Mister ARROGANT PART 9

by Pradhanya kuzhali
521 views

EPI 292

இதன்யா கோவிலுக்கு சென்று வீட்டுக்கு வந்ததும் கார் கொஞ்சம் தூரத்தில் நிறுத்த பட்டது. 

ஹே சாரு காரை இங்கேயே நிறுத்திட்டு இருக்காரு! ஒரெட்டு போய் பேசிட்டு வந்திடு! என பூஜா சொல்ல..

என்னால போக முடியாது! கார் எங்கே நின்ன நம்க்கு என்ன வா உள்ளே போலாம் என உள்ளே சென்றாள். 

இரவு முழுவதும் சிரித்து பேசி கொண்டே அந்த மஞ்சள் குங்குமம், கூடவே வளையல் என பேக் செய்து வலைகாப்புக்கிய தயார் செய்தார்கள்.  ராஜா, ராணி, செட்டு, என நிறைய விளையாட்டு விளையாடி அப்படியே கூட்டமாக உறங்கி போனார்கள். 

சித்தார்த்தின் கார் வெளியே தான் இருந்தது. அவள் வரவே இல்லை அப்போ சித்தார்த் மேல மேடம்க்கு பயம் இல்ல துளிர் விட்டு போச்சு! 

தெய்வா மற்றும் நந்தன், செல்வம் என வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து சமையலுக்கு உதவி செய்து கொண்டிருக்க இதன்யாவின் பட்டாளம் ஆறு மணிக்கு எழுந்தது. 

பெண்கள் அனைவரும் ஜம்மென தயாரானார்கள். பட்டாளம் தயாராக பனிமலர், மற்றும் குழலன் புது உடையில் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். 

காலையில் உப்மா கிண்ட பட்டது. அனைவரும் சரியாக எட்டு மணிக்கு கிளம்பினார்கள். 

ஹே சின்னு! சின்னு! என தெயுவா அழைக்க.

என்ன மா என ஜடை பின்னி பூ வைத்து கொண்டே அந்த ஊதா வண்ண புடவையில் வந்தாள். 

இந்தா பீரோ குள்ளே உனக்கு ஜிமிக்கி இருக்கு போ போய் எடுத்து போட்டுக்க சாவி துணிக்கு அடியில் இருக்கு! 

வேணாம் மா! என எடுத்த எடுப்பில் சொல்ல .

ராஸ்கொள்! போ போட்டுட்டு தான் வர அப்படியே அந்த நெக்லஸ் ஆரம் ரெண்டும் இருக்கு அதையும் போட்டுக்க.. 

மா! 

போ பொண்ணு! இல்ல அடி வாங்க போற! என தெய்வா வேலையை கவனிக்க 

இதன்யா சிணுங்கி கொண்டே உள்ளே சென்றவள். ஜிமிக்கி தோடு, நெக்லஸ், ஆரம் என அனைத்தையும் பூஜா போட்டு விட..

உடனே பிரியா அவளை பார்த்து ஹே குண்டு உன்னை பார்த்தால் புது பொண்ணு மாதிரி இருக்கு! அதுவும் அந்த மல்லிகை பூ வாசம் தூக்கிது டி! ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போற மாதிரி இருக்க! 

ஹே எருமை என இதன்யா கத்த..

பூஜா சிரித்து கொண்டே இன்னிக்கு உன்னோட ஜிமிக்கி உன்னை புது பொண்ணு மாதிரி காட்டுது! 

பிரியா அருகில் வந்து சொல்லு நான் வேணும்னா சித்துவை வர சொல்லவா? என கேட்க..

எதுக்கு வர சொல்லிக்கிட்டு இங்கே தானே… என பூஜா சொல்ல வர..

ஹே பூஜா! அபி அண்ணாவை வர சொல்லி இருக்கலாமே! என ஜம்ப் ஆக..

பூஜா திடுக்கிட்டு அது அது வந்து அவருக்கு நிறைய ஹாஸ்பிடல் வேலை அதனால் அவரு…

என்ன ஹாஸ்பிடல்? அபிக்கு என்ன ஆச்சு என பிரியா கேட்டாள். 

ஹே தனு இதை எப்டி வியர் பண்றது எனக்கு ஹெல்ப் பண்ணு என ரோஸ் கேட்டு கொண்டே உள்ளே வர..

பிரியா அவளை முறைத்து விட்டு வெளியே சென்று விட்டாள். 

வாங்க மேம் என பூஜா அழைத்து உதவி செய்ய.. ரோஸ் கொஞ்சம் கோபமாக என்ன அவள் முறைச்சிட்டு போறா கண்ணை நோண்டி போடுவேன்! என கூறினாள். 

விடுங்க விடுங்க ரோஸ்! என இதன்யா சமாளித்தாள். 

இங்கு இருக்கும் கொண்டாட்டத்தில் இதன்யா அந்த கார்காரணை மறந்து விட்டாள். 

அனைவரும் வளைகாப்பு சென்றார்கள். எடுத்ததும் முதல் வளையல் மூணு பவுன் புது தங்க வளையல் அதனுடன் வெள்ளி வளையல் இரும்பு வளையல் என தேவி வைத்து தட்டை நீட்ட..

தங்க வளையலா? என நிதன்யாவின் மாமியார் அதை பார்த்து கொண்டே கையில் போட்டு விட.. 

என் மாப்ளை வந்த அதிர்ஷ்டம் தான்! என தெய்வா கூறினார். 

மோகன் குமார் தெய்வாவை பார்க்க..  உடனே அவர் சிரித்து கொண்டே உங்க மச்சான் இப்போ நல்லா வேலைக்கு போறான் நகைய திருப்பி பொண்ணுக்கு செய்ய வேண்டியது எல்லாமே இனி செய்வோம்ங்க மாப்ளை.. என கூறினார். 

சந்தனம் பூசி கையில வளையல் போட்டு விட புன்னகை முகமாக நிதன்யா நிம்மதியுடன் அமர்ந்து இருந்தாள். ஏனோ மனதுக்கு நிம்மதி. தன் பிறந்த வீட்டை இன்று தான் கொஞ்சம் மதிக்கிரார் தன் மாமியார்! எல்லாமே நந்து தான் காரணம் என தன் அண்ணனை பார்த்தாள். 

அதன் பின் அனைவரும் லூட்டியுடன் பரிமாறி விருந்து முடித்து மோகன் குமார் அவளை அழைத்து வந்து நல்ல நேரம் பார்த்து விட்டு செல்ல வீட்டுக்கு வந்தார். 

நிதன்யா தன் கணவனை பார்க்க..

என்ன இது சின்ன குழந்தை மாதிரி! இங்கே என்னை பாரு டி! என தன் நிறை மாத மனைவியை அழைத்தான். 

சொல்லுங்க! 

இன்னிக்கி உண்மையாகவே எனக்கு ரொம்ப ஹாப்பி தெரியுமா! 

ஏன்? 

“ஏன்னா இன்னிக்கு என் அம்மா கிட்ட உங்க அம்மா தலை நிமிர்ந்து பெருமையா பேசி இருக்காங்க! என் மாமியார் ரொம்ப கஷ்ட பட்டு உழைப்பில் மூணு பசங்கள வளர்த்தி இருக்காங்க எல்லா குடும்பத்திலும் சண்டை சச்சரவு வர தான் செய்யும் எங்க அம்மாவுக்கும் உனக்கும் எவ்ளோ வந்திருக்கு நீயும் அதை பல்லை கடித்து கொண்டு கடந்து வந்திருக்க இனி என் அம்மா உங்க குடும்பத்தை கூடுதல் மரியாதையா நடத்துவாங்க! இந்த நகை முக்கியம் இல்ல! அனுசரணை தான் வேணும்!” என பேசி முடித்தான்.

நிதின்யா சிரித்து கொண்டே போதும் போதும் என கூறினாள். 

சரி டி! பாப்பா பத்திரம்! நான் கிலம்பட்டா? 

மறுபடியும் எப்போ வருவீங்க? 

ஹே இன்னும் பத்து நாளில் டெலிவரி நான் உன் பக்கத்தில் இருப்பேன் தங்கம்! என அருகில் நெருங்கி முத்தமிட்டான். மோகன் குமார். 

நாம்ப வெளியில் இருக்கோம்! என நிதன்யா சொல்ல

ஃப்ரீ சோ பார்த்துக்கிட்டு போகட்டும்! என மோகன் குமார் சொல்ல..

ச்சீ என நிதன்யா சிணுங்கினாள். 

சரி அத்தய கூப்பிடு என நந்தன், தெய்வா, செல்வம், தேவி, இதன்யா என மொத்த பட்டாளத்துக்கும் சொல்லி வணக்கம் வைத்து கிளம்பினான். 

நிதன்யா அதே உடையில் இருக்க.. அக்கா என பூஜா அவளுக்கு ஒப்பனை களைய உதவி செய்தாள். 

ரோஸ் வைத்த கண் வாங்காமல் நிதன்யாவை பார்க்க.. 

நிதன்யா பார்த்து கொண்டே யாரு நீங்க? இதன்யா கூடவா படிக்கிரீங்க..

ஆமா என சொல்லி விட்டு இதன் யா பக்கம் சென்று விட்டாள். 

தெய்வா தனிப்பட்ட முறையாக ரோஸ்னியை தாங்கோ தாங்கு என இன்னொரு பக்கம் செய்து கொண்டிருக்க..

பிரியா அவர்களுடன் சேர்ந்து வாய்க்கால் பக்கம் செல்லலாம் என கிளம்பினார்கள். 

இதன்யா சிரித்து கொண்டே வெளியே வர அங்கே கார் இன்னும் நின்று கொண்டிருந்தது. 

அந்த காரில் இருந்து சித்தார்த் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே வந்தான். 

இவ்வளவு நேரமும் களுக் களுக் என சிரித்தவளின் முகம் இப்பொழுது பதட்டத்துடன் மாறியது. இவ!. இவ!  இவனை! இல் இல்.. இல்ல இவரை மறந்துட்டேன்! போ போச்சு என நிற்க..

ஹே குண்டு வரலயா? என பிரியா கேட்க .

இதன்யா எட்சிலை விழுங்கி கொண்டே பார்த்தாள். .சரி வாங்க நம்ம போவோம்! என நந்துவுடன் அனைவரும் சென்றார்கள். 

இதன்யாவுக்கு நடுக்கம் எடுக்க.. 

அப்போ நேற்று சாயந்திரத்திலிருந்து இன்னிக்கு சாயந்திரம் வரைக்கும்,  இங்கேயேதான் நின்னுட்டு இருக்காரா?  என்று பதட்டத்துடன் நேராக சுற்றிலும் பார்த்துக் கொண்டே அவள் சித்தார்த்திடம் எப்படி செல்வது?  என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 

போன் அலறியது! 

போனை வேகமாக எடுக்க உள்ளே ஓடினாள். 

அச்சோ! போச்சு அவன் தான்! என சிணுங்கி கொண்டே ஹ… ஹலோ!. என இதன்யா சொல்ல..

ஒரு சில நிமிடம் அமைதியாக இருக்க இதன் யா மீண்டும் ஹலோ என்றாள். 

இன்னிக்கி நைட்டு என்னை பார்க்க வர!..

வ வரேன்! என அவனை வீட்டில் இருந்து ஒளிந்து கொண்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். 

ஹான் அது! இல்லன்னா! நான் உங்க வீட்டுக்கு வருவேன் என சொல்லி சித்தார்த் போனை வைத்தவன். 

அய்யோ! போச்சு என் மேல கொலை காண்டுல இருப்பார்! போச்சு! என அங்கும் இங்கும் நடந்தாள். 

மா யாருது அந்த காரு? இங்கே நின்னுட்டு இருக்கு! அனிதா ஊடு கார் வாங்கிட்டாங்களா? என நிதன்யா வயிற்றை நீவி கொண்டே வெளியே வந்தாள். 

அய்யோ அய்யோ! துறுவ ஆரம்பிச்சுட்டா! இப்போ என்ன பண்றது?  என வேகமாக உள்ளே சென்றவள் கையில் வரும் போது போனுடன் வெளியே வந்தாள். அங்கே கார் இருக்க.. சித்தார்த் இல்லை.

ஏன் காரு வேணுமா? என தெய்வா கேட்க..

நிதன்யா சிரித்து கொண்டே  ஆமா என் புருசன் வாங்கி தருவாறு! கார் வாங்க தான் போறோம்! அவருக்கு என் மேல அவ்ளோ பாசம்! அந்த மாதிரி யாருக்கும் புருசன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்! என சொல்லி கொண்டிருக்க..

அப்டியா? வச்சிட்டு போ! நாளைக்கு சின்னுவை கட்டிக்க போறவன் அவளுக்கு கார் வாங்கி தருவார். 

மா! மா போதும்! என இதன்யா வந்தாள். 

ஹே உன் கிட்ட ஒன்னு கேட்கணும்? என நிதன்யா சொல்ல 

என்ன? 

அந்த பொண்ணு ஒயிட் ஆ இருக்காளே பார்த்தா பெரிய வீட்டு பொண்ணு மாதிரி இருக்கா யாரு அவள்?

என் கூட படிக்கிகும் பொண்ணு! 

ஹே பொய் சொல்லாத! அந்த பொண்ணு பார்க்கும் போது கொஞ்சம் வேற மாதிரி இருக்கு! என ரோஸ் பற்றி நிதன்யா கேட்க.. 

இப்போ சொல்லியே ஆகனும்? என நிதன்யா பிடிவாதம் பிடிக்க.. 

அவள் சுற்றிலும் பார்வை பதித்தாள். தெய்வா டீ வைக்க உள்ளே செல்ல.. 

ஹே சொல்லு சின்னு! 

அவள் ஒரு பெரு மூச்சை விட்டு “ரிஷி சீனியர கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு! அவங்க பேரு ரோஸ்னி! சீனியரொட தாத்தா வீடு பெங்களூர்ல இருக்கே இந்த பொண்ணு கர்நாடகா ரிஷி சாரை பிடிச்சு போய் கட்டினால் ரிஷி சாரை தான் கட்டுவேன் அப்டின்னு இங்கே வந்து நான் படிக்கும் காலேஜ்ல சேர்ந்து ஒரே லவ் டார்ச்சர் தான்! இப்போ ரிஷி சீனியருக்காக தமிழ் சேர்ந்து படிக்கிறாங்க! ”என கூறி விட்டாள். 

நிதன்யாவுக்கு ஏன் கேட்டோம் என ஆகி விட்டது.  பாரு நிது நல்ல ஜோடி பொருத்தம் தான! நான் ரிஷி சாருக்கு ரொம்ப க்ளோஸ் அப்டின்னு starting la இருந்து எனக்கு ரோஸ் ஃப்ரெண்ட் அதான் இந்த உன்னோட functionக்கு கூட்டிட்டு வந்தேன்.  நானா கூட்டி வந்தேன் இங்கே வருவேன் அப்டின்னு ஒரே ராவடி அதான்! ஹான் ஒரு நிமிசம்! இங்கே பாரு என ரோஸ் மற்றும் ரிஷி இருவரும் சேர்ந்து இருக்கும் படத்தை எடுத்து காட்டினாள். 

நிதன்யா எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று விட்டாள். 

ஹப்பா இவள் இனி என்னை தொல்லை பண்ண மாட்டாள். என அப்படியே அமர்ந்து போனை எடுத்தாள். சித்தார்த்தின் எண்.. 

அழைக்கவே பயமாக இருந்தது. 

அய்யோ என்ன பண்றது எப்படி கூப்பிடுவேன்? அய்யோ என தயங்கி கொண்டே இருந்தவள். எப்டி போவேன்! செத்தென்! என எது எதோ யோசிக்க மணி மாலை ஏழு ஆனது! களுக்ர்களுக் சிரிப்பு சத்தம் மொத்த கூட்டமும் வந்து சேர்ந்தது. 

இப்போ பெரிய பாத்திரத்தில் இரவு சமையல் ஆரம்பிக்க சொந்தகாரர்கள் அனைவரும் கிளம்பி இருந்தார்கள். நந்து சொல்லி விட்டான்.  கறி சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை  சாப்பிட்டு மாலை இல்லையென்றால் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என கூறி இருந்தான். 

அனைவருக்கும் மிகவும் சந்தோசமாக இருக்க.. இதன் யாவின் பட்டாளம் அவளை தவிர்த்து நந்து, தெய்வா, பனிமலர், குழலன் கூட நன்றாக ஒட்டி கொண்டார்கள். 

அப்படியே இரவு உணவை 8.30  மணிக்கு முடித்தார்கள். 

நாங்க நைட்டு ஆனா எங்க ஊரில் மெத்தையில் பாய் விரிச்சு சேர்ந்து படுத்து கதை பேசி தூங்குவோம் என அனைவரும் பேசி கொண்டிருக்க..

ஹான் ஐடியா! என சம்மந்தமே இல்லாமல் இப்பொழுது இதன்யா வந்தாள். 

என்ன ஐடியா? என அவளை அனைவரும் மேலும் கீழும் பார்த்தார்கள். 

மாமச்சி வீட்ல மாடி இருக்கு சோ சாப்பிட்டு அங்கே போலாம் லைனா படுத்து தூங்கலாம்! எப்டி? 

ஹே குண்டு இவளோ நேரம் அமைதியா இருந்த திடீர்னு நடுவில் வந்து ஐடியா சொல்ற? இங்கே வந்ததில் இருந்து எங்களை கண்டுக்கிட்டியா? சொல்லு! 

அது அது வந்து சும்மா போடி எருமை என அவள் சென்று ரோஸ் கிட்ட நீங்க வெளியே தூங்க கூடாது இன்னிக்கி உள்ளே தான் சரியா ரோஸ்! 

என் கூட தூங்கட்டும்.. 

யாரது? இதன்யா அதிர்ச்சியுடன் பார்க்க கை வளையல் குலுங்க நிதண்யா வந்தாள். 

பிரியா வாய் பிளந்து பார்த்தாள். எதோ கச்சேரி நடக்கும் போலயே! என ரோஸ் முகத்தை பார்க்க..

எனக்கு என்ன நான் உங்க கூட என தயங்கி கொண்டே பார்த்தாள். 

இல்ல ரோஸ் நீங்க வழக்கம் போல உள்ளே தூங்குங்க! என சொல்ல..

நிதன்யா தன் தங்கையை முறைத்து விட்டு உள்ளே சென்றாள். 

அனைவரும் சாப்பிட்டனர். இதன்யா சொன்னதை போலவே செல்வம் வீட்டுக்கு நந்து அழைத்து சென்றான். அவனும் அங்கேயே உறங்கி கொள்ள.. 

நிதன்யா சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் வெளியே நடக்க.. 

அந்த நேரம் ரோஸ் சிரித்து கொண்டே ரிஷியிடம் பேசி விட்டு வந்தாள். அவள் உள்ளே செல்ல போக.. 

வாக்கிங் வரீங்களா? என ஒரு குரல்.. நிதன் யா தான் வரெனே! என இருவரும் அந்த இடத்தில் நடந்து கொண்டு பேச ஆரம்பித்தனர். முதலில் இருவருக்கும் பொதுவான விசயம் அதன் பின் அதில் ரிஷி! பிரச்னை இல்லை matured conversation…

இது தான் நல்ல சந்தர்ப்பம்! அய்யோ கடன்காரன் என சிணுங்கி கொண்டே போனை கையில் எடுத்து கொண்டு சாளை கழுத்தில் மாலையாக போட்டு கொண்டு சித்தார்த் கிட்ட போக கிளம்பினாள். 

சின்னு எங்கே போற? 

மா.. 

இந்த நேரத்தில் எங்கே போற? 

மாமா வீ வீட்டுக்கு? 

அடங்காதவள் இப்போ போறா! இருட்டு கட்டி போச்சு! இரு நான் முச்சந்தி வரைக்கும் வரேன் என வர.. 

மா போ மா எனக்கு தெரியும் என கூற..

அடி வாங்க போற என வளைவு வரை கொண்டு சென்று விட்டு ஒழுங்கா தூங்கு போன் நோண்டாத என கிளம்பினார். 

நடப்பது போல பாவனை செய்தவள் போனை எடுக்க அந்த நேரம் போன் வந்தது. இன்னும் 10 step வை நான் அங்கே தான் இருக்கேன். 

சரி என அவள் சொல்வதற்குள் போன் கட் ஆனது. 

அப்போ என்னை மொத்தமா கண் கானிச்சிட்டு இருக்கானா? என்ன பண்ண பொறானோ! என பயந்து கொண்டே சென்றாள். 

அந்த இடத்தில் அவளுடைய கார்! சாயங்காலம்  தன் அம்மா  அக்காவிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. உதட்டில் மென் புன்னகை! ஆனால் உள்ளுக்குள் கோபம்! ஹே கோபம்! என சொல்லி கொண்டு அருகில் சென்றாள். 

கதவு திறந்தது. இல்ல திறக்கப்பட்டது. ட்ரைவர் இல்லை. ஒரு சின்ன பல்ப் விளக்கு காரில் ac அந்த காற்றை வாங்கும் போது சொர்க்கமாக இருந்தது. அவளுடைய தோல் சொகுசு கண்டு விட்டது. தூங்கும் போது நன்கு இதமாக ac வைத்து தூங்கி இங்கே புழுக்கம்… ஈரோடு கரூர் மாவட்டத்தில் தான் வெயில் பட்டையை கிளப்பும்..

ஏறி பெரு மூச்சுடன் ac காற்றை வாங்கினாள். சித் எதுவும் பேச வில்லை. 

அவனது முகம் மிகவும் இறுகிய பாறை போல இருக்க.. 

ஹே பாவம் பார்க்காத! இவன் fradu.. என உள்ளம் சொல்ல..

என்ன எதுக்கு வர சொன்னீங்க? வீட்டுக்கு போகனும் எங்க அம்மா தேடுவாங்க!. 

உனக்கு என்ன பிரச்னை? எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க? மனசுல சின்ன குழந்தன்னு நினைப்பா? அது கூட mature ஆ behave பண்ற காலம் வந்திடுச்சு உனக்கு என்ன டி? 

நானா? நானா? நான்.. உங்களுக்கு என்னை பார்த்தால் அப்படி தான் தெரியும்! என முகத்தை திருப்பினாள். 

அந்த நவ்யா என் கிட்ட வந்து லவ் சொல்லல! அவள் கூட நான் சேர்ந்து சுத்தள உன்னை ஏமாற்றள அதை மர மண்டையில் ஏற்றிக்க!. 

அப்போ உங்களுக்கு சொல்லணும்! அவள் வந்து அது தானே! என அவள் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ள…

சித் ஒரு பெரு மூச்சை விட்டு முதல்ல பிராண்ட் அம்பாசிடர் பிளான்! தாரா தான்! அந்த கில்லர் வரலைன்னு சொல்லவும் தான் நான் இந்த பொண்ணை ஃபிக்ஸ் பண்ணேன்! வேணும்னா நீ தாரா கிட்ட கேளு! தாரா இருந்தால் எனக்கு ஒன்னும் ஈஸி அவள் தான் வரலைன்னு சொல்லிட்டா! அண்ட் உனக்கு ட்ரெஸ் எடுக்க போகும் போது அவள் எதேட்சையா வந்தாள். வரேன்னு சொன்னா! நல்ல பொண்ணு அப்டின்னு தான்! ஓகே சொல்லி கூட்டிட்டு வந்தேன். நான் லேடிஸ் ட்ரெஸ் எடுக்கிறேன். அப்போவே அவள் ஒன்னும் கேட்கல அவள் தனியா பெர்செஸ் பண்ணிக்கிட்டா! அதுக்கு கூட நான் என்னோட பணத்தை கொடுக்கல first of all அவளுக்கு நான் ஏன் செலவு பண்ணனும்! சொல்லு டி மர மண்டை! என கூறினான். 

அப்போ நம்ப தான் ஓவரா பண்ணிட்டோம் போல என மனதில் நினைக்க..  

ஒரு பொண்ணு கிட்ட திடீர்னு போய் நீ என்னை லவ் பண்றயா அப்டின்னு கேட்டால் அவள் என்னை என்ன நினைப்பா? சொல்லு டி! சொல்லு! இல்லாத விசயத்தை சொன்ன மாதிரி ஆகாது! நானா போய் வழிய கேட்ட மாதிரி இருக்காது! அது அசிங்கம் டி! உன் கிட்ட என்னால் இதுக்கு மேல போராட முடியாது இனி நடிக்க போறதில்ல! 

இல்ல நடிங்க!

வேண்டாம் டி! வேண்டாம்! என சித் திரும்ப.. 

என் மேல தான் தப்பு! எதோ ஒரு கோபம் அதனால்! எனக்கு லவ் பண்ண தெரியாது. எதோ உங்க நினைப்பு ரொம்ப வந்திடுச்சு! அதான் போன் பண்ணேன் நீங்க பிசி இது எல்லாம் ரொம்ப புதுசா இருக்கு! பக்கத்திலேயே இருந்திட்டு தூரமா போயிட்டு வந்தீங்க அதான்! என அருகில் நெருங்கினாள். 

அன்னிக்கு முத்தம் கொடுத்தால் தள்ளி விடுற! இடியட்!

அதை விடுங்க புத்தா எனக்காக நேற்றில் இருந்து கார்ல யே வெயிட் பன்னீங்களா? என எதிர் பார்ப்புடன் கேட்டாள். 

இல்லையே என உண்மையை கூறிவிட்டான். 

என்ன இல்லையா என ஷாக்காக இதன்யா கேட்க

சித்தார்த்தை சிரித்துக் கொண்டே நான் எதுக்கு கார்லயே தூங்கணும்?  அதுவும் ஒரு நாள் முழுக்க வெயிட் பண்ணனும்?  உன்னோட மனசெல்லாம் எப்ப மாறுமுண்ணு யாருக்கு தெரியும்? அதனால இந்த பக்கத்துல கார்னிச் அப்படின்னு ஒரு ரெசார்ட் இருக்கு! அங்க போய் ஸ்டே பண்ணிட்டேன்! சும்மா சொல்ல கூடாது உங்க ஊர் worth தான் நிறைய பிஸ்னஸ் பண்ணலாம்! நல்லா சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சு பிரஷ்கா வந்தேன்.

அவளின் முகத்தை பார்க்க முகம் எல்லாம் ஏமாற்றத்தில் மாறியது.

என்னடி ஆச்சு என்ற சித்தார்த்  அருகில் வர..

போடா என்று தள்ளி விட்டாள். 

சித்தார்த் சிரித்துக்கொண்டேன் அப்போ நான் விடிய விடிய கார்ல இருந்தேன்னு நீ நெனச்சியா?  உனக்காக நான் இங்க காத்துட்டு இருக்கேன்னு நினைச்சியா? என்று கேட்டான்.

போடா என்று சொல்லிக் கொண்டே கதவை திறக்கச் சொல்ல கைகளை பிடித்து அவன் பக்கம் இழுத்தான். 

என்ன டி மரியாதை தேயுது?  என சட்டென ஓட்டுநர் இருக்கு முன்னால் சென்று ஆன் செய்து கதவை லாக் செய்தான்.

அவள் திறக்க முயற்சி செய்ய lock ஆகிடுச்சு red baby!.. என காந்தமாக கூறினான். 

நான் போகனும் என அவள் சொல்ல..  சித் அவளை அப்படியே தூக்கி மடிக்கி கொண்டு வந்தவன். முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். 

இதன்யா கண்களை மூடி கொண்டே சிறிது நேரம் முத்தத்துக்கு ஒத்துழைக்க சிறிது நேரம் கழித்து முத்தம் தீவிரம் அடைந்தது. 

என்னங் விடுங்.. என அவள் மெதுவாக முனகி கொண்டிருக்க..

No.. வேணும்.. என கொஞ்சம் கொஞ்சமாக அவளின் உடையை தூக்கி களைய ஆரம்பித்தான். 

என்ன? ந நான் எப் எப்டி? என தயங்கி கொண்டிருக்க..

ஹே silent.. என சொல்லி கொண்டே சித்தார்த் அவளின் ஜிமிக்கி கூட கூச காதில் கதை பேசினான். 

வீட்டுக்கு போயி! பண்ணிக்கலாம்! என இதன்யா கஷ்ட பட்டு விலக.. 

சித் அவளை விட்டு விட்டான். எதுவும் பேச வில்லை. 

இதன்யா கதவை திறக்க முயற்சி செய்ய எதுவும் பேசாமல் ஓட்டுநர் இடத்துக்கு சென்று காரை ரிலீஸ் செய்தான். 

என்னங்க நான் போயிட்டு வரேன்! என அவள் சொல்ல.

அதற்கு சித் எந்த பதிலும் சொல்ல வில்லை வேறு பக்கம் திரும்பி கொண்டான். இவளிடம் ஒவ்வொரு முறையும் இதை பற்றி கேட்பது பிடிக்க வில்லை.  அவள் கதவை திறந்து கொண்டு சென்று விட்டாள். 

ஒரு சில நிமிடங்கள் அப்படியே சென்றது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் அவன் அருகில் அவள் வாசம்! 

க்கும்.. என குரல் கொடுக்க.. 

அவன் கண்டு கொள்ள வில்லை. 

மம்ம் இங்.. இங்கே எப்.. எப்படி!  என அவள் திக்கி திணறி சொல்ல.. 

சித் அவளை வளைத்து பிடித்து என்ன டி! என் கிட்ட பிளே பண்றியா? என்னை சாவடிக்கிற? உன்னை பார்க்க அங்கே இருந்து ஓடி வந்தால் இல்லாத கதை பேசுற! மம்ம்.. 

பேசிட்டே தான் இருக்க போறீங்களா? என முதல் முத்தத்தை கொடுத்தாள் அவன் பிடித்து கொண்டான். 

முன்னாடி வா என அவளை முன் சீட்டுக்கு அமர வைத்து அவன் முன்னால் சென்று காரை ஓட்ட ஆரம்பித்தான். அவன் கைகள் அவளின் தலையை களைத்து, ஜடையை பிரித்து விட்டான். அவளின் ஜதி மல்லி சரத்தை தலையில் இருந்து தூக்கி பின் சீட்டில் போட்டான்.என்.. என்ன.. பன்றீங்க?

 சும்மா! என கண் அடித்து முத்தத்தை பறக்க விட்டு உடையிலும் மேனியிலும் படற விட்டு சிவக்க வைத்தான். 

அவள் கிறங்கி கொண்டே ஒவ்வொரு நிமிடமும் தள்ளி விட்டாள்.  ஊருக்கு ஒதுக்குப் புறமாக வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தொலைவில் சித்தார்த்தின் பாதுகாப்புக்கு கார்கள் நின்று கொண்டிருந்தது. 

Ac-யை இன்னும் அதிக படுத்தியவன்.  அவளை பின்னால் இழுத்தான். கார் சீட்டை நன்கு சாய்த்து அவள் மேல் படர்ந்து கொண்டான். முத்தம் சீண்டல் கொஞ்சல் கெஞ்சல் சிணுங்கல் என மொத்தத்தையும் முடித்து கிறக்கத்துக்கு தள்ளியவன். அவளை பார்த்தான். சொக்கி கிடந்தாள். 

ஒரு திருப்தி புன்னகை அப்படியே பின் சீட் கதவை திறந்து விட்டு அவளை தூக்கி கொண்டு பின்னால் வந்தவன். லாக் செய்து சில்மிஷ சேட்டைகளை ஆரம்பித்தான். 

இன்னிக்கு சாரியில் செம்மயா இருந்த! பேசாமல் நீ சாரி கட்டிட்டு வந்திருக்கலாம்! என காதை கடித்து கதை பேசி கொண்டே அவளின் டாப் கழட்டி போட்டான். இதன் யாவின் தலை கீழே சரிய குட்டி பில்லோ ஸ்மைலியை எடுத்து அவளின் தலைக்கு கொடுத்தான். 

எதுவும் பேசு டி! Talk to me!…

எனக்கு I feel shy என கண்ணை இருக்கி மூடி கொண்டாள். உதடு மறுத்து போகும் அளவுக்கு மேல் உதடு கீழ் உதடு நுனி நா என கவ்வி காதல் தேனை உறிஞ்சி கொண்டிருந்தான். 

அவளின் கழுத்தில் கடித்து மோக வதனத்தை வாசம் பிடித்து முகடுகளை எட்ச்சில் படுத்தினான். ரெட் பேபி! என அழைக்க.. 

மம்ம் என காற்றுக்கே கேட்காத குரலில் பதில் கொடுத்தாள். 

சித்தார்த் அனைத்து உடைகளுக்கும் விடுதலை கொடுத்தவன். அவளின் பெண்மையை கண்களால் களவாட ஆரம்பித்தான். இரண்டு பெண்மை அவளின் தலையில் இருக்கும் மல்லிகை வாசத்தை உறிஞ்சி கொண்டவன் அவளின் இரண்டு பென்மையையும் உறிஞ்சி கொண்டிருந்தான். 

இதன்யா இன்னதென அறியா சுக வேதனையில் அவனை பிடித்து  சித்தார்த் தலையை வருடி கொடுத்தாள். அவள் வருட இவன் முட்டினான். அவளின் இடையை மீசை முடி குத்த காய படுத்தினான். இன்ப வேதனையில் அவளை மோக படுத்த.. மொட்டுக்களில் பன்னீர் ரோஜாவில் துளிகள்.. அவள் wet ஆக துடித்து போனால் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வந்து விட்டான். சங்கமிக்க..

யாரும் தடையில்லை இதழ் கொண்டு கொஞ்சம் ஈர படுத்த..

பிளீஸ் பிளீஸ் no no!. லோட் பண்ண முடியல புத்தா! ஆ என கத்த ஆரம்பித்தாள். அவளின் பெண்மை இரண்டையும் கில்லி கசக்கி விட்டான். கீழே உள்ள பெண்மை துடித்து வெட்கத்தில் தேன் துளிகள்… அவனை தள்ளி விட துடித்தாள். பாவை அவள்.. 

அவனுடைய ஹார்மோன் அவளுக்கு அளவில்லா மாற்றம் கொடுக்க துடித்து போனாள். டிஷ்யூ கொண்டு துடைத்து விட்டவன். Finally என அவளின் உதட்டை கவ்வி  இழுத்து முத்தமிட்டு அருகில் உள்ள பாக்கெட்டில் இருந்து அந்த c* எடுத்து போட்டு கொள்ள .

என்னங்க அது!. 

இதுல உஷாரா இரு டி! பிராடு! என கிள்ளினான் மர்ம இடத்தில் இன்னும் துடித்தாள்.

அவள் கண்களை திறந்து பதில் சொல்ல வர அதற்குள் அவளை அவனுக்கு மேல் கொண்டு வந்தவன். அவளை ஆட்டி வைத்தான். அவள் முன்னும் பின்னும் கண்களை சொருகி கொண்டு அதிர.. 

பேபி! ரெட் baby! பெயினா இருக்கா? 

இல் இல்ல!. என கண் சொருகி கொண்டே குலுங்கினாள். 

தொடரும்… 

என்ன பாசு காரை இங்கே நிறுத்தி இருக்காரு? என்ன நடக்குது! ஒரு வேளை சண்டை நடக்குமோ! பொழுதும் மேம் அவர் கிட்ட சண்டை தான் போடுறாரு.. 

Follow the Pradhanya Kuzhali புதினங்கள் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaVXuDh4Y9lmPhtHc52J

ஆரம்பிச்சு இருக்கேன்! என்னோட எல்லா கதைகளை பற்றிய update… Comment reply எல்லாம் அதுல கிடைக்கும் விருப்பம் உள்ளவர்கள் follow பண்ணுங்க 

EPI 292

இதன்யா கண்கள் சொருக சிலையாக தன் இருந்தாள்.‌ஆனால் அவளை சிற்பம் ஆக செதுக்கி கொண்டிருப்பது சித்தார்த் தான்!; அவளின் இடையைப் பிடித்து தூக்கி தனக்குள் புகுத்திக் கொண்டான். அவள் உடல்கள் அதிர கண்கள் சொக்க கிறங்கி அவனுடைய தோள்பட்டையை பிடித்துக் கொண்டாள்.  ஒரு சில நிமிடங்கள் சென்றது. 

அதன் பின் அவளை அப்படியே மடியில் அமர வைத்து கட்டி முத்தம் பதித்தான். அவளின்  கழுத்தை கடித்தான். இருவரும் ஒருவரான  அந்த கடைசி நிமிடத்தில் இந்த நாள்….  அதுவும் உன்னுடைய இடத்துல…  உங்க வீட்டு பக்கத்துல…  உங்க ஊர்ல..  உன்னோட கார்ல.. என்று இறுக்கி அணைத்தான்.

இன்னிக்கு நீ! நான்!.. நாம்  அவனது வியர்வை துளியில் அவள் குளித்திருந்தாள்.என்று சொல்லலாம்..  கொஞ்சம் கால் வலிக்குது! இது சிணுங்க பேசினாள். 

அவளை மெதுவாக பூப்போல் இருக்கையில் படுக்க வைத்தவன்.  சில விஷயங்களை சுத்தம் செய்துவிட்டு,  அவளை பார்த்து ஒரே பிடியில் அந்த இருக்கையில் அவன்படுத்து கொண்டு அவன் மேல் அவளை போட்டு படுக்க வைத்தான்.  அந்த நேரம் இதன்யாவின் ஃபோன் அடித்தது. 

அவள் கிறக்கத்துடன் இருக்க..

போன்  full ரிங் அடிக்குது.  என்று போனை எடுத்துப் பார்த்தான். 

தெய்வா அம்மி! என இருக்க..

ஹே அத்த போன் பண்றாங்க! நான் பேசுறேன் என்று அவன் எடுக்கப் போக..

ஹே புத்தா! அடி  வாங்க போறீங்க என்று போனை பிடுங்கி அம்மா ஹலோ அம்மா! என்று பதட்டத்துடன் சோர்வான குரலில் பேசினாள்.

மாமா வீட்டுக்கு போனல்ல ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டயா? சின்னு என்ன பழக்கம் இது! என்று கேட்க

அம்மா சாரிமா மறந்துட்டேன் என்று பதில் அளித்தாள்.

சரி எங்க இருக்க ? என்று கேட்க

நான் படுத்துக்கிட்டேன் மா என்று இதன்யா கூறினாள். 

அதுதான் உன் குரலையே தெரியுது!  என்று தெய்வம் சொல்ல..

ஆமா மா நான் மேல படுத்து இருக்கேன்!! ம என்று சித்தார்த் மேல் அவள் இருப்பதை நினைத்து சொல்ல..

அதுதான் சொன்னியே உன் பிரெண்ட்ஸ் கூட மச்சு மேல  படுக்க போறேன்னு தான சொல்லிட்டு போன? என்று தெய்வா கூறினார்.

அதே ஆமாமா அதே போல மச்சு மேல தான் படுத்து இருக்கேன்! என்று அவனைப் பார்த்தாள்.

சித்தார்த் என்னையேவே சொல்றியேடி என்று அவளின் இதழை கவ்வி கடிக்க..

சரி காலையில நேரத்துலயே உன் பிரண்டை எல்லாம் கூட்டிட்டு வந்துடு! இங்கே நான் நேரத்திலேயே சமைச்சு விடவேன்!  காலையிலேயே இட்லியும் குடல் குழம்பு செய்றேன். எல்லாரும் சாப்பிட்டுட்டு இருங்க  மதியம் பிரியாணி போடுறேன். அதையும் சாப்பிட்டு வெயல் தாள ஊருக்கு கிளம்புங்க!..

சரி மா! என கஷ்ட பட்டு கூறினாள். 

சரி அவங்க எல்லாம் போகட்டும்! நீ தான்  ரெண்டு நாள் இருந்துட்டு போயேன் என்று தெய்வா  சொல்ல..

சித்தார்த் உதட்டை பிடித்து இழுத்தான். 

ஐயோ அம்மா வேற பேசுறாங்க! இவன் வேற என் வாயை கடிக்கிறானே? என்று நினைத்துக் கொண்டே அவன் கழுத்தைப் பிடித்தாள்.

சித் சிரித்துக்கொண்ட உதட்டை விட இங்கே தெய்வா ஹலோ சின்ன்னு! உன்ன தான் கூப்பிடுறேன்! தானே! பதில் பேசுடி என்று தெய்வா அதட்ட..

ஆமாமா நான் காலையிலேயே வந்துடுறேன்! ஒன்னும் பிரச்சனை இல்ல! நீங்க தூங்குங்க! ரோஷினி பத்திரமா பாத்துக்கோங்க! என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.  

இங்கே ரோஷினி மற்றும் நிதன்யா இருவரும் என்ன செய்கிறார்கள்? 

பார்த்து விடலாம்..

ரோஷினி மற்றும் நிதன்யா இருவரும் நடந்து கொண்டிருக்க.. 

எப்போ பாப்பா  வெளியே வரும்? என்று ரோஷினி கேட்க..

பாப்பா வரதுக்கு, இன்னும் பத்து நாள் இருக்கு! என்று சிரித்துக் கொண்டேன் நிதன்யா கூறினாள்.

அப்படியா உங்களுக்கு என்ன பாப்பா வேணும்?  என்று ரோஷினி கேட்க

நிதன்யா யோசிக்காமல் உடனே  எங்க வீட்ல, எனக்கு, இதன்யாவுக்கு எல்லாம்  பையன் தான் வேணும்னு சொல்லிட்டு இருக்கா!  எங்க வீட்டுல எல்லாத்துக்கும் பையன்! ஆனா எங்க வீட்டுக்காரரோட வீட்டுல பொண்ணு வேணும்னு கேக்குறாங்க! என்று அவள் கூற

அப்படியா பெயரெல்லா டிசைட் பண்ணிட்டீங்களா?  என்று ரோஷினி கேட்டாள்.

டிசைட் பண்ணிட்டேன் என்று நிதன்யா கூறினாள். 

பையனுக்கு என்ன பெயர் வைப்பீங்க?  பொண்ணு பொறந்தா?  என்று ரோஷினி கேட்க..

பொண்ணு பொறந்தா எங்க வீட்டுக்காரர் சஷ்டிகா அப்படின்னு வைக்கலாம்னு இருக்கிறார்!

அப்போ பையன் பொறந்தா என்று ரோஷினி கேட்க

ரிஷி என்று சொன்னவள் அது வந்து நியூமராலஜி  பிரகாரம் தான் பெயர் வைக்கணும்!  என்று அப்படியே மாற்றிச் சொல்லி விட்டாள். 

ரோஷினிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  ஒரு சில நிமிடங்கள் கழித்து  நான் எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும் குடிச்சிட்டு வரேன். என நகர..

 இருங்க உங்களுக்கு நான் எடுத்து தரேன்! என்று ரோஷினி எடுத்து வந்து கொடுத்தாள்.

அதை வாங்கி நிதன்யா குடித்துவிட்டு ரொம்ப தேங்க்ஸ் என்று கூறினாள்.

நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்! என்று ரோஷினி கூறினாள்.

என்ன சொல்றீங்க என்று நிதன்யா பார்க்க.. 

எனக்கு எல்லாமே தெரியும்,  நீங்களும் ரிஷியும் விஷயம் லவ் பண்ண விஷயம்! என்று ரோஷினி கூற..

அது வந்து என்று நிதன்யா தயங்க..

ஒன்னும் தப்பில்லை எல்லாரும் லவ் பண்றது சகஜம்தானே என்று ரோஷினி கூறினாள்.

நிதன்யா உதட்டை கடித்து ஒன்னே ஒன்னு சொல்லவா என்று கேட்டாள் .

சொல்லுங்க என்று ரோஷினி கூற..

எனக்கு ரிஷியா உண்மையாவே பிடிச்சது! அவர கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்! ஆனா என்ன தடுத்தது ரெண்டு விஷயம் என்று கூறினாள்.

இந்த வார்த்தைகளை கேட்கும் போது ரோஷினிக்கு மிகவும் பதை பதைப்பாக இருந்தது.

அவள் தீவிரமாக நிதனியாவின் முகத்தை பார்க்க..

நிதன்யா ஒரு பெருமூச்சை விட்டு கைகளை குலுக்கியவள் ரிஷி கிட்ட நான் லவ் பண்றேன்னு எக்ஸ்பிரஸ் பண்ணல! ஆனா நான் லவ் பண்றேன்னு அவருக்கு தெரியும்! அவரும் என்னை விரும்புறாருன்னு தெரியும்! கிட்டத்தட்ட நாலு வருஷம் எங்களோட லவ்! அதுக்கும் மேல நான் எனக்கு..  ரிஷிய ரொம்ப பிடிக்கும்! ஸ்கூல்ல அப்படியே அவரு  நடந்து வந்தா அவ்வளவு அழகா இருப்பாரு! ரொம்ப பொறுப்பு! யார் கிட்டயும் பேசவே மாட்டார்! அதனாலயே நான் எனி டைம் நோட் பண்ணுவேன்! ஸ்கூல் ஓட எஸ் பி எல் ரிஷி தான்  டக்கின் பண்ணிக்கிட்டு வந்தார்னா, மொத்த கேர்ள்ஸ் கூட்டமே அவர்தான் பாக்கும்! என்று காதலாக கூறினாள்.

காதல் தான் இதில் என்ன தவறு? 

ரோஷினி அமைதியாக அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்க..

நிதன்யா உதட்டை கடித்துக் கொண்டு நான்  அடுத்த கட்டத்துக்கு போகாததுக்கான காரணம் ரிஷி தான். ஏன்னா அவர் என்கிட்ட லவ்வ எக்ஸ்ப்ரஸ் பண்ணவே இல்ல! அது எனக்கு பிடிக்கல! தெரிஞ்ச விஷயத்தை எதுக்கு  சொல்லணும்?  நானா சொல்ல முடியும்? ரிஷி ஜாடமடையா லவ் பண்றேன்னு சொன்னதுல எந்த அர்த்தமும் இல்லை!  எனக்கு தேவையான பதில் ரிஷிகிட்ட இருந்து கிடைக்கல,  அதனால நான் எங்க வீட்ல அடுத்த கட்டத்துக்கு போயிட்டேன். எங்க வீட்டை பத்தி உங்களுக்கே இப்போ தெரியும்!  அதனால என் காதல் உண்மை இல்லைன்னு நினைக்காதீங்க! சேர்ந்ததால் தான் காதலா? அப்போ பிடிச்சது இப்போ எனக்கு ரிஷி மேல ஜஸ்ட் ஒரு பாஸிங் க்லவிட் ஒரு மாதிரி தான்! எனக்கு எங்க வீட்டுக்காரர் தான் ரொம்ப பிடிக்கும்! என்று முடித்தாள். 

இதை கேட்டதும் தான் ரோஷினிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.  அதன் பின் அவள் நடக்க ரோஷினி கொஞ்சம் அருகில் வந்து அந்த இன்னொரு காரணம் என்ன? என்று கேட்க..

நிதன்யா சிரித்துக்கொண்டே அது அந்த மேகா என்று அவளின் முகம் மாறியது. 

என்ன சொல்றீங்க என்று ரோஷினி கேட்க

நிதன்யா ஒரு பெருமூச்சை விட்டு நீங்க நினைக்கிற மாதிரி அந்த மேகா சாதாரணமான பொண்ணு இல்ல! நானும் அவளும் சின்ன வயசுல இருந்து கிட்டத்தட்ட ஒரே கிளாஸ் தான்! என்னோட செட்டு தான் அவ! எதுக்கெடுத்தாலும் போட்டி , ரிவஞ்ச் பண்றது, பழிவாங்கறது, மத்தவங்கள கஷ்டப்படுத்துறது, இது மட்டும் தான் அவளுக்கு வேலை! நான் ஒரு வேலை ரிஷிய கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் அங்க நின்னா கண்டிப்பா  ட்ரிக் பண்ணி எங்களை பிரித்துவிட்டுடு வா!  அந்த மாதிரியான கீழ் தனமான ஒரு பொண்ணு தான்! அதேபோல காதல் கல்யாணம் எங்க ஊரு பக்கமெல்லாம் நடக்காது !அப்படியே நாங்க நடந்தாலும் ஊரை விட்டு எங்களை ஒதுக்கி வச்சிடுவாங்க! இப்போ அது சாதாரணமாக போச்சு!  ஆனா நான் பண்ணதுக்கு அப்புறம் நிறைய காதல் கல்யாணம் நடக்குது.  ஆனா எனக்கு அது முக்கியம் இல்ல.  என்னோட  லவ் மேரேஜ் பண்ணி பின்னாடி வர இதன்யாவையும் எங்க அண்ணனையும் அது பாதிக்க கூடாது.  அதனால தான் என்ன பிடிச்சிருக்குன்னு வந்து என்கிட்ட சொன்ன என்  வீட்டுக்காரர நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!  அவரு என்னை நோம்பியில் பார்த்தார்!  எங்க சொந்தக்காரர் தான் ஊருக்கு பண்டிகைக்காக வந்தார். என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னாரு! நானும் சரின்னு ஒத்துக்கிட்டேன்! என்று கூறினாள். 

என்ன சொல்றீங்க அப்போ அந்த மேகா அவ்வளவு டேஞ்சரா?  கொஞ்சம் மாறின மாதிரி இருக்கு!அவ அப்படி எல்லாம் பண்ண மாட்டா என்று ரோஷினி கூற..

