யாராவது போன் பண்ணாங்களா என்று தன்னுடைய போனை கார்த்திக்கிடம் இருந்து வாங்கினாள்

அதில் தினேஷின் மெசேஜ் இருந்ததைப் பார்த்தவள்  சிரித்துக் கொண்டே போனை வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்

கார்த்திக் -மனதில் நம்மள மட்டும் கண்டுக்காம இவ பாட்டுக்கு நம்ம கிட்ட இருந்து போனை வாங்கி விட்டு போயிட்டாளே மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்கா

மை விழி கொஞ்சம் தள்ளி போய் அவனுடன் message செய்தாள்.

மை விழி-மாமா கார்த்திக் volley ball team ல இருக்கும் போது இருந்த fotos send பண்ணுங்க please

தினேஷ்-விழி கொஞ்சம் நேரம் இரு என்று கூறி கீர்த்தனா வைத்து இருந்த அனைத்து போட்டோஸ் ம் அனுப்பி வைத்தான்

மை விழி இப்போது அவனுக்கு போன் செய்தாள்.

தினேஷ்- சொல்லு விழி 

மை விழி-மாமா ரொம்ப ரொம்ப thanks எல்லாமே சூப்பர் ஆ இருக்கு என்று கூறும் போது கார்த்திக் சாதரணமாக அவள் அருகில் வர மை விழி கடைசியில் சொன்னது தான் அவனுக்கு கேட்டது

ரொம்ப ரொம்ப thanks மாமா, சும்மா சொல்ல கூடாது இதுல நீங்களும் செம்மையா இருக்கீங்க என்று மை விழி கூற கார்த்திக்கு நெருப்பில் எறிந்தான் .

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவன் மை விழி போன் cut செய்து  வாங்கி அதனை பெட்டில் வீசினான்.

மை விழி-சட்டென்று கோபம் வர what the hell is going on கார்த்திக் 

கார்த்திக்-அதை நான் தான் உன்கிட்ட கேட்கணும் 

மை விழி-நான் என்ன பண்ணேன்

கார்த்திக்-இப்போ நீ யார் கிட்ட பேசிட்டு இருந்த

மை விழி-நான் எங்க தினேஷ் மாமா கிட்ட பேசிட்டு இருந்தேன் இப்போ அதனால் என்ன

கார்த்திக்-மனதில் தினேஷ் மாமா அவனை மாமா ன்னு சொல்றாளே

கார்த்திக்-இப்போ அவன் கிட்ட உனக்கு என்ன பேச்சு இங்க நம்ப spent பண்ண தானே வந்தோம் 

மை விழி-இப்போ அதனால என்ன நீங்கள் என்னை விருப்ப பட்டா கல்யாணம் பன்னீங்க

கார்த்திக்-அவளையே ஒரு நிமிடம் பார்க்க 

 Episode 50,

மை விழி-இப்போ அதனால என்ன நீங்கள் என்னை விருப்ப பட்டா கல்யாணம் பன்னீங்க

கார்த்திக்-அவளையே ஒரு நிமிடம் பார்க்க என்ன சொன்ன

மை விழி-நான் மகிழினியோட சிஸ்டர் அப்டின்ற ஒரு காரணத்துக்கு தானே என்னை கல்யாணம் பண்னீங்க நீங்கள் ஒன்னும் என்னை பிடிச்சு போய் கல்யாணம் பண்ணலயே

கார்த்திக்-என்ன சொல்வது என்று யோசித்தவன் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல

மை விழி-அதுக்கு அர்த்தம் என்ன நீங்கள் என்ன சொல்ல வரீங்க

கார்த்திக்-நீ எதுக்கு அவன் கிட்ட பேசுற

மை விழி- எங்க மாமா என்கிட்ட பேசராங்க நான் பேசறேன் உங்களுக்கு என்ன

கார்த்திக்- அவன எனக்கு  பிடிக்காது  நீ அவன் கிட்ட பேச கூடாது

மை விழி-நீங்களும் என்கிட்ட பேசமாட்டிங்க யாரவது என்கிட்ட பேசினால் உங்களுக்கு என்ன

கார்த்திக்-அவளை அருகில் இழுத்து இடையை பற்றி நீ என்னோட பொண்டாட்டி தெரியும் தானே நான் சொன்னா கேட்கணும் புரியுதா 

மை விழி-ஒரு நிமிடம் அதிர்ந்தாள் என்னை விடு கார்த்திக் என்று கூற

கார்த்திக்-என்னை respect பண்ணாம பேசற அவ்ளோ அலட்சியம் உனக்கு ம்ம்ம்ம்

மை விழி- ஆமா அப்டி தான் பேசுவேன் இப்போ அதுக்கு என்ன என்று மூக்கு புடைக்க பேச 

கார்த்திக்-அவள் அதரங்களில் அழுத்தமாக கோபமாக ஒரு ஆழ்ந்த முதத்தினை கொடுத்து கொண்டே அவளது மென்மையான கழுத்தில் அவனது கைகள் கொண்டு வருடிக்கொண்டே இருந்தவன் வன்மையாக மை விழியில் புதைந்து கொண்டே காட்டிலுக்கு  அருகில் மை விழியை அப்படியே முத்தம் கொடுத்து கொண்டே அழைத்து சென்றான்.