இதை கேட்டதும்  சிரித்துக்கொண்டே நீங்க..  உங்களோட தோற்றத்தை வைத்து பார்க்கும் போது, நீங்க பெரிய ஃபேமிலியா இருப்பீங்க! அதனால உங்க கிட்ட நல்லா நடந்துக்குவா! கொஞ்சம் பணம் கம்மியாக இருக்கீங்கன்னு, தெரிஞ்சதுனா?  உங்கள செருப்பா கூட மதிக்க மாட்டா! அந்த அளவுக்கு கேவலமா ட்ரீட் பண்ணவா!; அதேபோல அவ ரொம்ப பவ்யமா பேசுற அப்படின்னா பின்னாடி அதுக்கு ஸ்ட்ராங்கான ரீசன் இருக்கும்!

 என்ன இப்படி சொல்றீங்க?  எனக்கு பயமா இருக்கு! நான் அந்த வீட்டுக்கு தான் கல்யாணம் பண்ணி போக போறேன்! என்று ரோஷினி கூற..

அதை கேட்டதும் நிதனியா  சிரித்துக் கொண்டே நீங்க ரிஷி ஓட பொண்டாட்டி! அதனால அவரு உங்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்! அதனால நீங்க தைரியமாக போகலாம்! அதே போல நான் என்னோட சூழ்நிலை வேற, உங்களோட சூழ்நிலை வேற , அதனால நீங்க அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீங்க! ரிஷி பாத்துக்குவாரு . என்று நிதனியா கூறினாள்.

அப்போ மேகா கெட்டவன்னு சொல்ல வரீங்களா?  என்று ரோஷினி கேட்க

 மேடம் இங்க பாருங்க!  அவ கெட்டவளும் இல்ல! நல்லவனும் இல்ல! ரொம்ப மோசமானவ!.. அதாவது  ஒன்னு கெட்டவளா இருக்கணும்! இல்லன்னா, நல்லவளா இருக்கணும்? இந்த நடுவுல நாடகம் ஆடுற மாதிரி இருப்பாங்க தெரியுமா?  அவ அந்த மாதிரியான கேரக்டர்.  இதை ஏன் சொல்றேன்னா? அவளை கிட்டத்தட்ட எனக்கு 15 வருஷமா தெரியும!  இப்ப கூட தெரியும்! ஆக்டிங் பண்ணிட்டு இருக்கலாமே!  அந்த படம் கூட இந்த( a+b)2  ஸ்கொயர் படம்..  நடிச்ச அந்த சித்தார்த் கிருஷ்ணா தான ஹீரோ !  பார்த்தேன் ரெண்டு மூணு போஸ்ட் வந்து இருந்தது.  ஆனா அவள்  பாய்சன்..  கொஞ்சம் எதுலயுமே கேர்ஃபுல்லா இருங்க! இது அட்வைஸ்ன்னு சொல்ல முடியாது! எனக்கு சொல்லணும்னு தோணுச்சு! என்று கூறினாள்.

அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க எங்க வீட்ல பாத்துப்பாங்க என்று ரோஷினி கூற..

நிதன்யா நிம்மதியுடன் ஆனால் எதுக்கும் நீங்க நீங்க தனியா இருங்க!! என்ன வேணாலும் பண்ணுவா? 

இதெல்லாம் ரிஷிக்கு தெரியுமா? உங்களுக்கு மேகாவை பிடிக்காதுன்னு என அவருக்கு தெரியுமா? என்று ரோஷினி கேட்க

நிதன்யா சிரித்துக் கொண்டே “அவருக்கு எல்லாமே தெரியும்! என்கிட்ட அவருக்கு பிடிச்ச விஷயமே அது தான்! நான் மேகாவ பிடிக்காதுன்னு அவர்கிட்டயே சொல்லி இருக்கேன்! அது கோல்டன் மெமரிஸ் அதுவும் நல்லதுக்கு தான்! எல்லாமே கிடைச்சிட்டா வாழ்க்கையில சுவாரசியம் இருக்காதே! இது இப்படித்தான் போகணும்! ஆனா நீங்க கொடுத்து வச்சவங்க லக்கி ஃபெல்லோ! என்று  கூற..

நீங்க கூட  உங்க ஹஸ்பண்ட் காதலிக்காமலேயே கல்யாணத்துக்கு அப்புறம் காதலிக்கிறார்.  நீங்களும் லக்கி தான் என்று ரோஷினி கூற.. இருவரும் சிரித்து கொண்டே   தூங்கச் சென்றார்கள். 

இங்கே ரொம்ப நேரமாக கார் ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்க என்ன ஆச்சு பாஸ் ஓட காரு அப்படியே நிக்குது அந்த நாம மறுபடியும் பாஸ் கிட்ட சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்களா என்ன என்று ஒரு பாதுகாவலன் சொல்ல இன்னொருவனும் அவங்க சண்டை போடுகிறார்கள் அப்டின்னு உனக்கு எப்டி தெரியும்? என கேட்க.

வீட்ல இருந்து கார்ட்ஸ் போன் பண்ணாங்க! பாஸ் அவசர அவசமா மேடமை சமாதானம் பண்ண தான் வந்திருக்காரு. என அவர்கள் பேசி கொண்டிருக்க அந்த நேரம் சித் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். 

All of you கதை அடிச்சது போதும்!  சாரு வண்டிய எடுக்க போறாரு! என கூறினான். 

உடனே அனைவரும் கவனத்தை சித்தார்த் காரின் மீது திருப்பினார்கள். 

சித்தார்த்தின் கார் நேராக கார்னிஷ் ரிசார்ட் சென்றது. 

அங்கு சென்றதும் இதன்யா  அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருக்க..

சித்தார்த் வெளியே இறங்கி வந்தவன்.

லிட்டில் ஹார்ட் இறங்கு உள்ள போலாம்! என்று சொல்ல.. 

என்ன உள்ள போலாமா?! நானு வரமாட்டேன்! என்று அவள் கூறினாள். 

இப்போ இதுல பயப்படறதுக்கு என்னடி இருக்கு!ஒன்னும் இல்ல!  அதுதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு! இப்போ நீ வீட்டுக்கு போன ரெண்டு இடத்துலயும் மாட்டிக்குவ!  வா? காலைல உன்னை அஞ்சு மணிக்கு டிங் டாங்ன்னு போய் உங்க மாமா வீட்டு பக்கம் இறக்கி விடுறேன்! நீ ஓடிப்போய் அந்த பிரியாவை விட்டு, பூஜாவை விட்டு ஒரு எடத்துல படுத்துக்கோ! அப்படியே தூங்கி எழுந்த மாதிரி திரும்ப வீட்டுக்குப் போயிடு! என்று சித்தார்த் கூறினான்.

அப்போ இதுக்கு அர்த்தம் என்ன என்று கேட்க.

மரமண்டை நம்ம இங்கேயே ஸ்டே பண்ண போறோம்னு அர்த்தம். வரையா? இல்ல.. உன்ன தூக்கிட்டு வரட்டுமா! என்று கேட்டான்.

நான் இன்னும் டிரெஸ்ஸே போடல புத்தா என்று இதன்யா சினுங்க

சிரித்து  கொண்டு அப்டியா?  நான் வேணா உள்ள வந்து  போட்டு விட வரட்டுமா?  கார இன்னும் கொஞ்சம் தள்ளி நிறுத்திக்கலாமா? என்று கேட்டான். 

அடிப்பேன் என்று வேக வேகமாக டாப் மற்றும் பேண்ட் என அனைத்தையும் போட்டவள் சாலை முக்காடு போட்டு, தலையை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

சித்தார்த் அவளை  பார்த்து என்னடி இது?  என்று புருவம் நெருக்க

இங்க இருக்குற யாருக்கும் என்ன தெரிஞ்சுட்டா? நான் என்ன பண்றது? என்று முகத்தை பாவமாக கூறினாள்.

சித்தார்த் சலித்துக் கொண்டே உள்ளே சென்றான். 

சித்தார்த்தின் பாதுகாவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்ல  மீதி பேர் ரோஷினிக்கு காவல் இருக்க..  அங்கே சென்றார்கள்.

அதன் பின் நேராக அவள் பயந்து கொண்டே நடக்க..

என்ன பயம் வா இதுதான் நாம இருக்கிற இடம்! என்று அழைத்துச் சென்றான். 

அந்த இடம் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.  ஒரு வீடு போல இருந்தது.  உள்ளே அழைத்து வந்தவன்.b சரி வா நம்ம குளிக்கலாமா? என்று அழைத்தான் .

என்ன குளிக்கலாமா?

அப்போ நீ வரலையா?! உனக்கு கசகசா வா இல்ல! என்று மூக்கை ஒரு மாதிரி சுருக்கிக் கொண்டே கூறினான். 

அது ஆமா இருக்கு ஆனா என்கிட்ட டிரஸ் இல்லையே?!என்று இதன்யா  சொல்ல

அப்படியா ஒன்னும் பிரச்சனை இல்ல என்னோட சர்ட் போட்டுக்கோ என்று கூறினான்.

மாட்டேன்

என்கிட்ட இல்லையே  என்று இதன்யா சொல்ல..

அது பாட்டம் வேணாம்!  அப்படியே விட்டுவிடு நல்லா இருக்கும்! என்று அவளை மோக கண்களில் பார்த்தான்.

புத்தா அடி வாங்க போறீங்க என்று இதன்யா சொல்ல  வாடி என அவளை தூக்கிக்கொண்டு குளிக்கச் சென்றான். 

சித்தார்த் பாத்ரூமில் இறக்கிவிட…

எனக்கு இந்த வெளியிடத்திற்கு வந்தால் பயமா இருக்குங்க! எங்கேயாவது கேமரா இருக்குமா? இந்த கிளாக்குக்கு பின்னாடி கேமரா இருக்குன்னு! சொல்லுவாங்களே? நான் youtubeல எல்லாம் பார்த்து இருக்கேன்! என்று அவள் பயந்து கொண்டே சொல்ல..

அதையெல்லாம் நீ எதுக்கு பார்க்கிற? என சொன்னவன். அப்போ அதெல்லாம் பார்க்கிற?

ச்சீ! என அவள் சினுங்க..

பயமா?! அதெல்லாம் ஒன்னும் இருக்காது.  வேணா செக் பண்ணலாமா!; நான் ஒரு டிவைஸ் வச்சிருக்கேன்! இங்க இருக்கிற ஏதாவது ஆபத்தான பொருள் என்றால் அது காட்டி கொடுத்துடும்! ஆனா நீ பயப்படாதே என்று சித்தார்த் கூறினான். 

சரி நான் குளிச்சிட்டு வரேன் அப்புறம் நீங்க குளிங்க என்று இதன்யா கதவை சாத்த போக.. 

நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம்னு நீதான சொன்ன.. என சித் அவளை பார்க்க

நானா? எப்ப சொன்னேன்? என்று கேள்வியாக இதன்யா கேட்க..

ஹே நீதானே சொன்ன?  அங்க ஊர்ல இருக்கும்போது, நம்ம வீட்டுல இருக்கும்போது சொன்னியே!!என்று சித்தார்த் சொல்ல..

அது நம்ம வீட்ல இருக்கும் போது தான் சொன்னேன்!! ஆனா இது ஒன்னும் நம்ம வீடு கிடையாது!;இது ஹோட்டல் அதனால வெளியே போங்க! என்று கூற..

இப்ப மட்டும் நீ எதுவும் பண்ண இந்த டிரஸ் மேலே தண்ணி ஊத்திடுவேன்! காலையில நீ எப்படி போவ?! என்று இருப்புருவத்தையும் தூக்கினான்.

ஏன் புத்தா என்ன டார்ச்சர் பண்றீங்க என்று இதன்யா கேட்க

உடனே சித்தார்த் சிரித்துக்கொண்டே அப்படின்னா வா  குளிக்கலாம் என்று கூறினான்

ஐயோ என்ற அவள் சினுங்க..

ரொம்ப ரொம்ப ஓவரா பண்ற டி ஒன்னும் சரியில்ல என ஏதாவது கூறிக்கொண்டு அவளுக்கு டவல் எடுத்துக் கொடுக்க.. 

அனைத்து  உடைகளையும் கழட்டி ஆங்கரில் மாட்டினாள் .

அதை தூக்கி சித்தார்த் பத்திரமாக சோபாவின் மேல் வைக்க..

இதன் சவரை  ஆன் செய்தாள்.

கொஞ்சம் சூடான வெந்நீர் அதற்கு அடியில் நிற்க..  அவளுக்கு அருகில் வதனம் மோதியது.  அவள் தண்ணீரில் நனைந்து கொண்டே அவனை திரும்பிப் பார்க்க.. 

இதன்யா  தயக்கத்துடன் திரும்பி பார்க்க.. 

சித்தார்த்தன் அவளை தான்  பார்த்துக் கொண்டிருந்தான்.  சித்தார்த் அப்படியே அவளின் அருகில் நெருங்கி உதட்டோடு உதடு முத்தம் வைத்து இறுக்கி அணைத்து கொண்டான்.  அனைத்திடங்களையும் முத்தம் வைத்தவன்.  உதடு கன்னம் என அந்த நீரை பஉறிஞ்சி கொண்டே அவளுக்கு முத்திரை கொடுத்துக் கொண்டிருந்தான்.

எப்படி  இருந்தது? நான் எப்படி பண்ணேன் என்று கேட்டான். 

புரியல என்றி அவள் சொல்ல 

நான் எப்படி பண்ண ஐ மீன் என்னோட பர்ஃபாமன்ஸ் பத்தி கேட்டுட்டு இருக்கேன்! 

என்ன பர்ஃபாமென்ஸ்?  என்று அவள் தலை குனிந்து கொண்டு கள்ள மொழி முழிக்க…

நடிக்காத ஒழுங்கா சொல்லு! நான் எப்படி பண்ணேன்?  இங்க பாரு! என்ன பாருரு!..என்றுு அவளின் முகத்தை நிமிர்த்தி பார்த்தான். 

அது வந்து என்று அவள் சினுங்க ..

சொல்லு என்று நீரோடு அவளின் உதட்டை கடித்தான். 

போங்க புத்தா என்று அவள் தள்ளி போக

பிடித்து இழுத்தவன் தலை முதல் கால் வரை ரசிக்க ஆரம்பித்தான். ஹே இதன்யா செம்மையா இருக்குடி? இத்தனை நாள் எங்கே டி இருந்த? என்று சித்தார்த் சொல்ல..

அவளுக்கு வெட்கமாக வந்தது கண்ணை திறக்கவே இல்லை அப்படி திறந்தாலும் கீழே குனிந்து கொண்டிருக்க..

என்ன பாக்குற? அதுவும் கீழே என்னதான பாக்குற? அதை தானே பார்க்கிற?  என்று சொல்ல..

நான் ஒன்னும் அத பாக்கல என நிமிர்ந்து பார்த்தாள்.

சித்தார்த் அப்படியே  அவளை திருப்பி  முதுகு பக்கம் முத்தமிட்டு கொண்டே கழுத்தை கடித்தவன்.  பின்னால் பிடித்து தட்டினான்.

என்ன பண்றீங்க எனக்கு வலிக்குது! என்று சொல்ல..

சும்மா டி!  அன்னைக்கே சொன்னேனே குலாப் ஜாமூன் சாப்பிட்டால் வராது போல நாளைக்கு  குடல் குழம்பு தான் வேணுமா!  அப்பதான் இங்க சதை வருமா? என சித் கேட்க..

ஐயோ நீங்க பேசுறதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை!  இது டிசிப்ளினாவே இல்ல! என்று இதன்யா கூறினாள்.

மக்கு பொண்டாட்டி நான் எதுக்கு டிசிபிலினா இருக்கணும்? ஆக்சுவலா  இந்த அபத்தமான வார்த்தையும் சகலமான வார்த்தையும் ஒருத்தர் கிட்ட மட்டும்தான் பேசணும்!  அது ஒன்னு லவ்வரா இருக்கணும்! என்று சொல்ல ..

உங்க லவ்வர் யாரு என்று கோபமாக திரும்பினாள்.

ஹே அநியாயம் பண்ற டி!  ஹே என்ன டி இப்படி இருக்க!  நீ என் பொண்டாட்டி!; எனக்கு வேற யாரு வேணும்? எவ்ளோ அழகா இருக்க! சந்தன கட்டையாட்டம் இருக்க! உன்னை விட்டுட்டு எவல் மேல இன்னொருத்தி  எனக்கு எப்படி கண்ணு போகும் என்று சித்தார்த் கூறினான். 

ஆமா ஆமா இப்படி சொல்லி தான் எல்லா பொண்ணுங்களையும் ஏமாத்துறது!  இந்த பசங்க எல்லாம் என்று இதன்யா கூற..

நீ எத்தனை பேர  இப்படி பார்த்து இருக்க? என சித் சொல்ல..

 அய்யய்யோ சீச்சீ என்று இதன்யா திரும்பிக் கொண்டாள்.

அதன் பின் ஒரு சில நிமிடங்களில் அவளை சொக்க வைத்து குளிக்கிறேன்  என்ற பெயரில் அங்கும் இங்கும் தொட்டு சில்மிஷ சேட்டைகளை செய்து மீண்டும் வேகமாக அவளுடன் பாதுகாப்பாக சங்கமித்தான்.

இதனயா அவனது முகத்தை அந்த கூடலின் முடிவில் வெடுக்கென பார்க்க.. 

ஹே இந்த நேரம் ரொம்ப அமைதியா! ரொம்ப பிரஷ்ஷா இருக்கும் தெரியுமா?  ஆழ்கடல் போல அமைதியா இருக்கும் என்று சித் சொல்ல..

எனக்கு எனக்கு வந்து என அவள் கொஞ்சம் கலங்கி நின்றாள். 

என்ன ஆச்சு என அவனுடைய முகம் கடுமையானது. 

எனக்கு பயமா இருக்கு! என அவள் சொல்ல..

என்ன பயம்? என நெற்றியில் முட்டினான். 

அது நான் தப்பு தப் தப்பு பண்ணிட்டேன். 

என்ன தப்பு? என அவளின் முகத்தை கோபத்துடன் பார்த்தான். 

அது? இது தான்! இப்படி வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி அதை மறைச்சு இப்போ உங்க கூட.. 

வா இப்போவே உன் அம்மா கிட்டயும், அண்ணா,  மாமா கிட்டயும் சொல்றேன். 

வேணாம்! வேணாம்! பிளீஸ் என அவள் கெஞ்ச..

அப்போ என்ன டி தப்பு பண்ணிட்டென்னு சொல்ற? நீயா தானே வந்த? ஆமா நானும் தான் காரணம்! உன்னை பலவந்த படுத்தி எதுவும் பண்ணலயே! என அவனது கண்கள் சிவந்தது. 

ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டி கொண்டே இருக்க இதன் யா அவனது இதழை கவ்வி பிடித்து முத்தமிட்டு அவனை அடக்க முயற்சி செய்தாள். 

லீவ் மி! என அவன் நகர…

எல்லா பொண்ணுங்களும் இருக்கும் பயம் தான்! உங்களுக்கு கஷ்டமா இருந்தால் சாரி! பிளீஸ் என அவனுடைய வெற்று முதுகை அணைக்க…

இனி இப்படி சொல்லாத அவ்ளோ தான்! சொல்லிட்டேன். 

சரி திரும்புங்க.. இங்கே என்னை பாருங்க என அவளாக முத்தமிட அவன் விறைத்து கொண்டான். அப்படியே அவளை தூக்கி அருகில் இருக்கும் திண்டின் மீது அமர வைத்தவன். காலை விரித்து உள்ளே வெளியே விளையாட ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் சென்றது. 

எனக்கு டெய்லி மார்னிங் ஜிம் நீ தான் ரெட் பேபி நிறைய கேலரிய burn பண்ண முடியும்! இனி டெய்லி ஜாலி! 

இதன் யா சொக்கி கொண்டே அவனை பார்த்தாள். அவளின் தலையில் இருந்து நீர் இறங்கி அப்படியே கண்ணில் வழிய அவளின் கண்ணும் மூக்கும் கவர்ச்சியாக இருந்தது. 

சிறிது நேரத்தில் மூன்றாவது சங்கமம் இணிமையுடன் முடிய.. 

அவளை மெதுவாக இறக்கி விட்டான். 

என்னங்க ஒரு டவுட்டு? என அவள் கேட்க..

ம்ம் என்ன என நீரை அவள் மேல் பதமாக ஊற்றி விட்டான். 

இப்போ எனக்கு பாப்பா உடனே வந்திடுமா? 

தொடரும்..

கமெண்ட் போட்டு போங்க…

EPI 293

 எனக்கு ஒரு டவுட் என்று இதன்யா கேட்க..

என்ன விஷயம் என்று அவளின் கன்னத்தை கடித்தான் .

அது என் ஸ்டோமக்ல இப்போவே பாப்பா வருமா?  என்று ஒரு வித பயத்துடன் இதன்யா கேட்டாள்.

இப்போ ஏன் இந்த கேள்வியை கேட்கிற? 

 அவள் தயங்கி கொண்டே  அப்படி இல்ல ! அது  போட்டு பண்றதா இருந்தாலும்,  பாப்பா வந்துடுச்சுன்னா,  நான் என்ன பண்ணட்டும்?  என்று இதன்யா கேட்டாள்.

 சித் சாதாரணமாக வந்ததுன்னா பெத்துக்கோ!  பாரு!  உங்க அக்கா எப்படி குழந்தை பெத்துக்க போறா? அவளுக்கு நம்ம போட்டியா பெத்துக்கணும் தானே! என்று  கூறினான். 

இதை கேட்டதும் அவள் கொஞ்சம் பதட்டத்துடன்   அது நான் தான் படிக்கணுமே!  இன்னும் எனக்கு நாலு செம் இருக்கு! இப்போ தான்  ஒன்னு முடிஞ்சிருக்கு! என்று கூறினான். 

சித் சிரித்துக் கொண்டே “இப்போதைக்கு baby planning ஐடியா எனக்கே இல்ல!  அது வராது வரவும் விடமாட்டேன்!! இப்போ தான் நம்ம journey start ஆகி இருக்கு! எல்லா door open பண்ணி இன்னும் போக வேண்டிய இடம் எங்கேயோ இருக்கு! அதுக்குள் எப்டி? என்று அவளை பார்த்தான். 

அப்படி வந்தால் என்ன பண்ணுவீங்க? என்று இதன்யா கேட்க..

வந்தா என்று அருகில் வந்தான். 

அதுதான் வந்தா என்ன பண்ணுவீங்க என்று அந்த கொட்டும் சவரில் கண்களை படபடத்து கொண்டே அவனது முகத்தை பார்த்தாள்.

வந்தால்? என ஆச்சரிய முகத்தை வைத்து கொண்டு சித் அவளை முட்ட..

வந்தா என்ன பண்ணுவ சொல்லு புத்தா?

நீ பிரக்னன்ட் ஆயிட்டியானு கேட்பேன்! என சித் சொல்ல.. 

அதுதான் நான் பிரக்னன்ட் ஆயிட்டேனே!  அதுக்கப்புறம் என்ன பண்ணுவீங்க?  என்று கேட்க..

அப்போ நீ வெளியே போடின்னு சொல்லிடுவேன். என சித் முகத்தை மாற்றி கொண்டு சொல்ல.. 

 அவள் கொஞ்சம் அதிர்ச்சி கொண்டு என்ன வெளியே போனு சொல்லுவிங்களா?  என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அவள் கேட்க.. 

நான் எதுக்குடி உன்னை வெளியே போன்னு சொல்லுவ? அது நம்ம baby!  உனக்கு மட்டும் baby வந்துடுச்சு!  பவா -வை கையிலயே பிடிக்க முடியாது!  என்னை திட்டிட்டே தான் இருக்காங்க!  இப்போ இன்னும் திட்டுவாங்க! என்று சித்தார்த் கூறினான்.

அப்போ உங்களுக்கு baby பிடிக்குமா? என இதன்யா கேட்க..

சித் யோசிப்பது போல முகத்தை வைத்து எனக்கு குழந்தை எல்லாம்! அது  நான் அப்படி எல்லாம்  feel பண்ணதில்லை.  எனக்கு அதுல அனுபவமும் இல்ல! நான் பெத்துக்கிட்டதும் இல்லை!  என்று  கூறினான். 

ஓ இப்படி வர நினைச்சுட்டு இருக்கீங்களா?  என இதன்யா அவனை கோபமாக பார்க்க..

என் பேச்சுக்கு கூட இப்படிலாம் பேச கூடாதா?! உன்கிட்ட எதுவுமே சொல்ல முடியாது போலயே?  என்று சித்தார்த் கூற..

 குழந்தை வந்தா என்ன பண்ணுவீங்க? அதுக்கு சொல்லுங்க என   மறுபடியும் கேட்டாள். 

சித்தார்த் சவரை நிறுத்திவிட்டு துண்டை எடுத்து அவளுக்கு கொடுத்தவன். தலைக்கு துண்டை போட்டு கட்டி விட்டான். 

சொல்லுங்க! 

குழந்தை வந்தா?  என்ன பண்ணுவேன்! ம்ம் உன்ன நல்லா பாத்துப்பேன்!  அதுக்கப்புறம் வேற என்ன! ஹான் டெலிவரி நினைச்சா தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு! சோ பாப்பாவ பத்திரமா பாத்துக்கணும்! கூடவே எனக்கு பொறுப்பு அதிகமாயிருச்சு! சோ நிறைய சம்பாதிக்கணும்! பாப்பா பேர்ல நிறைய வாங்கி போடணும்! அதுக்கப்புறம் நல்ல பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்கணும்! என்னை மாதிரி ஆக்டரா இல்லாம, அவள் பெரிய பிசினஸ் மேனா ஆகணும்! அதுதான் என்னோட ஆசை! என சித்தார்த் கூறினான். 

பொண்ணா? என்று இதன்யா கேட்க..

பொண்ணு கூட ஓகே தான்! என்னோட சொத்து எல்லாமே என் பொண்ணுக்கு தான்! என்று சித்தார்த் கூறினான். 

அப்படியா இத்தனை பிளான் வச்சிருக்கீங்களா?  என்று இதன்யா அவனை ஆசையுடன் கேட்க..

ஆமா பின்ன சும்மாவா? என்று சித்தார்த் கூறினான். 

சரி உங்க குழந்தையோட அம்மா யாரு?  என்று இதன்யா கேட்க..

ஹே கொழுப்பு தானடி! உனக்கு!! என்று அவளை இழுத்துக் கொண்டே படுக்கை பக்கம் சென்றான்.  அங்கிருந்து அவளுக்கு தொலதொழவென்று இருக்கும் ஒரு ஷர்ட்டை எடுத்து அவள் முன் நீட்டினான். 

நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க? என்று சொல்ல.. 

ஏ என்னடி கேள்வி?  நீ தான் என் குழந்தையோட அம்மா! என்று கண்ணடித்தான்..

இல்ல நீங்க பொய் சொல்றீங்க! என்னை ஏமாத்திட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? என்று இதன்யா கேட்டாள்.

சித் அவளை வினோதமாக பார்த்து “இப்ப உனக்கு எதுக்கு இப்படி எல்லாம் தோணுது?”

இதன்யா அவனைப் பார்த்து ஏதோ எனக்கு பயமா இருக்கு! என்று சொல்ல..

லூசு மாதிரி பேசாதடி! உனக்கு என்ன பயம்? நான் தான் சொல்ல போனா! நான் தான் உன்னை பார்த்து பயப்படணும்! என்று சித்தார்த் கூறினான். 

என்ன சொல்றீங்க என்று இதன்யா கேட்க..

ஆமா என்னோட மொத்த ப்ராப்பர்டீஸையும் உன் மேல தான் மாத்தி வச்சிருக்கேன்! சோ என்னுடைய இதயராணி மனசு வச்சாதான், நான் நடிக்கவும் முடியும், பிசினஸ் பண்ணவும் முடியும்,  என்று பார்த்தான்.

இதை கேட்டதும் இதன்யா அவனை ஆச்சரியமாகவும் வினோதமாகவும் பார்க்க..

என்ன அப்படி பார்க்கிற?  என்று சித்தார்த் கேட்டான்.

இல்ல அன்னைக்கு ஏன் அப்படி பண்ணீங்க? நான் உங்க கிட்ட எதுவும் எதிர் பார்க்கலயே? 

சித்தார்த் தீவிரமான முகத்தை வைத்துக்கொண்டு அவளின் கூந்தலை மெதுமெதுவாக அழுத்தி பாதமாக துடைத்து விட்டவன்.  ஏன்னா நீ பணத்துக்கு ஆசைப்படாத பொண்ணுன்னு, எனக்கு தெரியும்! அதே போல உனக்கு என் மேல எந்த கவர்ச்சியும் இல்லைன்னு தெரியும்! அதுக்காக உன்னை பணத்தை கொடுத்து சரி கட்றதுன்னு அர்த்தம் இல்ல! என்னோட வாழ்க்கையில என்னோட துணையா வரப்போவது ஒரே ஒருத்தி மட்டும் தான்! அது நீதான்! அதனால எனக்கு..   நான் சம்பாதிக்கிற..   நான் ஓடி சம்பாதிச்சுக்கிட்டே இருக்கணும்! ஆனா அது எல்லாமே உன் மேல சேர்ந்துக்கிட்டே இருக்கணும்! அதுதான் ஆசை! 

அப்டியா? 

ஒரு மனுஷன் ஓடி உழைக்கிறது எப்பவுமே  ஒருத்தியோட சிரிப்புக்காக மட்டும் தான்!!அவ கூட சந்தோஷமா வாழனும்னு தான்! என்னோட வாழ்க்கையில அது நீதான்! என்று சித்தார்த் கூறினான். 

இதன்யா அவனை அணைத்துக்கொள்ள போதும் இன்னிக்கி மூணு தடவை கோட்டா முடிஞ்சது! என்று சொல்ல..

உங்கள் அடிப்பேன், கிள்ளுவேன், என்று கன்னத்தை பிடித்து திருகினாள்.

சித்  சிரித்துக்கொண்டே சரி போதும்! போதும்! என்று அவளுக்கு வெள்ளை நிற சட்டையை எடுத்துக் கொடுக்க..

அதை எடுத்து போட்டுக் கொண்டு என்ன அப்படி பாக்கறீங்க? என்று கேட்டாள்.

இதுல நீ ரொம்ப கிளாமரா இருக்க.. என  கிறக்கமான மெதுவான குரலில் கூறினான். 

எப்பவும் உங்களுக்கு இதே வேலை தானா??என்று அவள் சினுங்க..

வேற என்னடி பண்ண சொல்ற?  ஏன் கெமிஸ்ட்ரி க்ளாஸ், பிசிக்ஸ் கிளாஸ் எதுவும் எடுக்கணுமா? என்று சித்தார்த் கேட்டான்.

வேணா வேணா அதெல்லாம் தயவுசெயது அதையெல்லாம் பண்ணிடாதீங்க.. என்னால கேட்டு சகிக்க முடியாது.  என்று இதன்யா சொல்ல..

சித்தார்த்  அவளை இழுத்து போட்டு முத்தமிட்டு இங்க பாரு ஒரே ஒரு டிரஸ் தான் போட்டு இருக்க!  இந்த இடம்… ம்ம் அப்படியே செம்மையா இருக்கு என்று முகத்தை வைத்து முட்டினான்.

 சீ என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க என்று சினுங்கிக்கொண்ட கூறினாள்.  

பாட்டமே இல்லாம ஹாட்டா இருக்கடி என்று சித்தார்த் கூற..

அவள் முகத்தை பொத்திக் கொண்டாள்.

என்னை பாரு இன்னிக்கு வெரைட்டியா இருக்க!  ஆனா ஒரே ஒரு இடத்துல தான் மிஸ்ஸிங்! என்று சித்தார்த் கூறினான்.

என்ன என்று இதன்யா பார்க்க..

 அந்த புடவையோட தூக்கிட்டு போய் இதையெல்லாம் செஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் சுவாரசியமா இருக்கும்! ஆனா அதையும் விட மாட்டேன். உன்னை வெரைட்டி வெரைட்டியா ட்ரை பண்ண போறேன்.  நிறைய பொசிஷன் பார்த்து வச்சிருக்கேன். என்று சித்தார்த் கூறினான்.

என்ன?  பொசிஷனா? என்று அவள் புருவத்தை சுருக்கி கொண்டு கேட்க..

இப்போ வேணாம் காலையில் சீக்கிரம் எழுந்துக்க வேணும்! சரி தூங்கலாம் வா என்று ஏசியை அதிகப்படுத்தி அவளை கைவளைப்புக்குள் கொண்டு வந்தவன் கட்டிக்கொண்டு தூங்கினான்.

இதன்யாவும் தூங்கியவள். அப்பொழுது அலாரம் நினைவு வர வெடுக்கென எழுந்து ப்ளீஸ் அலாரம் மட்டும் வைங்க.. அஞ்சு மணிக்கு நான் இன்னும்  தூங்கிட்டா அவ்வளவுதான்!! எங்க அக்கா..  வீட்ல சாமியாட்டம் ஆடிடுவா!! என்னை எப்போ எப்போன்னு பாத்துட்டு இருக்கா! என்று  கூறினாள்.

சரி ஓகே என்று அலாரம் வைத்து இருவரும் கட்டி தூங்கினார்கள் அந்த இரவு இனிமையாக முடிந்தது. 

காலை ஆர்பாட்ட்டம் இல்லாமல் விடிந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தவன் அவளை பார்த்தான்.  இதன்யா! லிட்டில் ஹார்ட்! ரெட் பேபி! என்று அழைக்க..

கண்களை திறக்க முடியாமல்..  போங்க புத்தா! எனக்கு தூக்கமா வருது! என்று தூங்கினாள்.

ஹே நம்ம உங்க வீட்டு கிட்ட இருக்கோம்! ஞாபகம் இருக்கா?  என்று சொல்ல

சட்டென எழுந்தா அமர்ந்தாள்.

சித்தார்த் அவளை மோக கண்களுடன் பார்க்க.. 

ப்ளீஸ் புத்தா வேண்டாம் நான் வீட்டுக்கு போகணும் என்று கூற..

ஒரே ஒரு தடவை ப்ளீஸ் டி என்று சொல்லிக் கொண்டே அவளை இந்த முறை அவனுக்கு கீழ் கொண்டு வந்தான். 

 எனக்கு தூக்கமே கலையல.. எனக்கு அங்க போறதே பயங்கர மலை  மாதிரி இருக்கு! அதுல இது வேற பண்றீங்க என்று கண்ணை மூடி கொண்டே  சொல்ல 

உனக்கு தூக்கம் போக தான்! இதை பண்றேன் என்று நேராக அவளை முன்னும் பின்னும் எழுத்து சேட்டையுடன்  காலையை துவங்கி வைத்தான். 

கால் வலிக்குதா?  அப்ப வேண்டாமா?  என்று கேட்க..

இட்ஸ் ஓகே என்று அவள் ஒரு கழித்து படுக்க அவளை அழகாக அவளும் சங்கமித்தான்.

அது முடிய வேகமாக போ போய் கிளீன் பண்ணிக்கோ! குளிச்சிட்டு வந்துடு!! என்று மறுபடியும்  என்னால தலைக்கு குளிக்க முடியாது.என்று இதன்யா சிணுங்க..

சரி கீழேயாவது கிளீன் பண்ணிட்டு வா!  ஓடு! ம்ம் போடி! என  சித்தார்த்  சொல்ல

வேகமாக சென்றாள்.  அவள் செல்வதை பார்த்து சித்தார்த் பின்னால் சென்று மிதமாக சூடுவைத்து அவளுக்கு இடுப்புடன் ஊற்றிவிட்டு துடைத்துவிட்டு வெளியே கூட்டி வந்தான். 

இதன்யா அவனின் செய்கையை பார்த்து உள்ளுக்குள் மழை சாரல் தான்! அதை பட்டும் படாமல் “இப்போ நீங்க என் மேல ரொம்ப பாசமா இருக்க மாதிரி தோணுது!  இது பாசமா? இல்ல வேஷமா? என்று கேட்டாள்.

லூசு போடி என்று என்று சொல்லி அவளை வெளியே அனுப்பி குளித்து முடித்து வெளியே வந்தான்.

இதன்யா உடையில் தயாராக இருக்க..

ஆமா ஜடை என்னாச்சு?  என்று சித்தார்த் போட்டான். 

நீங்க தான கார்ல  வரும் போது நேத்து வேக வேகமா பிரிச்சீங்க!! இப்ப பாருங்க! நான் பேய் மாதிரி ஆயிட்டேன்! என்று சொல்ல..

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல வீட்டுக்கு போ லிட்டில் ஹாட்ட ரெண்டு போட்டு சாப்பிடு! அப்படியே அத்தை கிட்ட உட்காரு அவங்க சூப்பரா சிடுக்கெடுத்து சீவி விடுவாங்க என்று கூறினான்.

இதை கேட்டதும் இதன்யா முறைக்க..

என்னடி முறைக்கிற வா! வீட்டுக்கு போலாம்! என்று அழைத்த நேராக செல்வம் வீட்டு பக்கம் போய் நிறுத்தி அவளின் தேன் உதட்டை கவ்வி மூக்கை உரசி கண்கள் கலந்து, கண்ணம் பிடித்து முத்தம் மூச்சு முட்ட முடித்து இறக்கி விட்டான். 

அவள் மேலே சென்றவள்.  அசதியாக ஒரு இடத்தைப் பிடித்து பிரியாவின் அருகில் உறங்க ஆரம்பித்தாள்.

தன் அருகில்  சதீஷ்  தான்  கனவில் படுத்து இருக்கிறான். என நினைத்து ஹே சதீஸ்  அப்படி என்கிட்ட வராத! ஏ  இனி முத்தம் கொடுத்த?  உன்னால் என்ன பண்ணுவேன்னு,  எனக்கே தெரியாது! எதுக்குடா வந்து உதட்டை கடிக்கிற?  என்று சொல்லிக் கொண்டிருக்க..

என்ன சதீஷ் உதட்டை கடிக்கிராரா  அப்போ இந்த கன்றாவியெல்லாம் நடந்து இருக்கா?  என்று இதன்யா நினைக்க..

ஏ கிட்ட வராத கிட்ட வராத என்று பிரியா சொல்லிக்கொண்டு இதன்யாவின் உதட்டில் முத்தம் பதிக்க வர..

அப்போ சதீஷ் அண்ணா கிட்ட வரல! நீ தான் போய்..  நீதான் கிட்ட வராத.. கிட்ட வராத…  தள்ளிப்போன்னு… நீயே போயி சதீஷ் அண்ணாவுக்கு முத்தம் கொடுத்து இருக்க?  சரி தானே? என்று இதன்யா கூற..

இல்லடி குண்டு என்று சொல்லிக் கொண்டே கத்தினாள்.

அதைக் கேட்டதும் அனைவரும் மெலிந்து கொண்டு திரும்பி படுக்க.. 

அப்போ அதுதான் உண்மையா என்று  இதன்யா கேட்க..

அதுதான்?  எது உண்மை?  ஒழுங்கா ஓடிப் போயிடு?  என கூறினாள்.

சும்மா நடிக்காதடி! உன்ன பத்தி எனக்கு தெரிஞ்சு போச்சு! என்று இதன்யா சொல்ல..

பிரியா வாய மூடிட்டு தூங்கு என்று சொன்னவள்.  திடீரென முடித்து, ஆமா நைட்டு நீ இங்கே இல்லவே இல்லையே?  எங்கே தூங்குன? என்று கேட்க..

நான் நைட் கீழே தூங்கினேன்! என்று இதன்யா பொய் கூற..

ஹே உண்மையை சொல்லு!  என்று அருகில் வந்து முகர்ந்து பார்க்க..

 மேல் ஸ்மெல் ஆடர் பர்ஃபியூம் தானே!  அப்போ சித் இங்கதான் வந்திருக்காரா?  என்று சொல்ல..

வாய மூடு என்று வாயை பொத்தினாள். 

அதன் பின் கொஞ்ச நேரம் பேசியவர்கள்.  கண்ணை தூக்கிக் கொண்டு மறுபடியும் தூங்க மணி 9 ஆனது யாருமே எந்திரிக்கவில்லை.  வெயில் மேல அடிக்கிற அளவுக்கு தூங்குறாங்களே? என்னதான் பழக்கமோ? என்று தேவி சொல்லிக் கொண்டிருக்க..

செல்வம் சிரித்துக்கொண்டே பட்டணத்து பிள்ளைங்க அப்படித்தான் இருக்கும்! விடு என்று காலையில் வர காப்பி வைத்து மேலே எடுத்துச் செல்ல..

இதன்யா மட்டும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 

அவளுக்கு இடுப்பு முதல் கை கால் வரை குடைய ஆரம்பித்தது.

இது புது அனுபவம் அவளால் எந்திரிக்கவே முடியவில்லை. சின்னு  சின்னு என்று செல்வம் அழைக்க..

மாமாச்சி என்று மட்டும் தான் பேசினாலே தவிர எழுந்த அமரவில்லை. 

 எழுந்து குடி எண்ணிக்கை ஊருக்கு கிளம்பனும் இல்ல.  என்று சொல்ல..

நான் ஊருக்கு போகல மாமாச்சி எனக்கு ரொம்ப தூக்கம் தூக்கமா வருது என்றும் மறுபடியும் தூங்க ஆரம்பித்தாள்.

அதை கேட்டு வான்மதி வான்மதி வளர்மதி சத்யா என அனைவரும் சிரிக்க..

பிரியா , நீங்க போங்க மாமா நான் அவளை எழுப்பிகிறேன். என்று கூறி அவளை அவளை எழுப்ப..

எனக்கு தூக்கம் வருது போடி என்று இதன்யா தூங்க ஆரம்பித்தாள்.

 சரி விடு தூங்கிட்டு போகட்டும் என்று பூஜா சொல்ல

அது எப்படி தூங்க முடியும் என்று சூடான டீயை எடுத்து அவளின் வாயில் ஊற்றி சொட்டு சொட்டாக ஊற்றினாள்.

எதுக்கு எருமை டார்ச்சர் பண்ற என்று தலையை சொரிந்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

அதன் பின் அங்கு அனைவரும் வரக்காபி குடித்துவிட்டு நேராக வீட்டுக்கு செல்ல அங்கே ரோஷினி மற்றும் நிதன்யா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 ஏய் என்னடி உங்க அக்கா அந்த ரோஷினி கிட்ட பேசிட்டு இருக்காங்க? அப்போ  அவங்க ரெண்டு பேத்துக்கும் சண்டையே வரலியா?  என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க..

ஹே எருமை அப்போ  எங்க அக்காவுக்கும் ரோஷினிக்கும் சண்டை வரணும்னு நினைக்கிறியா? என்று இதன்யா கேட்க..

ஆமா அதுவும் எனக்கு அந்த ரோஷினிய பார்த்தாலே கடுப்பா இருக்கு! அப்படியே அவ  மொகரக்கட்டையும், அப்படியே வானத்திலிருந்து குறிச்சவங்க மாதிரி! சீன் போடுறா! அவள் உன்  பக்கத்துல இருக்கறதெல்லாம் எனக்கு வெறுப்பா இருக்கு!  நீ சித்தார்த்த கல்யாணம் பண்ணிட்டு தனியா வந்துடு! அப்பதான் நான் உங்க வீட்டுக்கு வருவேன்! அவ கூட எல்லாம் சேர்ந்து இருக்காத! என பிரியா சொல்ல.. 

ஹே அவரை கல்யாணம் பண்றதுக்கும் ரோஷினிக்கும் என்ன சம்பந்தம்?  ரோஷினி ரிசி சீனியர தானே கல்யாணம் பண்ணிக்கிறாங்க!

அட ஆமால இனிமே அந்த ரிஷி  கூட நான்  எல்லாம் பேசவே மாட்டேன்.  அவனுக்கு டேஸ்ட் இல்லைவே இல்ல. இவள போய் லவ் பண்றான்? பாரு! பேசாம உங்க அக்காவே கல்யாணம் பண்ணி இருக்கலாம்! என்று பிரியா சொல்ல..

சட்டென  இருவரும் அந்த பக்கம் திரும்பினார்கள்.  என்ன என்று நிதன்யா ரோஷினி இருவரும் கேட்க..

அது ஒன்னும் இல்லக்கா சும்மா இதன்யாவுக்கு எப்ப கல்யாணம்னு கேட்டேன்?  என்று பிரியா  கூறி சமாளிக்க..

நிதன்யாவுக்கு அப்பொழுதுதான் லோகேஷின் நினைவு வந்தது . உடனே வேகமாக  நிதன்யா லோகேஷ் கூட ஊருக்கு வந்து இருக்காரு என்ன வளைகாப்புக்காக வரேன்னு சொன்னாரு. இப்போ வீட்டுக்கு பாக்குறேன்னு சொன்னாரு நான் வீட்டுக்கு வர சொல்றேன். என்று  போனை எடுத்துக் கொண்டு செல்ல..

யாரடி லோகேஷ் என்று பூஜா கேட்டாள்.

நிதன்யா  சிரித்து கொண்டே  லோகேஷ தான் இதன்யாவை  கட்டிக்க போறான். என்று சொல்ல

ரோஷினி பூஜா பிரியா என அனைவரும் அதிர்ச்சியாக இதன்யாவை பார்த்தார்கள்.

இல்ல என்று அவள் தலையாட்டிட..

உன்னோட அதிகாரத்தை ஆரம்பிச்சிட்டியா என்று தெய்வாவின் குரல் கேட்டது. 

இப்ப நான் என்னத்த தப்பா சொல்லிட்டேன்?  கட்டிக்க போறவர் தானே! வந்து பார்த்தா என்ன? என்று நிதன்யா சொல்ல..

தெய்வா  வெளியே வந்து “ ஏன் நீயும் உன்னோட மாமியார் குடும்பமும் சேர்ந்து தான், அவளுக்கு நகை போட்டு கல்யாணம் பண்ணி வைக்க, போறீங்களா ? என்ன? ”என்று அதட்டலுடன் கேட்டார். 

எதுக்குமா இப்படி பேசுற?  நல்ல பையன் ஐடியில் வேலை பார்க்கிறான்!  பெங்களூர்ல செட்டில் ஆயிருக்கான்! இப்பதான் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ப்ரமோஷன் கிடைச்சது!  போனா சூப்பரா செட்டில் தெரியுமா? அதனாலதான் என்று நிதன்யா சொல்ல. 

அது உனக்கு தேவையில்லாத வேலை!  எதுக்கு  வந்தயோ அதை பாரு குழந்தை பெத்தையா, அதை பார்த்துட்டு போயிட்டே இரு, அத விட்டுட்டு இதுல எல்லாம் மூக்கை நுழைக்காத! என்று அனைவரும் முன்னால் தெய்வா சொல்லிவிட்டு உள்ளே செல்ல .

ஹப்பா என்று இதன்யா பெருமூச்சு விட்டாள்.

நிதன்யாவிற்கு தான் அவமானமாக போனது. 

எப்படியோ அம்மா நமக்கு தான் சப்போர்ட் பண்றாங்க என்று இதன்யா நினைத்துக் கொண்டிருக்க.. 

ரோஷினி நேராக தெய்வா அருகில் சென்று ஆன்ட்டி நீங்க இதன்யாவுக்கு கல்யாணம் பண்ண போறீங்களா? 

 இப்போதைக்கு  யோசனை இல்லம்மா என்று தெய்வா  சொல்ல ..

எங்க அண்ணன் கூட நல்லா படிச்சிருக்கான்!  பிசினஸ் பண்ணிட்டு இருக்கான்!  இதன்யாவை எங்க அண்ணாவுக்கு  கட்டி குடுத்திடுங்க என்று ரோஷினி சொல்ல..

இது என்னடா புது ட்விஸ்ட்? என்று அனைவரும் ஷாக் ஆகி பார்க்க.. 

உங்க அண்ணன் என்ன பண்றாரு? என்று நிதன்யா வந்து கேட்க .அவளுக்கு லோகேஷை விட்டுக் கொடுக்க மனமே வரவில்லை. 

ரோஸ் ஒரு பெரு மூச்சுடன் கண்டிப்பா இல்லை..  ஃபர்ஸ்ட் நீங்க ஓகே சொன்னாதான்,  நான் எங்க அண்ணனை பத்தி சொல்லுவேன்! என உறுதியாக இருக்க..

தெய்வா இதை கேட்டு சிரித்துக்கொண்டே நீ கேட்டதே! ரொம்ப சந்தோஷம்! பார்க்கலாம் மா அவளுக்கு கங்கணம் பொருத்தம் வரட்டுமா! நான் சொல்றேன்! என்று கூற..

நீங்கதான் வேற இடத்துல கல்யாணம் பண்ண மாட்டீங்க!;  அப்டின்னு நிதன்யா சொன்னாங்க..  என்று சொல்ல

அதுக்கு நேரம் வரட்டுமா ஆனா இதன்யாவுக்கு யாரை பிடிக்குதோ அவங்களுக்கு தான் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்.  என்று மட்டும் சொல்லிவிட்டு தெய்வா  உள்ளே சென்று வர

இதன்யாவுக்கு இப்பொழுதுதான் உயிரே வந்தது  போல் இருந்தது.  கொஞ்சம் நிம்மதியாக இருக்க.. 

நிதன்யா மட்டும் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.  அதன் பின் அனைவரும் குடல் குழம்பு,  இட்லி என சாப்பிட்டுவிட்டு அப்படியே மரத்தடியில் கயிறு கட்டிலில் படித்துக் கொண்டார்கள்.

அப்படியே அந்த பொழுது போக மதியம் வாசனை பிரியாணியின் வாசனை மூக்கை துளைக்க.. பிரியாணி தண்ணி குழம்பு,  ரசம் மோர், என வெட்டினார்கள் சரியாக நான்கு மணிக்கு அனைவரும் கிளம்பினார்கள்.

ரோஷினிக்கு இங்கிருந்து செல்ல மனமே இல்லை..  ஆனால் வேறு வழி இல்லையே. சென்று தான் ஆக வேண்டும். 

சரி பத்திரமா போயிட்டு வாங்க!  பத்திரமா இரு என  சொல்ல..

சரி இப்போ வரலைனாலும்,  நோம்பி போடும்போது சொல்லி அனுப்புறோம்! கண்டிப்பா வாங்க! ரொம்ப ஜாலியா இருக்கும் என்று தெய்வா கூறினார்.

நந்துவும் அதே  அவமதிக்கும் விதமாக சொல்ல சரியான அனைவரும் சிரித்துக் கொண்டே தலையாட்டினார்கள். 

அவர்கள் அனைவரும் கிளம்ப சித்தார்த் மட்டும் ஆளையே காணோம். 

ரோஷினியின்  கார் அங்கு காத்திருந்தது. 

அவள் ஏறிக் கொண்டாள். வாங்க போலாம் 

இல்ல நீங்க போங்க நான் இப்போ உங்க கூட வந்தா,  இவங்க எல்லாம் என்ன பாப்பாங்க! நான் ட்ரெயின்ல  வரேன்.  என்று சொல்ல

என்னை  மட்டும் தனியா விட்டுட்டு நானும் ட்ரெயின்ல வரேன்.  என்று ரோஷினி சொல்ல

அதெல்லாம் வேண்டாம் நான் சொல்றதை கேளுங்க! நீங்க போங்க என்று கூறினாள். 

சித்தார்த் அங்கிருந்து அவளை விட்டதும்,  கிளம்பி விட்டான்.  அவனுக்கு  நிறைய வேலைகள்  இருந்ததால் காலையிலேயே அவன் கிளம்பி நேராக ஊருக்கு வந்து விட்டான். 

 பூஜா மற்றும் பிரியா இதன்யா இருவரும் ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்துரயில்வே ஸ்டேஷனிலிருந்து அப்படியே கிளம்ப போக

உடனே இதன்யா அவர்கள் இருவரையும்  நீங்க தனியா போக வேணாம்.

பின்னர் என்ன டி? என பிரியா கேட்க.. 

ஹே வாங்க இப்போ நைட்டு ஆகிடுச்சு சோ  தூங்கிட்டு காலைல போங்க என்று இதன்யா வலுக்கட்டாயமாக.. அழைத்தாள். 

 இதன்யா அவர்களை சித்தார்த்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டாள்.  கிட்டத்தட்ட 20 25 நாட்கள் கழித்து சித்தார்த் வீட்டுக்கு வந்திருப்பதால்,  சதீஷ் மற்றும் அபிஜித்துக்கு அவன் ஈரோட்டில் இருந்து வீடு வந்து சேர்ந்து விட்டான் என்று விஷயம் தெரிந்தது.

உடனே அபி இந்த லிட்டில் ஹார்ட் மற்றும் சில குடும்ப தொழில்கள் காரணமாக அவனை பேச  வேண்டும் தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டும் என்று வீட்டுக்கு வந்திருந்தான்.

சித்தார்த் எங்க இருக்க என்று அழைத்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தவன். 

மதிமா எனக்கு சுகரே இல்லாமல் மில்க் இல்லாம எனக்கு ஒரு ஸ்ட்ராங் டீ வேண்டும் கம்மியா இருக்கணும் என்று சொல்லிக் கொண்டே அந்த ஹெல்த் பேட்டர்ன்,  டாக்குமெண்ட் மற்றும் லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட் தொடர்பான டாக்குமெண்டை புரட்டிக் கொண்டே அபி அமர்ந்திருந்தான்.

அந்த நேரம் சித்தார்த் கீழே வந்து கொண்டிருக்க.. 

வந்துட்டியா உன்கிட்ட தான் பேசலாம்னு நினைச்சேன் வா! என்று சொல்ல

எங்க உன்னோட தம்பி என்று சித்தார்த் கேட்டான். 

அவன் வருவான் இன்டர்வியூ ப்ராசஸ்னு அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு இருந்தான்.   என்னன்னு தெரியல என்று சொல்ல.. என அபி கூறினான். 

அதன் பின் சித்தார்த் சரி என்று அவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க.. ரோஸ் அறையின் பக்கம் சிரிப்பு சத்தம் கேட்டது. 

என்ன கலகலவென  இருக்கிறது? பாப்பா வந்துட்டாளா என்று கேட்க.. 

வந்துட்டா என்று சொன்னவன்..

சித்தார்த் உடனே வேகமாக அபி இப்போ நீ கெளம்பு என்று கூறினான்..

என்ன சொல்ற என்று கேட்க

இல்ல பிரியா இங்க தான் இருக்கா என்று சொல்ல

அப்படியா என்று வேகமாக எழுந்தான்.

சரியாக பெண்கள் மூவரும் கெஸ்ட்  ரூமில் இருந்து வெளியே வர..

அபி அங்கிருந்து நகரும் நேரம் அபி  தம்பி நீங்க கேட்ட லெமன் டீ..  இந்தாங்க  இந்த காபி பாலே இல்லாம போட்டு கொடுத்திருக்கேன்!  குடிங்க என்று மதி மா  நீட்ட

அபி நீ எங்கே எங்கே என்று ஒரு குரல்

அது வந்து பிரியா ஒன்னுமில்ல! உன் உன்னை  ஒன்னு பாக்குறதுக்காக தான் வந்தேன்! என்று பேச்சை மாற்றினான்.

இதன்யா பூஜா அப்படியே கொஞ்சம் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்க..

என்ன என்னை பாக்க வந்தியா என்று பேசிக் கொண்டிருக்க.. 

ப்ரியாவின் பார்வை மதிமா அபி சித்தார்த் என அனைவரையும் சுற்றுப்போட்டது. 

நீ இங்க என்ன பண்ற? உன் கையில் என்ன? என்னை பார்க்க வந்தியா? 

இதுவா?  இது ஒன்னும் இல்ல!  பெரிய டாக்குமெண்ட்ஸ்! என அபி கூறினான். 

அதுக்கும் உனக்கு என்ன சம்பந்தம்? என்று பிரியா அருகில் வந்தாள். 

எல்லாத்தையும் சொல்லிடு என்று சித்தார்த் கூற..

பிரியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.. சித்து என்ன சொல்றாரு? இங்கே என்ன நடக்குது? என்று கேட்க

அபி ஒரு பெருமூஞ்சி விட்டு நான் காலேஜ் ஸ்டுடென்ட் எல்லாம் கிடையாது!  நான் VSA  ஹாஸ்பிடல்-ஓட டீனு!  ஐ மின் நான் டாக்டரா இருக்கேன்!  லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட்டோட ஹெல்த் இன்ஸ்பெக்டர், இதை பத்தி சித்தார்த் கிட்ட பேச வந்தேன் என்று கூறினான்.

இதையெல்லாம் கேட்டதும் அவளுக்கு தலை சுற்றாத குறை தான்…

பொய் சொன்னியா? பொய் சொன்னயா? என பிரியா அதிர்ச்சியுடன் நிற்க..

அபி கஷ்ட பட்டு அவளை பார்த்தான். 

அடுத்து என்ன நடக்கும்? 

சதீஸ் அப்பொழுது தான் சித்தார்த் கிட்ட இன்டர்வியூ பற்றி பேச வந்தான். 

தொடரும்.. 

Comment பண்ணுங்க… அடுத்து சானக்யா வர போறான். அதிரடி மாற்றங்கள்..என்னன்னா நடக்குமோ! அதுவும் வீட்டுக்குள்ள வர போறான். யாரு டா இவன்? பார்ப்போம். 

இன்னிக்கு epi எப்டி இருந்தது சொல்லிட்டு போங்க.  

EPI 294

அபி அவனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறிவிட்டு பிரியாவை குற்ற உணர்ச்சியுடன் பார்த்தான். 

இதையெல்லாம் கேட்டதும் அவளுக்கு தலை சுற்றாத குறை தான்…

பொய் சொன்னியா? பொய் சொன்னயா? என பிரியா அதிர்ச்சியுடன் நிற்க..

அபி கஷ்ட பட்டு அவளை பார்த்தான். 

பிரியாவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.  என்ன சொல்கிறான்? அப்போ நம்ம ஏமாந்துட்டோமா? இல்ல!.. இருக்காது! இன்னொரு தடவை கேட்டுப் பார்ப்போம்! என்று சொல்லிக் கொண்டே கொஞ்சம் தன்னை சுதாரித்துக் கொண்டு, அபியின் அருகில் சென்றவள். சொல்லு நீ பொய் தானே சொல்ற? உனக்கு எப்படி சித்தார்த்த  தெரியும்?  நீ சித்தார்த்தியோட fan ஆ

 இல்ல பிரியா என்று கூறியவன். 

அபி ஒரு பெருமூச்சியை விட்டு “நான் காலேஜ் ஸ்டுடென்ட் எல்லாம் கிடையாது.  இதை எப்படி உன் கிட்ட சொல்றதுன்னு தெரியல! சித்தார்தோட காலேஜுக்கு பயோ டெக்ல கான்ஃபரன்ஸ்காக வந்தேன்! அப்பதான் உன்னை மீட் பண்ணினேன்! உன்னை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு! லவ் பண்ண கூட ஆசைதான்! ஆனா உனக்கு தான் என் மேல லவ்வே இல்லையே!  இந்த பிரண்ட்ஷிப்பையாவது எப்பவும் கண்டினியூ பண்ணனும்னு நெனச்சேன்! எல்லாரும் என்கிட்ட இருக்கிற பணத்துக்காகவும்,  என்னோட ஆடம்பரத்துக்காக தான் விரும்புவாங்க! ஆனா அது எல்லாமே தெரியாம நீ என்கிட்ட ரொம்ப இயல்பா ப்ரெண்ட்-ஆ பழகினது, எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு! அதனாலதான் நான் உன்னை லவ் பண்ணனும்னு ட்ரை கூட பண்ணேன்.  ஆனால் நீ என்னை பிரண்டா தான் பார்த்த!  அதை உடைக்க கூடாதுன்னு தான் நான் அப்படியே மைண்டைன் பண்ணேன்!” என கூறி முடித்தான். 

பூஜா,  இதன்யா சித்தார்த் என அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சித்தார்த்! அவனால் என்ன பண்ண முடியும்?  அவன் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க..

இதன்யா மற்றும் பூஜா இருவருக்கும் தான் மிகவும் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ?  என்று பதட்டமாக இருந்தது.

 பிரியாவுக்கு உடல்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.  ஏமாற்றம்! கோபம் முன்னால் தாண்டவமாட!. அடுத்த வார்த்தை பிரியாவின் வாயில் இருந்து வரவில்லை!

இதன்யா அருகில் வந்து “பிரியா நான் சொல்றதை கேளு!” என்று சொல்ல வர..

அப்போ உனக்கு தெரியுமா என பிரியாவின் பார்வை இருந்தது. 

ஆமா எனக்கு இது தெரியும். 

 “உன்னோட வெகுளித்தனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எங்கே நான் உன்கிட்ட என்ன பத்தி சொல்லி நீ என்கிட்ட பேசாம போயிடுவே என்று தான் நான் அப்படியே மெயின்டன் பண்ணேன்! சாரி பிரியா!” என்று சாதாரணமாக அபி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான். 

பிரியாவுக்கு வார்த்தைகள் வரவில்லை.  என்ன சொல்ல முடியும்?  அபி அவளின் அருகில் நெருங்கிய கையைப் பிடிக்க வர..

சட்டென தள்ளி விட்டு நேராக கெஸ்ட்ரும் சென்றவள். அவளுடைய பையை எடுத்துக் கொண்டாள்.

இதன்யா மற்றும் பூஜா இருவரும் பின்னால் போக.. 

அவளே இங்கே  வருவா இங்கேயே நில்லுங்க என்று சித்தார்த் கூறினான்.

அவன் சொல்லி முடிப்பதற்குள் வேகவேகமாக பிரியா வந்தாள். 

அபிக்கு கண்கள் எல்லாம் கலங்கி போனது.  அவனுக்கு பிரியாவை மிகவும் பிடிக்கும்.  நமக்கு பிடித்த பெண்ணை பார்த்தால் நமக்கு ஒரு ஈர்ப்பு வரத் தான் செய்யும்.  அந்த இயல்பான விசயம்.  எப்போ அவள் மனதில் தான் இல்லை என்று தெரிந்து கொண்டானோ, அப்பொழுதே அதை விட்டு அவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்தான்.  மனதில் சஞ்சலத்தை வைத்துக்கொண்டு யாரிடமும் பேச முடியாது அல்லவா? அதே போல் தான் அபிஜித் அவன் நல்ல குணம் கொண்டவன். 

இதன்யா சித்தார்த்திடம் என்னங்க ஏதாவது பண்ணுங்க அவ போறா என்று வருத்தத்துடன் அவனுடைய சட்டையை பிடித்து இழுக்க.. 

 பிரியா நில்லு என்று சொல்ல வர..

போதும் சித்து! நான் போறேன்! எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்! என்று கிளம்பி விட்டாள்.

இதன்யா செல்லப் போக.. 

நில்லு எங்கே போற அவ மாற மாட்டா விடு! அவள் கோபத்துல, ஏமாற்றத்தில் இருக்கா! அவளை தனியா விடு என்று சித்தார்த் கூறினான்.

நீங்க ஏதாவது பண்ணுங்க! என்று இதன்யா வருத்தமான குரலில் கூற..

நம்ம ஒன்னும் பண்ண முடியாது! இதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை! அதை அவங்க பார்த்துக்வாங்க! போ நீ உன் வேலையை பார்த்துட்டு போ! என்று சித் கூற.. 

இதன்யா வருத்தத்துடன் அவ என் மேல இப்ப கோவமா இருக்காங்க! அபி அண்ணாவை பத்தி நான் அவ கிட்ட சொல்லாததுக்கு வருத்தப்படுறா! என்கிட்ட இனிமேல் பேசமாட்டா! என வருந்தி கூறிக் கொண்டிருக்க..

சித் ஒரு பெருமூச்சு விட்டு சிரித்துக்கொண்டே அதுவும் உனக்கு நல்லதுக்கு தான்! அவளோட சேர்க்க உனக்கு வேண்டாம்! வா போலாம்!  என்று சொல்ல..

இதன்யா கொஞ்சம் அதிர்ச்சியுடன் “என்ன நீங்க சிரிச்சிட்டு இருக்கீங்க? எவ்ளோ பெரிய விஷயம் சீரியஸா நடந்துட்டு இருக்கு! உங்களுக்கு எப்படி சிரிப்பு வருது? என்று அவள் கடுகு போல் வெடித்துக்கொண்டிருக்க..

சித்தார்த் சாதாரணமாக “இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? சொல்லு நான் அவகிட்ட போய் சொன்னானா? பொய் சொன்னது நீ! அதுக்கப்புறம் பூஜா! அபி! ஹான்  இன்னும் மெயின் லீடிங்ல ஒருத்தன் இருக்கான்!  இருக்கிறதிலேயே பொய்யில ஃபர்ஸ்ட் இடத்தில இருக்கிறது அந்த சதீஷ் … ஹ சாரி சத்யஜித்! இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அபிஜித் அவ பார்த்துப்பான். எனக்கு தெரியாது!” என்று கூறினான். 

இதன்யா அவனை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க..

என்ன அப்படி பார்க்கிறாய்? சரி நீ ஃப்ரீயா விடு அதை அவங்க டேக்கல் பண்ணிக்குவாங்க! அதுவரைக்கும் நீ ப்ரீயா கூட சேர்ந்து சுத்தாத புரியுதா! அவளோட சேர்க்க உனக்கு வேண்டாம்! அதுவும் இப்போ அடுத்த கட்டத்துக்கு வேற போயாச்சு! அதனால கொஞ்சம் சரியா இருக்கணும்ல்ல!  என சித்தார்த் இரு பொருள் பட பேச..

என்ன என்று அவன் பேசுவது மிகவும் கோபத்தை கொடுத்தது

உங்க எல்லாரையும் பார்த்தா எனக்கு சிரிப்பா இருக்கு அதுவும் அந்த சத்திய ஜித்தை நினைச்சா, இன்னும் காமெடியா இருக்கு! அவன் பிரியா கிட்ட மாட்னா? அவனுடைய நிலைமை எப்படி இருக்கும்? என்று யோசித்தான்.

அபி அப்படியே கலக்கமான முகத்துடன் நின்று கொண்டிருக்க சித்தார்த் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருந்தான். 

 பூஜாவுக்கு அதற்கு மேல்  அங்கு இருக்க சங்கடமாக இருந்தது. ஏனென்றால் இப்பொழுது தான் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டது. ஆனாலும் பிரியாவின் நட்பு.. அது போய் விட்டதே! இப்போது தான் அவள் பிரியாவிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள்.  அபிஜித் அனைத்து விஷயங்களையும் சொல்லிவிட்டான். இப்பொழுது என்ன செய்வது என்று பூஜாவுக்கு தெரியவில்லை. அவளுடைய மனதும் மிகவும் கவலையாகவும் இருக்க..

அவளும் கெஸ்ட் ரூம் சென்று அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டவள்.  நேராக கிளம்ப ஆரம்பித்தாள்.

அங்கே இதன்யா சித்தார்த்திடம் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்க பூஜா சித்தார்தின் அருகில் வந்து சார் என்று அழைத்தாள்.‌

நீயும் போறியா?  என்று இதன்யா கவலையுடன் கேட்க..

ஆமா இனி அவ யார்கிட்டயும் பேச மாட்டாள்! இனி எல்லாமே முடிஞ்சது. இனிமேல் நடிக்க தேவையில்லை! இதுவும் நல்லதுக்கு தான்! பிரியா கிட்ட நான் எப்படியும் சமாதானம் பண்ணிடுவேன்! நடிக்க தேவையில்லை! என்று பூஜா அபி காதல் விவகாரத்தை பற்றி கூறி கொண்டிருக்க..

இதன்யா ஒன்றும் புரியாமல் என்ன சொல்ற நடிக்கவா நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலையே என்று கேட்க..

அபி தன்னுடைய கவலையை மறைத்துக் கொண்டு வா உன்ன நான் கொண்டு போய் விடுகிறேன்! என்று பூஜாவின் அருகில் வந்தான்.

பூஜா விக்கித்து அவனைப் பார்க்க..

அவளின் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்து சென்றான். 

 அவர்கள்  போகும் திசையை இதன்யா பார்த்து கொண்டிருக்க..

அவங்கள என்ன பார்த்துட்டு இருக்க உனக்கு மேல கொஞ்சம் வேலை இருக்கு வா என்று வலுக்கட்டாயமாக அவளை இழுத்துச் சென்றான்.

 பிரியா சென்றுவிட்ட கவலையில் இதன்யா இருக்க..

இப்போ எதுக்குடி முகத்தை இப்படி வச்சிருக்க?! அவ உன்கிட்ட பேசாம, யார்கிட்ட பேசுவா! அந்த சத்தியஜித்கூட கூட பேசாம இருப்பா! ஆனா உன்கிட்ட பேசாம எப்பவும் இருக்க மாட்டா!  பேசுவா! நீ கவலை விடு நீ பொறுமையா எக்ஸ்பிளைன் பண்ணு! என்று சித்தார்த் கூறினான்.

இதன்யாவுக்கு கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. 

சித்தார்த் அவளை கடுப்புடன் பார்த்து நீ எதுக்குடி அழுகிற? நீ இப்படி அவங்களுக்காக அழுகுறதெல்லாம் ஓவர் சீனா இருக்கு இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல! அவங்களுக்காக நீ உன்னோட பிரீசியஸ் ஆனா கண்ணீரை வேஸ்ட் பண்றியா நாளைக்கு நான் சாகும்போது என்று கூறினான் .

இதை கேட்டதும் அவள் முறைத்துக் கொண்டே அவனைப் பார்க்க

 அவங்களுக்குள்ள ஆயிரம் விஷயம் இருக்கும்! அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? இப்போ அபிஜித் சொல்லிட்டு போறத பாத்தா சத்திய ஜித், அபிஜித், பிரியா இவங்க மூணு பேருக்குள்ள, பிரெண்ட்ஸ் ஜோன் இருக்குன்னு தோணுது! என்று சித்தார்த் கூறினான்.

உங்களுக்கு அவ்ளோ ஜாலியா! விளையாட்டா இருக்குல்ல என்று அவள் முறைத்துக் கொண்டே அவனை தள்ளிவிட்டு நடக்க..

இதுல எனக்கென்ன பிரச்சனை இருக்கு பாரு! இப்போ நான் பிரியாவுக்கு கால் பண்ணா கூட அவன் என்கிட்ட பேசுவா! அவளுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல! ஏன்னா நீங்க எல்லாம் இப்படி நடிக்கறதுக்கு, எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது! என்று சித்தார்த் கூறினான். 

அப்படியா சரி இப்பவே அவளுக்கு கால் பண்ணி பேசுங்க பார்க்கலாம்! என்று இதன்யா சொல்ல..

இரு ஒரு பத்து நிமிஷம் ஆகட்டும்! அவங்க இங்க இருந்து அவளோட வீட்டுக்கு என்று கணக்கு போட்டவன் 45 மினிட்ஸ், அதுக்கப்புறம் நான் கால் பண்ணி பேசுறேன்! நீயே கேளு என்று கூறினான்.

*

என் கைய விடுங்க! என் கைய விடுங்க! என்று சொன்னேன். என உதறிக் கொண்டே சென்றாள். 

பூஜா அபி அவளை முறைத்து பார்த்தான்.  இப்போ எதுக்கு அப்படி பாக்குறீங்க?. என்ன இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்க வேண்டாம்!

 அபி உஷ்ண  மூச்சை இழுத்து விட்டு, நீ என்ன பண்ணுவியோ? எது பண்ணுவியோ? எனக்கு தெரியாது! பிரியா என்னிடம் வந்து பேசணும்! அதுக்கு ஏதாவது பண்ணு! நீ தான் பண்ணனும்! இதுக்கு நீ தான் பொறுப்பு! என்று கூறினான்.

பூஜா அவனை ஆச்சரியமாக பார்க்க.. 

என்ன அப்படி பார்க்கிறாய்! நீ தான் பண்ணனும்! நான் சொல்றது புரியுதா? என்று அவனது உதடுகள் துடிக்க கண்கள் கலங்கியது.

பூஜாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? அவள நீங்க லவ் பண்றீங்களா?

அபி உதட்டை கடித்துக் கொண்டு இதற்கு பெயர் லவ்ன்னு  சொல்ல முடியாது ஏன்னா அவ என்னை லவ் பண்ணல! அந்த சத்திய ஜீத்தை தான் லவ் பண்றா!  ஆனா எனக்கு பிரியா பேசாம அந்த சத்திய ஜித்துக்கு இம்பார்ட்டண்ட் கொடுத்தா! என்னால தாங்க முடியாது! எனக்கு பிரியா எப்பவும் போல பேசணும்! அதுக்கு நீ தான் பண்ணனும்! எனக்கு இதை ஹேண்டில் பண்ண தெரியல!  பொண்ணுங்க கிட்ட பேசி எனக்கு பழக்கமில்லை! என்று அபிஜித் சொல்லி கொண்டிருக்க..

நான்! நானே என் மேல ரொம்ப கோபமா இருப்பாலே! நான் எப்படி சமாதானம் பண்ண முடியும்? என்று பூஜா கேட்க..

நீ என்ன பண்ணுவியோ? ஏது பண்ணுவியோ? எனக்கு தெரியாது! என்று ஒரு சில நிமிடங்கள் நின்றவன்.

“என்னால முடியல டி ப்ளீஸ்! அவளை என்கிட்ட பேச வை! என்று கூறினான்.

“முடியல டி யா”  இந்த வார்த்தை இது.. ஏற்கனவே  எக்கச்சக்க கவலைகள் வரிசை கட்டி நிற்க .. அவனுடைய டீ முதல் வரிசையில் இருந்தது.  இதை எப்படி நான் டாக்கல் பண்ண போற ? என்று பூஜாவுக்கு தோன்ற

 அபி கவலையுடன் நின்று கொண்டிருக்க..

பூஜா ஒரு பெருமூச்சு விட்டு சரி கொஞ்சம் கொஞ்சமா புரிய வைக்கலாம்! நீங்க உங்க ஒர்க்க பாருங்க! நான் அவ கிட்ட பேச ட்ரை பண்றேன் !கண்டிப்பா பேசுவா என்று  கூற..

சரி என்று உதட்டை கடித்து அடக்கியவன்.  எப்படி இருந்தாலும் ஒரு நாள் என்னை பற்றி அவளுக்கு தெரிய தான் போகுது! என்று சொன்னவன்! உதட்டின் சிரிப்பு தோன்றியது! 

இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?  என்று பூஜா கேட்க

நான் மாட்டினதுக்கே…  அது  சித் சொன்ன மாதிரி சரிதான்! நான் மாட்டேன்னுதுக்கே அவ இப்படி என்னை உதறி  தூக்கிட்டு போறா?  இதுவே அந்த சத்திய ஜித்  மாட்டினால் எப்படி இருக்கும்?  என்று அபி நினைக்க ..

பூஜா அவனை கேவலமாக பார்த்தவள். இதுல கூட அவர் கூட நீங்க போட்டி போடுவீங்களா? 

 ஓ அவன சொன்னா மேடம்க்கு எங்க கஷ்டமா இருக்கு என்று அருகில் வந்து  அவளின் கையை இறுக்கி பிடித்தான். 

பூஜா கையின் வலி தாங்க முடியாமல் கஷ்டப்பட்டு அவனை தள்ளி விட்டாள்.  வேகமாக நடந்து செல்ல ஆரம்பித்தாள் .

போடி என்று நினைத்துக் கொண்டவன் அவனுடைய வீட்டிற்கு சென்று விட்டான். 

இங்கே இதன்யா கோபமாக சோபாவில் அமர்ந்திருக்க..

இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படி உட்கார்ந்து இருப்ப?  உன் முகத்தை கண்ணாடியில் பார்தால் மங்கி மாதிரி இல்ல! என்று சித்தார்த் கூறினான் .

இதன்யாவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 

ஹே  டென்ஷனா இருக்க! இங்கே வா பக்கத்துல வா! என்று மெதுவான குரலில் காந்தமாக அழைத்தான்.

என்னால வர முடியாது என்று அவள் அமர்ந்து கொண்டிருக்க..

சரி நான் வரேன் என்று சிதார்த்த அருகில் வந்தான். 

உடனே அவள் வேகமாக பால் கனி பக்கம் சென்றுவிட்டாள். 

ஒரு சில நிமிடங்கள் கழித்து அவளது பின்பக்கம் ஒரு ஆதிக்கமான வதனம் மோதியது..வேற யாரு சித்தார்த்துதான்! அங்கு சென்று பூனை போல் இல்லை புலி போல் அவளை அணைத்துக் கொண்டான். 

அந்த காட்சியை அழகு ஓவியமாக இருந்தது.  வானத்தில் நட்சத்திரங்கள், நிலா என அனைத்து மின்னிக் கொண்டிருக்க.. அந்த அழகான செடிகள் நிறைந்த பால்கனியில் இருவரும் நெருங்கி அந்த கம்பியை பிடித்திருந்தார்கள் அழகு ஓவியம் தான். 

சித்தார்த் அவளின் காதுக்கு அருகில் “எப்பவும் இந்த பால்கனி பக்கம் வந்தால்,  நம்மளோட மனசு ரொம்ப அமைதியாகிடும் ஏன் சொல்லு? என்று கேட்டான். 

அவள் அமைதியாக இருக்க.. இந்த இடத்துல இந்த பிளாட்ஸ் எல்லாமே பியூர் ஆக்சிஜனை வெளிவிடும்!  அதை நம்ம பிரீத் பண்ணும் போது,  உடம்புக்கு நல்லது! நம்மளோட மனசையும் ப்ரைனையும் பிரெஷா கொண்டு வரும்! சோ எப்போவுமே இந்த இடத்துக்கு வந்தா மைண்ட் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்! என்று சொல்லிக் கொண்டிருந்தான். 

அவன் பேசும் எந்த வார்த்தையையும் இதன்யா கவனிக்கவில்லை.  அப்படியே கற்சிலை போல் இருக்க! 

Oh god  இப்பதான் ஏதோ ஒரு நாள் கொஞ்சம் change-ஆ நல்லா போச்சு! அதுக்குள்ள இவளோட முகத்தை எப்படி வச்சிருக்கா? என்று நினைத்தவன். 

மெதுவாக கழுத்தில் முத்தம் பதித்தான்!  அவனது கைகள் இடையில் அவளின்  வருடி கோலம் போட்டுக் கொண்டிருக்க தட்டி விட்டாள். 

அந்த பக்கத்தில் இருந்து கன்னம் வலது பக்கத்திற்கு வந்தது வலது கன்னத்தை உரசி அவளது கழுத்து எலும்பில் முத்தம் கொடுத்து எச்சில் செய்தான்.  அப்பொழுதும் தள்ளி விட்டாள். 

இடையை அவனுடைய கடினமான கைகளைக் கொண்டு வருடி அப்படியே அவளுடைய பின்பக்கத்தை பிடிக்க..

வெடிக்கென கையை பிடித்தே தள்ளிவிட்டாள்.  மூணு தடவ பண்ணிட்டாளா?  இதுக்கு மேல நம்ம விலக வேண்டிய நேரம் வந்துடுச்சு! என்று நினைத்துக் கொண்டு…. ப்ச்ச என உச்சி கொட்டிக் கொண்டே வேகமாக உள்ளே சென்று விட்டான். 

இதன்யா அதே இடத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நின்று கொண்டிருந்தாள்.  சித்தார்த் வந்தது முத்தமிட்டது, அவளிடம் காதில் கதை பேசியது,  என சிறிது நேரம் பின்பு தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.

சித்தார்த் ஒரு பெரு மூச்சுடன் லேப் டாப் எடுத்து அவனுடைய வேலையை ஆரம்பித்தான். நாளைக்கு ஆபிஸ் வேலை மொத்தத்தையும் முடிக்க வேண்டும். அவன் முகம் தீவிரமானது. 

அவனுடைய விரல்கள் லேப்டாப்பில் நாட்டியம் ஆட அவள் வேகமாக வந்து  சோபாவில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

தட்டி விட்டான்! 

இன்னொரு முறை சாய்ந்தாள்.

அப்பொழுதும் தட்டி விட்டான்.

என்ன? நான் வந்து சாய சாய நீங்க தட்டிவிட்டு இருக்கீங்க! உங்களோட மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க! 

 நான் உன்னை வலது கன்னத்தில் உரசுன இடத்துல தட்டி விட்ட அண்ட்  கன்னத்துல உரசி உன்னோட கழுத்து எலும்பை கடிச்சேன், உன் இடையை பிடித்து இழுத்தேன்,  அப்போ எல்லாம் நீ தட்டி தான விட்ட, தள்ளி போடி! என்று சித்தார்த் கூறினான் .

அப்போ எல்லாமே நோட் பண்ணி வேணும்னு பிளான் பண்ணி கம்பிளைன்ட் பண்றீங்க! என முகத்தை திருப்பினாள். 

 நீ தள்ளிப்போடி! யாரு ஓவரா பண்றா? நானா? உன்னை கம்ப்லைன்ட் பண்றதுக்கு என்ன தப்பு! பஸ்ட் ஓவரா பண்ணிட்டு இருக்க! போ!  நீ பிரியா கூட போ! அவள் கூட போய் தூங்கு! இப்போதைக்கு உனக்கு அவள் தான் முக்கியம் போ! என உண்மையாகவே கூறினான். 

ஒரு சில நிமிடங்கள் அமைதியாக சென்றது. அவனின் கைகள் வேகமாக தட்டச்சு செய்து விசைப்பலகையில் விளையாடி கொண்டிருக்க..

சரி சாரி! பிளீஸ் பேசுங்க! 

ஒரு நிமிடம் தட்டச்சு செய்வதை நிருத்தியவன் உடனே மீண்டும் தொடர ஆரம்பித்தான். 

புத்தா! எனக்கு மனசு கஷ்டமா இருக்கு! உங்களுக்கு அது புரியாது! 

சித் ஒரு பெரு மூச்சுடன் என்னைக்காவது ஆபீஸ் ல வேலை அதிகமா இருக்கு, ஷூட்டிங் ல அப்படி நடந்தது, இப்படி நடந்தது, குடும்பத்தில் அவ்ளோ பிரச்னை, ரிஷி ரோஸ்னி கல்யாணம் extra extra இப்படி எதை பத்தியாவது உன் கிட்ட பேசி இருக்கேனா? என மூச்சு விடாமல் கேட்டு முடித்தான். 

அவள் இமைக்க மறந்து அவனை பார்க்க.. 

சொல்லு! உன் கிட்ட தான் கேட்கிறேன்! என சித் மீண்டும் உசுப்பி விட..

இல் இல்ல என திக்கி கொண்டே கூறினாள். 

ஹான் அது தான் நான்! இங்கே இந்த ரூம் இதுக்குள் வந்துட்டா! என்னோட மொத்த கவலை வேலை எல்லாத்தையும் கதவுக்கு வெளியில் விட்டு வந்துடுவேன். வேலை அதிகமா இருக்க காரணத்துக்காக இப்போ லேப் டாப்ல கொஞ்சம் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். அவ்ளோ தான்! வேற ஒன்னும் பண்ணல! புரியுதா! என கூறினான். 

இதன்யா அமைதியாக அவனை பார்க்க.  

சித் லேப் டாப் அருகில் வைத்து மூடியவன். இங்கே என்னோட மொத்த கவனமும் சிந்தனையும் எல்லாமே உன் மேல மட்டும் தான்! சோ எல்லா மனுசனும் தான் பொண்டாட்டி கிட்ட expect பண்றது இது மட்டும் தான். உன்னோட professional, உன்னோட ஒர்க், என்னோட professional, என்னோட ஒர்க், எதுவும் இங்கே வர கூடாது. 

சரி போதும் ப்பா புத்தா! போதும் நான் இனி இங்கே எதையுமே இங்கே பேச மாட்டேன். போதுமா! என கண்ணை உருட்டி கொண்டே கூறினாள். 

அப்போ இது என்ன நேரம்? 

என்ன நேரம்? சொல்லு! என கேட்டான். 

தெரில புத்தா! என இதன்யா சிணுங்கி கொண்டே கூறினாள். 

இங்க பக்கத்தில் வா! என அழைத்தவன். அவளின் உதட்டில் முத்தம் பதித்தான். அவள் முகம் சினுங்க.. 

அப்போ கஷ்டமா இருக்கா!  என அவன் கடுமையாக கேட்க..

இல்ல வெட்கமா இருக்கு! என கண்ணை மூடி கொண்டே கூறினாள். 

வெட்கமா! அப்போ அதை டெய்லியும் குறைக்கணுமே! என அவளை தூக்கி கொண்டு படுக்கைக்கு சென்றான். 

புத்தா! 

ம்ம் என அதற்குள் அவளுடைய உடையாகி போயிருந்தான். 

ட்ரெஸ்! 

இப்போ எதுக்கு வேணாம்! டிஸ்டர்ப் பண்ணுது! உனக்கு டிஸ்டர்ப் பண்ணாத டிரஸ் வாங்கி தரேன்! என அவளுடன் கூடி கூடி காதலை பன் மடங்கு பெருக்கி கொண்டிருந்தான். 

அடுத்த நாள் அழகாக விடிந்தது. 

காலை எழுந்ததும் சித்தார்த் கிளம்பி வெளியே வந்தான். இதன்யா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். 

பிரச்னை இல்லை! தூங்கட்டும்! காலேஜ் தான! அப்புறம் போயிக்களாம்! என சித்தார்த் முடிவு எடுத்து கொண்டான். 

சித் கீழே வந்தவன். நேராக அவனுடைய ஆபீஸ் கிளம்பினான். 

ஜியா வந்திருக்கிறாள். சதீஸ் மற்றும் சித்தார்த் மூவருமே அந்த இன்டர்வியூவில் கடைசி ரவுண்டுக்கு மூன்று பேர் தேர்வாகி இருந்தார்கள். 

சாணக்யா தன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே அமர்ந்திருந்தான். அவனுக்கு போட்டியாக வந்த இருவரும் இவன் எல்லாம் செலக்ட் ஆவானா? என்ற ரீதியில் அவனை பார்த்தார்கள். அவன் முகம் பழம் போல இருக்கும். சோடா புட்டி கண்ணாடி என தோரணை வித்தியாசமாக இருக்க..

முதலில் அந்த பெண் அழைக்க பட்டாள். சித்தார்த்தை பார்த்ததும் கொஞ்சம் ப்ளார்ட் செய்யும் விதமாக தற்பெருமை புகழையும் கொஞ்சம் சீனாக வெளிபடுத்த…

என்ன ஜியா? இந்த ஓர்த் இல்லாத ரவுண்டுக்கு தான் என்னை வர சொன்னியா? யார் இவங்கள இண்ட்றோ பண்ணி இத்தனை ரவுண்ட் கொண்டு வர சொன்னது? என அவனுடைய குரல் சாத்தானை போல மெதுவாக ஒலிக்க அவளது முகம் பயத்தில் ஒரு நிமிடம் அரண்டு போய் முகமெல்லாம் வியர்த்து வழிந்தது. சித்தார்த்தின் பார்வை கூட அவள் மேல் திரும்ப வில்லை. 

Next என கொஞ்சம் கடுமையாக சித் சொல்ல 

பயத்துடன் விட்டால் போதுமென அந்த பெண் ஓடி விட்டாள். 

அடுத்ததாக ஒரு படிப்பின் சிகரமாக ஒருவன் உள்ளே சென்றான். 

சித்தார்த் நான்கு கேள்விகள் கேட்க அதில் திணறி போய் ஒரு சில நிமிடங்களில் தெறித்து வெளியே வந்தான். அவன் சானக்யாவை பார்த்து இங்கே வேலை செய்வதும் நரகத்துக்கு போறதும் ஒன்னு இதுக்கு மேல ஒரு நிமிடம் என்னால இருக்க முடியாது. என ஓட்டம் பிடித்து விட்டான். 

அவ்ளோ தானா! ஒரு P.A உங்களால meeting வச்சு choose பண்ண முடியலயா? என்ன ஜியா? என சித் கேட்க..

சார் அது எல்லாமே சதீஸ் சார் தான் பண்ணாரு? என ஜியா சொல்ல..

பேப்பர் வெயிட் எடுத்து சதீஸின் மீது தூக்கி போட்டவன். ரே! என்ன பண்ற? 

என்ன சித்து! என சதீஸ் தண்ணிலைக்கு வந்தான். 

அப்போ இவ்வளவு நேரமும் நீ இங்கே இல்ல! உன் அண்ணன், பிரியா, அப்படி இப்படின்னு அவங்களை நினைச்சிட்டு என் கிட்ட வேலை செய்யாத இடியட்! என சித் கத்தினான். 

அது அது வந்து இல்ல சித்து என சதீஸ் தயங்கி கொண்டிருக்க..

நான் நடிக்க போய்ட்டா! ஜியா ஒடிசா புராஜக்ட் பார்க்க போயிடுவவா! இது அவ்ளோ சின்ன விசயம் இல்ல சதீஸ்! டெமிட் யூ இடியட்! மொத்த விசயத்தையும் உன்னை நம்பி நான் எப்டிவிட்டு போவேன். ஒழுங்கா உன் அப்பா கிட்ட போயிடு என காட்டு கத்தாக கத்தி கொண்டிருந்தான். 

இல்லை இல்ல சித்து இனி நான் டெடிக்கேடிவா இருக்கேன்! என நேராக அமர்ந்தவன். அடுத்து பேச வர.. அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

Whose this? என கடுமையாக குரல்..

கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே சார் இன்டர்வியூ! நானும் வெயிட் பண்ணேன்! நீங்க கூப்பிடல அதான்! என கேட்டான். 

ஓ சாரி உள்ளே வாங்க என சதீஸ் அழைக்க…

சாணக்யா உள்ளே வந்து சித்தார்த்துக்கு எதிரில் போட பட்டு இருக்கும் சேரில் அமர்ந்தான். 

சித் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்க ஜியா கேள்வி கேட்க ஆரம்பித்தாள். நடுவில் சதீஸ் என மாற்றி மாற்றி கேட்டார்கள். 

சாணக்யா கொஞ்சம் திக்கி திணறி அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினான். அவனது நெற்றியில் வியர்வை வழிந்து கொண்டிருக்க அதை துடைத்து கொண்டே கூறினான். 

லாஸ்ட் ஒன் என சதீஸ் சொல்ல வர.. 

வெயிட் என சித்தார்த் கூறினான். 

பாஸ் என சதீஸ் அவனை பார்க்க.. சித் சானக்யாவை பார்த்து உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா! 

இல்லைங்க சார்! என சாணக்யா கூற..

சரி 24 ஹவரும் வேலை இருக்கும். எனக்கு கொஞ்சம் ஃபால்ட் இருந்தாலும். அடுத்த நிமிஷம் தூக்கி விடுவேன். என் மனதுக்கு எப்போ நீ பெர்மணன்ட் அப்டின்னு தோணுதோ அது வரை நீ டெம்பர்வரி தான்! எனக்கு அதிகம் பேசினா பிடிக்கவே பிடிக்காது! வேலை மட்டும் தான் கவனத்தில் இருக்கணும்! என சித் கூறினான். 

ஓகே சார் என கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே கூறினான். 

ஜியா அடுத்து சில கேள்விகளை கேட்க..

அதற்கு அனைத்தும் பதில் கூறினான். 

சித் எழுந்து அவனை கடந்து செல்ல..  சாணக்யா அதே இடத்தில் இருந்தான். 

ஜியா! 

பாஸ்! என அவள் எழுந்து அருகில் சென்றாள். 

இன்னிக்கி இப்போவே ஜாயின் பண்ண சொல்லிடு! என கிளம்பி விட்டான். 

ஜியா அடுத்த அரை மணி நேரத்தில் சானக்யா என பெயர் மற்றும் படம் கொண்ட id நீட்டி அவனுக்கான காலிங் ஜாயின்ங் லெட்டர் நீட்டினாள். 

ரொம்ப தேங்க்ஸ் மேடம் என சாணக்யா புன்னகையுடன் கூற..

மருந்துக்கு கூட புன்னகை இல்லாமல் சித்தார்த்தை விட முகத்தை கடுமையாக வைத்து கொண்டு சென்று விட்டாள். 

சாணக்யா கைகளில்“ பவானி group of companies staff” கூடவே ID.. 

அதை எடுத்து கழுத்தில் போட்டு கொண்டவன். அந்த காலிங் லெட்டரை இறுக்கி பிடித்து அவனுடைய file உள்ளே பத்திர படுத்தினான். 

ஆரம்பிக்கலாமா? 

தொடரும்.. 

Comment pannunga ratings konjam like share pannunga.. 

Follow the Pradhanya Kuzhali புதினங்கள் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaVXuDh4Y9lmPhtHc52J 

EPI 295

சித்தார்த் இன்டர்வியூ வேலையை முடித்து விட்டு நேராக வீட்டுக்கு போய் இறங்கினான். 

அங்கே தன்னுடைய இல்லை ஹான் அவளுடைய காரை தேடி பார்க்க.  அது இல்லை. 

சித் புருவம் சுருக்கி யோசித்தான். ஹோ மேடம் காலேஜ் போயாச்சு போல! என நினைத்து கொண்டு இதோ வரேன் டி!  விரல்களை விட்டு எண்ணினான். இதோ வரேன் லிட்டில் ஹார்ட் என காலேஜ் நோக்கி கிளம்பினான். 

இதன்யா அவசர அவசரமாக காலேஜ் போய் சேர்ந்தாள். அவளுக்கு ஒரே தூக்கமாக இருக்க.. க்ளாஸ் நடக்க ஆரம்பித்தது. 

அரை மணி நேரம் இருக்கும் இதோ வந்து விட்டான். லீலைகளின் மன்னன் ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறான். 

முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு கேசுவ்ல் உடையில் அழகாக பாக்கெட்டில் கை வைத்து கொண்டு சென்றான். .

அவனுடைய எதிர்பாரா விஜயத்தில் படபடத்து போன முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பதட்டத்துடன் இருக்க..

சித்தார்த் நேராக கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றான். 

அவன் சென்றதும் அவர் எழுந்து மரியாதை கொடுக்க 

ஹான் உட்காருங்க! என சொல்லி விட்டு முதல்வரை பார்த்து இன்னிக்கு டோட்டலி எத்தனை absent, எத்தனை present.. என புருவம் நெருக்கி  கொண்டே கேட்க..

சார் என படபடத்து கொண்டே சித்தார்த்தை பார்த்தார். 

What the hell is going on? இந்த காலேஜ் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க! என சித்தார்த் கொஞ்சம் மெதுவான குரலில் உருமினான். 

அவர் கைகுட்டையில் முகத்தை துடைத்து கொண்டே இல்ல சார் இப்போதான் department ல இருந்து collect பண்ணி இருப்பாங்க இதோ சார் ஜஸ்ட் டென் மினிட்ஸ் கொடுங்க! நான் உடனே உங்களுக்கு சொல்றேன். என அவர் எழுந்து போன் எடுக்க..

நேற்று I mean தொடர்ந்து நிறைய நாள் லீவ் போட்டு  இன்னிக்கு காலேஜ் வந்தவங்க எல்லாரையும் வர சொல்லுங்க மீட்டிங் இருக்கு! இனி என்னால பொறுத்துக்க முடியாது. என சித் கூறினான். 

இதோ சார் என உடனே என எழுந்து அவர் வேக வேகமாக அனைத்து துறை தலைவர்களுக்கும் போன் செய்து சொல்லிக் கொண்டிருக்க..

அந்த நேரம் சித்தார்த் க்கும் என தொண்டையை கணைத்தான். 

சார் என பதட்டத்துடன் முதல்வர் பார்க்க..

அப்படியே பி.எட் காலேஜுக்கும் சொல்லுங்க!  முக்கியமா அவங்களோட ஸ்ட்ரென்த் எனக்கு  ரொம்ப கம்மியா இருக்கு!  அதுல எனக்கு அதிக கவனம் வேணும்!  இந்த வருஷம் அட்மிஷனை விட அடுத்த வருசம் அகாடமிக் இயர்ல நிறைய பேர் வந்து சேரனும்! அதனால அவங்களையும், கூடவே  லேட் கம்மர்ஸ், லீவ் போட்டவங்க, எல்லாரும் வரனும் என போனை நோண்டி கொண்டே கூறினான்.

சரிங்க சார் என்று முதல்வர் போன் செய்து ஏற்பாடு செய்ய

அடுத்த ஒரு அரை மணி நேரத்தில் அந்த இடம் பரபரப்பானது.  அனைத்து மாணவர்களும்  வரவழைக்கப்பட்டார்கள்.  எல்லாரும் கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் சயின்ஸ் CV ஹாலில் வந்து சேர்ந்தார்கள். 

மாணவ மாணவிகள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க..

அங்கே கிட்டத்தட்ட 300 மாணவர்கள் வந்திருந்தார்கள்.  அதில் பிஎட்டில் விடுமுறை! சரியாக நான்கு நாட்கள் விடுமுறை எடுத்திருந்த  பிரியா, பூஜா, வளர்மதி வான்மதி, வேல்முருகன், என அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.

அதேபோல் கலை அறிவியல் கல்லூரியில் விடுப்பு எடுத்து இருந்த அனைத்து மாணவ மாணவிகளும் வந்து சேர்ந்திருந்தார்கள். 

அனைவரும் பதட்டத்துடன் என்னவா இருக்கும்? நம்மள கூப்பிட்டு இருக்காங்க? இதுவும் தரப்போறாங்களா? ஸ்நாக்ஸ்? என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கு..

 இதன்யா மற்றும் பூஜா இருவரும் பிரியாவின் முகத்தை பார்த்தார்கள். அவள் முகத்தில்  மருந்துக்கு கூட புன்னகை இல்லை. 

அவ்வளவு கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அந்த நேரம் சித்தார்த் அவர்களின் முன் தோன்றினான்.  அவனைப் பார்த்ததும் அனைவரும் கொஞ்சம் சத்தமாக ஹே சித்து! ஹே சித்து!  என கூச்சலிட்டு ஆரவாரம் செய்ய..

அவன் கடுமையான பார்வையைக் கொண்டு மாஸ்கை கழட்டிவிட்டு அனைவரையும் முறைக்க ஆரம்பித்தான். 

அவனுடைய முறைப்பில் ஒரு நிமிடம் பயந்து போனவர்கள்.  அமைதியாக குட் மார்னிங் சார்! என்று அனைவரும் பதட்டத்துடன் அழைத்தார்கள் .

சித்தார்த் அவர்களை பார்த்து “யார் யார் லேட் கம்மரா வந்து இருக்கீங்க?” என்று கேட்டான்.