மை விழிக்கு தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்றே தெரியவில்லை. கார்த்திக் தன் கட்டுபாட்டை இழந்து தீவிரம் அடையும் நேரம் சரியாக அந்த நேரம் கதவு தட்ட பட்டது.

உடனே தன்னிலைக்கு வந்தது மை விழி தான் கார்த்திகை தள்ளி விட்டு பால்கனி சென்று விட்டாள்.

கார்த்திக்-damn it என்று கூறி கொண்டே கதவை திறக்க அந்த resort manager அவனிடம் ஒரு இன்விடேஷன் கொடுத்து evaning ஒரு பார்ட்டி இருக்கு couplesகாக என்று கூறி கொடுத்து விட்டு சென்றான்.

கார்த்திக் அதை பிரித்து படித்து கொண்டே சரி அந்த பார்ட்டி க்கு மைவிழியோடு செல்லலாம் என்று முடிவெடுத்தான்.

மை விழி குளித்து முடித்து வெளியே வந்தவுடன் 

கார்த்திக்-மை விழி evening ஒரு பார்ட்டி இருக்கு அதுக்கு நான் வரேன்னு சொல்லிட்டேன் நாம்ப ஈவினிங் போகனும் என்று கார்த்திக் அந்த இன்விடேஷன் எடுத்து மைவிழி கிட்ட கொடுத்தான்

மைவிழி-அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை அந்த இன்விடேஷன் வாங்கி கொண்டவள் ம்ம்ம்ம் என்று ஒற்றை பதிலுடன் நிறுத்தி கொண்டாள்.

கார்த்திக்-என்ன இந்நேரம் நம்ப கிட்ட அலட்சியமாக இதுக்கு answer பண்ணுவா இப்போ என்னாச்சு என்று நினைத்து கொண்டே விட்டுவிட்டான்.

மாலையும் ஆனது பார்ட்டி ஒரு 7.30 க்கு தொடங்க மை விழி இன்று மிகவும் அழகாக அந்த வார்த்தையை சொல்ல தேவையில்லை அந்த அளவு வசீகரமாக இருந்தாள்.

இப்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொண்டாள். மயில் பச்சை plain பூனம் saree  ஆங்காங்கு சில மின்னும் கற்கள் வேலைப்பாடு கொண்டது மகிழினி தான் இதை கொண்டு போ என்று அடம் செய்து கொடுத்து விட்டாள் 

அந்த சாரியில் மயிலை போல தான் இருந்தாள் மை விழி , தன்உணர்ச்சிகளை கட்டு படுத்த கண்ணாடி போட்டு கொண்டாள்

கார்த்திக் சூர்யா வாங்கி கொடுத்த அந்த suit போட்டு கொண்டான் அந்த உதடுகளுக்கு கீழ் உள்ள குழி மிகவும் வசீகரமாக இருந்தது.

கார்த்திக்-தன் கைகளில் வாட்ச் அணிந்து கொண்டே அவளை பார்க்காமல் மை விழி நீ ரெடி யா போகாலாமா என்று கேட்க

மை விழி- ம்ம்ம் என்று கூறினாள் 

கார்த்திக் அப்பொழுது தான் அவளை பார்க்க தன் கண்ணாடியை சரி செய்த வாறே மைவிழி அவனை ஒரு பார்வை பார்க்க

கார்த்திக் அவளை கண்டு அசந்து விட்டான். கார்த்திக் மனதில் அவ நல்லா இருக்கா மாறா என்று கூறியது மை விழி எதுவும் பேசாமல் இருக்க 

கார்த்திக் -ஒரு 5 மினிட்ஸ் நான் shoes போட்டு விட்டு  வருகிறேன் என்று கூறி கொண்டே அவன் வேகமாக ஷிஸ் எடுத்து போட்டு விட்டு 

கார்த்திக்-ok let s go என்று கார்த்திக் முன்னே நடக்க மை விழி அவனுக்கு இரண்டு அடி பின்னால் நடந்தாள்.

அந்த party ஹால் உள்ளே நுழைய அங்கு ஒரு 10 ஜோடி தம்பதிகள் இருந்தனர்.சிலர் வேறு வேறு மாநிலம் சிலர் மேலை நாடுகளில் இருந்து கூட வந்து இருந்தனர்.

கார்த்திக் மைவிழிக்கு சில உணவுகள் எடுத்து வரலாம் என்று செல்ல அங்கு ஒரு தமிழ் ஜோடி இருக்க கார்த்திக் கிட்ட பேசினான் அந்த ஆடவன்.

கதிர்-hai சார் நீங்க தமிழா 

கார்த்திக்-ம்ம்ம் ஆமா நீங்கள் எந்த ஊர் என்று பேசிக்கொண்டே சில பதார்த்தங்கள் எடுத்து கொண்டே போனார்கள்

கதிரின் மனைவி ஆதிரை 

கார்த்திக்-அவளிடம் நீட்ட மை விழி வங்கிக்கொண்டாள்.

ஆதிரா-அண்ணா உங்க மனைவி சூப்பர் ஆ இருக்காங்க 

கார்த்திக்கின் பார்வை மை விழியை வருடி சென்றது. 

கார்த்திக்- கதிர் கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுது 

கதிர்-2 week சார் , நாங்கள் லவ் marriage 

ஆதிரா- உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுது 

மை விழி-2 months  ஆகுது 

பார்ட்டி oraganiser அனைவரையும் கூப்பிட்டு couple dance கதிர் , ஆதிரா இருவரும் நடனம் ஆடினர் 

கதிரும், ஆதிராவும்-  இவர்கள் இருவரையும் அழைக்க மை விழி மறுத்து விட்டாள்.

ஆதிரா-பிலீஸ் வாங்க மைவிழி lets have a fun just ஒரு try தான

கதிர்-வாங்க சார் என்று கூற 

கார்த்திக் -மை விழி வா  சும்மா ஒரு try பண்ணலாம் என்று கூற 

மை விழி- ம்ம்ம்ம் என்று பதில் அளித்தாள்.

கார்த்திக்-இப்போ எதுக்கு இவ one word answer கொடுக்கிறா

கார்த்திக் மை விழி அருகில் நின்று கொண்டு அவனது கை அவளது தோள்களில் இன்னொரு கை இருவரும் கோர்த்து கொண்டு ஆட மிகவும் அழகாக இருந்தது மை விழி சூப்பராக ஆடினாள்.

ஒவ்வொரு சுற்றலிலும் சுழன்று அவனுடன்  நெருங்கி நெளிவு சுழிவுகளாக ஆட அரங்கமே ஒரு நிமிடம் அவர்கள் இருவரையும் பார்த்து அசந்து போனது.

அவர்கள் ஆடி முடித்ததும் ஒரு நிமிடம் அனைவரும் கைகளை தட்டினர்.

ஒரு சில ஆண்கள்-அந்த பொண்ணு மயில் மாதிரி இருக்கா dance ஆடும்போது புயல் மாறி இருக்காளே பியூட்டி குயின் என்று கூறினர்

கார்த்திக்-மை விழி செம்மையா dance ஆடுற நீ 

மை விழி- ம்ம்ம்ம் என்று கூறி விட்டு ஆதிரையுடன் சேர்ந்து கொண்டாள்.

கார்த்திக்-இவள என்று நினைத்து கொண்டான்.

அங்கு உள்ள அனைத்து ஆண்களும் மை விழியை தான் பார்த்து கொண்டு இருந்தனர் கார்த்திக்கு கோவாமாக வந்தது .

அதனால் மதுவை எடுத்து குடித்தான் . கொஞ்சம் தான் மணி ஒரு 8.30 ஆக அவன் wine கொஞ்சம் கொஞ்சமாக பருகிக்கொண்டேஅவளை பார்க்க கார்த்திக் கண்கள் அவளை விட்டு நகர மறுத்தது.

ஆதிரா-மை விழி நீங்கள் love marriage ஆ

மை விழி-ஏன் திடீரென கேட்கறீங்க 

ஆதிரா-இல்ல உங்க husband க்கு நீங்கள் என்கூட வந்தது பிடிக்கல அப்டின்னு நெனைக்கிறேன் வைத்த கண் வாங்காமல் உங்களையே பார்த்து கொண்டு இருக்கிறார்

மை விழி-அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஆதிரா நாங்கள் arrange marriage தான் என்று கூற 

ஆதிரா-சரி ok நான் சும்மா கேட்டேன் .

மை விழி-ஆதிரா நான் வாஷ் ரூம் போறேன் என்று சொல்லிவிட்டு அவள் போனாள்.

கார்த்திக் ஆதிரா கிட்ட மை விழி எங்கே என்று கேட்க  அவள் wash ரூம் போயிருப்பதாக கூற கார்த்திக் அவளுக்காக வெளியே காத்திருந்தான்.