சில நபர் கைகளை தூக்க ஓகே அவங்க எல்லாம் லாஸ்ட் ரோ போங்க! என்று கூறினான் .

அவர்கள் அனைவரும் எழுந்து கடைசியாக சென்று அமர்ந்தார்கள். 

அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை!  என்னடா கேட்கிறாரு? என்று திடுக்கிட்டு பார்த்துக் கொண்டிருக்க..

அடுத்து என சித்  தொண்டையை கனைத்துக் கொண்டே “அடுத்து ஒரு நாள் ஃப்ரைடே மட்டும் லீவ் போட்டவங்க யார் யாரு?” என்று கேட்டான்.

அவர்கள் அனைவரும் எழுந்து நிற்க..

நீங்க லேட் கமர்ஸ்க்கு அடுத்த லைனில் உட்காருங்க என்று கூறினான்.

அதேபோல் அனைவரும் அதேபோல் அனைவரும் ஒன்றும் புரியாமல் பொய் அமர்ந்தார்கள்.

அடுத்து யார் யார் ரெண்டு நாளுக்கு அதிகமா போட்டிங்க? என்று கேட்டான் .

 கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரியில் 10 பேர் இரண்டு நாட்களுக்கு அதிகமாக லீப் போட்டு இருக்க..

அவர்கள் அனைவரையும் முன்னாள் வரிசையில் அமர வைத்தான்.

அடுத்து அதேபோல பி.எட்ல வரிசையாக உட்காருங்கள் பார்க்கலாம்! என்று கூறினான்.

ஒன்றுமே புரியாமல் அனைவரும் அமர்ந்து கொள்ள ..

இது ரிபுடேஷன்-ஆன காலேஜ்! இந்த காலேஜ்ல நீங்க 300 பேரும் இத்தனை நாள் லீவ் போட்டு இருக்கீங்க? ஒரு நாளோட வேல்யூ உங்களுக்கு தெரியுமா? என்று சித்தார்த் கேட்டான்.

இதன்யா அவனை கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதுக்கு தான் இவன் வர சொன்னானா? என்று இருந்தது.

சித், உங்களுக்கு லீவுக்கான ரீசன் என்ன? எதுவா இருந்தாலும் உங்களுக்கு படிப்பு தான் முக்கியம்! இப்போ எல்லாம் கல்யாணம் ஆகிட்டு அந்த பொண்ணு வந்து பரீட்சை எழுதுதாம்! அதெல்லாம் எத்தன நியூஸ் பேப்பர்ல பாத்திருக்கீங்க!  எதுக்கு தேவையில்லாம லீவ் போடுறீங்க?  அடுத்து உங்களுக்கு மகர சங்கராந்தி என்று சொல்ல வந்தவன்.  தன்னை சரி செய்து கொண்டு பொங்கல் வரப்போகுது! அதுக்கு லீவு , அதுக்கு அப்புறம் தைப்பூசம் திருச்செந்தூர் அப்படி இப்படின்னு l, அதுல லீவ் போடுவீங்க! அதுக்கப்புறம் அப்படியே லீவு வந்துகிட்டே தான் இருக்க போகுது! இப்பதானே கிறிஸ்துமஸ், நியூ இயர் எல்லாமே முடிஞ்சது! இத்தனை நாள் லீவ் போடுறதுக்கான அவசியம் என்ன வந்தது? எமர்ஜென்சிக்கலாம் யார் யார் லீவ் போட்டீங்க?  எப்போ பாரு ஐ அம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்னு கொண்டு வர போறீங்க?  சித்தார்த் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவர்கள் அனைவரும் லீவு போட்டதற்காக இவர் இந்த மரம் உடைத்து திட்டிகிட்டு இருக்கிறார்.

அப்போ இவர் வந்து திட்ற மாதிரி இருந்தா நான் நிறைய லீவ் போடுவேன் பா என்று அங்கிருக்கும் மாணவிகள்  அனைவரும் சொல்லிக் கொண்டிருக்க.. 

என்ன பேச்சு என்று ஒரு சவுண்ட் விட்டான்.

அதில் அனைவரும் காட்சி சென்று ஆண் ஆகி விட்டார்கள் .

உடனே சித்தார்த் அவர்களை பார்த்து “ஆக்சுவல் எமர்ஜென்சிரீசனுக்கா இருந்தா மட்டும்தான் லீவ் அப்ளிகபிள் ஆகும்! அப்படி இல்லாம ஏதாவது லீவ் போட்டீங்கன்னா? அடுத்த ஆக்சன் பயங்கரமா இருக்கும்! அதே போல fever ஆ இருந்தா கூட, காலேஜ் வந்துட்டு ஃபீவரா இருந்தா லீப் போடலாம்! முடிஞ்ச வரைக்கும் டேப்லெட் எடுத்துட்டு காலேஜ் வர பாருங்க! மத்தபடி தேவையில்லாம நீங்க லீவ் போட்டீங்கன்னா? நம்ம ஸ்டூடண்ட்ஸ் ஐடியோட இல்ல.. வெளியில பஸ் ஸ்டாண்ட் ,பார்க் எங்கேயாவது சுத்திக்கிட்டு இருந்தது! தெரிஞ்சது? அவ்வளவுதான்? ஆஃப்டர் காலேஜ் முடிச்சு, நீங்க எப்படி வேணாலும் இருந்துக்கோங்க! காலேஜ் டைம்ல ப்ராப்பரா இருக்கணும்! எனக்கு டிசிப்ளின் ரொம்ப முக்கியம்! என்று சித்தார்த் கூறினான்.

அனைவரும் பயத்தில் தலையாட்டிக் கொண்டிருக்க..

இனிமேல் உங்களோட  ஆப்ஷன்ட் ப்ரெசென்ட் எல்லாம் நான் டெய்லி நோட் பண்ண போறேன். என்று கூறினான்.  ஒரு மாசத்துல ரெண்டு நாளுக்கு மேல லீவு எடுத்தீங்கன்னா,  உங்களோட இன்டர்னல் மார்க் குறைக்கப்படும்! என்று கூறினான்.

அவனை அனைவரும்  ஆ என பார்த்துக் கொண்டிருக்க ..

என்ன பாக்கறீங்க டிஸ்போஸ் கிளம்புங்க என்று கூறினான்.

அனைவரும் எழுந்து செல்ல பிஎட் ஸ்டூடண்ட் மட்டும் இருங்க..

அதில் அனைவரும் சித்தார்த்தை பார்க்க..

அதுல டூ டேஸ்க்கு மேல லீவ் போட்டவங்க மட்டும் இருங்க என்று கூறினான்m 

அதேபோல் இதன்யா குழு மட்டும்தான் இருந்தது.  மற்ற அனைவரும் சென்று விட்டார்கள். 

சித்தார்த் தந்திரமாக புன்னகை செய்தவன் வசமா வந்துட்டியா? என்கிட்ட சொல்லாமலா கிளம்புன! வாடி என்று நினைத்துக் கொண்டே சரி நீங்க என்ன பொசிஷன்ல இருக்கிறீங்க?  அடுத்து நீங்க டீச்சரா போக போறீங்க! இப்படி காலேஜ் லீவு போடலாமா? என்று கேட்டான்.

சார் நாங்க பர்மிஷனோட தான் லீவ் போட்டோம் என்று வேல்முருகன் கூறினான். 

யார்கிட்ட பர்மிஷன் கேட்டீங்க? ஃப்யூச்சர் டீச்சர்! என்று  கேட்டான்.

அது பிரின்சிபல் கிட்ட சைன் வாங்கிட்டு தான் சார் போனோம்!

உடனே சித்தார்த் முகத்தை சுளித்துக்கொண்டு போனோமா?  அப்போ டீமா போயிருக்கீங்களா? நீங்க சொல்றது எனக்கு சரியா புரியல! என்று வேண்டுமென்றே கூறினான்.

அடப்பாவி நீ தானடா அங்கே வந்து என்னன்னா வேலை பண்ண? அப்போ எனக்காக தான் இந்த டார்கெட்டா என்று அவள் கண்டுபிடித்து விட்டாள். 

கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?  என்ன மாசா கட்டடிக்கலாம்னு பிளானா? Oh ஆல்ரெடி கட்டடிச்சிட்டு எங்கேயோ ஜாலியா போயிட்டு வந்து இருக்கீங்க போல?  என்ன HOD எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு! இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா?  இல்ல இதுல நீங்களும் கூட்டா என்று சித்தார்த் கேட்டான்.

அதற்கு எச்ஓடி மற்றும் பிரின்ஸ்பல் அனைவரும் பதட்டத்துடன் இல்ல சார் எங்களுக்கு அது வந்து இன்று தயங்கிக் கொண்டிருக்க..

எங்க போனீங்க என்று அதட்டளுடன் கேட்டான். 

அதை நான் சொல்ற சார் என்று இதன்யா முன்னாள் வந்தாள்.

என்ன சொல்லுங்க என்று கடுமையாக அவளை பார்த்தான்.

எங்க வீட்ல பங்க்ஷன் அதுக்காக என் பிரண்ட்ஸ் எல்லாரயும் இன்வைட் பண்ணி இருநதோம்!  இதுல என்ன சார் தப்பு! 

Oh மேடம் தான் இவங்க லீவ் போட்டதுக்கு ரீசனா?  அப்ப நீங்க எல்லாரும் கிளம்புங்க! மேடம் சாரி டீச்சர் இருக்கட்டும் என்று சித்தார்த் கூறினான். 

இதன்யா அதே இடத்தில் நின்று கொண்டிருக்க வேல்முருகன் பூஜா வளர்மதி,  வான்மதி அனைவரும் இதன்யாவின் பக்கம் பார்த்தார்கள். 

எனக்கெல்லாம் ஒன்னும் பயம் இல்ல நீங்க கிளம்புங்க என்று இதன்யா கூறினாள். 

அவ்ளோ தைரியமா என்கிட்டயே தைரியமா பேசுற? என்ன டிபார்ட்மெண்ட் என்று சித்தார்த் கேட்டான்.

நான் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட்..

ஆமா என்ன முகூர்த்த நாளா லீவு போட்டு இருக்க கல்யாணமா அப்போ மொத்தத்தையும் முடிச்சுட்டு தான் வந்து இருக்க?  என்று சித்தார்த் கூறினான். 

ஆமா சார் ஏன் டா என அந்த டா என்னும் வார்த்தையை அழுத்தி லீவ் போட்டேன்னு தோணுது!  ஏன்டா ஊருக்கு போயிட்டு வந்தேன்னு! தோணுது! கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன்! சாரிங்க சார் என்று இதன்யா சொல்ல 

உங்களுடைய மன்னிப்பை எல்லாம் என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது.  உனக்கு டிடன்ஷன் என்று கூறினான்.

டிடன்ஷனா என்று இதன்யா ஷாக் ஆக பார்க்க..

ஆமா நீ பவானி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல தானே டீச்சர்ரா வொர்க் பண்றே?  ஐ மீன் பார்ட் டைம் டீச்சர்! 

சாருக்கு என்னை  எல்லாம் தெரியுமா என்று இதன்யா வேண்டுமென்றே கேட்டாள். 

அங்கிருக்கும் அனைவரும் அவர்கள் இருவரையும் பார்க்க

சித்தார்த் துறை தலைவரை பார்த்து இந்த பொண்ணு கிட்ட present, ஆப்சென்ட் மொத்த ரெக்கார்டையும் குடுங்க.  நான் அடுத்து ஸ்கூலுக்கு போய் செக் பண்ணனும்!  இனிமே மன்திலி மன்த்லி ஒரு விசிட் வருவேன்.  இனிமே  எல்லாத்தையும் ரெக்கார்ட்ஸ் ப்ராப்பரா மெயின்டைன் பண்ணனும்! என்று கூறினான்.

ஓகே சார் என்று அவர்கள் அனைவரும் சொல்ல

இதன்யா அதே இடத்தில் நின்றாள்.

எல்லா டாகுமெண்ட்ஸையும் அந்த பொண்ணு கிட்ட கொடுத்து விடுங்க என்று கூறினான்.

உடனே கல்லூரி முதல்வர் மற்றும் பி எட் பொறுப்பு முதல்வர் இதன்யாவிடம் பிரசன்ட் ஆப்சென்ட் லிஸ்ட் அனைத்தையும் கொடுக்க..

அவள் நேராக அவளுடைய  வகுப்புக்கு சென்றாள் .

ஏய் என்னடி ஆச்சு என்ற வேல்முருகன் வளர்மதி பூஜா என அனைவரும் படபடத்து கொண்டே கேட்க

பெருசா ஒன்னும் இல்ல இந்த லிஸ்ட் எடுத்துட்டு நெக்ஸ்ட் ஸ்கூலுக்கு போகணுமாம்! அங்க இன்ஸ்பெக்சன் நடக்குது! 

அப்போ வேற எந்த பிரச்சினையும் இல்லல்ல நாங்க பயந்து போயிட்டோம்! என்று வேல்முருகன் கேட்க..

அப்படி என கேட்டிட முடியுமா? நான் போயிட்டு வரேன். என கை பையை எடுத்து கொண்டு கிளம்பி விட்டாள். 

இதன்யா பரபரப்பாக வெளியே வந்து கொண்டிருக்க அந்த நேரம் அவளின் முன் ஒரு கார் வந்து நின்றது.

அவள் எதிர்பார்ப்புடன் காரை பார்க்க..

திறந்து உள்ளே வாங்க மேம் என்று காரின் ஓட்டுனர் கூறினார்.

அவள் திறந்து கொண்டு உள்ளே வந்தவள் சுற்றிலும் சித்தார்த்தை தேடினாள்.

ஓகேவா மேம் கிளம்பலாமா என்று ஓட்டுநர் கேட்க

ஆம் போலாம் என்று கூறினாள்.

அதன் பின் வண்டி கிளம்பியது. சுற்றிலும் தேடிக்கொண்டே வந்தாள்.

எங்க இவரை ஆளையே காணோமே! பிளான் பண்ணி என வர சொல்லிட்டு எங்க போயிட்டாரு? என்று தேட.

அதற்குள் கார் ஸ்கூலுக்கு சென்று விட்டது அங்கு சென்றதும்,  இறங்கி  ஹெட் மாஸ்டர் ரூம் பக்கம் காத்திருந்தாள். 

மேம் இந்தாங்க என்று அவர்கள் இன்று யார் யார் லீவ் போட்டார்கள் என்று லிஸ்ட் கொடுக்க..

அதை வாங்கி பார்த்தாள். பரவாயில்லையே ஸ்கூல்ல வெறும் 50 பேர் தான் லீவு போட்டு இருக்காங்க! 

 அந்த நேரம் மேம் உங்கள கரஸ்பாண்டன்ட்  வர சொன்னாரு என்று கூற..

கரஸ்பாண்ட்டா ஓகே சார் நான் கிளம்புறேன் என்று பதிலை எடுத்துக்கொண்டு நேராக சித்தின் அறைக்கு சென்றாள்..

வரதுக்கு இவ்வளவு நேரமா உங்களுக்கு இங்க பிராப்பரா வந்து சப்மிட் பண்ணனும் தெரியாது என்று அதட்டினான்.

மறந்துட்டேன் சார் சாரிங்க சார் என்று அவன் முன்னால் அந்த டாக்குமெண்ட் அனைத்தையும் வைத்தாள்..

ஸ்கூல்ல எத்தனை பேர் லீப் போட்டு இருக்காங்க?  என்று சித்தார்த் கொஞ்சம் அதட்டலுடன் கேட்க

50 பேர் லீவு போட்டு இருக்காங்க என்று இதன்யா கூறினாள்‌

அப்படியா சரி ஓகே என்று சொன்னவன். 

உடனே எழுந்து கொண்டு வா போலாம்! 

வாட் என்று அவள் பார்க்க

வா போலாம் என்று கையை பிடித்து இழுத்துச் சென்றான். 

எங்க கூட்டிட்டு போறீங்க அதுக்குதான் என்ன பிக்கப் பண்ண அப்படியே காத்திருந்தீங்க என்று இதன்யா கோபமாக கேட்க.. 

சித்தார்த் அவளை பார்த்து நடிக்காத டி அப்படியே கூப்பிட்டா மட்டும் நீ வந்துடுவியா? உனக்கு தான் பப்ளிசிட்டி பிடிக்காதே! அதைவிட என்னோட பொண்டாட்டி காதலி..  சாரி காதலன் அப்படின்னு நீ யார்கிட்டயும் வெளிப்படுத்த மாட்டியே! சீன் போட்டு கிரியேட் பண்ணுவ! அதுக்காக தான் நான் உனக்கு தனி கார அனுப்பினேன். உனக்கு முன்னாடியே நான் வந்தேன்! என்று கூறினான்.

நான் நான் உங்க கூட வரமாட்டேன். நான்  ஸ்கூலுக்கு போறேன்.

விதா சிரித்துக்கொண்டேன் மேடம் இப்ப நம்ம ஸ்கூல்ல தான் இருக்கோம் என்று கூறினால் அப்போ வந்து நான் காலேஜ் போறேன் என்று அவள் நகர போக.. 

சித் அவளை இழுத்து புடவையுடன் சுவற்றில் முட்டினான்.

என்ன பண்றீங்க?  அது தான் ஒவ்வொரு வேலையும்  பண்ணிட்டு தான இருக்கீங்க!  இப்போ என்ன?  என்று தட்டிவிட்டாள்.

ஹே என்ன ஒரு மாதிரி பேசுற? ரொம்ப கலைச்சு ஓஞ்சி போனவ மாதிரி   பேசிட்டு இருக்க!  இப்போதுதான் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் தெரியுமா ? இத கணக்கெல்லாம் வச்சுக்க கூடாது! என்ன சித்தார்த் கூறினான். 

சரி எனக்கு புரியுது விடுங்க!  இது படிக்கிற நேரம் என்று இதன்யா சொல்ல..

ஆமா படிக்கிற நேரம் தான் உனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு! வா போலாம்! என்று கூறினான்.

நான் வரமாட்டேன்னு சொல்றனா! ஓவரா என்னை மிரட்டுறீங்க! அதுவும் எல்லார் முன்னாடியும் கேள்வி கேக்குறீங்க? நீங்க மனசுல அப்படி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? என அவள் கேட்க..

சித்தார்த் அவள் பேசுவதை கவனிக்காமல் இந்த புடவையில் அவளை தலை முதல் கால் வரை பார்த்தவன்.  பார்வையால் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மேய ஆரம்பித்தான். 

இதன்யா  படபடவென அந்த கம்ப்யூட்டர் CV அறையில்  அவன் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல்  மூச்சிரைக்க கூறிக் கொண்டிருக்க..

சித்தார்த் முதலில் அவளுடைய கழுத்தில் முத்தம் பதித்து, இடையை அவன் பக்கம் இழுத்தான். 

இவ்வளவு நேரமும் படபடவென்று பொறிந்து கொண்டிருந்தவள்.  அவனுடைய செய்கையில் திக்கு முக்காடி,  அப்படியே உதடுகள் இரண்டும் தந்தி அடிக்க சட்டென கண்களை மூடிக்கொண்டாள். 

பேசுடி நீ பேசும் பது கேட்க ரொம்ப நல்லா இருக்கு! அப்படியே உன்னோட உதுடு ரெண்டும் கடிச்சு முழுங்க தோணுது! இந்த மூக்கு! கண்ணாடி! என ஒவ்வொரு இடத்திலும் வருடி கொண்டே காதல் கதையில் மோகன ராகமாக பாடிக்கொண்டே முத்தம் மழை பொழிந்தான். 

அதன் பின் அவனுடைய கைகள் இடை கழுத்து அங்கங்கள் பெண் பாவையின் மெல்லினங்களில் இசை மீட்டுவது போல் தொட்டு விளையாட..

அவள் துள்ளி குதித்தாள். வெட்கத்தில்..

சித்தார்த்  உஷ்ண மூச்சுடன் உதட்டில் ஆழ்ந்த முத்தம் பதித்தவன். 

சரி போதும் வீட்டுக்கு போலாம் வாடி என்று கையைை பிடி மெதுவாக பேசிக்கொண்டே அழைத்தான்.

இதன்யா நொந்து கொண்டே “காலையிலே சொல்லி இருக்கலாமே! லீவு போடுன்னு லீவ் ஆவது போட்டு இருக்கலாமே!

  சித்தார்த் அவளின் முகத்தை உற்றுப் பார்த்து என உனக்கு டயர்டா இருக்கா? என்று கேட்டான்.

ஆமா கால் எல்லாம் ரொம்ப வலிக்குது என்று கூற..

சரி வீட்டுக்கு வா நான் உனக்கு கால பிடிச்சு விடுறேன் என்று அவளை அழைத்துக்் கொண்டு புறப்பட்டான்.

*

இங்க சித்தார்த்தின் வீட்டு வாசலில் கதவைத் தட்ட ..

சோ மறுபடியும் வந்துட்டியா? உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது? உன்னை உள்ள விட முடியாது! என்று அந்த சித்தார்த் வீட்டின் ட பாதுகாவலன் மற்றும் செக்யூரிட்டி அனைவரும் அவனைப் பார்த்து சொல்ல..

சாணக்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக்கொண்டு பற்களை கடித்துக் கொண்டு விட முடியாதா?  சரி நான் சித்தார்த் வர வரைக்கும் காத்திருக்கிறேன்! இத பாருங்க என்று அவர்கள் முன் ஐடி கார்டை நீட்டினான். 

அதை உள்ளே இருக்கும் பாதுகாவலர் வாங்கி பார்த்து  சாணக்யாவையும் ஐடி கார்டையும் மாற்றி மாற்றி பார்க்க..

செக்யூரிட்டியோ என்ன இருக்கு என்று கேட்டார். 

அவன… என சொல்லி உடனே  அவரை உள்ள விடுங்க என்று மரியாதையாக பாதுகாவலர் சொல்ல..

செக்யூரிட்டி புருவத்தை உயர்த்தி கொண்டே கதவை திறந்து விட்டார்.

சாணக்யா இடது வேணாம் வலது காலுடன் உள்ளே நுழைந்தான். 

ஐடி கார்டை அந்த பாதுகாவலரிடம் இருந்து வாங்கிவிட்டு “என்னை இந்த இடத்தில் தானே அடிச்சு துரத்ததாத்  குறையா வெளிய அனுப்புனீங்க??இனிமேல் உங்களுக்கு இருக்கு!” என்று சொல்லிக் கொண்டே மெதுவாக அந்த இடத்தை நோட்டம் விட்டுக் கொண்டே சென்றான். 

சரியாக சாணக்கியா உள்ளே சென்ற அடுத்த நொடி சித்தார்த்தின் கார் வந்து சேர்ந்தது.

பாஸ் வராரு என்று சொல்லிக்கொண்டே கதவை திறக்க..

கார் சாணக்யாவை தாண்டி சென்றது. 

சித்தார்த் மற்றும் இதன்யா இருவரும் வேறு உலகில் பயணித்துக் கொண்டிருக்க..

ச்சீ கொஞ்சம் கம்முனு இருங்க! டிரைவர் இருக்காரு! கண்ட கண்ட இடத்துல எல்லாம் கை வைக்கிறீங்க! என்று இதன்யா சிணுங்கி கொண்டே மெதுவான குரலில் கூற

கண்ட கண்ட இடமில்லை என் பார்வை படுர இடம் எல்லாம் தொடுவேன்!  என்னை கேட்க யாரு இருக்கா? என்று சொல்லிக் கொண்டு அவளின் இடையே வருடி கிள்ளினான். 

 அவள் சிணுங்கி மேல வாங்க உங்களை என்ன பண்றேன்னு பாருங்க! என்று சொல்லிக் கொண்டே அவள் காரில் இறங்கி முன்னால் செல்ல 

அந்த நேரம் அங்கே சாணக்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக்கொண்டே வந்து கொண்டிருந்தான்.

சித்தார்த் அவனை கண்டுகொள்ளாமல் நேராக மேலே செல்ல போக

பாஸ் என்று அழைத்துக் கொண்டு சாணக்யா அருகில் வந்தான்.

சித்தார்த் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு நீ இங்க என்ன பண்ற? என்று கேட்டான்

பாஸ் நீங்கதான் வேலைக்கு வர சொன்னிங்க! என்று சொல்ல..

சரி நீ ஆபீஸ் போய்விடு  சதீஷ்க்கு அசிஸ்டென்டா வொர்க் பண்ணு! அதுக்கப்புறம் இங்கே வா என்று சொல்லிக் கொண்டே சித்தார்த் உள்ளே செல்ல..

இல்ல பாஸ் நீங்க என்ன ஒர்க் கொடுத்தாலும் என்னால தனியா செய்ய முடியும்! எனக்கு யார்கிட்டயும் அசிஸ்டன்ட்டா வேலை பார்க்கணும்னு அவசியம் இல்ல! என்று சாணக்யா கூறினான்.

அப்படின்னா என்கிட்ட இருக்கு அசிஸ்டன்ட்! அதுவும் பர்சனல் அசிஸ்டன்ட்டா இதுக்கு வந்த என்று எடுத்த எடுப்பில் கேட்டான்.

இந்த கேள்வியை எதிர்பாராத சாணக்யா எதுவும் பேசாமல் சித்தார்த்தை பார்த்துக் கொண்டிருக்க..

நீ எல்லாமே தெரிஞ்சிருக்கு! அப்படிங்கிறதுக்காக உன்னை அப்படியே ஏற்றுக்கொள்வேன்ன்னு நினைக்காத! இந்த  படிச்ச திமிர எல்லாம் என்கிட்ட காட்டாத போ! சதீஷ்க்கு அசிஸ்டன்டா ஒர்க் பண்ணு! என்று சொல்லிவிட்டு நேராக

இப்பொழுது இணை மானுக்கு சேவை செய்ய கிளம்பி விட்டான். 

 சாணக்கியா ஒரு பெருமூச்சு விட்டு வேறு வழியில்லாமல் நேராக சதீஷ்கு கால் செய்தான். 

ஹலோ என்ற சதீஷ் அழைக்க..

மமம் பதில் கூற

பாஸ் உங்ககிட்ட அசிஸ்டன்ட்டா ஒர்க் பண்ண சொன்னாரு! என்று சொல்ல

நீங்க ஜியா கிட்ட வொர்க் பண்ணுங்க! என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான். 

சாணக்யா மிகவும் பொறுமையாக சரி ஓகே என்று ஜீவாவுக்கு அழைத்தான் ஹலோ என்று கடுமையான குரல் மேம் நான் சாணக்யா பேசுறேன் சித்தார் சார் உங்ககிட்ட அசிஸ்டன்ட்டா என்ன என்ன ஜஸ்ட் வொர்க் என்னன்னு தெரிஞ்சுக்க சொன்னாரு நான் இப்போ வரட்டுமா மேம் இப்ப நீங்க அவைலபிளா என்று கேட்க..

ஜியா ஒரு நிமிடம் யோசித்தவள்.

சட்டென சரி வாங்க நான் இப்போ லொகேஷன் உங்களுக்கு ஷேர் பண்றேன் என்று கூறினாள்.

பத்து நிமிடங்கள் ஆனது சாணக்கியா மீண்டும் ஜீயாவுக்கு அழைத்து“ மேம் லொகேஷன் சொல்லுங்க மேம்! நான் வந்துடறேன்! எனக்கு இங்க எல்லா இடமும் தெரியும். என்று கூறினான்.

உடனே அவள் வாய்மொழியாக சொல்ல..

சாணக்யா ஒரு பெருமூச்சியை விட்டுக் கொண்டே நேராக ஜியா இருக்கும் இடத்திற்கு சென்றான்.

மேம் உங்கள பாக்கறதுக்கு சாணக்யா அப்படின்னு ஒருத்தர் வந்திருக்காரு!  அவரு சித்தார்த் ஓட அசிஸ்டன்ட்!;  ஐடி கார்டு வச்சிருக்காரு. என்று பணியாள் வந்து சொல்ல

அப்படியா அவர காரிடோர்ல வெயிட் பண்ண சொல்லுங்க!  ஒரு டீ குடுங்க என்று சொல்லிவிட்டு ஜியா அவளுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.‌

அப்படியே காலைல இருந்து மதிய உணவு இடைவேளை வரை நேரம் சென்றது சாணக்யா அதே இடத்தில் இரண்டு மூன்று டீ பருகி இருந்தான்.

உணவு இடைவேளை வர நேராக ஜியாவின் அறைக்கு பக்கம் சென்றான் கதவு திறக்கும் நேரம் கதவு திறந்து.

அவன் உள்ளே செல்லும் நேரம் ஜியா வெளியே வந்தாள். 

என்ன?  என்று ஜியா புருவத்தை சுருக்கி கொண்டே கேட்க

மேம் ஒர்க் என்று சொல்ல ..

இது லஞ்ச் டைம் போய் சாப்பிட்டு வாங்க அதுக்கப்புறம் ஒர்க்கு பாத்துக்கலாம் என்று ஜியா கூறினாள்.

சாணக்யா கடுப்புடன் அந்த கடுப்பை வெளிக்காட்டி கொள்ளாமல் நேராக மதிய உணவு இடைவேளை சென்றான்.

அது அனைத்தும் முடிந்தது அவன் சாப்பிட்டு முடித்து கைகளை துடைத்துக் கொண்டே ரிசப்ஷன் பக்கம் வர

அங்கிருந்து வரவேற்பு பின் சாணக்கியாவை  நோக்கி வந்தாள்.

சொல்லுங்க மேம் ஜியா மேம் என கூப்பிட்டாங்களா என்று சாணக்யா கேட்க

மேம் முக்கியமான மீட்டிங்கில் இருக்காங்க ஜஸ்ட் இந்த மீட்டிங் முடிஞ்சதும் உங்களை வந்து பார்ப்பார்கள் என்று கூற.

அப்படியா சரி ஓகே என்று அவன் அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தான்.

அப்படியே நேரம் சென்றது மணி நான்கு தாண்ட இன்னும் வரலையா என்ட டென்ஷனாகி சாணக்யா வரவேற்பு பக்கம் செல்ல

வரவேற்பு பின் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

என்ன மேம் அவங்க இன்னும் கூப்பிடவே இல்லையே என்று சொல்ல..

அச்சோ சாரி சார் உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் சாரி மேம்க்கு இப்போ பிளைட்டுக்கு டைம் ஆச்சு! அவங்க கிளம்புறாங்க!

இப்போ வந்துடுவாங்க நீங்க அவங்க கிட்ட பேசிக்கோங்க என்று சொல்லிவிட்டு அந்த வரவேற்பு பெண் வேலையை கவனிக்க…

அந்த நேரம் ஜியா பரபரப்பாக வெளியே வந்தால் சாணக்யா ஜியாவை முறைத்துக் கொண்டே அருகில் சென்றான். 

மேம் என்று அழைக்க..

முக்கியமா எனக்கு டைம் ஆகுது நான் வரதுக்கு இன்னும் 2 3 டேஸ் ஆகும்! நீங்க பெட்டர் சதீஸ் சாரை பாத்துக்கோங்க என்று சாதாரணமாக சொல்லிவிட்டு ஜியா பறந்து விட்டாள்.

சாணக்யா அதே இடத்தில் கைகளை முறுக்கிக்கொண்டு நின்றிருந்தான். 

*

இங்கே சித்தார்த் அவர்களுடைய அறைக்கு சென்றதும், இதன்யாவின் பாதத்தை மெதுவாக பிடித்து விட ஆரம்பித்தான் .

இதன்யா வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன அப்படி பார்க்கிறாய் என்று சித்தார்த் கேட்க..

இங்க பக்கத்துல வாங்க என்று கண்ணை சிமிட்டிக்கொண்டே அழைத்தாள்.‌

EPI 296

இங்கே சித்தார்த் அவர்களுடைய அறைக்கு சென்றதும், இதன்யாவின் பாதத்தை மெதுவாக பிடித்து விட ஆரம்பித்தான் .

இதன்யா வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன அப்படி பார்க்கிறாய் என்று சித்தார்த் கேட்க..

இங்க பக்கத்துல வாங்க என்று கண்ணை சிமிட்டிக்கொண்டே அழைத்தாள்.‌

என்ன? சொல்லு!. 

அதான் பக்கத்தில் வாங்க அப்டின்னு சொல்றேன் தானே என அதட்டி கொண்டே அழைக்க..

சொல்லு!. 

போதும் நீங்க இங்கே சும்மா உட்காருங்க என இதன்யா சொல்ல..

என்னால சும்மா உட்கார முடியாது. உனக்கு போதும் அப்டின்னா சொல்லு ஆபிஸ் வேலை இருக்கு அதை பண்ணனும்! நாளைக்கு மட்டும் தான் ஃப்ரீ அதுக்கு அப்புறம் டப்பிங் ஸ்டார்ட் ஆகுது!  

அப்போ இப்போ வேலை செய்ய போறீங்களா? அப்புறம் எதுக்கு என்னை கூட்டி வந்தீங்க? நான் காலேஜ்லயே இருந்து இருப்பேனே! என இதன்யா சொல்லி கொண்டிருக்க.. 

இன்னிக்கு முழுக்க உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம் அப்டின்னு இருந்தேன். என சொல்லி கொண்டே இதன்யாவின் கழுத்துக்கு கீழ் பார்வையை பதித்து கொண்டே கூறினான்.

அப்டியா? என அவன் பார்வை சென்ற இடத்தை இதன்யா பார்த்து விட்டு முறைக்க..

இப்போ எதுக்கு முறைக்கிர? என்ன? என சித்தார்த் கேட்க..

எங்கே பார்க்கிறீங்க? என அவள் கோபத்துடன் கேட்க..

நான் இங்கே தான் பார்க்கிறேன்! இங்கே தான் பார்ப்பேன்! இப்போ என்ன? என அவளை நெருங்கி ஹூக் கழட்ட ஆரம்பித்தான். 

புத்தா!. 

சித் கொஞ்சம் மெதுவான குரலில் இருக்கிறதுலயே கிளாமர் ட்ரெஸ் எது தெரியுமா! இந்த புடவை தான் டி!  அதுவும் நீ ஒருத்தனை எப்டி ஸ்டிமுலேட் பண்ண என்ன தேவையோ அதை அப்பட்டமா இந்த புடவை காட்டுது! என மாராப்பு விலக்கி நெஞ்சு கூட்டில் முகம் பதித்து அவளின் வாசத்தை இழுத்தான். 

இதன்யா அவனுடைய தீண்டலுள் சிணுங்கி கொண்டே நகர்த்தி விட சித் அறையின் கதவை அருகில் இருக்கும் ரிமோட் கொண்டு லாக் செய்தவன். கூடவே அந்த அறையில் இருக்கும் லைட் அனைத்தையும் ஆஃப் செய்து விட்டு அருகில் வந்தான். 

என்ன பண்ண போறீங்க? என தெரிந்து கொண்டே அவள் வேண்டும் என்றே கேட்க..

ஓ என்ன பண்றேன்? என்ன பண்ண போறேன்? அப்டின்னு மேடம்க்கு தெரியாதா? நான் மட்டும் தான் இதுக்கு responsibility மேடம் அதுல enjoy பண்ணா கூட வாய் விட்டு சொல்லவும் மாட்டாங்க! நம்ம வற்புறுத்தி கூப்பிடுற மாதிரி சீன் போடுவாங்க அப்படி தானே! என சித் கேட்க..

நான் அது வந்து என இதன்யா தயங்கி கொண்டே பார்க்க .

சரி டி அப்போ வேணாம்! நீ தூங்கி ரெஸ்ட் எடு நான் என்னோட ஒர்க் பார்க்க போறேன்! என சித்தார்த் செல்ல..

ஹே புத்தா! போகாத! என கையை பிடித்தாள்.

விடுங்க மேடம்! ஓவர் சீனு பண்றாங்க சில பேரு நம்ம எதுக்கு அவங்கள தொந்தரவு பண்ணனும்? என சித் சொல்ல..

இல்ல எனக்கு எனக்கு வேணும்! என போர்வையில் முகத்தை மூடி கொண்டாள். 

என்ன என்ன? வேணுமா! என சித் அருகில் வந்தான். ஹே ஹே என்னை பாரு டி! உனக்கு வேணுமா! சொல்லு! 

அது எதோ தெரியாமல் சொல்லிட்டேன். என அவள் தயங்க..

சரி அது தெரியாமலேயே இருக்கட்டும்! என புடவையை களைந்து மோக முட்ட பொறுமையாக மெல்லின மார்பில் கண்டு களைந்தான். கைகள் கொண்டு திணற வைத்தான். சில நேரங்களில் கை குழந்தையாக அதே இடத்தில் மயங்கி கிடக்க.. இதன்யா தாயாகி போன புது சுகத்தில் அவனுடைய கேசத்தை வருடி கொடுத்தாள். ஸ்ஸ்ஸ் மெதுவா! சோ … எவ்ளோ நேரம் விடுங்க என வலியில் முனக அவன் இடையை வருடியவாறு கீழ் இறங்கினான். 

எப்டி தோணுச்சு! இதையெல்லாம் express பண்ணவே மாட்ட! இப்போ நீயா தோணுச்சு அப்டின்னு சொல்ற? என்ன விசயம்? என சித்தார்த் பன்னீர் ரோஜாவை வருடி கொடுக்க..

இதன்யா புது வேதனையில் துடித்து கொண்டே இப்போ இல்ல எப்போவும் தோணும்! சொன்னால் நீங்க என்னை தப்பா நினைச்சுட்டா! அதை தாங்க முடியாது! அதுக்கு முன்னாடி எனக்கு தயக்கமா இருந்தது. 

இப்போ மேடம்க்கு அந்த தயக்கம் இல்லையா? 

அது! அது வந்து? என இதன்யா தயங்க..

ஹே சொல்ற? என கடித்தான். 

ஹே!!!!.. என அவள் இன்ப வேதனையின் உச்சத்தில் துடிக்க அவளின் முகத்தை பார்த்த  சித்தார்த் இன்னும் திருப்தி பட்டு கொண்டு சொல்லு! என காலை ஒருக்களித்து படுக்க வைத்து மெத்தையின் விளிம்புக்கு தூக்கி வந்தான். 

ஏ … ஏன்னா.. இப்… இப்போ நீங்க என்னோட சரி பாதி! இப்போ கூச்சம் இல்ல! அதனாலே என இதன்யா சொல்ல..

ஏற்ற இறக்கங்களை பார்த்து மலைத்து போன மணவாளன்! அவளின் முவடுகளை எட்சிலில் அடக்கிக் கொள்ள முடியாததை எண்ணி வருத்தத்துடன் இன்னொரு முறை வழியாக கடித்தான். 

புத்தா! வலிக்குது டா! 

ஜஸ்ட் refresh லிட்டில் ஹார்ட்.. இனி சூப்பரா இருக்க போகுது என மொத்த உடையும் களைந்து அவளுள் கால்கள் நோகாமல் மோக திரியை விளக்கில் தூண்டி கொண்டே இருந்தான். இதன்யா என்னும் விளக்கு சுடர் விட்டு எரிய தொடங்கினாள். எண்ணெய் நிறைய இருக்க திரியாக இருந்த சித்தார்த் தான் சீக்கிரம் எரிந்து போனான். 

அவள் குலுங்களில் கண் சொருகி சோர்வு மூழ்க.. சித்தார்த் அவளை பூ குவியல் போல அள்ளி கொண்டு நன்றாக படுக்க வைத்தவன். AC ஆன் செய்து அவளுடன் அவனும் படுத்து கொண்டான். அவளுடைய வெற்று உடலில் மார்பு கூட்டின் நடுவில் சித்தார்த்தின் முகம் இருந்தது. 

இருவரும் தூங்கி எழுந்து கொள்ள.. இரவு எட்டு ஆனது. இயற்கை இப்பதான் இருவரையும் எழுப்பியது எழுந்ததும் நேராக வேகமாக. பாத்ரூம்  சென்று அவனை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து உடையை போட்டு கொண்டான். 

இதன்யா இன்னும் தூங்கி கொண்டிருக்க ஹே லிட்டில் ஹார்ட் எழுந்து போ!  போய் குளிச்சுட்டு வா! நைட்டு டின்னர் சாப்பிட்டு, அப்புறம் தூங்கு! என அவன் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க..

எனக்கு ரொம்ப ரொம்ப தூக்கம் வருது!  என்னால எழுந்துக்க முடியாது!  போங்க புத்தா என்று அவள் சினுங்கினாள்.

நீ இன்னும் தூங்கிட்டு இருக்க?  அப்புறம் டின்னர் எப்ப சாப்பிடுவ ?எழுந்திரு என்று சொன்னேன்! இல்லன்னா மறுபடியும் ஸ்டார்ட் பண்ணுவேன்! பரவாயில்லையா ? என்று அருகில் வர..

வேகமாக எழுந்தவள் சரி சரி நான் போறேன்;  என்று கூறி கொண்டே  இதன்யா வெற்று உடலில் பாத்ரூம் பக்கம் செல்ல..

சித்தார்த்  அவளின் உடலை வைத்து கண் வாங்காமல் பார்த்தவன். அவளிடம் ஏன் இப்போ  நாம் இரண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா? என்று வர..

ப்ளீஸ் சித்து  வேண்டாண்டா! என்னால  முடியல என்று சிணுங்கி கொண்டே கூற..

சித்தார்த் சிரித்துவிட்டு ஓகே சீக்கிரம் குளிச்சிட்டு வா நம்ம டின்னர் சாப்பிடலாம் என்று கூறினான்.

அவள் வேகமாக உள்ளே சென்று ஹீட்டர் போட போக அதற்குள் சுடுநீர் ரெடியாக கீசரில் போட்டு வைத்திருந்தான்.  அந்த சுடுநீரில் குளிக்கவும் தூக்கம் பறந்து போக மிகவும் புத்துணர்ச்சியாக உணர்ந்தாள்.

 குளித்து முடித்து உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவள். அவனைப் பார்க்க அவன் என்ன செய்யப் போகிறான்?  ஆபீஸ் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்! எப்பவுமே இவரு திருந்த மாட்டார்! ஏன் தான் இப்படி இருக்கிறாரோ! என்று சலித்துக் கொண்டவள் கீழே செல்ல..

சித்தார்த் அவளின் பின்னால் சென்று ஜாயின் செய்து டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்க..

அந்த நேரம் பவானியிடம் இருந்து போன் வந்தது. 

ஹலோ என்று இதன்யா பேச

போன அவன்கிட்ட கொடு என்று பவானி அதிகாரமாக கூறினார்.

இதன்யா தயக்கத்துடன் என்னங்க அத்த பேசுறாங்க என்று சொல்ல..

என்னால பேச முடியாது. என முள் கரண்டியை வைத்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்க..

நீங்க பேசி தான் ஆகணும்! என போனை அவனிடம் நீட்டினாள். 

 அவன் வாங்காமல் அப்படியே இருக்க..

இப்ப நீங்க போன வாங்கல! நான் இப்ப நீங்க போன வாங்கல.. என இரு முறை மெதுவான குரலில் கூறியவள். நான் ரோஷினி கூட படுத்துக்குவேன்! இனி உங்க பக்கமே வரமாட்டேன்! நான் கெஸ்ட் ரூம் ஷிப்ட் ஆகிக்கிறேன்! என  இதன்யா அவனை மிரட்ட ஆரம்பித்தாள்.

சித்தார்த் அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருக்க.. 

என்ன அப்படி முறைக்கிறீங்க?  போன வாங்குங்க! வாங்குங்கன்னு சொன்ன?  என்று அதட்ட.. 

சித்தார்த்தன் உன்னை வச்சிக்கிறேன்!  இருடி!  பேசிட்டு உன்னை வந்து வைத்துக்கொள்கிறேன்!  என்று அவளிடமிருந்து போனை வாங்கியவன். 

காதில் வைத்தான். 

ஹலோ என்று பவானி மீண்டும் மீண்டும் கேட்க

அத்த அவர் லைன்ல தான் இருக்காரு நீங்க பேசுங்க! என்று இதன்யா கூற..

பவானி ஒரு பெரும் மூச்சை விட்டு “இன்னும் கல்யாணத்துக்கு 20 நாள தான் இருக்கு! என்னால எல்லா வேலையும் செய்ய முடியல! நீ அதை பத்தியும் , ரோஷினி கல்யாணத்தை பற்றியும் உனக்கு கொஞ்சமாவது கவலை பொறுப்பு ,ஏதாவது இருக்கா? உன்னோட படம், உன்னோட பிசினஸ், இது மட்டும் தான டா முக்கியம்?  ஏதோ நான் கோபத்தில் சொல்லிட்டேன்!  நீ சொன்ன விஷயம் எனக்கு பிடிக்கல! நான் எதுக்கு சொன்னேன்? இதுல என்ன தப்பு இருக்கு? எதுக்கு இப்படி முரண்டு பிடிச்சிட்டு இருக்குற! அப்போ உனக்கு அம்மா முக்கியம் இல்ல! அம்மாவோட விருப்பம் முக்கியம் இல்ல! அப்படித்தானடா? என பவானி கேட்க..

ஒரு சில நிமிடங்கள் கழித்து இப்போது என்ன பண்ணனும் என்று கடுமையான குரலில் சித்தார்த் கேட்டான்.

பவானி ஒரு பெருமூச்சு விட்டு எனக்கு கல்யாண வேலையில ஹெல்ப் பண்ணனும் என்று கூறினார் .

அப்படியா நாளைல இருந்து உங்களுக்கு எல்லா ஹெல்ப்பும் வரும்!  இதன்யா பண்ண போறா என்று கூற..

அவளுக்கு என்னடா தெரியும் ? என்று பவானி கேட்க.. 

இதன்யாவும் அதிர்ச்சியுடன் சித்தார்த்தை பார்த்தாள்.

நான் அவளுக்கு எல்லாமே சொல்லி கொடுத்துடுறேன்! நாளல இருந்து எனக்கு கொஞ்சம் அஞ்சு நாளைக்கு ஷூட்டிங் இருக்கு! அதேபோல டப்பிங் வேலையும் ஆரம்பிக்குது! அதனால தான் பார்க்கிறேன்! என்று சித்தார்த் கூறினான்.

நீ என்னமோ முடிவு பண்ணிட்டு, எனக்கு சரியான முடிவா சொல்லு! என்று  பவானி சொல்ல..

சரி யென போனை வைத்து விட்டான்.

போனை வைத்ததும் இதன்யா அவனிடம் என்ன என்னை போய் கல்யாண வேலை பார்க்க சொல்றீங்க? எனக்கென்ன தெரியும்! 

இப்படி ரெஸ்பான்ஸ் இல்லாம பதில் சொல்லலாமா? நீ பெரிய பொறுப்புல இருக்க! நீ இந்த சித்தார்த்ட பொண்டாட்டி! அதனால எல்லாத்தையும் தெரியும்னு தான் சொல்லணுமே தவிர, தெரியாது என்று சொல்லக்கூடாதுன்னு! ஏற்கனவே உனக்கு ஒரு நாள் கிளாஸ் எடுத்தது  மறந்து போச்சா என்று சித்தார்த் கேட்டான்.

அப்படி எல்லாம் இல்லைங்க! அது வந்து இது பெரிய விஷயம்! நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவ!  அதுதான் யோசிக்கிறேன் என்று இதன்யா சொல்ல.. 

குடும்பத்துக்கும் வேலை செய்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?  நம்மளோட திறமையும் நம்மளோட பார்வையும் தான் இருக்கு! கண்டதை பேசிட்டு இருக்காத! நீ தான் இதை செய்யப் போற? இந்த கல்யாணம் உன்னோட பொறுப்பு! நான் என்னால முடிஞ்ச எல்லா உதவியும் இன்டைரக்ட் பண்ணுவேன்! ஆனா டைரக்டாஆ நீ தான் அதை ப்ரோசீட் பண்ற என்று கூறினான். 

அப்போ நான் காலேஜ் எப்படி போறது? என்று இதன்யா கேட்க.

சித்தார்த் ஒரு புன்னகை படறவிட்டவன்.  உனக்கு இன்னும் ரெண்டு நாள்ல டீச்சிங் practise ஆரம்பிக்குது! சரிதானே? என்று கேட்டான்.

ஐயய்யோ கண்டுபிடிச்சிட்டாரே என்று இதன்யா கள்ளமொழி முழிக்க..

என்னடி என்கிட்டே ஆக்டிங் விடுறியா?  நீ யாரு என்னன்னு எல்லாமே எனக்கு தெரியும்!  இன்னைக்கு நான் காலேஜ் உன்ன பாக்க வந்தேன்னு நினைச்சியா? மொத்தம் எல்லா  டீடெயில்ஸ்யும் விசாரிக்கறதுக்கு, தான் வந்தேன்! எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அதேபோல வேலையும் முக்கியம்! எல்லாத்துலையும் நான் கவனமா இருப்பேன் என்று சித்தார்த் கூறினான்.

அவனை உள்ளுக்குள் மெட்சிக் கொண்டவள்.  புத்தா எப்பவுமே அறிவுனு தெரியும்! ஆனா எப்பவும் எப்பவுமே அறிவுன்னு இப்பதான் தெரியுது என்று நினைத்துக் கொண்டாள்.

அதன் பின் அவர்கள் இருவரும் தூங்கச் செல்ல..

நீ மேல போ நான் வரேன் என்று கூறினான்.

சரி என்று இதன்யா என் மேலே சென்று விட்டாள். 

அந்த நேரம் சதீஷுக்கு அழைத்தான்.

ஹலோ சொல்லுடா என்று சதீஷ் பதில் அளிக்க.

அந்த பர்சனல் அசிஸ்டன்ட் என்ன பண்றான்?  என்று சித்தார்த் கேட்க..

அவனா அவன நான் ஜியா கிட்ட திருப்பி விட்டுட்டேன்! என்று சதீஷ் கூறினான்.

அப்படியா நாளைக்கு அவனுக்கு முக்கியமான வேலை இருக்கு! காலைல நேரத்திலேயே இங்க வந்ததுன்னா!  இனிமே அவனுக்கு டெய்லி ஓவர் டைம் கூட வேலை இருக்கும்! அதை இன்பார்ம் பண்ணிடு என்று சித்தார்த் கூறினான்.

சரிடா என்று சதீஷ் வைக்க போக..

என்னாச்சு அந்த பிரியா விஷயம்?  என்று சித் கேட்க

அவளா அது ஒரு பெரிய கதை மச்சி! அத நான் எப்படி உன்கிட்ட என்ன சொல்ல..

சரி நீ சொல்லாம இருக்குறதே நல்லது நான் போய் தூங்குறேன் பாய் என்று வைத்து விட்டான்.

திருட்டு பயலே! இருடா உன்னை பார்த்துக்கிறேன்! நீ ஏதாவது இதன்யா  பத்தி சொல்லு அப்புறம் பாத்துக்கிறேன்! அவ சண்டை போடாமலா இருக்க போறா? நீயும் என்னை மாதிரி கஷ்டப்படத்தான் போற!  அப்போ உனக்கு தெரியும்! என்று சதீஷ் சாபம் விட்டான்.

அதன்  சாணக்கியாவிற்கு ஃபோன் செய்தான். 

ஹலோ சொல்லுங்க சார் என்று சாணக்யா பதிலளிக்க

நாளைக்கு காலைல நீங்க நேரத்துல சித்தார்த் நம்ம பாஸ் வீட்டுக்கு போயிடணும் என்று கூறினான். 

சதீஷ் சொன்ன விபரத்தை கேட்டதும் சாணக்யா அமைதியாக இருக்க..

என்ன நான் பேசிட்டே இருக்கேன்? நீங்க அமைதியா இருக்கீங்க? என்று சதீஷ் அதட்ட

ஒன்னும் இல்ல சார்! இன்னைக்கு நான் போய் எனக்கு எந்த வேலையுமே கொடுக்கலையே! நானும் என்னோட தகுதிக்கு படிச்சிருக்கேன்! ஆனா என்னோட தகுதிக்கு…  உங்ககிட்ட சரியான வேலை கிடைக்குமா? நிரூபிக்க முடியுமான்னு எனக்கு தெரியல! என்ற தயங்கிக் கொண்டு சாணக்யா கூறினான்.

இதுவும் உனக்கு டெஸ்ட் மாதிரி தான் உன்னோட பேஷன்ட்ஸ் பற்றி சார் பார்க்கிறதுக்காக தான் நாங்க உன்ன அழக்களித்தோம். ஆனால் அதை கூட நீ புரிஞ்சுக்காம இருக்க..  நீ என்ன படிச்ச? என்ன உனக்கு தெரியுது? என்று சதீஷ் கேட்டான்.

இந்த பதிலை சாணக்கியர் எதிர்பார்க்கவில்லை. 

சாணக்யா சட்டென சரிங்க சார் சாரி எனக்கு தெரியாம போச்சு! நான் நாளைக்கே காலையில் நேரத்தில் வந்துடுறேன் ரொம்ப தேங்க்ஸ் சார் என்று சொல்லி ஃபோனை வைத்தான்.

சதீஷ் அவனுடைய வேலை பார்க்க சென்று விட்டான் அடுத்த நாள் காலையில் சாணக்யா சித்தார்த்தின் வீட்டில் வந்து சேர்ந்தான்.

சித்தார்த் சாப்பிட டைனிங் டேபிள் வந்து சேர்ந்தான்.

அந்த நேரம் தான் சாணக்யா தயாராக இருக்க..

சித்தார்த் நேராக அவன் பக்கம் சென்றான். 

குட் மார்னிங் சார் என்று சாணக்யா காலை வணக்கம் சொல்ல

இன்னைக்கு உங்களோட வேலைய ஆரம்பிக்கலாம்.  இந்த வேலையில ரொம்ப பர்ஃபெக்க்ஷன் முக்கியம்! இதை வச்சுதான் நான் உங்களை சட்ஜ் பண்ண போறேன்! என்று சித்தார்த் கூறினான்.

இதை கேட்டதும் சாணக்யாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்க எது வேணாலும் சொல்லுங்க சார் நான் செய்யறேன். என்று என்தூசியாஸ்டிகாக சாணக்யா பதிலளித்தான்.

சித்தார்த் அவனை கண்டுகொள்ளாமல்  சென்று விட அடுத்த ஒரு சில மணி நேரங்களில் சாணக்கியாவிற்கு காலை உணவு வந்து சேர்ந்தது அதை சாப்பிட்டு முடித்தவன்.

இப்போ என்ன வேலை? கண்டிப்பா ப்ராஜெக்ட் தான் தர போறாங்க என்று மிகவும் சந்தோஷமாக இருக்க..

அப்பொழுது சதீஷ் வந்து விவரங்களை கூறினார். அதைக் கேட்டதும் சாணக்கியத்திற்கு உள்ளுக்குள் சரியான கோபமும் கடுப்பும் வந்தது. 

அவனுடைய முகமாற்றத்தை கண்டு கொண்டு என்ன உங்களுடைய முகம் அப்படி போகுது என சதீஸ் கேட்க

உடனே சாணக்யா வாயை வைத்துக்  கொண்டு அமைதியாக இருக்காமல் “நீங்க எனக்கு ப்ராஜெக்ட் பத்தியும், பவர் பிளான்ட் பத்தியும் வேலை கொடுப்பீங்கன்னு பார்த்தா, நீங்க எனக்கு கல்யாண வேலையை கொடுக்குறீங்க? என்று கூறிவிட்டான்.

சதீஷ் அவனை ஏற இறங்க பார்த்தவன்.  நீ ஒன்னும் இங்க ப்ராஜெக்ட் மேனேஜர் கிடையாது.  இன்ஜினியர் கிடையாது! ஜஸ்ட் பர்சனல் அசிஸ்டன்ட் தான்; இப்படி எல்லாம் நீ கேள்வி கேட்பேன்னு நான் எதிர்பார்க்கல!  ஓகே முதல்ல ஒருவேளை உன்ன  நிருபிச்சு காட்டு! அதுக்கப்புறம் நீ பெரிய இடத்துக்கு போகலாம்! உன்னுடைய மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க ? வந்ததும் நீ ஜியாவோட இடத்துக்கு போகலாம்னு பிளான் பண்ற போல? என்று சதீஷ் நேரடியாக அவனுடைய முகத்தை பார்த்தான்.

சானக்யா தயங்கி கொண்டே அது அது வந்து சார்..  

நிறுத்து முதல்ல கொஞ்சம் கொஞ்சமா தான் வளரணும்! உனக்கு எடுத்த உடனே இவ்வளவு பெரிய பொசிஷன் கிடைச்சிருக்கு! நீ ஆக்சுவலி உன்னோட  தாட்ஸ் ஆச்சுவலி  பாத்தா உனக்கு பெரிய பிசினஸ் மேல, நீ தான் அங்க பாஷா இருக்கிற அந்த முனைப்புலையும் அந்த லீட் பண்ற கெப்பாசிட்டேளையும் தான் நீ பேசிட்டு இருக்க!  பர்சனல் அசிஸ்டன்ட் உண்டான எந்த ஒரு குவாலிட்டியுமே உனக்கு இல்ல! என்று சதீஷ் நேரடியாக கூறினான். 

என்ன சத்தம் என்று  சித்தார்த்தின் காலடித்தடம் கேட்க

உடனே அமைதியான சாணக்கியா நான் உடனே வேலையில் இன்வால்வ்  ஆக பார்க்கிறேன்! சார் இ இப்போதே நீங்க சொன்ன டீடைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டு , அடுத்தது பர்த்தரா என்ன பண்ணனும்னு முடிவு பண்ற! என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்றான்.

சித்தார்த் சதீஷின் முகத்தை பார்த்து என்னடா ஆச்சு என்னோட முகமே சரியில்ல ? என்று சொல்ல

இந்த பர்சனல் அஸீஸ் ! எனக்கு என்னமோ சரியா படல மச்சி என்று சதீஷ் கூற..

சில பேர் அப்படித்தான் இருப்பாங்க கண்டுக்காத என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் இங்கே பெங்களூரில் இருந்து சித்தார்த்துக்கு அழைப்பு வந்தது.

ஹலோ என்று சித்தார்த் பதிலளிக்க..

எப்படி இருக்கீங்க சித்து?  படவேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா?  என்று கேட்டார்.

ஓரளவுக்கு முடிஞ்சிடுச்சு. என சித் ஒற்றை பதில் அளித்தான். 

 என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கீங்களா?  என்று அந்தப் பக்கம் இருந்து பதில் வந்தது. 

இல்லையே நீங்க யாரு என்று சித்தார்த் கேட்டான். 

தீபம் படத்தின் டைரக்டர்..   தீபம் படத்தின் தெரியுமா டைரக்டர் மணிகண்டன் பேசினார். 

நீங்களா என்று சித்தார்த் கேட்க

ஆமா சார் என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்த மணிகண்டன் இப்போ புதுசா என்கிட்ட ஒரு ப்ராஜெக்ட் இருக்கு! இதுல ரொம்ப மெயின்  கேரக்டர்!  உங்களால பண்ண முடியுமா? என்று மணிகண்டன் கேட்டார். 

அப்படியா சார் இப்போ இந்த படத்தோட வேலைகளை இன்னும் முடிக்கலையே? என்று சித்தார்த் கூற

ஜஸ்ட் நீங்க ஸ்கிரிப்ட் பாருங்க! இது உங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தை கொடுக்கும்! கண்டிப்பா இந்த படம் ஹிட் அடிக்கும் என்று மணிகண்டன் கூறினார்.

அது நீ என்று சித் தயங்க தயங்க..

வேண்டாம் என்ன பத்தி நீங்க எல்லார்கிட்டயும் விசாரிச்சுட்டு உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் நம்ம ஜாயின் பண்ணிக்கலாம்! என்ன சொல்றீங்க? என்று மணிகண்டன் கேட்க

ஓகே சார் என்று சித்தார்த் கூறினான்.

சரி யோசிச்சுட்டு சொல்லுங்க! எல்லாமே உங்க முடிவு தான்! உங்களுக்கு பிடிச்சிருந்தா நம்ம பண்ணலாம்!  கூடவே உங்களோட ஸ்வர்ணம் புரொடக்ஷன்ஸ்ல கூட நம்ம படத்தை பண்ணிடலாம்! எந்த பிரச்சனையும் இல்ல! உங்களுக்கு பிடிச்ச ஹீரோயினை வைத்து கூட பண்ணலாம் என்று கூறினார்

சித் கேட்டதும் சிரித்துக் கொண்டே  அப்படியெல்லாம் நான் யார்கிட்டயும் ரூல் பண்ணி பேசமாட்டேன். ஓகே நீங்க ஸ்கிரிப்ட் அனுப்புங்க! பாத்துட்டு சொல்றேன்! என்று சித்தார்த் கூறினான்.

 சித்தார்த் ஃபோனை வைத்ததும்

உடனே மணிகண்டன் ரவிச்சந்திரனுக்கு அழைத்தார்

ஹலோ சார் என்று மணிகண்டன் அழைக்க

சொல்லுங்க மிஸ்டர் என்று அவர் பதில் அளித்தார்.

நீங்க சொன்ன மாதிரியே நான் சித்  சார் கிட்ட பேசிட்ட

என்ன சொன்னான் ரவிச்சந்திரன் கேட்க

அவரு சொல்றேன்னு சொல்லி இருக்காரு என்று அவர் மணிகண்டன் கூறினார் .

சரி பாப்போம் கண்டிப்பா அவன் ஓகே தான் சொல்லுவான்! கதை உண்மையாவே நல்லா இருக்கு! என்று ரவிச்சந்திரன்  சொல்ல.

ரொம்ப சந்தோஷம் சார் இது நடந்தா எனக்கு பெரிய ஹிட்டு! இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று மணிகண்டன் பூரித்தார்

 அதுதான் எனக்கு வேணும் என்று ரவிச்சந்திரன் நினைத்தார்.

தொடரும்..

அடுத்து என்ன நடக்கும்? பார்ப்போம்! 

EPI 297

இதன்யா  கிளம்பி கீழே வர.. சித்தார்த் அவளை அழைத்து “இன்னையிலிருந்து இந்த கல்யாணம் பொறுப்பெல்லாம் செய்ய ஸ்டார்ட் பண்ணிக்கோ!  நீ என்னென்ன பண்ணனும் அப்படின்ற பிளான் இதுல இருக்கு! என்று சித்தார்த் ஒரு பேப்பரை நீட்டினான். அதை வாங்கி இதன்யா படித்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஏற்கனவே அத்தையும் நானும் எல்லாரும் சேர்ந்து இதை ரெடி பண்ணிட்டோமே! இப்போ மறுபடியும் இத கொண்டு வந்து கொடுக்கறீங்க! என்று இதன்யா கேட்க..

ஹான் தெரியும்! நீ அம்மாகிட்ட டிஸ்கஸ் பண்ணிக்க! ஆனா இதுல நம்ம ஃபேமிலில யார் யார் டிரஸ் என்ன டெக்கரேஷன்ஸ் , foods, event arrangements அதுக்கப்புறம் இன்னும் எல்லா டீடெயில்ஸ் இருக்கு! எல்லாமே சரியா அம்மா செஞ்சுட்டாங்களான்னு செக் பண்ணிட்டு, ஒவ்வொன்னையும் முடிச்சிட்டு வா! அது போல உனக்கு எதுலையாவது ஆல்ட்ரேஷன் இருந்தா அதையும் மறக்காம சொல்லு! இதுதான் மொத்த வேலையும்..  என சித் கூறினான். 

இதன்யாவின் கவனம் அந்த லிஸ்டில் இருக்க.. 

 இது அவ்ளோ பெரிய சிரமம் எல்லாம் இல்ல! உனக்கு ஹெல்ப்புக்கு அசிஸ்டன்ட் ஒருத்தர் இருக்காரு! என்று  சித் சொல்ல ..

யாரது என்று அந்த லிஸ்டை படித்துக் கொண்டே இதன்யா கேட்டாள்.

 நீ ப்ரேக் பாஸ்ட் பினிஷ் பண்ணு!  நான் உன்னை அவங்க கிட்ட கூட்டிட்டு போறேன்! என்று கூறியவன். அவள் சாப்பிட முடிந்ததும் சாணக்யாவுக்கு லேண்ட்லைனில் இருந்து அழைத்தான். 

ஹலோ பாஸ் என்று அமைதியான குரலை சாணக்யா பதிலளிக்க..

உடனே உள்ள வாங்க என்று அழைத்தான்.

ஹாலில் இருக்கும்  சோபாவில்  இதன்யா அமர்ந்து  அந்த லிஸ்ட்டை பார்த்துக் கொண்டிருக்க சாணக்கியா வந்து நின்றான். 

இதுதான் என்னோட புது அசிஸ்டன்ட்! என்று சித் அறிமுக படுத்தி வைக்க..

இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக்கொண்டே எதிரில் நின்றிருக்கும் அந்த ஆறடி மனிதனை பார்த்தவள்.  சிறு புன்னகையுடன் குட் மார்னிங் என்று கூற..

குட் மார்னிங் எனறு அவனும் கூறினான்.

சாணக்கியன் இதன்யாவையே பார்த்துக் கொண்டிருக்க..

சித்தார்த்  அதிகார குரலில் “இவங்க மிஸ்சஸ் சித்தார்த் கிருஷ்ணா! இந்த கல்யாண வேலையில மேடம்க்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்! பெருசா சொல்றதுக்கு வேற எதுவும் இல்ல! எல்லாமே பண்ண தானே நீ இருக்க என்று கூறினான்.

ஓகே பாஸ் என்று சாணக்யா கண்ணாடியை  தள்ளி கொண்டே பதில் அளிக்க..

சித் அதற்கு  எதுவும் சொல்லாமல் “லிட்டில் ஹார்ட் இன்னிக்கி எனக்கு கொஞ்சம் டப்பிங் ஒர்க் இருக்கு! புதுசா new projectக்கு ஸ்கிரிப்ட் வந்திருக்கு!.. 

ம்ம் போய் பாருங்க என்று ஒற்றை பதிலில் அவள் முடிக்க..

உனக்கு சம்பந்தமா என்று சித்தார்த் கேட்டான். 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் உரையாடலை அங்கேயே நின்று அதே இடத்தில் சாணக்கியா பார்த்துக் கொண்டிருக்க..

சித்தார்த்தின் கடைக்கண் பார்வை அவனை துளைத்தது

உடனே சட்டென மேம் நான் வெளியில் இருக்கேன்! நீங்க எதுவா இருந்தாலும் சொல்லுங்க மேம்! என்று அவன் நகர போக

நீங்க சாப்டீங்களா என்று இதன்யா கேட்டாள்.

சாணக்யா ஒரு நிமிடம் திடுக்கிட்டு இதன்யாவை பார்க்க

சாப்டீங்களான்னு கேட்டேன்..

நான் சாப்பிட்டேன் என்று அவன் பதில் அளிக்க

சரி ஓகே நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க நான் சாரை அனுப்புனதுக்கப்புறம்..  இங்க  நம்ம டிஸ்கஸ் பண்ணி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்! வெளிய போற ஒர்க் இருந்தா கூட சேர்ந்து போய் பண்ணிட்டு வரலாம்! என்று இதன்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே கூறினாள்.

சரிங்க மேம் என்று சாணக்யா வெளியே சென்று விட்டான். 

சித்தார்த்தன் அதே இடத்தில் அமர்ந்திருக்க என்னாச்சு கிளம்பலையா என்று தானே கேட்டா சித்தார்த் கொஞ்சம் கடுமையான குரலில் நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே என்று கேட்க என்ன சொல்லணும் என்று தனியாக கேட்டார் 

மணிகண்டன்ன்னு ஒரு டைரக்டர்! நிறைய தெலுங்கு , கன்னட படம் டைரக்ட் பண்ணி இருக்காரு!;அவரு புதுசா  என் கூட ஒரு ப்ராஜெக்ட் சேர்ந்து பண்ணலாமான்னு கேட்டாரு! இது கமர்சியலா இருக்கணும்னு தோணுது! அதாவது இப்போ நான் நடிச்ச படம் மாதிரி இல்லாம, இது கமர்சியலா இருக்கும், சண்டை, பாட்டு, டான்ஸ், காமெடி இந்த மாதிரி எல்லாமே காம்போவா இருக்கும்!  என்று  சித் அவளுக்கு விலக்கினான்.

 இதன்யா  சிரித்துக் கொண்டு  என் கிட்ட எதுக்கு கேக்குறீங்க புத்தா! இது உங்க விருப்பம்! நீங்க நடிக்கப் போற படம்!;உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்க பண்ணுங்க! அந்த கதை உங்களுக்கு பிடிச்சதுனா நீங்க கமிட் ஆகுங்க! 

சித் ஒரு  பெருமூச்சை  விட்டு இப்படி தாண்டி சொல்லுவ அதுக்கப்புறம் நான் கமிட் ஆனதும், இந்த ஹீரோயின் கூடையா நடிச்சீங்க? இப்படியா நடிச்சீங்க? முத்த காட்சி இருக்கா? அவளை கட்டி பிடிச்சீங்களா? பாட்டு பாடனுமா? டான்ஸ் ஆடணுமா? டப்பிங் கொடுக்கணுமா? அவளை சண்டையிலிருந்து காப்பாத்தணுமா? அப்படி இப்படி என்னை கேள்வியா கேட்டு கொடைஞ்செடுப்ப! அதுக்கு தான் முன்னாடியே பேசிட்டா? எனக்கு சரியா இருக்கும்ல! என்று சித்தார்த் அவளை பார்த்துக் கொண்டே அயிற்சியாக கேட்டான். 

இதன்யா சிரித்துக்கொண்டே நானெல்லாம் எதுவும் நினைக்க மாட்டேன்! நீங்க தாராளமா நடிக்கலாம்! உங்களுக்கு பிடிச்சிருந்தா நடிங்க! கதை ஓகேன்னா தாராளமா நடிக்கலாம்! எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல! இனிமே உங்களை எப்பவுமே நான் சந்தேகப்பட மாட்டேன்! என்று இதன்யா பொறுமையாக கூறினாள். 

 சத்தியமா என்று சித்தார்த்  குழந்தைத்தனமாக கேட்க

என்ன புதுசா சத்தியம் எல்லாம் கேக்குறீங்க?  என்று இதன்யா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

என்னமோ தெரியல கேட்கணும்னு தோணுது! நாளைக்கு சந்தேகப்பட்டுட்டேனா? என்னால மறுபடியும்  சமாதானம் செய்ய முடியாது! என்று கூறினான்.

இதன்யா கடுப்புடன் இதுதான் தப்பு ஏன் நான் சந்தேகப்பட கூடாதா? என்று கேட்க..

சித்தார்த் அவளை முகத்தை பார்த்து “அதுதான் எனக்கு படம் நடிக்கிறது முக்கியம் இல்ல! உன்னோட மனசுல எந்த ஒரு குழப்பமும் வரக்கூடாது! எனக்கு இரண்டாவது பட்சம் தான்  பணம் புகழ் பேரு படம் எல்லாமே என்று கூற 

இதன்யா சிரித்துக்கொண்டே  அப்படியெல்லாம் உங்கள நான் சந்தேகப்பட மாட்டேன்! ஆனா அப்பப்போ பொசசிவ்னஸ் வரும்! நீங்க என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் என்று கூறினாள். 

இது நான் கேட்க வேண்டியது!  உன்னை நான் எதுக்குடி ஏமாத்த போறேன் என்று சித்தார்த் கூற..

அவள்  எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. 

பதில் சொல்லு நீ வேண்டாம்னு சொன்னா நான் எதையும் பண்ண மாட்டேன்!  போதும் இந்த ஒரு படத்திலேயே என்னை யாருன்னு நான் proof பண்ணிட்டேன்.

 இதன்யா அவனுடைய முகத்தை பார்த்து உங்களுக்கு படம் நடிக்கணும்னு ஆசையா இருக்கா? 

 சித்தார்த் எனக்கு படம் நடிக்கணும்னு ஆசை இல்ல! ஆனா என்னோட பேரு எல்லாத்துக்கும் தெரியும்னு ஆசை!  எனக்கு உண்டான கம்யூனிட்டி பில்ட் பண்ணனும்னு ஆசை! எல்லாரும் மனசுல என்னோட பேரு பதிக்கணும்! அதுவும் நல்லவிதமா பதியனும்! நான் ஒரு பிசினஸ் மேல அவங்களுக்கு தெரியணும்னு  தோணுது என்று கூறினான்.

இதன்யா அவனை கர்வமாக பார்த்தவள். சரி ஓகே நீங்க தாராளமா நடிங்க! எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை! என்று கூறினாள். 

சித்தார்த் அவளின் நெஞ்சோடு நெற்றியை முட்டி  இன்னைக்கு உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன்! என்று கூறினான். 

அதுதான் படம் அடிக்க போறீங்களே?  அப்புறம் என்னையே எங்க கூட்டிட்டு போவீங்க? என்று அவள்  சொல்ல ..

சித்தார்த் அவளை இரு புருவம் தூக்கி கொண்டே  இரத்தினகுமார் படத்தை ஆறு மாசத்துல ஃபுல்லா முடிச்சு கொடுத்துட்டேன்! இனிமே அந்த படத்துல எனக்கு பெருசா எந்த வேலையும் இல்ல! டப்பிங் வேலை மட்டும் தான் இருக்கு! அது ஒன் வீக்ல முடித்துவிடுவேன்!  புது பாஸ்  கமிட் ஆகறது இப்போ இல்ல! ரோஷினி ஓட கல்யாணம் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா! சோ இதுக்கு நடுவுல எனக்கு நிறைய டைம் இருக்கு! 

இதன்யா அவனை மேலும் கீழும் பார்த்து உங்களுக்கு டைம் இருந்தா?  வால் மாதிரி வேலை நிறைய  சுத்திக்கிட்டு இருக்குமே பின்னாடி ஜியா, சதீஸ் அண்ணா இப்போ புதுசா  P.A எல்லாம் போட்டு இருக்கீங்க! இதுல என் கூட என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவீங்க?  என்று கேட்டாள்.

சித்தார்த் அவளின் அருகில் நெருங்கியவன்  யார்  சொன்னது? இப்படி எல்லாம் நினைச்சுட்டு இருக்கியா?  உனக்காக எல்லாத்தையும் என்னால மாற்ற முடியும்!  ஆனா நெஜமாவே எனக்கு டைம் இருக்கு! அதேபோல உன் கூட இருக்கும் போது தான் எனக்கு ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கும்! அதனால கண்டிப்பா டைம் ஸ்பென்ட் பண்ணுவேன் என்னை  நம்புடி என்று கூறினான்.

 அதையும் பார்க்கலாம் என்று இதன்யார் தலையாட்ட.. 

சித்தார்த் இன்னும் அவளின் அருகில் நெருங்கி அந்த ஒரு ரெஸ்டாரன்ட் பத்தி சொன்னேன் பாரு நியாபகம் இருக்கா!  கல்யாணம் மாதிரி பொண்ணு மாப்பிள்ளை அவங்களுக்கு உண்டான பங்க்ஷன் நடக்கிற மாதிரி, ஒரு ரெஸ்டாரன்ட் இருக்குன்னு சொன்னேன் தானே அங்க கூட்டிட்டு போக போறேன்! என்று கூற..

 இதன்யா அவனை விழி விரித்து பார்த்துக் கொண்டிருக்க..

சித்தார்த்து ரெடியா இரு நம்ம போலாம் என்று உதட்டை வருடி  இடையே கிள்ள….

எப்ப பாரு உங்களுக்கு இதே வேலை தான்  ச்சீ போங்க என்று அவள்  சொல்ல

உனக்காக தான் அந்த ரெஸ்டாரண்டையே நான் ஓபன் பண்ணி இருக்கேன்!  என்று சித்  கூறினான்..

இதன்யா அவனை அதிர்ச்சியுடன் என்ன? அந்த ரெஸ்டாரன்ட்!  அந்த ரெஸ்டாரன்ட் ! அது அத்! அது உங்களோடதா!  என்று ஷாக் ஆக கேட்க

என்னோடதில்ல நம்மளது என்று கண்ணடித்தான். 

அடப்பாவி மனுஷா என்று இதன்யா அவனை வாய  பிளந்து பார்க்க..

சும்மா சொல்லக்கூடாதுடி நல்ல profit வருது!  ஆனா ப்ராப்பரா டாக்குமெண்ட்ஸ் வாங்கிட்டு தான் எல்லாரையும் அங்க நான் ஸ்டே பண்ண வைக்கிறேன்! இந்த restaurant மட்டும் என்னோட பிசினஸ்லயே டாப்பா போயிட்டு இருக்கு! இந்த ஐடியாக்கு காரணம் நீதான்! என்று சித்தார்த் கூறினான்..

என்ன என்று இதன்யா அவனை ஆச்சரியமாக பார்க்க

சித்  சிரித்துக்கொண்டே . இப்பயே சொல்லிட்டா சுவாரசியம் எப்படி இருக்கும்? அதனால நாளைக்கு சொல்றேன்! இன்னைக்கு ஈவினிங் சொல்றேன்! கல்யாண வேலை எல்லாம் பாரு! நம்ம கல்யாணம் வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு, ஸ்ட்ரெயிட்டா ரிசப்ஷனுக்கு பெங்களூர் போகணும்! அங்க சந்திரமௌலி வீட்ல ஸ்டே பண்ண வேண்டி வரும்! அந்த ரவிச்சந்திரன் face எல்லாம் பார்க்க வேண்டி வரும் என்று சித்தார்த் முகம் கடுமையாக மாறிட..

சரி சரி விடுங்க பாத்துக்கலாம் எனக்கு அந்த ரெஸ்டாரன்ட் பத்தி சொல்லுங்க?

சொல்றது என்ன? உன்னை அங்கே கூட்டிட்டு போக போறேன்!  ஈவினிங் சொல்றேன் நம்ம இன்னைக்கு அங்கதான் ஸ்டே பண்ண போறோம்! என்று அவளின் உதட்டை பிடித்து மெதுவாக வருடி கிள்ளிவிட்டு கிளம்பிவிட்டான். 

புத்தா நம்மள  சுத்தி ஆள் இருக்காங்க! என்ன பண்றீங்க என்று இதன்யா தள்ளி விட..

எத்தனை பேர் இருந்தா என்ன?   இப்போதைக்கு இங்க யாருக்குமே கண்ணு தெரியாது! நீ வேணா சுத்தி பாரு! கேமரா கூட நம்மள பாக்காது! என்று சித் கூற..

அடப்பாவி புத்தா! நீங்க ரொம்ப ரொம்ப மோசம்!

இன்னைக்கு நைட் ரெடியா இரு என கிளம்பி விட்டான். 

அந்த நாள் முழுவதும் அவள் சொன்ன அனைத்து வேலைகளையும் சாணக்யா சரியாக கச்சிதமாக முடித்தான். 

இதன்யா தன்னுடைய அத்தைக்கு வீடியோ கால் போட்டு இன்னும் வேறு என்ன என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் கேட்டு அடுத்து வந்த நாட்களில் செய்து முடிக்க திட்டமிட்டு இருந்தாள். 

இது யார் புதுசா இருக்கு? என பவானி சானக்யாவை பார்த்து கேட்க..

இது அவரோட P.A அத்தை! என இதன்யா கூறினாள். 

குட் ஈவ்னிங் மேம் என சாணக்யா விஸ் செய்தான். 

சரி மீதிய பொறுமையா பார்த்துக்கலாம்! உன் புருசன் எங்கே மா! என கேட்க..

அவருக்கு ஒர்க் அத்தை கொஞ்சம் பிசி என இதன்யா கூறினாள். 

அதன் பின் ஒரு சில நொடிகளில் போனை வைத்து விட்டு களைப்புடன் சானக்யாவை பார்த்தாள். 

மேம் இன்னும் எதுவும் வேலை இருக்கா? என அவன் கேட்க..

இன்னிக்கு இது போதும் சார் மீடிய நாளைக்கு பார்ப்போம் நீங்க கிளம்புங்க என சொல்ல.. 

சரி என அவனும் கிளம்பி விட்டான். 

அவன் கிளம்பிய அடுத்த நொடி மேலே சென்றவள் குளித்து முடித்து வீட்டுக்கு போன் செய்து நிதண்யா கிட்ட பேசி விசாரித்து விட்டு இந்த வாரமும் ஊருக்கு வருவதாக சொன்னாள். 

சரி என பேசி போனை வைத்தவளுக்கு பிரியா நியாபகம் வந்தது. 

உடனே பிரியாவுக்கு அழைத்தாள். 

எத்தனை முறை அழைத்தாலும் போன் எடுக்க வில்லை. இதன்யாவுக்கி மிகவும் கலக்கமாக இருக்க. 

எடுத்து பேசு பாப்பா எத்தனை தடவை போன் பண்றா? அவளுக்கும் இதுக்கும் சம்மதமே இல்ல! பேசு பிரியா என சதீஸ் கூறினான். 

மாட்டேன் என பிரியா முகத்தை திருப்பி கொள்ள சதீஸ் அருகில் நெருங்கி! என்ன டி என் கோகுல பிரியா இப்படி இருக்க மாட்டாலே என அவன் கூற..

வலிக்குது டா பிராடு! அவங்க எல்லாரும் என்னை எமாத்திட்டாங்க நீ மட்டும் இல்ல நான்! என அவள் பாயிந்து அவனை அணைக்க உள்ளுக்குள் சதீசுக்கு பூகம்பம் கிளம்பியது. 

ஆமா ஒரு நிமிசம் இவங்க ரெண்டு பேரும் எப்டி சேர்ந்தார்கள்? 

நாளைக்கு பார்ப்போம்! 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 298

எடுத்து பேசு  இதன்யா பாப்பா எத்தனை தடவை போன் பண்றா? அவளுக்கும் இதுக்கும் சம்மதமே இல்ல! பேசு பிரியா என சதீஸ் கூறினான். 

மாட்டேன் என பிரியா முகத்தை திருப்பி கொள்ள சதீஸ் அருகில் நெருங்கி! என்ன டி என் கோகுல பிரியா இப்படி இருக்க மாட்டாலே என அவன் கூற..

வலிக்குது டா பிராடு! அவங்க எல்லாரும் என்னை eமாத்திட்டாங்க நீ மட்டும் இல்ல நான்! என அவள் பாயிந்து அவனை அணைக்க உள்ளுக்குள் சதீசுக்கு பூகம்பம் கிளம்பியது. 

ஆமா ஒரு நிமிசம் இவங்க ரெண்டு பேரும் எப்டி சேர்ந்தார்கள்?  

அதான் எப்டி? 

அப்படியே ஒரு நாள் பின்னாடி போகலாம்!

 அபி தன்னோட மொத்த உண்மையையும் நான் யாரு அப்படின்ற உண்மைய,  பிரியா கிட்ட சொல்லி முடித்ததும் , பிரியா வேகமா ஜான்சி ராணி மாதிரி அவளோட பைய தூக்கிட்டு வெளியே போய் அவ முட்டியது சதீஷ் ஓட நெஞ்சு தான்!  அதாவது வேகமா சென்றவள். கண்கள் நீர் கோர்க்க முன்னாள் வருவது யார்?  என்று தெரியாமல் சதீஷின் மீது முட்டி விட்டாள். 

சாரி என்று தயங்கிக் கொண்டே சொல்ல..  பிரியா கண்ணை துடைக்க அப்பொழுது தான் முன்னால் இருந்தது. சதீஸ் என தெரிந்தது. 

பிரியா? என்னடி ஆச்சு?  என்ன கண்ணெல்லாம் கலங்கி இருக்கு! என்று அவன் கேட்க

ப்ரியா அவனை தவிர்த்து விட்டு வேகமாக முன்னாள் நடந்தாள்‌

ஏ சொல்லுடி இந்த இத்தனை நாளும் நீ ஏன் பேசல? அட்லீஸ்ட் எப்போவும் போல என்னை திட்ட கூட நீ போன் எடுக்கள! உன்னோட கோபத்தை திட்டும் விதத்தை எல்லாத்தையும் நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? உனக்கு!  நான் உன்ன எவ்வளவு நாள் தெரிய மாட்டேங்குது!  உனக்கு எத்தனை தடவை… ச்ச சாரி  உனக்கு போன் பண்ணன்! ஆனா என்னோட எந்த காலையும் நீ அட்டென்ட் பண்ணவே இல்ல! உனக்கு தெரியாது டி! ஆனால் எனக்கு  எப்பவும் உன்னோட நினைப்புதான் என்று சதீஷ் சொல்லிக் கொண்டிருக்க

பிரியா அதை காதல் வாங்கிக் கொள்ளாமல் நேராக சென்று கொண்டிருந்தாள். 

நீ உன்ன தாண்டி பிரியா என்னாச்சு? எதுக்கு அழுதுட்டே போற?  எதுவும் பிரச்சனையா? யாராவது ஏதாவது சொன்னார்களா? என்கிட்ட சொல்லு! வீட்ல மாமா ( பிரியாவின் அப்பா முறை வைக்கிது பைய புள்ளை) ஏதாவது சொல்லிட்டாரா?  நீ இதன்யாவோட அக்கா வீட்ல பங்க்ஷன்ல தான! போன! என்ன ஆச்சு? என்று ஆயிரம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான். 

பிரியா அதே இடத்தில்  அப்படியே நின்றவள் பைய பொத்தென கீழே போட்டுவிட்டு ஓவென்று ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தாள். 

என்னடி ஆச்சு  என்று சதீஷ் பதட்டத்து பதட்டத்துடன் கேட்க

எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க? என்று அழ ஆரம்பித்தாள்! 

என்ன எல்லாரும் ஏமாத்திட்டாங்களா?  என்ன சொல்ற?  என்று சதீஷ் அவளின் கையைப் பிடிக்க..

ஆமாண்டா சதீசு எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க!  அந்த அபி என்ன எவ்ளோ ஏமாத்திட்டான்?  தெரியுமா? என்று சொல்ல..

யாரு என்று கேட்டான்? 

நீயும் தெரியாத மாதிரி நடிக்காத! உனக்கு எதுவுமே தெரியாதா? நீ கூட என்னை ஏமாத்திட்ட இல்ல? என்ன பிரியா சொல்ல இந்த வார்த்தைகளை கேட்டதும் சதீஷுக்கு தூக்கி வாரி போட்டது. 

என்ன சொல்றா? அப்ப நம்மள பத்தி எல்லாம் உண்மையும் அவளுக்கு தெரிஞ்சு போச்சா?  என்று பதட்டத்துடன் பிரியாவின் முகத்தை பார்த்தான். 

அந்த இதன்யா போலவே என்று பிரியா வருத்தத்துடன் கூறிக் கொண்டிருக்க

நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியலடி!  என்று முடிந்த அளவு தன்னை சமாதானம் சமாளித்துக் கொண்டு அவளிடம் தன்னைை பற்றி புரிய வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டே தயங்கி பேசிக் கொண்டிருந்தான் சதீஷ். 

பிரியா உதட்டை சொல்லிட்டு அழுகையில் விசும்பிக் கொண்டே அந்த அபி ஸ்டுடென்ட் இல்லையாமே? அவன் டாக்டராமா? அதுவும் சித்தார்த் ரிலேஷராமா? உனக்கு அவன பத்தி தெரியாதா?  என்று பிரியா சொல்ல..

அவள் சொன்ன விஷயத்தை கேட்டதும் தான் சதீஷ்க்கு ஒன்று நன்றாக புரிந்தது. அப்போ அண்ணா மாட்டிகிட்டானா? என்று உள்ளுக்குள் சந்தோஷம் பரவினாலும், அச்சோ அவ மாட்டிகிட்டா! நான்? நான் எப்போ மாட்ட போறேன்னு தெரியலையே?  அப்படி மாட்டினா?  இவ என்ன ரியாக் பண்ணுவா?  சரி சமாளிப்போம்!  இப்போதைக்கு அவ என்ன ஸ்டேட்டஸ்ல இருக்கான்னு பார்க்கலாம்!  முதலில் அவளை சமாதானப்படுத்தணும் என்று சதீஷ் நினைத்தான். 

பிரியா இன்னும் அழுது கொண்டிருக்க.. 

சதீஷ் அவளை பார்த்து  “ஏய் அப்படி இல்லடி மொதல்ல என்ன பாரு எனக்கு அவரு  உன்னோட பிரண்டுன்னு தெரியும்! ஆனா இத நான் சொல்லி நீ தெரிஞ்சுக்கணும்னு, என்ன இருக்? கு அவங்க மறைக்க நினைக்கும் போது! அதுல ஸ்ட்ராங்கா ஒரு காரணம் இருக்கும்! அதனாலதான் நான் தெரியாத மாதிரி நடந்தேன். அதே போல உனக்கு அவர பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்! ” என்று சதீஷ் கூறினான். 

இல்ல  சதீஷ் நீ என்னை ஏமாத்திட்டல்ல?  சதீஷ் நீ என்ன நல்லாவே ஏமாத்திட்ட!  என்று பிரியா சொல்ல..

உடனே சதீஷ் அவளின் இரண்டு தோள்களையும் பிடித்துக் கொண்டவன்.  நான் சித்தார்த்துக்கு கீழே வேலை செய்றவன்!  எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?  நீங்களே சொல்லுங்க பிரியா! என்று கூறினான்.  உன்னை  இன்டென்ஷனா  அது  நான் உன்ன என்று அமைதியாகி விட்டான்.

பிரியா அவன் கைகளை தட்டி விட்டு நடக்க செல்ல..

சதீஷ் உள்ளே போன குரலில் “நீ ஏமாறாத என்னால தாங்கிக்க முடியாது! அதனாலதான் உனக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு இதைப்பற்றி நான் சொல்லல! மிஸ்டர் அபி  அவரே உன்கிட்ட சொல்லுவாருன்னு எதிர்பார்த்தேன்!  இது எப்படி தெரியும்னு…   உனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியாது!  ஆனால் உன்கிட்ட சொல்லாததுக்கு நான் பீல் பண்றேன்!  உன்கிட்ட நான் எப்படி சொல்ல முடியும்? உனக்கும் எனக்கும் நடுவுல என்ன இருக்கு? உனக்கு தான் என்ன பார்த்தாலே சுத்தமா பிடிக்காதே!; இப்ப கூட என்னை வெறுக்கிற! என ஒரு ரோட்ல போற பாவப்பட்ட ஸ்லம்டாக் மாதிரி கூட நீ என்னை ட்ரீட் பண்றது இல்ல!  உனக்கு தான் என்னை பிடிக்காதே!  என்று அதையே நான்கைந்து முறை திரும்பத் திரும்ப கூறினான்.

பிரியா எதுவும் பேசாமல் ஒரு நான்கு அடிகள் நடந்தவள். அதற்கு மேல் அவளால் செய்யும் செல்ல முடியவில்லை.  அதே இடத்தில் நின்று அழ ஆரம்பித்தாள். 

சதீஷ் வேகமாக அருகில் சென்றவன்m 

நான் உன்ன டிரா பண்ணவா?  நீ இப்படியே போறது எனக்கு சரியா படல! என்று கவலையான முகத்துடன் கூறினான். 

பிரியா அவன் கையில் பையை கொடுத்து நடக்க ஆரம்பிக்க..

அடுத்த ஒரு சில நொடிகளில் காரை எடுத்துக் கொண்டு அருகில் வந்தான் பிரியா காரில் ஏறிக்கொள்ள சதீஷ் நேராக அவனுடைய ப்ரியாவின் அம்மாச்சி வீட்டுக்கு காரை செலுத்தினான். 

வீடு வந்துடுச்சு டி என்று அவர்களின் வீடு வந்ததும் சதீஷ் காரை நிறுத்திவிட்டு பிரியாவின் முகத்தை பார்த்தான். அவள் முகம் இன்னும் விசும்பி கொண்டிருக்க.. 

தண்ணீரை எடுத்துக்கொண்டு அருகில் வந்தவன்.  தண்ணி குடி!  ப்ளீஸ் அதைப்பற்றி மறந்துவிடு அவரு மறைச்சிருக்கார்னா? அதுக்கு ஏதாவது ரீசன் இருக்கும்! புரிந்துகொள் என்று சொல்ல

போ உன்னோட பாஸ் என்கிறதுனால அவனுக்கு சப்போர்ட் பண்றியா? என்று பிரியா கூறினாள். 

அப்படியெல்லாம் இல்லை! சரி விடுங்க மேடம்! தண்ணி குடிங்க! என்று கொடுத்தான். 

அதை தட்டி விட்டவள் முகத்தை திருப்பிக் கொள்ள..

சரி பரவால்ல என மீண்டும் எடுத்து அவளிடம் கொடுத்தான். 

திறந்து தர மாட்டியா அதை நான் சொல்லனுமா?  என்று பிரியா கேட்க

சாரி என்று வேகமாக அந்த பாட்டிலை திறந்து கொடுத்தான் தண்ணீரை குடித்தவள்.  வாயை துடைத்துக்கொண்டு ஒரு பெரும் மூச்சுடன் அமர்ந்தாள்.

பிரியா எதையும் நினைக்காத!  நல்லா தூங்கு அப்படி உனக்கு ரொம்ப ரொம்ப கோவம் வந்ததுன்னா?  எனக்கு போன் பண்ணு! நீ என்ன திட்டினாலும் நான் கேடபேன்! என்று கூறினாள் இதை கேட்டதும் இறங்கச் சென்று பிரியா புருவத்தை உயர்த்தி ஆச்சரியமாக ஏன் நான் திட்டினால் கூட , எதுக்கு உன்னை  நான் திட்டனும்னு?   நான்  எனக்கு என்ன பயம் என்று பிரியா கூறினாள்.‌

அது அப்படி இல்ல உனக்கு உன்னோட கோபத்தையும் என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியும் ஐ மீன் உன்னோட திட்டு கூட எனக்கு பிடிக்கும்!  அதை தான் சொல்ல வந்தேன் சப்போஸ் மிஸ்டர் அபி ரெஸ்பான்ஸ் பண்ணாம கட் பண்ணிட்டா!  அதனால சொன்னேன் என்று சதீஷ் சொல்ல

அதை கேட்டதும் பிரியாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை! அவனை அப்படியே இரண்டு நிமிடங்கள் கண்ணெடுக்காமல் பார்த்தவள்

என்ன ஆச்சு பிரியா என்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்க

ஒன்னும் இல்ல என்று கதவை திறக்க சென்றவள் என்ன நினைத்தாலோ?  அவன் அருகில் நெருங்கி அவனுடைய கழுத்தை கட்டிக்கொண்டால் சதீஷ் அப்படியே அசையாமல் இருக்க டேய் கட்டிக்கோ உனக்கு சொல்லனுமா சொன்னாதான் செய்வியோ என்று கூறினாள். 

என்ன கட்டிக்கவா என்று ஆச்சரியமாக அவன் அப்படியே அமர்ந்து கொண்டிருக்க சரி நான் போறேன் என்று பெருமூச்சுடன் அவள் விலகி செல்ல போக..

அப்போ உனக்கு ஓகே வா? அப்போ நீ என்னை லவ் பண்ற சரி தானே என புது ரத்தம் பாய அவன் கொஞ்சம் நடுக்கத்துடன் அமர்ந்திருக்க 

பிரியா? 

தொடரும்..

அடுத்து என்ன நடக்கும்? 

ரவிச்சந்திரன் மணிகண்டனுக்கு ஒரு போன் செய்தார் உடனே அவரிடம் ஹீரோயின் கலெக்ட் பண்ணிட்டீங்களா எனக்கும் அவனுக்கும் என்று கேட்க யாருக்கு சார் என்று கேட்க அதான் என்னோட சித்தார்த் ஓட சித்தா சித்தார்த்துக்கும் எனக்கும் இரண்டு ஹீரோயின் அதுவும் அவனுக்கு புடிச்ச ஹீரோயினா பாருங்க என்று ரவிச்சந்திரன் கூறினார். 

மணிகண்டனுக்கு பேச்சே வரவில்லை இதற்கு என்ன பதில் சொல்வார் என்று பதட்டத்துடன் இருக்க ரவிச்சந்திரன் கொஞ்சம் கனத்த குரலில் சொன்ன விசயத்தை கேட்டு அவர்…? 

EPI 299 

எடுத்து பேசு  இதன்யா பாப்பா எத்தனை தடவை போன் பண்றா? அவளுக்கும் இதுக்கும் சம்மதமே இல்ல! பேசு பிரியா என சதீஸ் கூறினான். 

மாட்டேன் என பிரியா முகத்தை திருப்பி கொள்ள சதீஸ் அருகில் நெருங்கி! என்ன டி என் கோகுல பிரியா இப்படி இருக்க மாட்டாலே என அவன் கூற..

வலிக்குது டா பிராடு! அவங்க எல்லாரும் என்னை eமாத்திட்டாங்க நீ மட்டும் இல்ல நான்! என அவள் பாயிந்து அவனை அணைக்க உள்ளுக்குள் சதீசுக்கு பூகம்பம் கிளம்பியது. 

ஆமா ஒரு நிமிசம் இவங்க ரெண்டு பேரும் எப்டி சேர்ந்தார்கள்?  

அதான் எப்டி? 

அப்படியே ஒரு நாள் பின்னாடி போகலாம்!

 அபி தன்னோட மொத்த உண்மையையும் நான் யாரு அப்படின்ற உண்மைய,  பிரியா கிட்ட சொல்லி முடித்ததும் , பிரியா வேகமா ஜான்சி ராணி மாதிரி அவளோட பைய தூக்கிட்டு வெளியே போய் அவ முட்டியது சதீஷ் ஓட நெஞ்சு தான்!  அதாவது வேகமா சென்றவள். கண்கள் நீர் கோர்க்க முன்னாள் வருவது யார்?  என்று தெரியாமல் சதீஷின் மீது முட்டி விட்டாள். 

சாரி என்று தயங்கிக் கொண்டே சொல்ல..  பிரியா கண்ணை துடைக்க அப்பொழுது தான் முன்னால் இருந்தது. சதீஸ் என தெரிந்தது. 

பிரியா? என்னடி ஆச்சு?  என்ன கண்ணெல்லாம் கலங்கி இருக்கு! என்று அவன் கேட்க

ப்ரியா அவனை தவிர்த்து விட்டு வேகமாக முன்னாள் நடந்தாள்‌

ஏ சொல்லுடி இந்த இத்தனை நாளும் நீ ஏன் பேசல? அட்லீஸ்ட் எப்போவும் போல என்னை திட்ட கூட நீ போன் எடுக்கள! உன்னோட கோபத்தை திட்டும் விதத்தை எல்லாத்தையும் நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? உனக்கு!  நான் உன்ன எவ்வளவு நாள் தெரிய மாட்டேங்குது!  உனக்கு எத்தனை தடவை… ச்ச சாரி  உனக்கு போன் பண்ணன்! ஆனா என்னோட எந்த காலையும் நீ அட்டென்ட் பண்ணவே இல்ல! உனக்கு தெரியாது டி! ஆனால் எனக்கு  எப்பவும் உன்னோட நினைப்புதான் என்று சதீஷ் சொல்லிக் கொண்டிருக்க

பிரியா அதை காதல் வாங்கிக் கொள்ளாமல் நேராக சென்று கொண்டிருந்தாள். 