மை விழி வெளியே வந்தவளை பார்த்தவன்

கார்த்திக்-rest ரூம் வந்தியா 

மை விழி அவனை முறைக்க 

கார்த்திக்-என் கிட்ட சொல்லிட்டு போகனும் னு உனக்கு தெரியாதா 

மை விழி-sorry 

கார்த்திக்-வா நம்ப ரூம் க்கு போகலாம் பார்ட்டி போதும் நாளைக்கு நம்ப கிளம்பனும் .

மை விழி-ம்ம்ம்

கார்த்திக் மிகவும் கோபமாக இருந்தான்.இவளுக்கு என்னாச்சு இப்போவும் one word answer பண்றா .

ரூமிற்கு வந்ததும் மை விழி உடனே உள்ளே சென்றாள் . 

கார்த்திக்-மை விழி ஒரு நிமிஷம் நில்லு 

மை விழி-அதே இடத்தில் நின்றாள் தன் கண்ணாடி யை சரி செய்து கொண்டே 

கார்த்திக்-இப்போ என்னாச்சு உனக்கு எதுக்கு one word answer பண்ற 

மை விழி -அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என்று அவள் திரும்ப 

கார்த்திக்-normal ஆ தானே இருக்க

மை விழி-தன் கண்ணாடி ய சரி செய்து கொண்டே ஆமாம் என்றாள்.

கார்த்திக்-அவள் அருகில் வந்தான் மை விழி பின்னால் நகர்ந்தாள் .

கார்திக்-மை விழி 

மை விழி-ம்ம்ம் 

கார்த்திக் -உனக்கு என் மேலே கோபம் இல்ல தானே 

மை விழி-இல்ல 

கார்த்திக்-அப்போ ஏன் பின்னாடி போற நீ 

மை விழி-இல்ல நான் எனக்கு தாகமா இருக்கு தண்ணி குடிக்க போறேன் என்று kettle எடுத்து தண்ணீர் ஊற்றி சூடு செய்தாள்.

கார்த்திக் கொஞ்சம் ஓட்கா குடித்து இருந்ததால் அவன் கொஞ்சம் தன்னிலையில் இல்ல ஆனால் அவனுக்கு தெரியும் அவன் முன் இருப்பது மை விழி தான் என்று 

அவள் அருகில் சென்றவன் மை விழி தண்ணீர் எடுத்து குடிப்பதை பார்த்து எனக்கும் கொஞ்சம் என்று அவளிடம் இருந்து வாங்கி குடித்தான் .

மை விழி அங்கிருந்து கிளம்பி செல்ல அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டான் .

கார்த்திக்-மை விழியின் காதில் ஏன் டி என்னை avoid பண்ற . என்கிட்ட ஒரு ஒரு word ஆ பதில் சொல்ற 

மை விழி-அப்படி இல்ல கார்த்திக் என்னை விடுங்க

கார்த்திக்- விழி i need you  என்று கூற அந்த குளிரின் தாக்கம் என்று சொல்லிவிட முடியாது மை விழியை அவனுக்கு பிடித்து போனது

மை விழி- ஒரு நிமிஷம் தன்னிலைக்கு வந்தவள் அவனை திரும்பி பார்க்க 

கார்த்திக்-விழி i cannot control my self  என்று கூறி அவளை சுவற்றில் போய் தள்ளி அவளது இதழ்களை சிறை செய்தான்.

மை விழி-வேணாம் கார்த்திக் நீங்கள் consious ஆ இல்ல வேணாம் 

கார்த்திக்-விழி i need you புரியுதா என்று கூறி அவளை அப்படியே பெட் க்கு கொண்டு சென்றவன் ஒரு நீண்ட இதழ் போர் பின் அவன் மை விழி யிடம் தேடுதல் ஆரம்பிக்க மை விழி அவன் முத்தத்தில் தன்னை தொலைத்தாள்

கார்த்திக்-என்னோட ஷிர்ட் கழட்டு டி என்று அவள் இதழ்களை சிறை செய்ய அவன் சட்டையை கழற்றி அதை எரிந்ததும் பின் மை விழி இதழ் நோக்கி குனிய மை விழி  அவனுடைய வேற்று மார்பில் தன் கைகளை வைக்க கண்களை லேசாக திறந்தவள் அதை கண்டு விட்டாள்.

உடனே மை விழிக்கு கார்த்திக் மேலே சொல்ல முடியாத வெறுப்பு ,கோபம், ஏமாற்றம் , வேதனை அவள் மனம் நெருப்பில் விழுந்த வெட்டில் பூச்சி போல துடித்தது என அனைத்தும் ஒரு சேர தோன்ற வேகமாக கார்த்திக் கிட்ட இருந்து தன்னை மீட்டு அவனை தள்ளி விட்டு  குளியலறை சென்று விட்டாள்.

மை விழி அப்படி என்ன தான் பார்த்தாள்.

You may also like

1 comment

V.Riddhi January 10, 2026 - 6:09 pm

I like your

Reply

Leave a Comment