நீ உன்ன தாண்டி பிரியா என்னாச்சு? எதுக்கு அழுதுட்டே போற?  எதுவும் பிரச்சனையா? யாராவது ஏதாவது சொன்னார்களா? என்கிட்ட சொல்லு! வீட்ல மாமா ( பிரியாவின் அப்பா முறை வைக்கிது பைய புள்ளை) ஏதாவது சொல்லிட்டாரா?  நீ இதன்யாவோட அக்கா வீட்ல பங்க்ஷன்ல தான! போன! என்ன ஆச்சு? என்று ஆயிரம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான். 

பிரியா அதே இடத்தில்  அப்படியே நின்றவள் பைய பொத்தென கீழே போட்டுவிட்டு ஓவென்று ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தாள். 

என்னடி ஆச்சு  என்று சதீஷ் பதட்டத்து பதட்டத்துடன் கேட்க

எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க? என்று அழ ஆரம்பித்தாள்! 

என்ன எல்லாரும் ஏமாத்திட்டாங்களா?  என்ன சொல்ற?  என்று சதீஷ் அவளின் கையைப் பிடிக்க..

ஆமாண்டா சதீசு எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க!  அந்த அபி என்ன எவ்ளோ ஏமாத்திட்டான்?  தெரியுமா? என்று சொல்ல..

யாரு என்று கேட்டான்? 

நீயும் தெரியாத மாதிரி நடிக்காத! உனக்கு எதுவுமே தெரியாதா? நீ கூட என்னை ஏமாத்திட்ட இல்ல? என்ன பிரியா சொல்ல இந்த வார்த்தைகளை கேட்டதும் சதீஷுக்கு தூக்கி வாரி போட்டது. 

என்ன சொல்றா? அப்ப நம்மள பத்தி எல்லாம் உண்மையும் அவளுக்கு தெரிஞ்சு போச்சா?  என்று பதட்டத்துடன் பிரியாவின் முகத்தை பார்த்தான். 

அந்த இதன்யா போலவே என்று பிரியா வருத்தத்துடன் கூறிக் கொண்டிருக்க

நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியலடி!  என்று முடிந்த அளவு தன்னை சமாதானம் சமாளித்துக் கொண்டு அவளிடம் தன்னைை பற்றி புரிய வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டே தயங்கி பேசிக் கொண்டிருந்தான் சதீஷ். 

பிரியா உதட்டை சொல்லிட்டு அழுகையில் விசும்பிக் கொண்டே அந்த அபி ஸ்டுடென்ட் இல்லையாமே? அவன் டாக்டராமா? அதுவும் சித்தார்த் ரிலேஷராமா? உனக்கு அவன பத்தி தெரியாதா?  என்று பிரியா சொல்ல..

அவள் சொன்ன விஷயத்தை கேட்டதும் தான் சதீஷ்க்கு ஒன்று நன்றாக புரிந்தது. அப்போ அண்ணா மாட்டிகிட்டானா? என்று உள்ளுக்குள் சந்தோஷம் பரவினாலும், அச்சோ அவ மாட்டிகிட்டா! நான்? நான் எப்போ மாட்ட போறேன்னு தெரியலையே?  அப்படி மாட்டினா?  இவ என்ன ரியாக் பண்ணுவா?  சரி சமாளிப்போம்!  இப்போதைக்கு அவ என்ன ஸ்டேட்டஸ்ல இருக்கான்னு பார்க்கலாம்!  முதலில் அவளை சமாதானப்படுத்தணும் என்று சதீஷ் நினைத்தான். 

பிரியா இன்னும் அழுது கொண்டிருக்க.. 

சதீஷ் அவளை பார்த்து  “ஏய் அப்படி இல்லடி மொதல்ல என்ன பாரு எனக்கு அவரு  உன்னோட பிரண்டுன்னு தெரியும்! ஆனா இத நான் சொல்லி நீ தெரிஞ்சுக்கணும்னு, என்ன இருக்? கு அவங்க மறைக்க நினைக்கும் போது! அதுல ஸ்ட்ராங்கா ஒரு காரணம் இருக்கும்! அதனாலதான் நான் தெரியாத மாதிரி நடந்தேன். அதே போல உனக்கு அவர பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்! ” என்று சதீஷ் கூறினான். 

இல்ல  சதீஷ் நீ என்னை ஏமாத்திட்டல்ல?  சதீஷ் நீ என்ன நல்லாவே ஏமாத்திட்ட!  என்று பிரியா சொல்ல..

உடனே சதீஷ் அவளின் இரண்டு தோள்களையும் பிடித்துக் கொண்டவன்.  நான் சித்தார்த்துக்கு கீழே வேலை செய்றவன்!  எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?  நீங்களே சொல்லுங்க பிரியா! என்று கூறினான்.  உன்னை  இன்டென்ஷனா  அது  நான் உன்ன என்று அமைதியாகி விட்டான்.

பிரியா அவன் கைகளை தட்டி விட்டு நடக்க செல்ல..

சதீஷ் உள்ளே போன குரலில் “நீ ஏமாறாத என்னால தாங்கிக்க முடியாது! அதனாலதான் உனக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு இதைப்பற்றி நான் சொல்லல! மிஸ்டர் அபி  அவரே உன்கிட்ட சொல்லுவாருன்னு எதிர்பார்த்தேன்!  இது எப்படி தெரியும்னு…   உனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியாது!  ஆனால் உன்கிட்ட சொல்லாததுக்கு நான் பீல் பண்றேன்!  உன்கிட்ட நான் எப்படி சொல்ல முடியும்? உனக்கும் எனக்கும் நடுவுல என்ன இருக்கு? உனக்கு தான் என்ன பார்த்தாலே சுத்தமா பிடிக்காதே!; இப்ப கூட என்னை வெறுக்கிற! என ஒரு ரோட்ல போற பாவப்பட்ட ஸ்லம்டாக் மாதிரி கூட நீ என்னை ட்ரீட் பண்றது இல்ல!  உனக்கு தான் என்னை பிடிக்காதே!  என்று அதையே நான்கைந்து முறை திரும்பத் திரும்ப கூறினான்.

பிரியா எதுவும் பேசாமல் ஒரு நான்கு அடிகள் நடந்தவள். அதற்கு மேல் அவளால் செய்யும் செல்ல முடியவில்லை.  அதே இடத்தில் நின்று அழ ஆரம்பித்தாள். 

சதீஷ் வேகமாக அருகில் சென்றவன்m 

நான் உன்ன டிரா பண்ணவா?  நீ இப்படியே போறது எனக்கு சரியா படல! என்று கவலையான முகத்துடன் கூறினான். 

பிரியா அவன் கையில் பையை கொடுத்து நடக்க ஆரம்பிக்க..

அடுத்த ஒரு சில நொடிகளில் காரை எடுத்துக் கொண்டு அருகில் வந்தான் பிரியா காரில் ஏறிக்கொள்ள சதீஷ் நேராக அவனுடைய ப்ரியாவின் அம்மாச்சி வீட்டுக்கு காரை செலுத்தினான். 

வீடு வந்துடுச்சு டி என்று அவர்களின் வீடு வந்ததும் சதீஷ் காரை நிறுத்திவிட்டு பிரியாவின் முகத்தை பார்த்தான். அவள் முகம் இன்னும் விசும்பி கொண்டிருக்க.. 

தண்ணீரை எடுத்துக்கொண்டு அருகில் வந்தவன்.  தண்ணி குடி!  ப்ளீஸ் அதைப்பற்றி மறந்துவிடு அவரு மறைச்சிருக்கார்னா? அதுக்கு ஏதாவது ரீசன் இருக்கும்! புரிந்துகொள் என்று சொல்ல

போ உன்னோட பாஸ் என்கிறதுனால அவனுக்கு சப்போர்ட் பண்றியா? என்று பிரியா கூறினாள். 

அப்படியெல்லாம் இல்லை! சரி விடுங்க மேடம்! தண்ணி குடிங்க! என்று கொடுத்தான். 

அதை தட்டி விட்டவள் முகத்தை திருப்பிக் கொள்ள..

சரி பரவால்ல என மீண்டும் எடுத்து அவளிடம் கொடுத்தான். 

திறந்து தர மாட்டியா அதை நான் சொல்லனுமா?  என்று பிரியா கேட்க

சாரி என்று வேகமாக அந்த பாட்டிலை திறந்து கொடுத்தான் தண்ணீரை குடித்தவள்.  வாயை துடைத்துக்கொண்டு ஒரு பெரும் மூச்சுடன் அமர்ந்தாள்.

பிரியா எதையும் நினைக்காத!  நல்லா தூங்கு அப்படி உனக்கு ரொம்ப ரொம்ப கோவம் வந்ததுன்னா?  எனக்கு போன் பண்ணு! நீ என்ன திட்டினாலும் நான் கேடபேன்! என்று கூறினாள் இதை கேட்டதும் இறங்கச் சென்று பிரியா புருவத்தை உயர்த்தி ஆச்சரியமாக ஏன் நான் திட்டினால் கூட , எதுக்கு உன்னை  நான் திட்டனும்னு?   நான்  எனக்கு என்ன பயம் என்று பிரியா கூறினாள்.‌

அது அப்படி இல்ல உனக்கு உன்னோட கோபத்தையும் என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியும் ஐ மீன் உன்னோட திட்டு கூட எனக்கு பிடிக்கும்!  அதை தான் சொல்ல வந்தேன் சப்போஸ் மிஸ்டர் அபி ரெஸ்பான்ஸ் பண்ணாம கட் பண்ணிட்டா!  அதனால சொன்னேன் என்று சதீஷ் சொல்ல

அதை கேட்டதும் பிரியாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை! அவனை அப்படியே இரண்டு நிமிடங்கள் கண்ணெடுக்காமல் பார்த்தவள்

என்ன ஆச்சு பிரியா என்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்க

ஒன்னும் இல்ல என்று கதவை திறக்க சென்றவள் என்ன நினைத்தாலோ?  அவன் அருகில் நெருங்கி அவனுடைய கழுத்தை கட்டிக்கொண்டால் சதீஷ் அப்படியே அசையாமல் இருக்க டேய் கட்டிக்கோ உனக்கு சொல்லனுமா சொன்னாதான் செய்வியோ என்று கூறினாள். 

என்ன கட்டிக்கவா என்று ஆச்சரியமாக அவன் அப்படியே அமர்ந்து கொண்டிருக்க சரி நான் போறேன் என்று பெருமூச்சுடன் அவள் விலகி செல்ல போக..

அப்போ உனக்கு ஓகே வா? அப்போ நீ என்னை லவ் பண்ற சரி தானே என புது ரத்தம் பாய அவன் கொஞ்சம் நடுக்கத்துடன் அமர்ந்திருக்க 

பிரியா? 

தொடரும்..

அடுத்து என்ன நடக்கும்? 

ரவிச்சந்திரன் மணிகண்டனுக்கு ஒரு போன் செய்தார் உடனே அவரிடம் ஹீரோயின் கலெக்ட் பண்ணிட்டீங்களா எனக்கும் அவனுக்கும் என்று கேட்க யாருக்கு சார் என்று கேட்க அதான் என்னோட சித்தார்த் ஓட சித்தா சித்தார்த்துக்கும் எனக்கும் இரண்டு ஹீரோயின் அதுவும் அவனுக்கு புடிச்ச ஹீரோயினா பாருங்க என்று ரவிச்சந்திரன் கூறினார். 

மணிகண்டனுக்கு பேச்சே வரவில்லை இதற்கு என்ன பதில் சொல்வார் என்று பதட்டத்துடன் இருக்க ரவிச்சந்திரன் கொஞ்சம் கனத்த குரலில் சொன்ன விசயத்தை கேட்டு அவர்…? 

EPI 300 

என்ன? கட்டிக்கவா? என்று ஆச்சரியமாக சதீஸ் அப்படியே அமர்ந்து கொண்டிருக்க..

சரி நான் போறேன் என்று பெருமூச்சுடன் அவள் விலகி செல்ல போக.. அவளின் கையை பிடித்தவன் வேகமாக அவன் பக்கம் இழுத்து அப்போ உனக்கு ஓகே வா? அப்போ நீ என்னை லவ் பண்ற சரி தானே என புது ரத்தம் பாய அவன் கொஞ்சம் நடுக்கத்துடன் அமர்ந்திருக்க 

பிரியா அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு லவ்வா? லவ் லவ்வெல்லாம் இல்ல! என கூறினாள். 

சதீஸ் அவளின் முகத்தை நிமிர்த்தி லவ் இல்லையா? லவ் பண்ண வைக்க என்ன பண்ணனும்? சொல்லு டி! எதுவா இருந்தாலும் நான் பண்றேன்! என கூறினான். 

பிரியா அவனுடைய முகத்தை பார்த்து புருவம் சுருக்கி யோசிப்பது போல பாவனை செய்தாள். 

என்ன டி யோசிக்கிற? என சதீஸ் கேட்க..

பிரியா கொஞ்சம் விலகி பேச ஆரம்பிக்க..  ஹே என்ன தள்ளி போற அப்படியே பேசு! என இழுத்தான். 

அவள் ஒரு பெரு மூச்சை விட்டு எனக்கு படிக்கணும் சதீஸ்! என முகத்தை துடைத்து கொண்டே கூறினாள். 

படி! எனக்கும் உன் படிப்புக்கும்  இதுக்கும் என்ன சம்மந்தம்? என சதீஸ் அவளின் முகத்தை பார்த்து கேட்டான். 

நான் இப்போ uncertainty situation like எப்டி சொல்றது? உனக்கு புரியாது சதீசு! என குழப்பத்துடன் கூறினாள்.

ஹே என்னன்னு சொன்னால் தானே தெரியும்? இப்படி பேசினால் என்ன அர்த்தம்? என சதீஸ் அவளின் குழப்பமான முகத்தை பார்த்து சொல்ல..

அவளின் கையில் இருக்கும் மோதிரத்தை திருகி பார்த்த பிரியா.. எனக்கு நிச்சயம் ஆகிடுச்சு! அது உண்மை டா! 

உனக்கு தான் அவனை பிடிக்கலயே!.. என சதீஸ் கூலாக பதில் சொல்ல..

பிரியா ஒரு பெரு மூச்சை விட்டு நான் ஜெர்மன்ல ஹயர் ஸ்டடீஸ் ஜாப்க்கு டிரை பண்றேன்! 

ஹான் நல்ல விசயம்! எனக்கும் என்னோட படிப்புக்கு நல்ல oppertunity இருக்கு போலாம் டி! என சதீஸ் கூறி கொண்டிருக்க..

ஆனால் ஒரு கண்டிசன் இருக்கு! 

ம்ம் தெரியுமே! என சதீஸ் கூறினான். 

என்ன உனக்கு தெரியும்? என பிரியா கேட்க..

“நீ இந்த jrf உனக்கு கிடைச்சால் தான் மேரேஜ் கேன்சல் பண்ண முடியும். இல்லன்னா கண்டிப்பா நீ அந்த தினேஷ்! அவனை கட்டிக்கனும் அது தானே!”

பிரியா கஷ்ட பட்டு எட்ச்சிலை விழுங்கி தன்னை கட்டு படுத்தி கொண்டு ஆமாம் என்பதை போல தலை அசைத்தாள். 

சரி இதுக்கும் என்னோட லவ்க்கும் என்ன சம்மந்தம்? 

பிரியா பெரு மூச்சை விட்டு என் அப்பா கிட்ட உன்னை லவ் பண்றேன் அப்டின்னு சொல்ல எனக்கு தைரியம் இல்ல டா! அதுக்கு தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.முக்கியமா இந்த லவ் எங்க அப்பாவுக்கு பிடிக்காது. எங்க வீட்ல யாரும் லவ் மேரேஜ் இல்ல! இப்போ கூட எனக்காக சாபோட் பண்ற என் கலா மம்மி இல்லன்னா நான் அவ்ளோ தான்! என சொல்ல..

அப்போ என்னை லவ் பண்ற தானே! என சதீஸ் கண்கள் கலக்க அவளிடம் கேட்க..

டேய் d for டாமிட் நான் உன்னை லவ் பண்றேன்! ஆனால்!. 

ஆனால் என்ன? டி! 

உன்னை பணையம் வச்சிருக்கேன் ஒரு வேளை நான் ஜெர்மன் போகல! அந்த தினேஷ் அ கட்டிக்கிற மாதிரி வரும்! என சினுங்க..

சதீஸ் அவளை காதலுடன் பார்த்து நிஜமா நீ பாஸ் பண்ணிடுவ! எனக்கு நம்பிக்கை இருக்கு! 

எனக்கு நம்பிக்கை இல்லை! என வெடுக்கென கூறினாள். 

ஹே என்ன டி! என்ன பாஸ் பண்ணு டி! என கெஞ்சலிடன் கேட்டான். 

உன்னை பார்த்தாலே எனக்கு என்னமோ பண்ணுது டா! அந்த ரியாக்சனை லோட் பண்ண முடியல! என்னோட ஹோல் பாடில brisk எஃபரன்சென்ஸ் நடக்குது! அதுக்கு தான் உன்னை பார்த்தால் நான் தள்ளி தள்ளி போறேன்! என்னோட மைன்ட் முழுக்க நீ டார்ச்சர் பண்ற! எனக்கு எப்டி இருக்கு தெரியுமா பிராடு! என பிரியா அவளின் வேதியல் மாற்றத்தை வேதியலோடு கூறி கொண்டிருக்க அவனுக்கும் உள்ளுக்குள் இயற் வேதியல் மாற்றம் நடந்து கொண்டிருந்தது. 

இருவருக்கும் இதயம் பந்தய குதிரையை விட வேகம் பிடித்தது. என்ன பண்ணுது! என கெஞ்சலுடன் கேட்டான். 

என்னமோ! விடு! எண்ணமே எல்லாமே உன்னால! என அவள் திரும்பி கொள்ள..

சதீஸ் அவளை அணைத்து கொண்டு எனக்கு fill in the blanks பண்ண தோணுது!

Blank அ fill பண்ணிட்டா உன்னோட answer prodect க்கு என் அப்பா கிட்ட தொடைப்ப கட்டை, பெல்ட், சாட்டை, இதுல இதோட நிறுத்தாமல் கொலை கூட நடக்கும்! என்னோட life அ மொத்தமா நீ feel பண்ண வைக்க plan பண்றயா? என பிரியா கேட்டாள். 

சதீஸ் அவளை விக்கித்து பார்த்து ஹே நீ பார்க்கிற ப்ளூ மூவி மாதிரி எதுவும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் கட்லிங் தான்! 

அது கட்டிலுக்கு போகாம இருந்தால் சரி! என பிரியா ஓபன் டாக் விட..

என்ன டி இப்படி பேசுற? அய்யோ காது கூசுது..

பிரியா சிணுங்கி கொண்டே இதுக்கு தான் இந்த இழவு கன்றாவிக்கு தான் நான் விலகி விலகி போனேன். இப்போ பாரு! உன் கிட்ட ஒட்ட வச்சுட்ட.. நான் பாஸ் பண்ணிட்டு உன்னை கூட்டி போயி இவனை தான் லவ் அப்டின்னு என் டாடி கிட்ட சொல்ல நினைச்சேன் ஆனால் நீ! 

சதீஸ் அவளை பார்த்து அப்போ அதனால் தான் விலகி போனயா என ஆசையாக அவளை பார்த்தான். 

இன்னும் டா m for monkey உனக்கு சந்தேகம்! N for நாயி! என அவள் கூறினாள். 

இதை கேட்டதும் அவன் காதலுடன் அவளின் இதழை பார்த்து கவ்வி இழுக்க.. பிரியா அவனுடைய பின் முடியை பிடித்து கொண்டாள். இருவரும் முத்ததிலேயே கட்லிங் தாண்டி காதல் வித்தை உலகுக்கு சென்றார்கள். ஆனால் இருவரும் வெறும் முதல் முத்த படியில் தான் இருந்தார்கள். 

ஒட்டியது சதீஸ் தான் விலகியதும் அவன் தான். அவளின் பிடி உடும்பு போல இருக்க மூச்சு வாங்கி கொண்டே பிரியாவை ஏற பார்த்தான். என்ன டி இப்படி முத்தம் கொடுக்கிற? 

நான் தான் சொன்னேனே நீ பக்கத்தில் வந்தால் எனக்கு என்னமோ பண்ணுது! திரும்ப திரும்ப சொல்ல முடியாது. பிளீஸ் இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாத! என்னால முடிஞ்ச நம்பிக்கையை போட்டு படிக்கிறேன்! என்னோட டைவர்சன் நீயா இருக்காத! என் கண்ணில் பட கூடாது. 

இல்லன்னா என்ன பண்ணுவ! 

பிரியா சாதாரணமாக என்ன பண்ண முடியும் டிரை பண்ணுவேன். முடியலண்ணா அந்த தினேஷ் என துக்கம் தொண்டையை அடைக்க அவள் கூறினாள். 

அப்படி நடக்காது! நான் விட மாட்டேன்! ஜஸ்ட் ஈவ்னிங் மட்டும் என் கூட ஸ்பென்ட் பண்ணு! எனர்ஜி கிஸ் தரேன்! அது உன்னை மோடிவெட் பண்ணும்! என சதீஸ் கூறினான். 

நான் இப்போ இருக்க மன நிலை ரொம்ப கடுப்பா இருக்கு! என்ன நடக்கும்னு தெரில சதீஷ்! எனக்கு இடியட் இதயா, அந்த புள் சிட் பூஜா, அநியாய காரன் அபி இப்படி எல்லாரும் என் கூட இருந்து என்னை ஏமாற்றி… இப்போ நான் என்னோட மனசு என் கிட்ட இல்ல என்னோட கவனம், கவலை எல்லாம் வந்துடுச்சு!  நான் என்னால் ஜெர்மன் போக முடிலண்ணா! அவ்ளோ தான்! முன்னாடியே சொல்லிட்டேன். 

இல்ல அப்படி இல்ல! எனக்கு என் பிரியா மேல நம்பிக்கை இருக்கு! என கூறி விட்டு அவளை தைரிய படுத்தி மனசை இலகுவாக்கி அனுப்பி விட அவள் இறங்கும் போது அவனது எண்ணை பிளாக் செய்தாள். 

என்ன டி கிஸ் வாங்கிட்டு பிளாக் பண்ற? நான் என்ன பண்ணேன்! 

சதீசு உன் மேல எனக்கு கவனம் வர கூடாது. அதான் என அவனுடைய போனை வாங்கி கூட அவளின் எண்ணை பிளாக் செய்தாள். 

ஓவரா பண்ற டி! மிஸ் யூ! 

அதுக்கு தான்! இனி நீ எனக்கு போன் பண்ணுவ! அதை எப்டி அவாய்டு பண்றது? பிளீஸ் நான் படிக்கணும்! என சொல்லி கொண்டே உள்ளே சென்றாள். 

அவள் சென்ற சிறிது நேரத்தில் சதீஸ் அவளின் என்னை ப்ளாக்கில் இருந்து எடுத்துவிட்டான். 

அவனால் அவளுடைய எண்ணை ப்ளாகில் வைத்திருக்க முடியாது. வீட்டுக்கு சென்றதும் கொஞ்ச நேரத்திலேயே அழைத்து விட்டாள். கிராதகி! 

என்ன மேடம்! போன் பண்ண மாட்டேன் அப்டின்னு சொன்ன? என சதீஸ் கேட்க..

நீ எதுக்கு பிளாக் ல இருந்து எடுத்த? என்ன டா! இப்போவே என் பேச்சை கேட்க மாட்டுகிர? பிராடு! 

அய்யோ இல்ல டி! என்னால் எப்போவும் உன்னை நிறுத்தி வைக்க தடுக்க மறைக்க முடியாது! பிரியா குட்டி! நீ என் தேவதை! என அவன் கதை அழக்க 

பிரியா அமைதியாக இருந்தாள். 

என்ன மேடம் அமைதியா ஆகிட்டீங்க? என சதீஸ் கேட்க..

எனக்கு வலிக்குது டா! என்னை அபி இப்படி.. கூடவே அந்த குண்டு இதயா என கண்கள் கலங்க… நான் முட்டாள் தானே! எல்லார் முன்னாடியும் என்னை அபி முட்டாள் ஆக்கிட்டான். என்னால் டைஜஸ்ட் பண்ணிக்க முடியல! பூஜாவை நான் அவனுக்காக தான் மண்ணிச்சு அக்சப்ட பண்ணேன். ஆனால் இன்னிக்கி எல்லாரும் என்னை இப்படி லூசர் ஆக்கிட்டாங்க! என உடைந்த குரலில் பேச. 

இங்கே சதீஷ்க்கு நடுக்கம் பரவியது. சரி சரி நடந்ததை பேசி என்ன பண்ண போறோம் விடு வேற எதுவும் பேசு என ஆரம்பித்து பேச்சுகள் எல்லை மீறி காதல் தாண்டி கதவை தாள் திறந்து போனுக்கே கூசும் வரை இருவரும் பேசியதை கேட்டு தலையனை கூட தன் இணையை தேடும் முத்த பரிமாற்றம் மழை போல பெய்ய உச்சம் உள்ளம் இரண்டும் குளிர்ந்து போனது அந்த கள்ள பூனைகள் இரண்டுக்கும். அந்த அளவுக்கு விடிய விடிய போன்! 

அவள் போனை வைக்கும் போது ஹே இனி என் கிட்ட பேசாத! உன்னால் என் தூக்கம் போச்சு! நான் படிக்கணும் சதீசு! 

தேவைக்கு அதிகமாகவே படிச்சு வச்சிருக்க எனக்கு இந்த நாள் இப்படியே டெவலப் ஆனால் நல்லா இருக்கும் டி! என காதல் மயக்கத்தில் அவன் பேசி கொண்டிருக்க..

டேய்! Kill you! இனி பேசாத! நான் படிக்கணும் என சொன்னவள். இப்பொழுது அவனை அணைத்து கொண்டு அவன் கை வளைவுக்கு உள்ளே இருக்கிறாள். கோகுல பிரியா! இது கன்னி ராசி effect ஆ இல்ல கோகுலம் பெயர் வைச்ச பிரியா பொண்ணு கிருஷ்ணனை அப்படியே லேடி வர்சன்ல பிறந்து இதை பண்ணிட்டு இருக்காலா? தெரில… பார்ப்போம்! 

பிரியா அவன் தோளில் ஒட்டி கொண்டே எனக்கு என்னை ஏமாற்றினவர்களை சுத்தமா பிடிக்காது! அவங்கள பத்தி பேசாத டா! என சொல்லி விட்டு அவன் அணைப்பில் கிறங்கி இருந்தாள். 

சதீசுக்கு உள்ளுக்குள் பயம் உடல் எல்லாம் பரவியது. இவள் கிட்ட நான் எப் எப்போ உண்மையா சொல்ல போறேன்? என யோசனையில் இருந்தான். 

*

இங்கே சித்தார்த் அவனுடைய டப்பிங் வேலை கொஞ்சம் முடித்து விட்டு அவளை கல்யாண சமையல் சாதம் ஹோட்டல்க்கு அழைத்து செல்ல வந்து விட்டான். 

இதன் யா மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

அந்த நேரம் நவ்யா கால் செய்தாள். 

ரவிச்சந்திரன் மணிகண்டனுக்கு ஒரு போன் செய்தார் உடனே அவரிடம் ஹீரோயின் கலெக்ட் பண்ணிட்டீங்களா எனக்கும் அவனுக்கும் என்று கேட்க யாருக்கு சார் என்று கேட்க அதான் என்னோட சித்தார்த் ஓட சித்தா சித்தார்த்துக்கும் எனக்கும் இரண்டு ஹீரோயின் அதுவும் அவனுக்கு புடிச்ச ஹீரோயினா பாருங்க என்று ரவிச்சந்திரன் கூறினார். 

மணிகண்டனுக்கு பேச்சே வரவில்லை இதற்கு என்ன பதில் சொல்வார் என்று பதட்டத்துடன் இருக்க ரவிச்சந்திரன் கொஞ்சம் கனத்த குரலில் சொன்ன விசயத்தை கேட்டு அவர்…? 

தொடரும்..

இந்த ரவி – சித்தார்த் combo மூவி அவனோட வாழ்க்கையில் ஒரு முக்கியமான turning point!..

கூடவே சாணக்யா வேலை தொடர்பாக சதீஸை தேடி செல்கிறான். 

இன்னும் நிறைய twist இருக்கு! But bore அடிக்காது. 

இன்னிக்கு 300 th episode! என்னால நம்ப முடியல உங்க சப்போர்ட் அதுக்கு ரொம்ப நன்றி! 

சித்தார்த் – இதன்யா காட்சிகள் நாளை.. 

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 301

இங்கே சித்தார்த் அவனுடைய டப்பிங் வேலை கொஞ்சம் முடித்து விட்டு அவளை கல்யாண சமையல் சாதம் ஹோட்டல்க்கு அழைத்து செல்ல வந்து விட்டான். 

இதன்யா மும்முரமாக வேலை முடித்து விட்டு அது அனைத்தையும் பவாணிக்கு போன் செய்து நாளைக்கு என்னன்ன செய்ய வேண்டும் என சொல்லி கொண்டிருக்க..

சித் அவளை பார்த்து கொண்டே எதிரில் அமர்ந்தான். அவளை சீண்டும் எண்ணத்தில் கண் அடிக்க அவள் திரும்பி கொண்டு அத்தை மெனு கேட் லாக் choose பண்ணிட்டீங்கலா? மெனு நிறைய இருக்கு அத்தை! என் கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு! இதை ரிஷி அண்ணா அப்புறம் ரோஸ் ரெண்டு பேரும் செஞ்சா நல்லாருக்கும்! என கூறினாள். 

சித் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தவன். கன்னத்தில் முத்தம் பதித்தான். அவளின் வலது காது மடலை கடித்தான். 

என்ன ஐடியா? சொல்லு இதன்யா? என பவானி கேட்க.. 

அத்! அத்தை அது வந்து என இதன் யா தயங்கி கொண்டிருக்க.. 

என்ன மா? என்ன ஆச்சு? அவ்ளோ பெரிய விசயமா? என பவானி கேட்க..

சித் அந்த நேரம் அவளின் நெஞ்சில் கிள்ளி விட்டான். அத்தை டவர் கிடைக்கல என சிணுங்கி கொண்டே அவனை பார்த்து முறைத்தாள். 

சரி அப்புறம் நாளைக்கு பார்த்துக்கலாம் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு நான் சீக்கிரம் வர பார்க்கிறேன். ரிஷி வீட்ல இருந்து கோவிலில் கல்யாணம் பண்ண அங்கே எல்லாம் எப்டி போகுதுன்னு கேட்கணும் என கூறி விட்டு போனை வைத்தவள் கோபமாக அவனை அடித்து கில்ல ஆரம்பித்தாள். 

ஹே ஹே! என்ன டி பண்ற? என கட்டி அவளை அப்படியே சோபாவில தள்ளினான். 

என்ன பண்றீங்க? எதுக்கு நான் போன் பேசும் போது டிஸ்டர்ப் பண்ணீங்க! அறிவு இருக்கா மாங்கா மடையா? நான் அத்தை கிட்ட பேசிட்டு இருந்தேன். என இதண்யா கோபத்துடன் கூறினாள். 

சித் அவளின் மேல் மொத்த எடையும் போட்டு விட்டு என்ன டி! நான் வந்திருக்கேன் என்னை கவனிக்காம நீ பாட்டுக்கு போன் பேசிட்டு இருக்க? என அவளுடைய கழுத்தில் முகம் புதைத்தான். 

இப்படி மொத்த வெயிட்டையும் என் மேல போட்டு இருக்கீங்க! எனக்கு மூச்சு முட்டுது! அய்யோ! நகருங்க! என முக்கி கொண்டே பேசினாள். 

அடிப்பாவி நான் உனக்கு வெயிட்டா தெரியுறேனா? சொல்லு! சொல்லு! என சித்தார்த் அவளின் கன்னத்தை கடிக்க..

ஆமா! அதான் உண்மை! என இதன்யா சொல்ல..

நீ தான் டி குண்டு! அன்னிக்கு ஹான் இல்ல நேத்து நைட்டு நான் மேலே விழும் போது அப்படியே இருந்த என்னை கட்டிக்கிட்ட? ஆனால் இப்போ வெயிட்டா இருக்கேன்னு சொல்ற? என சித் வேகமாக தள்ளி அமர்ந்து கொண்டான். 

இதன்யா மெதுவாக எழுந்து அமர்ந்து கொண்டு அவனிடம் பேச வர.. அந்த நேரம் நவ்யா சித்தார்த்துக்கு  கால் செய்தாள்.  

போனை எடுத்து பார்க்க நவ்யா actor என இருக்க.. உடனே சித் அட்டென் செய்து காதில் வைத்தான். 

“சொல்லுங்க நவ்யா!” என சித் கேட்க..

நவ்யா என்ற பெயரை கேட்டதும் அவள் காதை பட்டை தீட்டி கொண்டு அருகில் நெருங்க .

இங்கே நவ்யா அவனிடம் கொஞ்சம் இரும்பி கொண்டே சாரி சார்! எனக்கு உடம்பு சரி இல்ல.தெரியாம டப்பிங் டைம்ல எனக்கு குரல் டோட்டலி ஸ்பாயிள் ஆகி போச்சு!  உங்களை பார்க்க தோணுச்சு! என கூறினாள். 

சித்தார்த் கொஞ்சம் தீவிரமாக என்ன விசயம்? ரொம்ப முடியலையா? உன்னோட native போய் ரெஸ்ட் எடுத்திட்டு வா மா! என கூறினான். 

அது புது படம் கமிட் ஆக போறேன்! நிறைய ஸ்கிரிப்ட் வந்திருக்கு அதை பத்தி உங்க கிட்ட பேசணும்! என நவ்யா கூறினாள். 

இப்போதைக்கு ஹெல்த் பாத்துக்க! வேணும்னா டாக்டர் அனுப்பவா! என சித் கேட்க.. அந்த நேரம் அவனை நெருங்கி ஒரு உருவம் வந்து அமர்ந்தது. 

சித் அருகில் இருப்பவளை  ஓர கண்ணால் பார்த்து கொண்டே தள்ளி அமர்ந்தான். 

இதன்யா இன்னும் கொஞ்சம் நெருங்கினாள். சித் அவளை விட்டு நகர  உடனே அவள்   அவனுடைய தொடையின் மேல் ஏறி அமர்ந்தாள். 

“ப்ச்” என சித் சிணுங்கி கொண்டே உடல் நெளிய.. 

இதன்யா அவன் முகத்தை கோபத்துடன் பார்த்தவள் கைகள் ஊர்ந்து கீழே சென்றது. 

புது உலகை படக்கும் இடத்துக்கு அவள் கைகள் செல்ல..

“அடி பாவி!” என சித் வாய் மொழியாக கூற..

“சித்து! என்னாச்சு!” என நவ்யா திடுக்கிட்டாள். 

சித்தார்த் இதன்யாவின் கையை பிடிக்க அவளோ முகத்தை அப்பாவி போல வைத்து கொண்டு ஆள் காட்டி விரலை கடித்தாள். 

சித்தார்த் கஷ்ட பட்டு எட்சிலை விழுங்கி கொண்டே அவளை பார்த்தான். 

நவ்யா பேச்சில் தீவிரமாக சித்து ஷூட்டிங் முடிச்சு நம்ம மீட் பண்ணவே இல்ல! என சொல்லி கொண்டிருக்க.. 

இங்கே சித்தார்த் போனில் வேகமாக நவ்யா நீ ரெஸ்ட் எடு மா! நாளைக்கு மார்னிங் கால் பண்றேன்! என கூறி வைக்க போக..

சித்து கட் பண்ணாதீங்க என நவ்யா கூறினாள். 

இதன்யாவின் கைகள் அவனுடைய சட்டைக்கு செல்ல.. ஒவ்வொரு பொத்தானாக கழட்ட ஆரம்பித்தாள். 

சித் நொந்து கொண்டே ஒரு கையில் அவளுடைய கையை பிடித்தவன். சீக்கிரம் சொல்லு நவ்யா! நான் எனக்கு வேலை இருக்கு! 

அது அது வந்து நான் ஸ்டுடியோ வரட்டுமா! 

உனக்கு தான் குரல் சரி இல்லையே என சித் நவ்யா கிட்ட போனில் பேசி கொண்டே இதன்யாவை முறைத்து பார்க்க .. உடனே இதன்யா நாக்கில் அவனுடைய இதழை வட்டம் போட்டாள். 

இருவரின் சுவாசமும் நேர்கோட்டில் இருக்க . 

அது அது தான் மூவி பத்தி பேசணும்! வரவா! ஏன் நான் வர கூடாதா?  இல்ல உங்களுக்கு சிரமமா! 

சித் மூச்சு முட்ட இதன்யாவின் மூச்சும் சேர்ந்து கொள்ள அது நான் எதுக்கு மா உன்னை அப்படி நினைக்க போறேன்! லிட்டில் ஹார்ட் சப்ளிமெண்ட்க்கு விளம்பர படம் எடுக்க நானே உன்னை மீட் பண்ண நினைச்சேன்! என கூறினான். 

அப்போ வேலைக்காக மட்டும் தானா! என நவ்யா கேட்க..

என்ன மா! இப்! என சித்தார்த்தை அதற்கு மேல் இதன்யா பேச விட வில்லை 

சித் இதன்யாவின் உதட்டை கவ்வி இழுத்து கடித்தவன் அவளை அப்படியே சோபாவில் கிடத்தி விட்டு வேகமாக எழுந்தவன். ஹலோ நவ்யா! என அழைக்க.

ம்ம் என ஒற்றை பதில் அளித்தாள். 

என்ன சொல்ல மா! எனக்கு நிறைய வேலை இருக்கு! அதான் பட் நம்ம மொத்த டீமையும் மீட் பண்ணனும்! உன் கிட்ட அடுத்த படம் கமிட் பண்ண ஐடியா இருக்கு! நான் சர்ப்ரைசா கமிட் ஆகிட்டு choose பண்ணிட்டு பேச நினைச்சேன். ஆனால் அதுக்குள் நீ! என சித் சொல்ல..

என்ன சொல்றீங்க? என விழி விரிய நவ்யா கரகரப்பான குரலில் கேட்டாள். 

சித்தார்த் இதன்யாவை திரும்பி பார்க்க அவள் முகத்தை திருப்பி கொண்டு எழுந்து செல்ல போக! அவன் நவ்யா கிட்ட இது போனில் பேச வேண்டிய விசயமா! நம்ம நேரில் மீட் பண்ணலாம்! முக்கியமா என் சிஸ்டர் மேரேஜ்க்கு உன்னை இன்வைட் பண்ணனும்! கல்யாண வேலைல நான் ரொம்ப பிஸி நீயாவ்து என்னை புரிஞ்சுப்பியா? என கேட்டான். 

உடனே இதன்யா திரும்பி முறைக்க…

ஓகே சித்து! சாரி! நாளைக்கு மீட் பண்ணலாம்! அப்படி இல்லன்னா நீங்களே கூப்பிடுங்க! நம்ம பார்ட் டப்பிங்கு வெயிட் பண்றேன்! என சொல்லி விட்டு அவள் போனை வைக்கும் முன் அவன் கட் செய்து சோபாவில தூக்கி போட்டவன் வேகமாக இதன்யாவின் அருகில் நெருங்கினான். 

அவள் வேகமாக பவானிக்கு போன் செய்து திருமண வேலையின் அடுத்த கட்ட வேலையை பேச வர.. 

சித் வேகமாக அருகில் வந்து அவளின் போனை பிடுங்கி படுக்கையில் தூக்கி போட்டான். 

இதன்யா எழுந்து செல்ல சித் கிடுக்கு பிடியில் அவளை படுக்கையில் தள்ளி! என்ன டி! கை நீலுது! 

இனி நீலாது! எதுவும்! சாரி உங்களை டிஸ்டர்ப் பன்னதுக்கி! என இதன்யா செல்ல போக 

சித் அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டான். 

விடுங்க என அவள் சினுங்க சித்தார்த்தின் கைகளை வதனம் கசங்க.. அவள் இன்ப வேதனையில் முனகினாள். 

என்ன டி! என உஷ்ன மூச்சுடன் அவளை இழுத்து அவனுக்கு கீழ் கொண்டு வந்தான். அவள் இறுக்கமாக முகத்தை திருப்பி கொள்ள..

உன்னால என்னை லோட் பண்ண முடியாது! என எழுந்து கொள்ள போக .

என்ன இவளோ நேரம் போன் அப்படி என்ன பேச்சு! அப்டின்னு இனி நான் எப்போவும் கேட்க மாட்டேன்! என இதன்யா முகத்தை திருப்பி கொண்டாள். 

ஹான்! இந்த சந்தேகம்! நீ எப்போவும் மாற மாட்ட டீ என நினைத்து கொண்டே நவ்யாவுக்கு ஃபீவர் குரல் சரி இல்ல! ஐ திங்க் அந்த பொண்ணு டப்பிங் கொடுக்காமல் போக நிறைய சான்ஸ் இருக்கு! அதான் என்ன பண்ணலாம்? என சித் கூறி முடித்தான். 

இதை கேட்டதும் அவள் அவனுடைய நெஞ்சில் இருக்கும் மொச மொச முடியை எட்சி படுத்த.. 

சரி விடு! நான் வெயுட்டா இருக்கேன். உன்னால் தாங்க முடியாது! நகரும்!.

இல்ல! நான் எனக்கு நீங்க இப்படி இருக்கிறது தான் பிடிக்கும்! உங்க வெயிட் தெரியல.. என கண்ணை மூடி கொண்டே கூறினாள். 

வாட் என ஆசையுடன் அவளை பார்த்தான். 

அவளின் கண்கள் மூடி இருக்க.. 

ஹே இப்போ லவ் மேகிங் போலாமா! ஒரு தடவை லவ் பண்ணலாம் வாடி! என  சித்தார்த் சட்டையை கழட்ட போக..

வேணாம் வேணாம்! என இதன்யா கஷ்ட பட்டு அவனை விலக்க..

ம்ம் வேணாம்! என அவன் எழுந்து கொண்டு அவளையும் தூக்கினான். 

இதன்யா மேலே பறக்க.. ஒரு நிமிடம் தன்னிலைக்கு வந்து என்னங்க என்ன பண்றீங்க? புத்தா! என அவள் சினுங்க .

இன்னிக்கு கல்யாண சமையல் சாதம் போலாம் வாடி! போ போய் ட்ரெஸ் change பண்ணு! சரி மார்னிங் குளிச்சியா? என அவளை டிரெஸ்ஸிங் ரூம்  அழைத்து சென்றான். 

அங்கிருந்து ஒரு ட்ரெஸ் எடுத்து கொடுத்து குயிக் கிளம்பி வா! நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன். என சித் சென்றான். 

அடுத்து பத்து நிமிடங்களில் கிளம்பி இருவரும் டிரெஸ்ஸிங் டேபிள் வந்தார்கள். 

சித்தார்த் மாராப்பு புடவையை எட்டி பார்த்தான். 

புத்தா! என அவள் அவனை முறைக்க..

ஹே இல்ல இல்ல டி அந்த மஞ்ச பீசு எங்கே? 

எந்த பீசு? என இதன்யா கேட்க.  

ஹே நடிக்காத பவானி உன் கழுத்தில் போட்டு விட்ட அந்த மாங்கல்யம் தந்துனா தாலி!. .என சித் கேட்க…

அதுவா இதோ என அவள் கழுத்தில் இருந்து மேலே தொங்க விட்டாள். 

ஹே அப்போ இதை கலட்டளயா? 

இல்லையே! எதுக்கு கலட்டணும்? இது என் தாலி! எப்போவும் என் கழுத்தில் இருக்கும்! எதுக்கும் கழட்ட மாட்டேன்! 

சித் புருவம் தூக்கி அன்னிக்கு மேட்டர் நடக்கும் போது இதை நான் கவனிக்கவே இல்லையே! அப்போ ஊருக்கு போகும் போது போட்டு இருந்தியா? என கேட்க..

உங்களுக்கு அவசரம்! அத்தை எப்போ என் கழுத்தில் போட்டு விட்டாங்களோ அப்போ இருந்து இப்போ வரைக்கும் நான் கலட்டியதே இல்ல! ரொம்ப நீளமா இருக்கு! அதனால் ஹூக் போட்டு பத்ரமா உள்ளே மறைச்சு வச்சுப்பென்! என இதன்யா கூறினாள். 

சித்தார்த் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். .

என்ன அப்படி பார்க்கிற புத்தா! வாங்க கிளம்பலாம்! என அழைக்க…

சித் அவளை அப்படியே டிரெஸ்ஸிங் டேபிள் பக்கம் திருப்பி! அங்கே இருக்கும் ரேக் திறந்து குங்குமம் எடுத்தான். 

அவன் செய்வதை அவள் பார்த்து கொண்டிருக்க…அவளின் நெற்றி வகட்டில் குங்குமம் வைத்து அழகாக சிதறிய துகளை துடைத்து விட்டான். 

ம்ம் சரியா இருக்கு என அவள் கண்கள் விரிய சித்தார்த்தை பார்க்க .

நான் உன்னை எல்லார்க்கும் முன்னாடி நல்லா பிரம்மாண்டமாக மேரேஜ் பண்ணிக்கவா டி! இப்படி நீ தாலிய மறைச்சு வச்சிருக்கிறது பிடிக்கல.. என சித் கூறினான். .

எனக்கு பிரமாண்டம் வேணாம்! என எடுத்த எடுப்பில் கூறினாள். 

சித் அவளை பார்க்க இருவரும் நடந்து கொண்டே இதன்யா அவனிடம் எனக்கு என்னை போல இருப்பவங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்க வேணும் நிறைய பேரை அடாப்ட் பண்ணிக்க ஆசை! 

உன்னை மாதிரியா? என சித் அவளை கேள்வியுடன் பார்க்க..

எனக்கு அப்பா இல்ல! சில பேருக்கு பெத்தவங்க ரெண்டு பேரும் இல்லாம எத்தனை குலந்தைஞ இருக்கு! இந்த கல்யாணம் ஒரு நாள் கூத்து நம்ம கூட இருக்க எல்லாரும் சாப்பாட்டுக்கு கஷ்ட படுறவங்க இல்ல! நிறைய பணம் இருக்க ஆளுங்க! அதனால் கள்ளம் கபடம் இல்லாதவக முன்னாடி கல்யாணம் பண்ணிக்க ஆசை! என கூறினாள். 

சித் எங்கு இருக்கிறோம் என்று கூட பார்க்காமல் அவளை அணைத்து முத்தமிட்டான். 

என்னங்க! 

இல்ல டி! நீ சொல்றது சரி தான்! அவ்ளோ தானே ஆசை! நம்ம அதே போல கட்டிக்கலாம்! என இருவரும் அங்கு போய் சேர்ந்தார்கள். 

சித் கீழே இறங்கி அவளின் கையை பிடித்து இறக்கி விட்டான். 

இதன்யா அந்த இடத்தை பிரமிப்புடன் பார்க்க கொஞ்சம் கூட்டமாகவே இருந்தது. 

சித்தார்த் மாஸ்க் போட்டு கொண்டு அவளின் கையை பிடித்தான். அவனுடைய கார் நுழைவு வாயில் வந்ததுமே ஹோட்டலின் பொறுப்பு மற்றும் மேனேஜர் என அனைவரும் ஓடி வந்தார்கள். கையில் பூங்கொத்து கொண்டு வந்து பூக்கள் தூவ அழைத்தார்கள். 

இதன்யா கூச்சத்துடன் நெளிந்து கொண்டே சித்தார்த்தை பார்க்க.. 

அவன் கம்பீரத்துடன் அவளின் கை கோர்த்து நடந்தான். மாஸ்டர் பெட் ரூம் அதாவ்து இந்த ஹோட்டலின் உரிமையாளர்களுக்கு என ஒரு அறை தனியாக ஒதுக்க பட்டிருக்கும் அந்த அறைக்கு முதலில் அழைத்து செல்ல ..

இதன்யா சுற்றிலும் பார்த்து கொண்டே எங்கே கூட்டி போறீங்க! முதலில் மேரேஜ் சீனரி போட்டோஸ் தானே எடுப்பாங்க! நீங்க இப்போ ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு கூட்டி போற மாதிரி இருக்கே! 

சித் அவளை பார்த்து விட்டு வாலு! இப்போ நம்ம மேரேஜ்க்கு உண்டான அதாவது அக்கேசனல் காஸ்டியூம் வியர் பண்ணனும்! இந்த மேரேஜ், என்கேஜ் சீனரி எல்லாம் இங்கே இல்ல! அது உள்ளே இன்னும் கொஞ்சம் போகனும்! இப்போ உனக்கு எந்த சீன் வேணும்? ஐ மின் ஹல்டி, மெஹந்தி, அப்புறம் என அவன் சொல்லி கொண்டே செல்ல..

அதெல்லாம் எனக்கு தெரியாது ஃபர்ஸ்ட் நிச்சயம் பண்ணுவாங்க! அதுக்கு அப்புறம் மேரேஜ், அப்புறம் கிடாய் விருந்து. எங்க ஊரில் விடிய காத்தாலயே எல்லா ஃபேன்ஸநும் முடிஞ்சதும். கல்யாணம், முடிச்சு எல்லாரும் எட்டு மணிக்கு எல்லாம் கிளம்பி போயிடுவாங்க! 

ஹே போதும் டி! போதும் உன் ஊர் புராணத்தை நிறுத்து! இப்போ என்கேஜ் பண்ணனும் அவ்ளோ தானே! வா போலாம்! 

அதுக்கு நீங்க என்ன ட்ரெஸ் பொடுவீக? 

என்ன? என இதன்யா கேட்டாள். 

இல்ல நீ சொல்ற ட்ரெஸ் வியர் பண்ணிக்கலாம்! என சொல்லி கொண்டே இருவரும் சென்றார்கள். 

எனக்கு நீங்க ஃபார்மல் ட்ரெஸ்ல இருந்தால் பிடிக்கும்! என இதன்யா சொல்ல.. 

என்ன கலர் பட்டி காட்டு கலரா சொல்லாத! 

வா புத்தா நான் choose பண்றேன் என இதன்யா அழைத்து சென்று அவனுக்கு  🩶 கிரே சேர்ட் மாற்று பிளாக் நாட்டம், இதன்யா 🩷 பிங்க் கலர் புடவை எடுத்து கொண்டு வெளியே வர..

சித்தார்த் அவளிடம் இங்கே எதிர் ரூம்ல உனக்கு மேக் அப் பண்ண ஆர்டிஸ்ட் வெயிட் பண்றாங்க என சொல்ல..  

இதன்யா அந்த புடவையுடன் சென்றாள். அங்கே அவளுக்கு ஒப்பனை செய்யும் நேரத்தில் அவளுடைய பிளவ்ஸ் தயாரானது! அவள் லட்சூறியஸ் புளோரில் இருக்கிறாள். அதனால் அனைத்தும் துரிதமாக அவள் தயாராகி கொண்டிருக்க..

சித்தார்த் கண்ணாடியில் தன் உடையை சரி செய்து கொண்டே தாடியை தேய்த்து கொண்டே கேசுவல் லுக் விட்டான். 

மேம் நீங்க ரெடி என அந்த ஒப்பணையாளர் சொல்ல.. இதன்யா தங்க சிலை போல இருந்தாள். சாரி 🩷 பிங்க் சிலை போல இருந்தாள். ஏனோ வெட்கம் பரவ மெதுவாக சித்தார்த்தை பார்க்க வெளியே வர..

ஹலோ! என்ன எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? என ஒரு  பெண் குரல் 

வெடுக்கென இதன்யா திரும்பி பார்க்க 

அங்கே..? 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga

இதன்யா சித்தார்த் எப்டி இருப்பாங்க? அப்டின்னு உங்களுக்கு ஒரு image இருக்கும் எதோ நான் ஒரு image யோசிச்சு வச்சிருக்கேன் என்னோட whats app channel ல அந்த pic share பன்றேன்.

EPI 302

ஹலோ! என்ன எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? என ஒரு  பெண் குரல்… வெடுக்கென இதன்யா திரும்பி பார்க்க … அங்கே அங்கே ரோஸ்னி நின்று இருந்தாள். 

ஹே ரோஸ்! நீங்க எங்கே இங்கே ? என இதன்யா உடையை சரி செய்து கொண்டே  ஆச்சரியமாக கேட்க..

நீயா? நீ என்ன பண்ற? உன் கூட சித்து வந்திருக்கானா? என ரோஸ் சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள். 

ஆமா என இதன்யா கண் சிமிட்டி கொண்டே எழுந்து நின்றாள். 

நான் தானே புக் பண்ணேன்! லக்சூரியஸ் கோட்டாவில் நான் தான் ஃபர்ஸ்ட் என்னை அவாய்ட் பண்ணிட்டு உனக்கு எப்டி மேக் அப் பண்றாங்க? என்ன? என் அண்ணா influence பண்ணானா? என ரோஸ் புருவத்தை நெருக்கி கொண்டே கேட்க..

இதன்யா சிரித்து கொண்டே இது உங்க ஹோட்டல்! நீங்க எதுக்கு புக் பண்ணி வரனும்? என கேட்டாள். 

என்ன? இது? இது இது நம்ம ஹோட்டலா? என ரோஸ் வாயை பிளந்து கேட்க..

ஆமா அவரு உங்க கிட்ட சொல்லலயா? என இதன்யா அவளை அமர வைத்தாள். 

ரோஸ் துள்ளலுடன் அப்போ கல்யாணம் பண்ணி போகும் போது எனக்கு சீரா எதுவுமே கொடுக்க வேணாம் இந்த ஹோட்டல் மட்டும் கொடுத்துட்டா போதும் நான் பவா கிட்ட சொல்ல போறேன்! என கூறினாள். 

இதை கேட்டதும் இதன்யா ஆச்சரியமாக உருவத்தை உயர்த்தி இந்த ஹோட்டல்ல அப்படி என்ன இருக்கு என்று கேட்டாள். 

ரோஷினி தன் அண்ணனின் சரிபாதியை பார்த்து  “என்ன இருக்கா வா? இது ஒரு கேள்வியா?  இது இந்த ஸ்டேட்டோட கேப்பிட்டல்ல மெயில் இடத்துல இருக்கு! அது ஒரு காரணம்! அண்ட்,  இந்த ஹோட்டலுக்கு ஸ்டே பண்ண புக் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?  ஆனால் இதையெல்லாம் எங்க அண்ணன் அறிவுல உருவாக்கி இருக்கான்!  அப்டின்னு என்னால கொஞ்சம் கூட நினைச்சு பார்க்க முடியல!  உள்ளே எந்த கேமரா, போனும் எடுத்திட்டு வர கூடாது. இங்கே எடுக்கிற போட்டோஸ் ட்ரோன் எல்லாமே ஆல்பமா நம்ம கிளம்பும் போது கொடுத்திடுவாங்க! என ரோஸ் அந்த “கல்யாண சமையல் சாதம்!” ஹோட்டலின் தனித்துவத்தை பற்றி கூறி கொண்டிருக்க..  

அந்த நேரம் கதவு தட்டப்படும் சத்தமும் இதன்யாவின் போனும் அடித்துக்கொண்டிருந்தது.

ரோஷினி அவளை உற்றுப் பார்த்து “மேடம் தான் ஓனர்! அதனால நீ போன் எடுத்துட்டு வரலாம்! ஹான் இது  முன்னாடியே எனக்கு தெரிஞ்சு இருந்தால், நான் இங்க எவ்வளவு கெத்தா ரிஷி கூட்டிட்டு வந்திருப்பேன் தெரியுமா? என்று சொல்ல..

 ஒரு நிமிஷம் இருங்க ரோஷினி என்று இதன்யா வெளியே சென்றாள். 

எவ்வளவு நேரம் நீ கிளம்புறதுக்கு எடுத்துக்கவா என்று சித்தார்த் உடையை சரி செய்து கொண்டே கேட்டான். 

அங்கு ஆறடி ஆணழகன் போல் அசராமல் நின்று கொண்டிருந்த சித்தார்த்தின் தோரணையை பார்த்து இதன்யா கண் சிமிட்டாமல் நின்றாள். 

சித்தார்த் ஒற்றைப் புருவத்தை தூக்கி கொண்டே “என்ன அப்படி பாக்குற?  ஆமா உள்ளே என்ன பண்ணிட்டு இருந்த? ம்ம் இங்கே வா! இன்னும் கொஞ்சம் பக்கத்துல வா!  எல்லாம்  சரியா இருக்கான்னு பார்க்கிறேன்! என்று அவளின் கண்ணம் , கழுத்து,  முக்கியமா மாராப்பு மடிப்பு என அனைத்தையும் சரி செய்ய..

அவள் கூச்சத்தில் நெழிந்து கொண்டே இதே வேலை தானா?  என்று இதன்யா  முகத்தை  கோபமாக இருப்பது போல வைத்துக்கொண்டு தள்ளிச் செல்ல..

இப்போ அதுக்குத்தானே வந்திருக்கோம்!  ஏன் நான் ரசிக்க கூடாதா? தொட கூடாதா? நீ பொறந்ததே நான் ரசிக்கிறதுக்கு தான்! நான் தொட , கடிக்க, கொஞ்ச இன்னும் கொஞ்சம் பதமா பிடிக்க  என்று சித்தார்த்  சொல்லி கொண்டே செல்ல..

ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை!  என்றும் முகத்தை திருப்பினாள். அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் சக்கரைக்கு மேல இன்னும் திகட்ட திகட்ட பாகு மாதிரி ஒட்டிக்கிது! அதுல இருந்து அவளால எப்போவும் மீள முடியல..

சரி நீ செமையா இருக்க  என சித் அவளை பார்த்து கூறினான்.

அப்படியே பொய் சொல்லாதீங்க என்று இதன்யா  சொல்ல

பரவாயில்லையே கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே?  நான் பொய் தான் சொன்னேன்! அந்த அளவுக்கு நீ அழகா இல்ல! 

இதன்யா அவனை முறைத்து பார்க்க.. 

ம்ம் என்ன அந்த மூக்கு கொஞ்சம் கிளாமரா இருக்கு! ஹான்  அதேபோல அந்த லிப்பு இப்போ ஜூஸியா இருக்கு! உன்னோட கண்ணு பெட் ரூம் லைட் மாதிரி இருக்கு! என அவளை இன்ச் இன்சாக வருணிக்க ஆரம்பித்தான். 

அவள் புருவம் சுருக்கி அதென்ன பெட் ரூம் லைட்? 

சித்தார்த் கண்களை ஒரு மார்க்கமாக வைத்து கொண்டே இப்போ சொல்லியே ஆகணுமா என நாக்கை வாய்க்குள் அடக்கி கொண்டே  கேட்டான். 

அவனுடைய லுக்கில் மயங்கி போனவள்! ஒரு நிமிடம் அப்படியே நிற்க..

ஹலோ! டீச்சர்! லிட்டில் ஹார்ட் பிங்க் பேபி என அழைத்தான். 

சட்டென சுய நினைவுக்கு வந்தவள். அது அது என்ன bed room லைட்? என மீண்டும் கேட்டாள். 

அதுதுதுது……! 

சொல்லுங்க என அதட்டினாள். 

Bed room light அது நம்ம ரூம்ல தூங்கும் போது அந்த பெட் ரூம் லைட் எப்போவும் இருக்குமா! 

நீங்க சொல்றது சத்தியமா புரியல!. 

சித் பெரு மூச்சுடன் ஹே என்னோட எல்லா இரவிலும் ஒரு லைட் எனக்கு வெளிச்சம் கொடுக்கும் அது போல ஒரு லைட் என்று அவளின் கண்ணை பார்த்தவன். இந்த லைட் பாதுகாப்பாகவும் இருக்கும், அதே சமயம் என்னோட எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் கூடவே என்னோட கடைசி மூச்சு வரைக்கும் இந்த லைட்  இதை நீ மோகமா, காதலா, வாழ்க்கையா, காமமா, தாபமா, தாகமா, வெறுப்பா, கோபமா எல்லாத்தையும் இந்த லைட் கவனிச்சு என் இரவில் வெளிச்சம் காட்டும் இந்த கண்ணு  எனக்கு மட்டும் தான் இந்த bed room லைட் சொந்தம்! என கூறினான். 

இதன்யா அவனை ஆச்சரியமாக பார்த்து எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்கிறார் எங்கிருந்து யோசிக்கிறாரு பெட்ரூமில் லைட்டா எனக்கு ஒண்ணுமே புரியலையே ஆனா பேசுறதா கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கே என்று அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 

இங்கேயே உங்க லவ் ஆரம்பிச்சு விட்டீங்க போல என ரோஸ் குரல் கேட்க…

உன்னை யாரு உள்ளே விட்டது? என சித் கேட்டான்..

ரோஸ் கோபத்துடன் என்ன டா? இந்த ஹோட்டல் நம்மோலடது அப்டின்னு சொல்லவே இல்ல! ஒழுங்கா எனக்கு மாத்தி கொடுத்திட்டு வேற வேலையை பாரு! 

இது எனக்கே சொந்தம் இல்ல! 

பின்ன? உன் பொண்டாட்டி தான் உலரிட்டு இருந்தாள். 

இது அவளுக்கு சொந்தமானது! என சித் கூற..

இதன்யா அவனை ஆச்சரியமாக பார்த்தாள். சித் அவளின் கையை கோர்த்து பிடித்து  உனக்கு இங்கே என்ன வேளை? 

டேய் அப்போ எல்லா சொத்தையும் உன் பொண்டாட்டி பேருக்கு மாத்தி வச்சிடியா? என பேசி கொண்டே செல்ல..

உனக்கு வர வேண்டியது வந்து சேரும்! என்னோட சொத்து நான் சம்பாதிக்கிற எல்லாமே ஒருத்திக்கு தான்! உஃப்  என பெரு மூச்சுடன் நின்றவன். எனக்கு பேசி வாய் வலிக்குது உனக்கு என்ன வேலை அப்டின்னு கேட்டதுக்கு நீ பதில் சொல்லல..

ரோஸ் தயங்கி கொண்டே அது அது வந்து நானும் மிஸ்டர் ரிஷி ரெண்டு பேரும் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு டிரையள் பார்க்கலாம் சொடுண்ணு வந்தேன்! என தலை குனிந்தாள்.

இப்போவேவா? என இதன்யா ஆச்சரியத்துடன் கேட்க…

சித் அவளை பார்க்க..

என்ன இதன்யா சொன்ன? என கேட்டு கொண்டே ரிஷி வந்து சேர்ந்தான். மாமா நீங்க இங்கே எப்டி? 

உங்களை மாதிரி ரிகர்சல் பார்க்க நாங்க வரல.. நாங்க புரோசஸ் பண்ண வந்தோம்! என சித் கூறி விட்டு முன்னால் நடக்க போக..

ரோஸ் கண்கள் பெரிதாக விரிய டேய் அண்ணா என அதட்டல் நிறைந்து கோபத்தில் அழைக்க..

சித்தார்த்  அவர்கள் இருவரையும் கண்டி கொள்ளாமல் அவளின் கையை கோர்த்து கொண்டு சரி வா ஆம்பியன்ட்ஸ் காட்டுறேன்! என அழைத்து சென்றான். 

ஆமா என்ன பிராசஸ் பண்ண போறீங்க? என அவள் கேள்வியாக கேட்க .

இங்கே ரிஷி நேராக ரோஸ் கிட்ட என்ன விசயம் மாமா சொல்லிட்டு போறாரு! என சந்தேகத்துடன் கேட்டான். 

உன்னை வச்சிட்டு நான் என்ன பண்ண முடியும் என நொந்து கொண்டே அவன் பக்கம் கிளம்பினாள்..

ஹே சொல்லு ரோஸ் இப்போ மாமா என்ன சொன்னாங்க! 

போடா பேசாம போயிடு மாங்கா மடையா என முனகி கொண்டே சென்றாள். 

புத்தா பதில் சொல்லு என அவள் நிற்க..

சித் அவளை பெரு மூச்சுடன் பார்த்து ஹே நமக்குள்ள சம்பவம் நடந்து எவ்ளோ நாள் இருக்கும்? 

ஏன் அப்படி கேட்கிறீங்க? எனக்கு ஆயிரம் கேள்வி இருக்கும் அதை எல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது.  என அவல் முன்னால் நடக்க..

அப்டியா நான் வேணுமா நியானக படுத்தவா? என அவனுடைய சேட்டைகளை ஆரம்பித்தான். 

என்ன ஒரு நாலஞ்சு epdisode ரொம்ப சந்தோசமா இருக்கிறது சரி இல்லையே இதோ இனி பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கனும்! 

அதற்காகவே ரவி சந்திரன், ராஜ சேகர், நவீன், 

மேகா, நவ்யா எல்லாரும் வர போறாங்க! இது ரொம்ப பெரிய கதை 

என்னோட கதைய படிச்சிட்டு கமெண்ட் பண்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி 

ஹே சொல்லு ரோஸ் இப்போ மாமா என்ன சொன்னாங்க! 

போடா பேசாம போயிடு மாங்கா மடையா என முனகி கொண்டே சென்றாள். 

புத்தா பதில் சொல்லு என அவள் நிற்க..

சித் அவளை பெரு மூச்சுடன் பார்த்து ஹே நமக்குள்ள சம்பவம் நடந்து எவ்ளோ நாள் இருக்கும்? 

ஏன் அப்படி கேட்கிறீங்க? எனக்கு ஆயிரம் கேள்வி இருக்கும் அதை எல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது.  என அவல் முன்னால் நடக்க..

அப்டியா நான் வேணுமா நியானக படுத்தவா? என அவனுடைய சேட்டைகளை ஆரம்பித்தான். 

EPI 303

ஆமா என்ன பிராசஸ் பண்ண போறீங்க? என இதன்யா கேட்க.. 

சித்தார்த் அவளை பெரு மூச்சுடன் பார்த்தவன். ஏன் டி இதன் யா இப்படி இருக்க? உனக்கு கொஞ்சம் கூட ரொமான்டிக் இல்ல டி! எரிஞ்சு தான் விழுகிற! உன் முகத்தை அப்படியே லாவா குழம்பு மாதிரி வச்சுக்கற! இதுல எங்கே இருந்து நான் பிராசஸ் பண்றது. என சலித்து கொண்டான். 

முதலில் பிராசஷ் அப்டின்னா என்னன்னு சொல்லுங்க! என அவனை நோக்க.. 

குழந்தை பிடிக்குமா? என எடுத்த எடுப்பிலேயே கேட்டான். 

அவள் எதோ சொல்ல வர..

கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு! குழந்தை பிடிக்குமா! 

குழந்தைய யாருக்கு தான் பிடிக்காது என அவள் கண்கள் விரிய அது மேல வாசனை அடிக்கும்! குட்டி நகம், குட்டி விரல், குட்டி கண்ணு, அந்த உதடு என சிரித்து கொண்டே சொல்ல..

உடனே சித்தார்த் தலை கோதி கொண்டே அவளை பார்த்து உஷ்ன மூச்சை விட்டவன். அந்த குழந்தை வர புரோசஸ் பிடிக்கும்! உனக்கு ஹெல்புக்கு ஆள் ரெடி பண்ண நான் ரெடி! நீ ரெடியா? என இரு புருவம் தூக்கினான். 

இதன்யாவின் வார்த்தைகள் காற்றில் கரைய வெட்கம் அவளை விழுங்கும் போல அந்த அளவுக்கு அவளால் நிமிர்ந்து பார்க்க திராணி இல்லை. சித் அவளின் இடையில் நெருங்கி கை வளைத்து பிடித்தவன் என்ன மேடம் sudden silent இதுக்கு அர்த்தம் என்ன? இன்னிக்கி பார்க்கவே பஞ்சு மெத்தை மாதிரி இருக்க! குலாப் ஜாமுன் சாப்பிட்டு ஒரு சுத்து கொஞ்சம் flesh வந்திடுச்சு போலயே! ம்ம் அப்படி இருக்காது கூட இருக்கவனோட vibe லயும் சேவையிலயும் முகம் ஜொலிக்கிது! என சொல்லி கொண்டே கீழே அழைத்து சென்றான். 

ஒரு அலங்கரிக்க பட்ட மேடை அந்த இடத்தை சுற்றி வெள்ளை ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்க பட்டு இருக்க மேடைக்கு நடுவில் போட பட்ட  ராயலோக் பிளைவுட்ல இருந்து வரவழைக்கப்பட்ட ஊஞ்சல் கொண்ட இருக்கை அவர்களை வர வேற்றது. 

அவர்கள் அமர்வதற்கு முன் அந்த இடத்தின் ஆர்கணைசர் இருவருக்கும் சம்மங்கி மாலையை கொடுக்க..

என்ன இது என்பதை போல சித்தார்த் பார்த்தான். 

இது நிச்சய மாலை செட் போல!.. என தலையை குனிந்து கொண்டு கூறினாள். 

சித் ஒரு சின்ன புன்னகையை கொடுத்து வாங்கி கொண்டவன் மேடைக்கு போய் சென்று அமர்ந்தான். அவளும் அருகில் அமர்ந்தாள். 

ப்ச் இப்போ எதுக்கு டி தள்ளி போய் சிட் பண்ற? நம்ம ஒன்னும் புதுசா இன்னிக்கி தான் பார்த்து பேசுற மாதிரி நடந்துக்குற! 

அது அது வந்து என இதன்யா தயங்கி கொண்டிருக்க..

எதிரில் தூரத்தில் இரண்டு projecter திரை ஓடி கொண்டிருந்தது. ஒன்று இதன்யா மற்றும் சித்தார்த் இருவரும் அமர்ந்து இருக்கும் காட்சி மற்றும் ஒன்றில் அவர்கள் அடுத்தடுத்து என்ன மாதிரியான போஸ் கொடுக்க வேண்டும் என முதல் போஸ்ல projecter காட்டி கொண்டிருந்தது. 

மாலையை இருவரும் மாற்றி போட்டு கொள்வதை போல இருக்க..

இப்போ மாலை மாத்திக்கணும் எழுந்து நில்லு என அவளை அருகில் இழுத்து எழுந்து நின்றான். 

இதண்யா எதோ ஒரு மாதிரி இருக்க.. சித் ஒரு பெரு மூச்சுடன் விருப்பம் இல்லனா சொல்லு டி போலாம் இப்படி முகத்தை வச்சிட்டு இருக்காத இனி நீயும் பிஸி நானும் பிஸி என அவன் பேச வர ..

எனக்கு எனக்கு அம்மா, அண்ணா நினைப்பு வந்திடுச்சு! 

ஏன் இப்போ என்ன ஆச்சு? 

அவள் ஒரு பெரு மூச்சை விட்டு கொண்டே இப்போ நான் உங்க கூட நிக்கிறது உண்மையாவே என்னோட கல்யாணத்தில் நிற்கும் feel கொடுக்குது. இந்த சம்மங்கி மாலை, இந்த புடவை, இந்த அலங்காரம், இந்த இடம், கூடவே என்னோட மனசுக்கு பிடிச்ச ஒருத்தர கை பிடிக்க போறேன்! என அவள் உணர்வு பூர்வமாக சொல்லி கொண்டிருக்க.. 

சித் அவளின் நிலையை புரிந்து கொண்டு லிட்டில் ஹார்ட் என கண்ணம் பற்றி என்னை பாரு! என்னை மட்டும் பாரு! இப்போ ஒரு நிமிசம் கண்ணை மூடி மூச்சை இழுத்து பிடிச்சு விடு பார்ப்போம்! 

அவன் சொன்னதை போலவே செய்தாள். உடனே சித் அவளின் காதுக்கு அருகில் மெல்லிய குரலில் இப்போ நம்மை சுற்றி, அத்தை ஐ மின் தெய்வா, உங்க செல்வம் மாமா, என் மச்சான் நந்து, உன்னோட அக்கா, அவங்க ஃபேமிலி, பிரியா, சத்ய ஜீத், அபிஜித், குரு பிரகாஷ், தாரா, கிருஷ்ணன் தாத்தா, பவா, ரோஸ், ரிஷி, இப்படி எல்லாரும் நம்மள பார்த்திட்டு சந்தோசமா நின்னுட்டு இருக்காங்க அப்டின்னு நினைச்சுக்க!.. இப்போ கண்ணை திறந்து என்னை பாரு see me என கூறினான். 

அவள் மெதுவாக கண்களை திறக்க.. சித் புன்னகையுடன் அவளின் கழுத்தில் மாலையை போட்டு விட.. இதன்யா அவனுடைய கழுத்தில் போட்டு விட்டாள். அந்த இடத்தை சுற்றிலும் பார்க்க அவர்களுடைய மொத்த சொந்தமும் கண் முன் தோன்ற சித் இடையில கை வைத்தான். 

இதன்யாவுக்கு இன்று ஏனோ அவனை நிமிர்ந்து பார்க்க கூட முடிய வில்லை. அத்தனை அவஸ்தையில் இருந்தாள். இப்போ போஸ் கொடுக்கலாம் என அந்த திரையில் வரும் ஒவ்வொரு போசையும் இருவரும் ஓட்டுதல், உரசுதல், சிலிர்த்தல், ரசித்தல், தீண்டல் தூண்டல் என ஆயகலைகள் அறுபத்து நான்கில் அவனுக்கு தெரிந்து அத்தனையும் உபயோகித்து அவளை சிலாகிக்க வைத்தான். 

அவளின் கண்ணம் சிலிர்த்து உடலில் உள்ள அனைத்து பூனை முடிகளும் விறைத்து நிற்க அவனை கஷ்ட பட்டு பார்த்தாள். 

சித் நாக்கை வாய்க்குள் துருத்தி அடக்கி கொண்டே அவளை பார்த்து கண் அடித்தான். 

ஏனோ இந்த போதை மட்டும் தெளியவே இல்லை பெண் அவளுக்கு!. 

அங்கிருந்து அவளை நேராக சாப்பிடும் இடத்துக்கு அழைத்து சென்றான். அனைவரும் உணவு உண்ணும் இடத்துக்கு தான் அவளையும் அழைத்து சென்றான். அங்கே புது மண தம்பதிகள், காதலர்கள், என அவர்களின் உறவினர்கள் கூட இருக்க அந்த இடமே நிஜமாகவே ஒரு கல்யாண விருந்தில் கலந்து கொண்டதை போல தோன்றியது. 

அங்கு இருக்கும் ஆண்கள் அனைவரும் அந்த பட்டு புடவைக்குள் ஒளிந்திருக்கும் இதன்யாவை ஒரு கணம் பார்க்க.. பெண்களோ சித்தார்த்தின் மீது பார்வையை செலுத்தினார்கள். 

இது இவர் முகம் கொஞ்சம் familier ஆ இருக்க மாதிரி  தோணுது! பார்க்கவே அவங்க எவ்ளோ அழகா இருக்காங்க என அவரவர்கள் இணையை பார்த்து கொண்டிருந்தார்கள். 

சித்தார்த்  இதன்யாவின் இலையில் உணவுகளை பரிமாறுபவர்கள் வைத்துவிட்டு போனதும், அவளை சாப்பிட சொன்னவன்.  “இப்போ ஊட்டி விட நேரம்! நான் தான் உனக்கு முதலில் ஊட்டி விடுவேன்!” என்று அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான். 

அவளும் அதே போல் ஊட்டி விட்டாள்.  இதன்யாவிற்கு அப்பொழுது ஒரு சின்ன சந்தேகம் ஏற்பட்டது.

என்ன எல்லாரையும் சுத்தி வேடிக்கை பார்த்துட்டு இருக்க? ஏன் எல்லாரும் உன்னையும் பார்க்கிறாங்களா? என்று சித்தார்த் கேட்க

என்னை எங்க எல்லாரும் பாக்குறாங்க?  எல்லாரும் உங்களை பார்க்கிறாங்க!  நீங்க ஆக்டர் அப்படின்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! அதனால உங்கள பார்க்கிறாங்க.. என்று கூற..

தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டும் அவங்களுக்கெல்லாம் exclusive-ஆ சித்தார்த்   பொண்டாட்டிய பாத்துட்டாங்க என்று கூறினான். 

இதன்யா அவனை சாப்பிட்டுக் கொண்டே பார்த்தவள். அப்போ நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டது வெளியே லீக் ஆகாதா?  

சித்தார்த் ஒரு தந்திரப் புன்னகையை சிந்திக்கொண்டு நான் யாரு?  சித்தார்த் கிருஷ்ணா டி! இந்த ஹோட்டல்ல அதுக்கு தான் போட்டோ ,கேமரா, ஈவன் வாட்ச் கூட இங்கே நாட்டலோவ்டு!  எல்லாத்தையும் ரிசப்ஷன்லையே வச்சிட்டு வந்துடனும்!  அதுக்குன்னு ஒரு கட்டடத்தையே கட்டிக்கிட்டு இருக்கேன்! ஏதாவது எமர்ஜென்சி என்றால் மட்டும் ஸ்ட்ரைட்டா அவங்க நம்மளோட மேனேஜ்மென்ட்ல கஸ்டமர் சர்வீஸ் கால் பண்ணுவாங்க! ஏதாவது இம்பார்டன்ட்னா மட்டும்!  அதனால நீ தான் என் பொண்டாட்டின்னு அவங்க பாத்துக்க  முடியுமே? தவிர.. மத்தபடி அவங்களால போட்டோ வெளிய லீக் பண்றது எதுவும் நடக்காது! நீ பயப்படாதடி என்று  கூற 

எனக்கெல்லாம் என்ன பயம் தெரிஞ்சா இப்போ என்ன என்று இதன்யா கூற

இதை கேட்டதும்  சித்தார்த் புருவம் சுருக்கி கொண்டு பாருடா இப்படியெல்லாம் பேசுறீங்களா மேடம்? என்று கேட்க..

சரி அதை விடுங்க இங்கே கேமரா மேன் காணோமே!  நானெல்லாம் சின்ன வயசுல,  இப்போ நிறைய கல்யாணத்துக்கு போயிருக்கேன்! எல்லா இடத்துலயும்  கேமரா மேன் பொண்ணு மாப்பிள்ளை ஷோ பண்ணுவாங்க , சாப்பிடும்போது , போட்டோ எடுப்பாங்க ஆனால், இந்த ஹோட்டலில் அதெல்லாம். இல்லையே என்று இதன்யா நியாயமாக ஒரு கேள்வியை கேட்க..

நம்மள சுத்தி கேமரா மட்டும்தான் இருக்கு நம்பள எல்லாரும் நோட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க! உன்னோட சின்ன சிரிப்பு, உன்னோட சின்ன கோபம், நீ பீல் பண்றது , நீ சாப்பிடுவது, உன்னோட உதடுல ஒட்டி இருக்க உணவு,  நான் உன்னை பார்க்கிறது, ஈச் அண்ட் எவ்ரி திங் போட்டோ,  டிரோன் கேமரா,  வீடியோ எல்லாமே பதிவாகி கொண்டே இருக்கும்.  அதிலிருந்து நமக்கு போட்டோஸ் அவங்க போட்டு ஒரு ஆல்பமா குடுப்பாங்க!  அந்த பென் டிரைவர்ல காப்பி பண்ணிட்டு நம்ம சாஃப்ட் காப்பியாவும் வச்சுக்கலாம்.  ஹாட் காபியா ஆல்பம் போட்டு இருக்காங்க இதுதான் இங்க இருக்குற ஸ்பெஷாலிட்டி என்று சித்தார்த் கூறினான். 

அப்படியா எப்படிங்க?  இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க என்று இதனியா கேட்க 

சித் யோசனை இல்ல உன்னை ப பார்த்ததுக்கு அப்புறம் தான் வந்தது என்று கூறினால் என்ன சொல்றீங்க என்று இதன்யா கேட்க

ஆமா நீ தான் என்ன நேரடியா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட!  சோ மறைமுகமா அதாவது தனியா கல்யாணம் பண்ணா எப்படி இருக்கும் அப்படின்னு ஃபீல் பண்ணனும்னு தோணுச்சு!  அதேபோல அந்த டைம்ல நம்ம ரொம்ப சண்டையில் இருந்தோமா!  உன்ன சமாதானம் பண்றதுக்காகவே இந்த ஹோட்டலை ரெடி பண்ண. இது ஒரு லாஸ்ல ஓடிக்கிட்டு இருந்த ஹோட்டல் அதை வாங்கி பட்டி டிங்கரிக் ஒர்க் பண்ணி இருக்கேன்.. இங்க இருக்கிற கேட்டரிங்ல கூட பெஸ்ட் செஃப்! அதேபோல போட்டோகிராபர் எல்லாம் சினிமா டிக்கா எடுக்குறாங்க.. ஹோட்டல் இன்டீரியர் இங்கே ஹோட்டல்ல இருக்குற ஒவ்வொரு பொருளையும் பின்னாடி ஒரு ஹிஸ்டரியே இருக்கு என்று சித்தார்த் விளக்கிக் கொண்டே சாப்பிட்டான்.

அம்மாடியோ உங்களுக்கு மூளை ரொம்ப அதிகம். என்று கூற..

எனக்கா என்னைவிட நாளைக்கு எனக்கு பொறக்க போற பொண்ணுக்கு என் குழந்தைக்கு ரொம்ப அறிவா இருக்கும்! என்று சித்தார்த் கூறினான். 

அப்படியா என்று அவள் சாப்பிடுவதில் கவனம் செலுத்தவே..

அந்த நேரம் ரிஷி மற்றும் ரோஸ் இருவரும் வந்தார்கள். 

அவர்கள் சித்தார்த் இதன்யா ஜோடிக்கு எதிரே அமர்ந்து கொண்டு உணவை சாப்பிட இதன் அவர்களை பார்த்து புன்னகை செய்தாள்.

அவள் குழந்தையை பற்றி வேறு எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க..

நான் சொன்னதுக்கு நீ பதில் சொல்லலையே?  என்று என்ன பதில் சொல்லணும் என்று இதனை கேட்டால்,  இப்போதைக்கு பிராசஸ்க்கு ஓகே சொல்லிட்ட! நாளைக்கு ப்ரொடக். ஷன்க்கு தடை பண்ணுவியா என்று கேட்டான்

இதன்யா அவனை பார்க்க தெரியாத மாதிரி மட்டும் நடிக்காத

உனக்கு எல்லாமே தெரியும்னு எனக்கு தெரியும் டி நாளைக்கு என்று அவன் மேல் அவன் மேல் பார்வையை செலுத்தினாள்.

இதனை ஒரு பெரும் மூச்சை விட்டு கண்டிப்பா ஆனா எனக்கு அம்மா எங்க அம்மா எங்க மாமா எங்க அண்ணா சம்மதத்தோடு தான் படுத்து எல்லாமே நடக்கணும் நான் படிச்சு முடிச்சதும் அம்மா கிட்டையும் மாமா கிட்டயும் சொல்ல போறேன்; என்று சொன்னவன்.

எங்க அண்ணா இதை எப்படி எடுத்துக்குவான்னு தெரியல அதைவிட நீ தான் ஞாபகம் நினைச்சா பயமா இருக்கு என்று இதன்யா கூறினால் சித்தார்த் ஒரு பெருமூச்சு விட்டு கவலையை விட 

கவலையை விட எல்லாமே நல்லாதான் நடக்கும்.  சரி அப்போ ப்ராடக்ட்டுக்கு முன்னாடி நிறைய தடவை ப்ராசஸ் பண்ண வேண்டியது இருக்கு!  நிறைய பொசிஷன் நமக்கு வெயிட்டிங்!  சீனரிஸ் இருக்கு எல்லா இடத்திலும் நம்ம பண்ணலாம் ஜாலியா இருக்கும்!  என்று சித்தார்த் முகத்தில் அத்தனை சந்தோஷமும், குறும்பு ம எட்டிப் பார்க்க பேசிக் கொண்டிருந்தான். 

இதைக் கேட்டதும் இதன்யா வெட்கத்தில் குனிந்து கொண்டே இதெல்லாம் இப்படி பேசுறீங்க என்று கேட்க

ஒரு மனுஷனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இதுதான் டி!  காட்டுல இருக்குற விலங்குகளுக்கும் வீட்டில இருக்கிற விலங்குகளுக்கும் சரி எல்லாத்துக்குமே இனப்பெருக்க காலம் எப்போ அதுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்!  ஆனா மனுஷனுக்கு ஆறாவது அறிவு என்று ஒன்று கொடுத்திருக்கான் கடவுள் அதனால அவனுக்கு எப்ப வேணாலும் தோணும். 

இந்த விலங்குகள் எல்லாம் வெளிய படுற விஷயத்தை மனுஷன் டீசண்டா ஒரு நாளு அடைப்பட்ட ரூமுக்குள்ள செஞ்சுக்கிட்டு இருக்கான். அவ்வளவுதான் அதனால இதெல்லாம் எப்படி பேசுறீங்க அப்படின்னு கேட்டா இது ரொம்ப ரொம்ப அபத்தமான ஒரு விஷயம் இத முதல்ல கேக்கவே கூடாதுடி என்று சித்தார்த் கூறினால் அப்படியா இன்றைய தனியா கேட்க ஆமா எல்லா பறவைகள் விலங்குகள் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் இனப்பெருக்க காலம் ஒன்னு இருக்கும் ஆனா மனுஷன் மட்டும் தான் இந்த இனப்பெருக்கத்தை ஒரு சந்தோஷமா பாக்குறான்!

அத தள்ளி போட்டு சந்தோஷப்பட்டு தன்னைத்தானே சந்தோஷப்படுத்துகிறான் தன்னுடைய இணைய காப்பாத்துறான் அதேபோல மனுஷன் கிட்ட இன்னும் இருக்கிற இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னன்னு தெரியுமா என்று சித்தார்த் கேட்டான்..

என்ன என்று இதன்யா கேட்க..

விலங்குகள் எல்லாம் அதோட குட்டிகள் ஏதாவது குறையோடு பிறந்துட்டா அதை கொன்னுடும்!  ஆனா மனுஷன் மட்டும்தான் அந்த குறையோடு பிறபிறந்துட்டா பிறந்த குழந்தையும் அரவணைச்சு அதை பத்திரமா வளர்ப்பான் அதுதான் எனக்கு தெரிஞ்ச மனுஷ கிட்ட இருக்குற மனிதாபிமானம் ஆனா இப்ப பாத்தீங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா அதுவே குறைஞ்சிட்டு வருது கடைத்தெடுங்குறாங்க!  போதை பொருள் என்கிறார்கள்?  நீங்க கூட அப்படித்தானே என்று இதனியா சொல்ல..

சித்தார்த் அவளை உறுத்து பார்த்தான்

தான் சொன்னது தவறு என்று உள்ளுக்குள் வரை சட்டை எழுந்தாள்.‌இதன்யா அவனின் கையில் படித்த சாரி சாரி நான் தெரியாம சொல்லிட்டேன் அன்னிக்கு நடந்ததை நான் எப்பவும் மறந்துட்டேன் என்று இதன்யா சொல்ல போடி உனக்கு எவ்வளவு பண்ணாலும் திருப்தியே வராது என்று எழுந்து கை கழுவ சென்றான் அங்கிருந்து நேராக அவர்களுடைய அழைக்க சென்று விட்டார்கள்.. 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 304

பொண்ணுங்களை எல்லாரும் போதையா பார்க்கிற காலம் இது! கூடவே அடிமை தனமும் இருக்கு! என சித்தார்த் சொல்லி கொண்டிருக்க..

உடனே இதன்யா நீங்க கூட அப்படி தானே! பண்ணீங்க! ஒரு தடவை என தெரியாமல் சொல்லி விட்டாள். 

சித்தார்த்துக்கு சட்டென முகம் மாறி போக உடனே எழுந்து நின்றான்.  நேராக கை கழுவும் இடம் செல்ல..

இதன்யா  திடிக்கிட்டு “அச்சச்சோ நம்ம இப்படி ஒரு விஷயத்தை சொல்லிட்டு,  அவர் மறக்க நினைச்ச விஷயத்தை நம்மளே ஞாபகப்படுத்திட்டோமே!” என்று பதட்டத்துடன் சித்தார்த்தின் பின்னால் சென்றாள்.

என்னங்க!  புத்தா! புத்தா! என்று அழைக்க..

சித்தார்த் எதையும் கண்டு கொள்ளாமல் நேராக அவர்கள் உடைமைகள் இருக்கும் அறைக்கு சென்றான். உள்ளே சென்றதும் “ம்ம்  இங்கிருந்து கிளம்பலாம்! எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்று கூறினான்.

என்னது கிளம்பலாமா? வா? என்று இதன்யா கேட்க..

ஆமா எனக்கு வேலை இருக்கு! என்று சித்  அவனுடைய உடையை மாற்ற உள்ளே செல்ல.

என்னாச்சு என்று அவள் கேட்டாள். 

சித்தார்த் கடுமையான முகத்தை வைத்துக்கொண்டு“ கிளம்பலாம் எனக்கு வேலை இருக்கு! அவ்வளவுதான்! இதுக்கு மேல பேசறதுக்கு ஒன்னும் இல்ல! என்று அவன் டிரஸ் மாற்ற மீண்டும் செல்ல..

 இதன்யா அவன் முன்னால் வழியை மறிக்க..

விடு நகரன்னு சொல்றேன்ல என்று  சித் கூற

இப்போ என்னாச்சு? நான் சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வந்துடுச்சு! அதுதானே! என்று இதன்யா கேட்க..

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என்று அவளின் முகத்தை தவிர்த்து பதில் அளித்தான். 

சொல்லுங்க ப்ளீஸ் என்ற இதன்யா கெஞ்ச..

நான் தான் சொல்றேனல இல்லன்னு! ப்ளீஸ் விடு என்று கூறிவிட்டு நகர செல்ல

அவனை அனைத்துக் கொண்டாள்..

சரி தள்ளு! நான் சொல்றது புரியலையா நகரு இதன்யா என்று கூறினான் .

இப்போ எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? நான் ஏதோ ஒரு ஞாபகத்துல, மரதியில தெரியாம சொல்லிட்டேன். அதை வச்சுக்கிட்டு இப்போ இப்படி நடத்துகிறீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!

சித் பற்களை கடித்து கொண்டு  எனக்கு அதைவிட கஷ்டமா இருக்கு! நான் எதை மறக்க நினைக்கனும்னு எல்லாமே பண்றனோ! அதை தான் நீ நியானக படுத்துர? அப்போ நான்  உன்கிட்ட தேடு கிரேடு ராஸ்கல் அக்கியூஸ்ட் மாதிரி பிஹேவ் பண்ணேன் அதுதானே சொல்ற! இத வச்சுதான, என்னை  ஒவ்வொரு தடவையும் கஷ்டப்படுத்துற! இனிமேல் நான் உன்னை தொடவே மாட்டேன் டி! என்று தள்ளி போக..

நீங்க தொடலைன்னா என்ன நான் தொடுவேன் என்று இதன்யா அவனுக்கு அருகில் வந்தாள்.

ஹே தள்ளிப்போ என்று சொன்னேன்டி! பக்கத்துல வராத! போ! உன்னை சமாதானப்படுத்த, கொஞ்ச, உன்ன பாத்துக்க, ஊட்டி விட , எல்லாமே நான் வேணும்! ஆனா ஒருத்தி ஒரு விஷயத்தை புடிச்சுட்டு காலம் ஃபுல்லா என்னை திட்டுவா! குத்தி காட்டி பேசுவா! அதுக்கு நான் சாரி கூட கேட்டுட்டேன்! ஆனா அப்பவும் அதோட  விட மாட்டா! அதேபோல என்னை  வெச்ச பொண்ணுங்க கூட affair பண்ணி அவங்க கூட அப்படி இருக்குன்னு பேசுவா!  இதுதான் இந்த பொண்ணுங்களோட குணம்!  அதுவும் குறிப்பா இந்த தமிழ்நாட்டு பொண்ணுங்க இருக்காங்க பாரு! அவங்களுக்கு இதே தான் வேலை! என்று சித்தார்த் மொத்தமாக கூறினான். 

இதை கேட்டதும் இதன்யா அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

சித்தார்த் ஒரு பெரும் மூச்சை விட்டு போதும் பா!  சாமி! பகவான்! பகவதி!  உன்கிட்ட நான் எதையும் எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டேன்! எக்ஸ்பெக்டைசன்னும் வச்சுக்க மாட்டேன்! போதும்! என்ற நகர ஆரம்பிக்க..

டேய் என உஷ்ன மூச்சை வெளியிட்டுக் கொண்டே நான் தான் சொல்றேன்ல? தெரியாம சொல்லிட்டேன்! நீ பாட்டுக்கு வேதாளம் முருங்கை மரம் ஏற்ற மாதிரி ஏறிக்கிட்டே இருக்க! என்னடா நெனச்சிட்டு இருக்க ? என்று இதன்யா அவனின் தோலை இருபக்கமும் தட்டிவிட்டு கொண்டே நிறுவினினாள். 

ஏ தயவு சய்து போடி என்னை விடு!  நீ வேணா இங்க தங்கி மூணு வேலையும் நல்லா சாப்பிட்டு வா! நான் கிளம்புறேன்! எனக்கு என் தங்கச்சியோட கல்யாண வேலை இருக்கு! என்று கூறினான்.

ஏது ?  தங்கச்சியோட கல்யாண வேலையா? இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு மட்டும் எங்க இருந்து திடீர்னு தங்கச்சி வந்து முளைத்தாள்.?  எப்படி பொய் சொல்றீங்க? நீங்க ரொம்ப ஓவரா போறீங்க! இப்போ நான் என்ன பண்ணனும்? என்று இதன்யா அவன் முகத்தை அவள் பக்கமாக எடுத்துக் கேட்க..

ஒன்னும் பண்ண வேண்டாம்! என்று பற்களை கடித்துக் கொண்டே பதில் அளித்தான்.

ப்ளீஸ் புத்தா நான் தான் சொல்றேன்ல்ல இது இனிமேல் அந்த விஷயத்தை பத்தி நான் பேசவே மாட்டேன். ப்ராமிஸ் என்று கண்களை மூடிக்கொண்டு கேட்டாள்.

இப்போ என்ன வேணும் என்று சித்தார்த் கேட்க..

ஒன்னும் வேண்டாம் தூங்கலாம் வாங்க என்று கையை பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றாள்.

முதல்ல நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா என்று சித்தார்த் கூற..

என்ன டிரஸ் போடறது என்று கேட்க

படுதா வாங்கி வச்சிருக்கேன் அதை போட்டுட்டு வா என்று கூறினான்.

என்ன என்று இதன்யா ஷாக் ஆகி கேட்க

ஆமா போய் போட்டுட்டு வா என்று அதட்டினான் அவள் அவனை திரும்பிப் பார்த்த எனக்கு ட்ரெஸ்ஸ நீங்க சேஞ்ச் பண்ணி விடுவீங்களா?  என்று கேட்க..

என்ன?  என்னால எல்லாம் முடியாது போடி என்று சித்தார்த் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர..

அவள் மனதில் இங்கேயும் வந்து இந்த மனுஷனுக்கு எப்போ பாரு லேப்டாப்,  இது மட்டும் தான் உலகம் நான்லாம் இருக்கேன்னு துளி கூட என்னோட நினைச்சு கவலைப்படுவதே!  கிராதகன்! கெட்டவன் என்று இதன்யா  நினைத்துக் கொண்டிருக்க..

அந்த நேரம் ஏதாவது பண்ணனுமே!  நான் வேற தேவையில்லாத விஷயத்தையெல்லாம் ஞாபகப்படுத்திட்டேன்! எப்ப பாரு இந்த மனுஷன் வேலை வேலைன்னு போறாரு! இப்பதான் என் பக்கம் திரும்பினார் ! அதுக்குள்ளாட்டியும் நானே கெடுத்துக்கிட்டேனே! என்று நினைத்தவள்.. உடனே பாத் ரூம் சென்றாள். 

எனக்காக நீங்க வரிங்களா?

என்னடி என்று சித்தார்த் பதட்டங்களுடன் கேட்டான். .

வாங்க! வாங்கன்னு சொன்னேன்! பாத் ரூம் பக்கம்….

வாங்க என்ற பதட்டங்களுட ஐயோ டார்ச்சர் பண்றாளே?  என்று நினைத்துக் கொண்டேதான் பாத்ரூம் பக்கம் சென்றான். சொல்லு என்ன விஷயம் என்று கேட்க..

இங்கு உள்ள வாங்க என்று அழைத்தான்.

சித் குறுகிர்ப்புடன் சண்டையுடன். உள்ளே செல்லவும் மேக்கப் எல்லாம் போகவே மாட்டேங்குது இந்த டிரஸ்ஸ் கழட்டவே முடியல!  எது என்று மிகவும் பாவமாகவும் அப்பாவியாகவும் கேட்டாள்‌

சித்தார்த் உள்ளுக்குள் கண்ட்ரோல் யுவர் செல்ப்! கண்ட்ரோல் யுவர் செல்ப்!  அவளை பார்க்காத அவ கண்ண பார்க்காத! அவ மூக்க பார்க்காத!  அவரோட உதட்ட சத்தியமா பாக்காத அவ ஒரு போதடா ப்ளீஸ் டா சித்து வெளிய போயிடு என்று சித்தார்த்தின் மனம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க..மூளையும் அவள் வதனத்தின் மீது கண்களை எடுக்க மறுத்தது.

ஐயோ இப்படி டோப்பமைனா நிறைய சுரக்க வைக்கிறாலே!  என்னோட பிரைன் அவுட் ஆஃப் கண்ட்ரோல்ல இருக்கே!  இவை ஏன்தான் என்னை இப்படி டார்ச்சர் பண்றா?  என்று சித்தார்த்தை நினைத்துக் கொண்டே தன்னை கட்டுப்படுத்தியவன். 

சட்டென வெளிய வந்தான் இதன் அவன் கையை பிடித்து உள்ளே இழுக்க ப்ளீஸ் மேடம் என்று கையை தட்டி விட்டு குளிச்சிட்டு வாங்க!  உங்களுக்கு ரூம் சர்வீஸ் அனுப்பி வைக்கிறேன்!  அவர்கள் ஹெல்ப் பண்ணுவாங்க என்று மோக உணர்வை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு பற்களை கடித்துக் கொண்டே பேசினான். 

புத்தா என்று அவள் ராகத்துடன் அழைக்க..

போதும்டி நான் புத்தனாவே இருந்துட்டு போறேன்!  அரக்கனா மாற விரும்பல!  ராட்சசனாவும் இனி மாற மாட்டேன் ! என்று நினைத்துக் கொண்டே போய் வேலையை செய்தவன்.  ஒரு சில நிமிடங்களில் அவள் வந்து சேர்ந்ததும் இரவு அவளை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான். 

அடுத்த நாள் காலை முகூர்த்தம் அதற்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை அவளுக்கு வானம் ப்ளூ ஸ்கை ப்ளூ பண்ண புடவையில் ஆண்டிக்கு லட்சுமி ஜுவல்லரி செட் போட்டுக்கொண்டு ரோஸ் நந்தி வட்டம் மாலையிலும் துளசி மாலையிலும் மனக்கோளத்தில் அவள் வாசனையுடன் வா வா என்று சித்தார்த்தை அழைக்க மோகனை இனத்தை அடியோடு குழிதோண்டி புதைத்தவன்.  எந்த உணர்ச்சியும் வெளிகாட்டாமல் மனவரைக்கு வந்தான்.

அங்கே மந்திரம் சொல்லும் குருக்கள் மந்திரங்கள் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்க ஒரு பக்கம் மங்கள வாத்திய இசைகள் முழங்கிக் கொண்டிருந்தது. 

அனைத்து சாங்கியத்தையும் ஐயர் புதுவிதமாக செய்து முடித்து தாலி கட்டிக்கோங்க என்று கூற கெட்டிமேளம் கெட்டி மளம் கொட்டுங்கோ!  என்ற சத்தமிட கெட்டிமேளம் சொல்லவும் சித்தார்த்தி தன்யாவின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் மூன்று முடிப்பை போட்டு விட்டான்.  

நந்து தெய்வா நிதன்யா செல்வம் பனிமலர் குழலன் சதீஷ் பிரியா பூஜா அபிஜித் என அவளுடைய சொந்த பந்தங்கள் நட்பு வட்டங்கள் என அனைவரும் ஆர்ப்பரிக்க இன்னொரு பக்கம் பவானி ரோஷினி கிருஷ்ணன் சந்திரமௌலி வர்ணம் ரம்யா என அவர்களும் ஒரு பக்கம் இருப்பது போல் இதன்யாவிற்கு தோன்ற அவனுடைய தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்டார். 

குங்குமத்தை வைத்து அவளை  உடன் ஒரு பார்வையை பதித்தான்

இதன்யா தொடரச்சியாக அவனது முகத்தை பார்க்க..

இப்போ மேடம்க்கு சந்தோஷமா?  கல்யாணம் நடந்துடுச்சி ! அதுவும் முறைப்படி நடந்துருச்சு!  போதுமா என்று சொல்ல..

நீங்க என் கழுத்துல தாலியா கட்டினீங்க என்று கேட்டாள்.‌

அடிப்பாவி அப்போ எந்த நினைப்புல உக்காந்துட்டு இருக்க? என் பக்கத்துல என்று சித் கேட்டான்.

அந்த அக்னியை மூன்று முறை வளம் வரம் வந்து அவனை தனக்கு சரிபாதையாக ஏற்றுக் கொண்டான்.

அது சித்தார்த்துக்கு சொல்லவே தேவையில்லை அவளை பார்த்த மாத்திரத்திலேயே காதல் கல்யாணம் செய்து கொண்டவன்.  அவன் அதாவது கனவில் காதலால் இப்பொழுது நனவிலும் அவள் தன்னவளாக மாறிவிட்டதில் சந்தோஷம்தான்! கல்யாணம் யாருக்கும் தெரியாது அதுதான் வீடியோ என்னவோ எப்பொழுதுமே தெரியாமல் போகப்போகிறது அவ்வளவுதான் பயப்படாதீங்க கல்யாணம் சீக்ரட்டாவே தான் இருக்க போகுது அதுதான் இப்படி சொன்னேன். 

அடுத்த நாள் சாணக்யா நேராக வழக்கம் போல் அவனுடைய வேலைகளை செய்யும் முன் முக்கியமான இடத்திற்கு சென்றான். 

அங்கே சதீஷ் பிரியாவை பிக்கப் செய்ய வண்டியில் ஹெல்மெட் உடன் வந்து நின்றான். 

டேய் யாரும் பாக்க போறாங்க ! தயவுசெயது போ..

போடா நான் வரமாட்டேன் என்று பிரியா ஒருத்தியுடன் க சத்தம் போட்டு கொண்டே கூறினாள்.

வாடி என்று கண்களால் அழைத்தான் டேய் தப்புடா என்று பிரியா கெஞ்ச ஹே என்னடி தப்பு விடிய விடிய என்கிட்ட போன் பேசிட்டு ஜஸ்ட் உன்னை காலேஜ் ட்ராப் பண்றதுக்கு! ஏர் வந்தா இப்படி சிணுங்குற என்னமோ நான் உன்னை: ஏதோ பண்ணின மாதிரி பேசுற?  என்று கேட்க..

ஆமா ஆமா அது ஒன்னு மட்டும் தான் குறைச்சல் எல்லாத்தையும் பண்ணிட்டு தானே இருக்க என்று பிரியா கூற..

அது நானா நீயா எப்பவும் நீதான் ஸ்டார்ட் பண்ற என்று சதீஷ் கூறினான்.

நான்  எனக்கு ஒன்னும் இல்ல நீ தான் என்று இருவரும் சந்தித்துக்கொள்ள சரி பாஉய்ய சடி! நான் உனக்கு நிறைய சாக்லேட் வாங்கி தரேன் வேற என்ன வேணும் பிரியாவுக்கு என்று சதீஸ் கேட்க..

ப்ரியா நாக்கை வட்டமிட்டு கொண்டே எனக்கு பிரியாணி வாங்கி தரியா?  என்று கேட்க எப்போ பாரு சாப்பாடு வாங்கி தரேன் வா என்று அழைக்க பிரியா அவனை உற்று பார்வை பார்த்தவள் .

பிரியாணி! எப்போ பாரு சாப்பாடு! சாப்பாடு ஸ்பா சதீஸ் சொல்லி விட..

என்னை அவ்வளவு கேவலமா பேசுறியா?  உன்கூட வரமாட்டேன் போடா! என்று அவள் நடக்க ஆரம்பித்தாள்.

 ஏய் சாரிடி என் பிரியா தங்க குட்டி தான?  வா நான் வாங்கி தரேன்.  உன் மாமா வாங்கித்தர.  ப்ரியா வா ப்ரியா! உனக்கு இந்த  சதீஷ் பாவா வாங்கி தரேன் என்று கூறினான்.

பாபாவா அப்படின்னா என்ற ப்ரீயா கேட்க

பாவா அப்படின்னா  தெலுங்குல மாமான்னு அர்த்தம் என்று சதீஷ் கூறினான்.

நீ தமிழ் கிடையாதா நீ தமிழ் பையன் இல்லையா என்று பிரியா கேட்க

அது அது வந்து நான் வந்து என்று தயங்கிக் கொண்டேன் என்றான். 

சரி நான் கிளம்புறேன் நீ உன் வேலையை பார்த்துட்டு போ சித்தார்த் உன்ன தேட மாட்டாரா?  என்று  பிரியா கேட்க..

அது அவரு தேடுவாரு தான் இருந்தாலும் எனக்கு பஸ்ட் பிரிபர் நீ மட்டும்தான் என்று கூறினான்.

இதை கேட்டதும் பிரியாவிற்கு ஒரு நிமிடம் அபி நினைவு வர..

அவள் அப்படியே அமைதியாகி போனார் என்னடி ஆச்சு என்று சதீஷ் அருகில் வர

 அதை பத்தி பேச வேண்டாம் என்றும் மறுபடியும் நடக்க ஆரம்பிக்க

நான்தான் சொல்றேன்ல வாடி என்று அவளை வலுக்கட்டாயமாக பைக்கில் அமர வைத்தவன். 

கொண்டு போய் கால காலேஜில் கொஞ்ச தூரம் இருக்கும் போது விட்டான். சரி பத்திரமா போயிடு என்று சதீஷ் சொல்ல

உனக்கு டூ மச்சா தெரியல காலேஜ் வந்துருச்சு என்று பிரியா இறங்கி உள்ளே ஓடினாள். 

அவளுக்கு இப்பொழுது அவளுடைய சிந்தையில் இருப்பவன்.  ஒரே ஒருவன் மட்டுமே! சதீஷ் தான் அவன் மேல் கொள்ளை பிரியம் வைத்திருக்கிறாள்.  எது சொன்னாலும் கேட்பாள்.  அந்த அளவுக்கு அவன் மேல் அத்தனை காதல் அவன் சிரித்துக் கொண்டே அவளை அனுப்பி வைக்கும் நேரம் சார் என்று திக்கிக்கொண்டே ஒரு குரல்..

வேற யார் சாணக்கியன் சதீஷ் அவனை அதிர்ச்சியாக பார்த்து நீங்களா நீங்க என்ன பண்றீங்க என்று கேட்க

சாணக்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக்கொண்டே அது வந்து இந்த பக்கமா போயிட்டு இருந்தேன்.  உங்கள பார்த்தேன் அதுதான் பேசிட்டு போலாம்னு வந்த என்று சாணக்யா கூறினார்.

அப்படியா என்ன விஷயம் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று வழக்கமாக ப இருந்து முகம் மாறி இப்பொழுது கடுமையாக கேட்டான். 

அதெல்லாம் ஓகே என்று பதில் அளித்தான்.

சரி நம்ம பார்ப்போம் இப்போ எனக்கு வேலைக்கு நேரமாச்சு என்று அவன் கிளம்ப சாணக்கியா ஒரு பெருமூச்சுடன் திரும்பினான்.. 

ஆட்டோ ஓட்டுனர் அவனுக்காக காத்திருக்க சாணக்யா ஏறிக்கொண்டு சட்டை கையை மடித்து விட்டவன். 

உதறிக் கொண்டே ஒரு பெரும் மூச்சை அழுத்தி விட்டவன் வழக்கம் போல் அவனால் inhailor போன்று ஒரு மூக்குக்கு ஒரு நிமிஷம் ஒரு இன்ஹெய்லரை எடுத்தான். அதை மூக்கில் வைத்து ஆழ்ந்து மூச்சை இழுத்து பிடித்து அந்த வாசனையை உள் நிறைத்து கொண்டவன்.  கண்களை மூட கண்களைச் சுற்றி ஒரு மாய வலையும் அதேபோல் ஒரு போதையும் ஏறியது. 

ப்பா சொர்கமா இருக்கு பாவா? என்று நினைத்து உதட்டை கடித்து சிரித்தவன். 

அப்படியே அமர்ந்திருக்க

சார் இப்போ எங்க போகணும் என்று ஓட்டுனர் கேட்டார்

நேரா பவானி உமன்ஸ் ஹாஸ்டலுக்கு வண்டியை விடுங்க என்று கூறினான். 

தொடரும்…

கமெண்ட் போட்டு போங்க.. இன்னிக்கு எப்டி இருந்தது சொல்லிட்டு போங்க.. 

EPI 305

ப்பா சொர்கமா இருக்கு பாவா? என்று நினைத்து உதட்டை கடித்து சிரித்தவன். 

அப்படியே அமர்ந்திருக்க

சார் இப்போ எங்க போகணும் என்று ஓட்டுனர் கேட்டார்

நேரா பவானி உமன்ஸ் ஹாஸ்டலுக்கு வண்டியை விடுங்க என்று கூறினான். 

இதன்யா காலை தூங்கி எழுந்ததும் சித்தார்த்தை தான் தேடினாள். 

சித் அருகில் இல்லை. 

கீழே இருந்தான். 

அவள் நொந்து கொண்டே நேத்து தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு! இன்னிக்கு பர்ஸ்ட் நைட்டு ஆனால் இந்த மனுஷனுக்கு எந்த இடத்திலும் என்னோட நினைப்பு வரவே மாட்டிக்கிது! எப்போ பாரு வேலைய கட்டிட்டு அழனும்! என நினைத்து  கொண்டே வந்தாள். 

 அந்த நேரம் சித்தார்த்துக்கு எதிரில்  ஒரு மிகப்பெரிய பார்சல் வந்தது.  அந்த பார்சலை திறந்து பார்க்க… லண்டனில் அவர்கள் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட அனைத்து புகைப்படங்களும் வந்து சேர்ந்தது. 

இதன்யா ஆவலுடன் புத்தா பிரிங்க!! பிரிங்க புத்தா என்று சத்தமிட்டு கொண்டிருக்க..

கொஞ்சம் அமைதியா இருடி பிரிக்கிறேன்!  என்று அனைத்தையும் பிரித்துப் பார்த்தான். 

அத்தனை படங்களும் மிகவும் அழகாக இருந்தது. இதன்யா அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள் வேகமாக கண்கள் விரிய அந்த படங்களை ஆசையாக பார்த்தாள். 

சித் புருவம் சுருக்கி அனைத்து படங்களையும் ஆராய்ச்சியுடன் பார்க்க.. இதன்யாவோ காதலுடன் பார்த்தாள். எல்லாம் எவ்ளோ அழகா இருக்கு! இதுல நீங்க சிரிக்கவே இல்ல! எதோ நான் உங்களை கட்டாய கல்யாணம் பண்ற மாதிரி உங்க முகத்தை வச்சிருக்கீங்க? என இதன்யா கூறினாள். 

ஆமா நீ என்னை கட்டாய கல்யாணம் பண்ணல நான் தானே உன்னை கட்டாய கல்யாணம் பண்ணேன்! என சொல்லி கொண்டே ஒரு சில படத்தை கையில் எடுத்தான். 

என்ன? என்ன சொன்னீங்க? 

ஆமா! கட்டாய கல்யாணம்! கட்டாய ஃபர்ஸ்ட் நைட் என சொல்லி கொண்டே எழுந்தான். நேராக அவர்களுடைய படுக்கை அறை பக்கம் சென்றான். 

அய்யோ இவனை என்ன பண்றது? போச்சு! எல்லாம் என்னால! நான் என பெரு மூச்சை விட்டாள். 

 சித் புன்னகையை சிந்தி கொண்டே அந்த படங்கள் அனைத்தையும் அவனுடைய படுக்கையறையில் மாட்டியவன். 

மீதி படங்களை  எடுத்து கொண்டே வெளியே சென்றான்.

எங்கே எடுத்திட்டு போறீங்க? என அவள் கேட்க..

சித் எதுவும் பேசாமல் ஜிம்மிற்கு தூக்கி சென்றான். 

நான் கேட்டுட்டே இருக்கேன் நீ என்ன அமைதியா இருக்க? உன்னோட மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? என இதன்யா மிரட்ட… 

என்னோட ஜிம்முக்கு தான் எடுத்திட்டு போறேன்.   என்று சித்தார்த் கூறினான்.  

அங்கே எதுக்கு? சொல்லுங்க..

அதை உன் கிட்ட சொல்ற அவசியம் இல்ல போடி!. என்று மாட்டினான். 

அதுல நான் இருக்கேன். அதான் நான் இருக்கிற இடத்தில நான் use பண்ற இடத்தில் மாட்ட போறேன். இப்போ இதுல உனக்கு என்ன பிரச்னை? என மாட்டி விட்டு திரும்பினான். 

அதுல நானும் இருக்கேன். சொல்ல போனால் நான் உங்க பக்கத்தில் வந்ததுக்கு அப்புறம் தான் இந்த வளர்ச்சி எல்லாமே! என இதன்யா கூறினாள். 

ஆமா மேடம் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி தான்! அதனால் தான் மொத்த சொத்து மதிப்பையும் உங்க மேல மாத்தி வச்சிருக்கேன் அந்த propertiesக்கும் கூடவே இன்னும் வேற என்ன வேணும்? என கேட்டான். 

இப்பொழுது இதன்யா கிட்ட பதில் இல்லை. என்ன சொல்வது என அவள் விழித்து கொண்டிருக்க..

சித் அவளை கண்டு கொள்ளாமல் வெளியே வந்தவன் நேராக அறைக்கு சென்று குளிக்க ஆரம்பித்தான். 

இவனை எப்படி சமாதானம் பண்றது? அய்யோ அவஸ்தையா இருக்கே! பசங்களை எப்படி சமாதானம் பண்ண? எதுவும் யோசிச்சி ஆகணும் இல்லன்னா இது வேலைக்கு ஆகாது. எதுவும் செஞ்சு தான் ஆகணும் என வெளியே சென்றாள். 

இன்றும் ரோஸ்னியின் கல்யாண வேலைகள் தான் ஒரு பக்கம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. 

அவள் கீழே உணவு உன்ன தயாராக இருக்க அவசரத்துடன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே வந்து நின்றாள். 

அவனுக்கு எதிரில் அமர்ந்து அவனுக்காக காத்து கொண்டிருந்தாள். 

சித் எதுவும் சொல்லாமல் அவளை கண்டே கொள்ளாமல் வந்தான். 

இவனோட மனசை எப்போ மாற்ற! அய்யோ எதுவும் பண்றேன்! என்னால முடிஞ்ச வேலையை பண்ணி பார்க்கிறேன் என உணவை சாப்பிட ஆரம்பித்தாள். 

ஆனால் சித்தார்த் வழக்கம் போல நேர்த்தியாக நின்றான். அவனுக்கு  இப்படி ஒரு சம்பவம் பற்றி எதுவுமே தெரிய வில்லை காட்டினேன். 

சித் சாப்பிட்டு முடியும் வரை அவளும் காத்திருந்தாள். 

சரி இப்படி எத்தனை நாளைக்கு இருக்கிறான் அப்டின்னு நானும் பார்க்கிறேன் என சொல்லி விட்டு அவள் அறை பக்கம் சென்றாள். 

 *

ஒரு வழியாக ஹாஸ்டல் வந்து சேர்ந்தான். சாணக்யா  ஒரு இடத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்க . 

ஒரு சில நிமிடங்களில் ஆட்டோ நேராக  கொஞ்சம் மறைவான இடத்தில் போய் நின்றான். 

ஒரு சில நிமிடம் கழித்து பூஜா வந்து சேர்ந்தாள். அவளை ஹாஸ்டலில் இருந்து பார்க்க  ஆரம்பித்தான். 

பாவா! ம்ம் பாவா கூப்பொடனும் அது தான பாவா! எதுக்கு என சாணக்யா கண்ணாடியை மூக்கிது தள்ளி கொண்டே நின்றான். 

பூஜா நேராக அவளுக்கு கல்லூரிக்கு போய் சேர்ந்தாள். 

உடனே சானக்யா அங்கிருந்து சென்றவன். நேராக சித்தார்த் இருக்கும் வீட்டுக்கு கிளம்பினான். இன்றும் கல்யாண வேலைகள் தான் நடக்க போகிறது. ஆமா ரோஸ் மற்றும் ரிஷி கல்யாண வேளையில் தான் இன்றும் செய்ய வேண்டும் இன்ஹெயிளர் வைத்து மூக்கில் நன்றாக இழுத்து விட்டவன். வரேன் கூடிய சீக்கிரத்தில் என சொல்லி கொண்டே சென்றான். 

இதன்யா மற்றும் சானக்யா இருவரும் சேர்ந்து அனைத்து வேலைகளையும் கிட்ட தட்ட முடித்தார்கள். 

அவள்  ஃபோன் செய்து அனைத்து விஷயமும் பவானி கிட்ட  கூறியவள். 

நல்லவேளை பண்ண இதன்யா! இவ்ளோ சீக்கிரமாவே கல்யாண வேலை மொத்தமா முடிஞ்சு போச்சு!  நான் இந்த ரெண்டு நாள் கழிச்சு  வரேன்! கல்யாணத்துக்கு கூடவே  ரிசப்ஷனுக்கு மெனு எல்லாம் முடிவு பண்ணிக்கலாம்!  என்று கூறினார். 

இதன்யா ச சரி என செய்து கொண்டே போனை வைத்தாள். 

சாணக்கியா அவளுக்கு எதிரில் நின்று கொண்டிருக்க.. 

என்ன சார் இங்கே நின்னுட்டு இருக்கீங்க?  என்று இதன்யா கேட்க..

இல்ல மேம் எதுவும் வேலை என்று அவன் திரும்ப கேட்க..

அதுதான் மோஸ்ட்லி எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சில்ல!   இன்னிக்கு அவ்வளவுதான்!  நீங்க கிளம்புங்க..  நாளையிலிருந்து உங்களோட ஆபீஸ் வேலைய நீங்க பாக்கலாம்! என்று இதன்யா கூற..

அப்படியே மேடம் கன்ஃபார்மா?  என்று சாணக்கியா மறுபடியும் கேட்க

ஆமா சார் கன்ஃபார்ம் என்று புன்னகையுடன் இதன்யா கூறினாள்.‌

சரிங்க மேம் ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு  அங்கிருந்து மீண்டும் கிளம்பி ஹாஸ்டல் வந்து சேர்ந்தான். 

அதாவது பவானி உமன்ஸ் ஹாஸ்டலுக்கு வெளியில் வந்து நின்றான்

பூஜா சோறுடன் ஹாஸ்டல் வந்து சேர்ந்தவள் உடையை மாற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு அவள் வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார் அவளை சாணக்கியா பின் தொடர்ந்தான். 

பூஜா நேராக ஹாஸ்பிடல் சென்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் வேலையை முடித்தாள்.

அனைத்து வேலையும் முடித்துவிட்டு அவள் வெளியே வரவ..

அங்கிருந்து அவளை அபிஜித் அழைத்துக் கொண்டு ஆஸ்டலில் கொண்டு விட்டான். 

 அதற்கு  நடுவில் இரண்டு முறைகள் கார் நிறுத்தப்பட்டது.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் இன்ச் இஞ்சாக சாணக்யா உன்னிப்பாக தெரிந்து கொண்டான். 

இங்கே சித்தார்த் டப்பிங் வேலையில் பிஸியாக இருந்தான். .

அந்த நேரம் தன் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது ஹலோ என்று இதன்யா எடுக்க நந்து உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான்.

ஹலோ என்ன நந்து இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க.. அக்கா எப்படி இருக்கா? என்று கேட்க

நந்து சிரித்துக்கொண்டே சின்னு அவளுக்கு பையன் பொறந்திருக்கான். நான் மாமா ஆகிட்டேன்.   நீ குட்டி சித்தி ஆகிட்ட!!சின்னு இப்போ சித்தி ஆகிட்டா! என்று சந்தோஷமாக கூறினான்.

என்ன சொல்ற என்று இதன்யா உற்சாகத்துடன் எழுந்து கேட்க..

இப்போ என்ன திடீர்னு வலி வந்துட்டு ஹாஸ்பிடல் போனீங்களா?  என்ன ஆச்சு என்று இதன்யா துருவி துருவி கேட்க

என்னன்னு தெரியல அவளுக்கு திடீர்னு பெயிண்ட் வந்துடுச்சு!  அதனால உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டோம்! நல்ல வேளை  நார்மல் டெலிவரி ஆகிடுச்சு!  ஒன்னும் பிரச்சனை இல்ல என்று நந்தன் கூறினான். 

இதன்யா ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள்.‌

அதன் பின் சிரித்துக் கொண்டே அப்படியா இப்போ அவ நல்லா இருக்காளா? என்று கேட்டாள். 

அவ ஓகே கொஞ்சம் மயக்கத்துல இருக்கா?  தம்பிய அம்மா வச்சிட்டு இருக்காங்! க என்று நந்தன் கூறினான்.

மாமா எப்ப வரார?  மாமாச்சி என்ன பண்றாங்க என்று கேட்க

மாமாச்சி ஹாஸ்பிடல் வேலையா போயிருக்காங்க!  மோகன் மாமா இப்பதான் கிளம்பி இருக்காரு!  நிதன்யாவோட மாமியாரும் மாமனாரும் வரேன்னு சொல்லி இருக்காங்க என்று நந்தன் கூறினான்..

இதன்யா முழு  மனதுடன் சிரித்துக்கொண்டே ரொம்ப சந்தோஷம்!  நாங்க கூடிய சீக்கிரம் வந்து,  என் பையன பாக்க வரேன்!  என்று புன்னகையுடன் ஃபோனை வைத்தாள்.‌

இன்று மனம் மிகவும் உற்சாகமாக இருக்க..

இதை யார்கிட்ட சொல்வது?  என்று ஒன்றும் புரியவில்லை. அந்த நேரம்  ரோஷினி வர அவளிடம் விவரத்தை கூற..

ரோஷினிக்கு மிகவும் சந்தோஷம் என்ன? பையன்  பிறந்துடுச்சா? அப்போ உங்க அக்கா பையனுக்கு ரிஷி என்று தான் பெயர் வைப்பானு நினைக்கிறேன். என அவள்   கொஞ்சம் பொறாமையுடன் சொல்ல..

இதன்யா சிரித்துக் கொண்டே அவ ரிஷின்னு வச்சா என்ன?  எப்பவுமே எங்க அக்காவுக்கு ரிஷிசார் எக்ஸ் லவ்வர் மட்டும் தான்!  ஆனா உங்களுக்கு அவர் கணவன்! என்று கூற..

ஆமா பெரிய கணவர் என்று ரோஸ்ணியின் முகத்தில் வெட்கம் குடிகொள்ள..

போதும் போதும் என்று சிரித்தார்.

ரோஷினி உடனே கிளம்பி கொண்டு எனக்கு முக்கியமான வேலை இருக்கு.  நான் வரதுக்கு லேட் ஆகும் நீ அண்ணா கிட்ட சொல்லிடு. நான் போகும்போது ஒரு மெசேஜ் தட்டி விடுறேன்.  என்று கூறினான்.

சரி என்று இவன் அவளை வழி அனுப்பி வைக்க சிறிது நேரம் கழித்து இதன்யா உள்ளே சென்றவள் இன்னிக்கு ஏதாவது பண்ணனும் அவர சமாதானம் பண்ணனும்! 

என்ன பண்ணலாம் என்று போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

அதில் ஆண்களை மிகவும் கவர்வது எப்படி? என்ன செய்ய வேணும்?  மோஸ்ட்லி அதுல என்ன போட்டு இருக்குமோ அதையே தான் யோசிச்சா சமைச்சு போடுவோமா என்று யோசனை..

சரி அதையும் செஞ்சு பார்த்துடலாம் என்று கிச்சன் சென்றாள்.‌

நாளைக்கு பாவம் சித்து? இதன் யா சமைக்க போறா! சாணக்யா என்னதான் பிளான் பண்றான்?  பிரியா எப்ப மனசு மாறுவா?  ரிஷி ரோஷினி கல்யாணம் எந்த பிரச்சினையும் ஆகாம நல்லபடியா நடக்குமா?  மேகா அமைதியா இருக்கா! அப்படின்னா பின்னாடி ஏதாவது பெரிய ஆப்பு வச்சிருக்காளா?. என்ன நவீன்குமார் ஆளையே காணோம்? பாத்துடலாம் நவீன் குமார் வரத்தான் போறான் ஆனா கொஞ்சம் பொறுமையா பார்க்கலாம்! அதே போல நவ்யா சைலன்ட் ஆகிட்டா எல்லாத்தையுமே வரிசையா தொடர்ந்து பார்க்கலாம் இப்போதைக்கு இதன்யா சித்தார்த்தா வரும். 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

EPI 306

ஒவ்வொரு வீடியோவாக பார்த்து கொண்டே இருந்தவலுக்கு எப்படி ஆரம்பிப்பது என ஒன்றும் புரிய வில்லை. 

என்ன பாப்பா இன்னிக்கு முகத்தில் ஒளி வட்டம் தெரியுது ரொம்ப சந்தோசமா இருக்க போல! என மதி மா கேட்க..

ஆமா மதி மா! என் அக்காவுக்கு தம்பி பொறந்துட்டான். அக்கா அம்மா ஆகிட்ட்டா! நான் இப்போ சித்தி ஆகிட்டேன்! ரொம்ப ஜாலி! எங்க வீட்ல இன்னிக்கு ஜாலி தான்! என உற்சாக குரலில் பதில் சொல்லி கொண்டே  சமையலறை நுழைந்தாள். 

என்ன பாப்பா வேணும் என் கிட்ட சொல்லு நான் செஞ்சு தரேன்! என மதி கேட்க..

இல்ல மதி மா! உங்களுக்கு இன்னிக்கு ரெஸ்ட் கொடுக்க போறேன்! இன்னிக்கு நைட்டு நான் சமைக்க போறேன்! என இதன்யா சொல்லி கொண்டே அங்கு இருக்கும் பொருட்களை பார்த்து கொண்டே கடாய் எடுத்து அடுப்பில் வைத்தாள். 

என்ன பொண்ணு சொல்ற? நீ சமைக்க போறியா? உன்னால சமைக்க முடியுமா? எதுக்கு பாப்பா இப்போ உனக்கு தேவையில்லாத வேலை! நான் சொல்றத கேளு நான் உனக்கு சமைச்சு தரேன்! என மதி சொல்லி கொண்டே செல்ல..

இல்ல மதி மா! நீங்க போங்க! எனக்கு ஓரளவுக்கு சமைக்க தெரியும்! மிஸ்டர் சித்தார்த் கிருஷ்ணன் என் மேல ரொம்ப கோபமா இருக்காரு! அதனாலே நான் அவரை சமாதானம் பண்ண தான் சமைக்கிரென்! எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியல பிளீஸ் மதி மா! போங்க நீங்க ஒன்னும் கவலை பட வேணாம் நான் பார்த்துக்கிறேன் என கேட்டாள். 

என்ன கண்ணு இப்படி சொல்லிட்ட! என மதி அதே இடத்தில் நிற்க.. 

நீங்க ஒன்னும் கவலை படாதீங்க மதி மா நான் பார்த்துக்கிறேன். என திரும்ப  சொல்லி கொண்டே அவள் ஃப்ரிட்ஜ் திறந்தாள். 

உனக்கு என்ன வேணும்னு சொல்லு கண்ணு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். அப்படியே நீயும் சமைச்ச மாதிரி ஆகிடும் என்ன சொல்ற? என மதி அருகில் வர..

இதன்யா முகத்தை தூக்கி வைத்து கொண்டே அவரை பார்த்தாள். 

என்ன பொண்ணு! என்னாச்சு நான் ஹெல்ப் மட்டும் தான் பண்ண போறேன்! நீ தானே மத்த படிக்கி சமைக்க போற! என மீண்டும் அவர் வந்து நிற்க..

இதன்யாவின் முகம் சோகத்தில் சென்றது. ஒரு சில நிமிடங்கள் அமைதியாக நின்றாள். 

மதி ஒரு பெரு மூச்சை விட்டு இப்போ என்ன மேடம் சமைக்கணும்! அவ்ளோ தானே சமை பொண்ணு என சொல்லி விட்டு அவர் வெளியே செல்ல.. அங்கிருக்கும் அனைத்து பணியாளர்களையும் இதன்யா அனுப்பி வைத்தாள். 

அப்படியே சித்தார்த் வரும் வரை சமைத்தாள். ஆனால் அனைத்தும் சொதப்பலில் போய் தான் முடிந்தது. மீண்டும் புதிதாக செய்கிறேன் என ஆரம்பித்தது தான் மிச்சம் கடைசியில் ஒரு வழியாக அனைத்தையும் செய்து விட்டு உஃப் என பெரு மூச்சு ஒன்றை விட்டாள். 

ஒரு வேளை எல்லாமே சமைச்சு முடிச்சாச்சு என சொல்லி விட்டு குளிக்க சென்றாள். 

சித்தார்த் வீட்டுக்கு வர மணி ஒன்பது தொட்டு இருந்தது. 

அவன் உள்ளே டைனிங் அறையை கடக்கும் போதே உணவு பொருளின் வாசம் அவனுடைய நாசியை துளைக்க ஒரு நிமிடம் நின்று விட்டு தலையை தேய்த்து கொண்டே மேலே ஏறினான். 

அவன் கதவை திறந்து கொண்டு திரும்ப அங்கே பிரகாசமாக முகத்தை வைத்து கொண்டு இதன்யா அவனை பார்த்தாள். சித் அவளுடைய முகத்தை பார்த்து ஒரு நிமிடம் நெற்றி சுறுக்கியவன். அதன் பின் அவளை உற்று பார்த்து கொண்டே உள்ளே வந்தான். 

வாங்க இன்னிக்கி நாள் எப்டி போச்சு டப்பிங் எல்லாம் ஓகே வா! அந்த நவ்யா ஹீரோயினுக்கு குரல் இப்போ ஓகேவா! எப்டி இருக்காங்களாமா? என கேட்டாள். 

ப்ச்! வந்த உடனே உன்னோட சந்தேகத்தை ஆரம்பிச்சிட்டியா? என அவன் சலித்து கொள்ள..

இதன்யா அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள். கோபமாக எதுவும் பேசாமல் பால்கனி பக்கம் சென்று விட்டாள். 

சித் ரெஸ்ட் ரூம் சென்று குளித்து முடித்து வெளியே வந்தவன். பால் கணி பக்கம் எட்டி பார்க்க அங்கே இதன்யா நின்று கொண்டிருந்தாள். 

நேராக அவளுக்கு அருகில் போய் நின்றான். 

உடனே அவள் அந்த இடத்தை விட்டு செல்ல போக.. 

சித்தார்த் அவளின் கையை பிடித்து இப்போ என்ன ஆச்சு? நானே எவ்ளோ வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தால் நீ அவளை பத்தி எதுக்கு பேசுற? மனுஷனுக்கு கடுப்பா இருக்காதா? நான் அவளை பத்தி எப்போவாச்சுன் சொல்லி இருக்கேனா டி! நீ தான் அவளை பத்தியே எப்போ பாரு நினைச்சிட்டு இருக்க? சொல்லு! என சோர்வுடன் பேசினான். 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. இப்போ பேசுவியா? மாட்டியா? எனக்கு டப்பிங் இன்னும் போயிட்டு தான் இருக்கு! எதோ வீட்டில் எனக்காக ஒருத்தி காத்திட்டு இருப்பாளே அப்டின்னு தான் ஓடி வந்தேன்! இப்போ திரும்ப போகவா? என இரு புருவம் தூக்கினான்.

நீங்க முன்ன மாதிரி என்னை கண்டுக்கவே மாட்டிக்கிரீங்க! நான் உங்களுக்கு ரொம்ப சலிச்சு போயிட்டேன் தான! அதான் என் கிட்ட இப்படி நடந்துக்குரீங்க! என முகத்தை திருப்பினாள். 

யார் சொன்னது? உன்னோட கற்பனை இப்படி எல்லை மீறி யோசிப்ப அப்டின்னு நான் நினைச்சு கூட பார்க்கல டி! என அவன் கஷ்ட பட்டு பேசினான். 

என்னாச்சு என அவனுடைய சட்டை பட்டனை திருகி கொண்டே அவள் கேட்க..

தொண்டை வலிக்குது! டப்பிங் பண்ணி கொஞ்சம் டயர்டா இருக்கு  என கூறினான்.

அப்டியா? 

அதை விடு! நான் உன்னை கண்டுக்கவே மாட்டிக்குறேன் அப்படி தானே! இதுக்கு எல்லாம் காரணம் யாரு? என கேட்டு கொண்டே அவளை பார்த்தான். 

அவனை பார்த்து திருட்டு முழி முளித்தவள். அப்படியே நிற்க..

சரி எனக்கு பசிக்குது வா போலாம்! என அழைக்க..

புத்தா! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? நீங்க சித்தப்பா ஆகிட்டீங்க! நான் சித்தி ஆகிட்டேன்! 

என்ன? என சித் அவளை பார்க்க..

இதன்யா சிரித்து கொண்டே நிதன் யாவுக்கு தம்பி பாப்பா பிறந்து இருக்கான். மூணு கிலோ இருக்கானாம்! 

ம்ம் தெரியும்! 

எப்டி தெரியும் என இதன்யா வெடுக்கென திரும்பி அவன் முகத்தை பார்க்க..

அது இப்போ நீ தானே சொன்ன அதை சொல்ல வந்தேன். 

என்ன? என அவள் கொஞ்சம் குழப்பத்துடன் முகத்தை பார்க்க..

உடனே சித் அவளின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு ஊரில் இருக்குற எல்லாரும் புரோதெக்ட் ரிலீஸ் பண்ணிட்டு ஹேப்பியா இருக்காங்க! ஆனால் நானு? என கேட்க . 

இப்போ சாருக்கு என்ன வேணும் என அதட்டலாக குரல்.. 

எனக்கு ஒரு தேவதை! உன்னை விட பேரழகியா இருக்கணும்! என் பொண்ணு! கேட்கவே நல்லா இருக்கு தானே! என ரசித்து சொல்லி கொண்டிருந்தான். 

போதும் போதும்  அதுக்கு முன்னாடி பக்கத்தில் வரனும்!.

அப்போ மேடம் ரெடியா இருக்கீங்களா? என சித் கண் அடிக்க.. 

 ஹான் வாங்க சாப்பிடலாம். என அழைத்து கொண்டே சென்றாள். அனைத்து உணவுகளையும் எடுத்து பரிமாறி கொண்டே அருகில் நின்றாள். 

சித்தார்த் அவளின் முகத்தில் இருக்கும் எதிர் பார்ப்பை மொத்தத்தையும் உள் வாங்கி கொண்டே இருந்தான். 

சித்தார்த் மெதுவாக உணவுகளை எடுத்து எந்த வெளிப்பாடும் இல்லாமல் உணவு எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். 

அவள் ஆவலுடன் அவனுடைய முகத்தை பார்க்க அதில் அவன் என்ன நினைக்கிறான் என கண்டு பிடிக்க முடிய வில்லை. .அதில் கடுப்பான இதன்யா ஹலோ எப்டி இருக்குன்னு சொல்லுங்க! 

ஹான் சூப்பரா இருக்கு! என கூறினான். 

அவள் வழக்கம் போல..  சொல்லுங்க நல்லாவே இல்ல சரி. தானே! என அதாட்ட.. 

சித் மறுபடியும் அவளிடம் நிஜமாவே நல்லா இருக்கு! எனக்கு நிறையவே இருக்கு! உனக்கு மதி மா கிட்ட சொல்லி எதுவும் செய்ய சொல்லவா? பசியில் இருக்காத என சொல்ல .

என்ன? அவ்ளோ நல்லாருக்கா? என வேகத்துடன் அவன் கையில் இருக்கும் உணவை வாங்கி வாயில் போட வர..

ஹே வேணாம் டி! என சித் சொல்ல சொல்ல வாயில் போட்டு விட்டு அடுத்த நொடி கீழெ துப்பி விட்டாள். 

சித் அவளை கண்டு கொள்ளாமல் மீண்டு. சாப்டுவதில் கவனம் செலுத்த..

இதன்யா நொந்து போய் வந்து சேர்ந்தாள். 

சித் அப்பொழுதும் எதையும் கண்டுகொள்ளாமல் சாப்பிட.. உடனே அவளுடைய கையில் இருந்து உணவை தட்டி விட்டாள். இதண்யா

ஹே என்ன டி ஆச்சு? என சாதாரண தொனியில் சித் கேட்க..

இதை எப்டி சாப்பிடுறீங்க? எவ்ளோ கேவலமா இருக்கு! என கூற.. 

என்ன கேவலம்! நீங்க எதுக்கு இதை சாப்பிட்டு என அவனை கெஞ்ச ஆரம்பித்தாள். 

சித் எந்த வெளிப்படும் காட்டால் மீண்டும் சாப்பிட..

என்னங்க புத்தா! சொன்னால் புரியாதா? 

எனக்கு பிரச்னை இல்ல! இது எனக்காக நீ செஞ்சது! நிச்சயமா எப்படி எனக்கு பிடிக்காமல் போதும்! என சாப்பிட்டான். 

ஒரு சில நிமிடங்கள் கழித்து  சொங்கிய குரலில் எனக்கு பசிக்குது! என இதன்யா சொல்லி கொண்டே போனில் ஆர்டர் செய்தாள். 

ஒன்னும் ஆர்டர் பண்ண வேணாம்! கடையில சாப்பிட கூடாது. 

அப்போ எனக்கு பசி இன்னும் அதிகம் ஆகிட்ட் போகுது! 

சரி இரு நான் பண்ணி தரேன் என சித் உள்ளே செல்ல .அவனுடைய தட்டில் உள்ள உணவை கொஞ்சம் சாப்பிட்ட இதன்யாவுக்கு   போதாது காலம்  அவள் எந்த ஒரு மாப்பிள்ளையும் ஒப்பிட்டு சென்று கொண்டே இருந்தது.

சித் கிச்சனில் நின்று உணவு சமைத்து கொண்டிருக்க..இதன்யா உள்ளே வந்தாள். 

அவன் செய்யும் ஒவ்வொரு விவரமும் உணவும் வைத்த கண் வாங்காமல் இருக்க.. இதன்யாவின் பார்வை வீரியத்துடன் இருந்தது. 

சித் ஒவ்வொரு உணவின் மேல் இருக்க… நெருக்கமாக அதே போல 

இதன்யா  அருகில் வந்து உணவு வாசத்தை முகர்ந்து பார்த்தாள். 

சித் அசால்ட்டாக அனைத்தையும் செய்ய..

ஆனால் இதன்யா..? 

சித்…? 

தொடரும் 

EPI 307

சித் அசால்ட்டாக அனைத்து உணவுகளையும் செய்ய ஆரம்பித்தான். 

அவள் வாசத்தை முகர்ந்து கொண்டே சித்தார்த்தை பார்த்து பிரமிப்பாக இருக்க .

என்ன அப்படி பார்க்கிற! உன்னோட கண்ணு கண்ணாடியை தாண்டி கீழே வந்து விழிந்திட போகுது! என சித் சொல்ல..

ஏன் நான் பார்க்க கூடாதா? சொல்லுங்க! 

ம்ம் பார்க்கலாம்! பட் இங்கே பார்த்தால் அடுத்து வேலை அங்கே நடக்காது! இங்கே தான் நடக்கும்! என சித் இரு பொருள் பட பேச..

எனக்கு இங்கே இருந்தால் கூட ஓகே தான்! என சட்டென கூறி விட்டாள். 

என்ன என அவளை இடையுடன் அவன் பக்கம் இழுத்தான். அப்படியே அவளின் உதட்டில் முத்தமிட்டு அவனுடைய தலையை அவளின் நெஞ்சில் இட புறமாக ஆட்டினான். ஒரு முத்தத்துக்கும், முட்டலுக்கும் சொக்கி உச்சத்துக்கு சென்று விட்டாள் ஒருத்தி! இதன்யாவின் நெஞ்சு கூடு வேகமாக ஏறி இறங்க!!.

என்ன டி! முத்தத்துக்கே அவுட் புட் பயங்கரமா கொடுக்கிற? என சித் அவளின் கன்னத்தில் ஒற்றி எடுத்தான். 

இதன்யா அதே இடத்தில் உறைந்து போய் நின்றாள். சித் சமைப்பத்தில் கவனம் செலுத்தினான். அவளுக்கு மிகவும் வெட்கமாக வர உடனே சமையல் அறையில் இருந்து வேகமாக வெளியே செல்ல நகர்ந்தாள். 

ஹே எங்கே போற? என அவளை இழுத்தான். 

நான் அது அது வந்து என அவள் தயங்கி கொண்டே சொல்ல.. 

அடேங்கப்பா இதை நான் shy அப்டின்னு எடுத்திக்கவா? என புருவம் தூக்கி பார்த்தான். 

இது அது! வந்து என அவள் தயங்கி கொண்டு நிற்க.. 

வா சாப்பிடலாம் என கன்னத்தில் முத்தமிட்டு அழைத்து சென்றான். 

இதன்யா தலையை தொங்கப் போட்டுக் கொண்டே  இருந்தாள். கொஞ்சம் நிமிர்ந்து சாப்பிடு டி! ரொம்ப தலையை தொங்க போடாதே! என சித் அவளுக்கு உணவை போட்டு கொடுத்தான். 

சாப்பிடு!. ம்ம் பக்கத்தில் வா நான் ஊட்டி விடுறென்.. என அவளின் வாய்க்கு அருகில் கொண்டு வந்தான். 

இல் இல்ல நானே சாப்பிட்டுக்கிறேன். என அவள் சாப்பிட..

சித்தார்த் அவள் சாப்பிட காத்திருந்தான். 

இதன்யா கண்களை மூடி உணவை ரசித்து உண்டவள். சத்தியமா சான்சே இல்ல! நீங்க எது செஞ்சாலும் சூப்பரா இருக்கு! இந்த மாதிரி நான் சாப்பிட்டதே இல்ல!  பேசாமல் நீங்க ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணலாம்! உங்க கை பக்குவம் வேற லெவல் எங்கே இருந்து கத்துக்கிட்டீங்க? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்! என கேட்டாள். 

ஹான் இந்த அளவுக்கு பாராட்டா! இதை வேற விதமா கொடுத்தால் நல்லா இருக்குமே! என அவளை பார்வையில் பருகினான். 

இதன்யா அவனை தயக்கத்துடன் பார்த்து விட்டு கைகள் வெட்கத்தில் நிலை குத்தி நிற்க வேகமாக எழ செல்ல.. 

அவளின் கையை பிடித்து மடியில் ஒரே பிடியில் அமர வைத்தான். வீட்டை சுற்றி பார்வையை சுழற்றி கொண்டே என்ன வீட்ல யாருமே காணோம்! என  சித் கேட்க..

எல்லாரும் அது வந்து நான் சமைக்க அதனால் அவங்களை போக சொன்னேன்! என அவனுடைய சுவாசத்தில் தடுமாறி கொண்டே அவள் திகைக்க சித் அவளின் கை விரலை பிடித்து ஒட்டிய பருக்கை மொத்தத்தையும் வாயில் ஒற்றி எடுத்தான். 

என் என்ன பண்றீங்க? என அவள் மூச்சு தந்தி அடிக்க.. 

லிட்டில் ஹார்ட் பாரேன் இன்னிக்கு( veg) சைவம் தான் செஞ்சேன் பட் இப்போ ( non veg) அசைவமா இருக்கு! தெரியுமா! என கேட்டு கொண்டே சாப்பிட.. அவளின் ஓர பார்வையில் அவன் நேர் பார்வையில் மோகன கீதங்கள் தான் இணைக்குள்.. 

நான் சாப்பிட்டேன் என் கைய என்னை விடுங்க.. என திக்கி திணறி அவள் சொல்லி முடிக்க.. 

சரி தான்! ஆனால் நான் சாப்பிடவே இல்லையே! 

சாப்பிடுங்க! என இதன்யா சொல்லி விட்டு  நகர போக.. 

ஹே feed me!. 

என்ன நானா? என இதன்யா கேட்க..

நான் ஊட்டும் போது நீ வெனா சொல்லிட்ட ஆனால் எனக்கு நீ ஊட்டனும்.. என சொல்லி விட்டு மொத்தமும் ஊட்டி விடு என்ற பெயரில் ஒரு மணி நேரம் சாப்பிட்டார்கள். அமைதியே ஆட்சி செய்ய அவளின் மூச்சு பேராட்சி செய்தது. 

அந்த சாதத்தை அவர்கள் மாறி மாறி பிசைந்து கொண்டிருக்க.. கிட்ட தட்ட அரை மணி நேரம்.. அதற்கு முன் ஒரு மணி நேரம்…

மச்சி! என உற்சாகமாக ஒரு குரல்.. வேறு யார் சதீசின் குரல் தான்! 

அவன் வந்த அடுத்த நொடி இதன்யா வேகமாக எழுந்து செல்ல போக.. 

சித் இறுக்கி கண்ணை மூடியவன் உதட்டை கடித்து கொண்டே சதீஸின் பக்கம் திரும்ப..

நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா சித்து என அவன் திரும்பி கொள்ள..

எதுக்கு டா வந்த? போன் பண்ணிட்டு வர தெரியாதா? இடியட் ராஸ்கல்! என சித் திட்ட ஆரம்பித்தான். 

என்ன? அப்போ நான் போகவா? என சதீஸ் தயக்கத்துடன் கேட்க..

இதன்யா பதட்டத்துடன் கிச்சனில் கை கழுவி கொண்டிருந்தாள்.

ஆமா போடா! எதுக்கு டா என்னோட ரொமான்டிக் டைம் ல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க? அவள் கூட விடிய விடிய கடலை போடுறயே நான் வந்து உன்னை டிஸ்டர்ப் பண்றேனா? எனக்குன்னே வருவீர்களா டா! என சித் கடுப்புடன் கூறினான். 

சதீஸ் சிணுங்கி கொண்டே அது தான் மச்சி சின்ன பிரச்னை! என பேச வர..

சித் உஷ்ன மூச்சுடன் வேணாம் போயிடு! என அதட்ட..

அண்ணா இருங்க! என இதன் யா வெளியே வந்தாள். 

அவள் வருவதை கண்டு கொள்ளாமல் இல்ல பாப்பா நான் போறேன்! என சதீஸ் செல்ல.. 

ஹே வாடி நம்ப முதலில் இருந்து கண்டினியு பண்ணலாம்! முதலில் இருந்து சாப்பிடலாம். வா என அழைக்க..

எவ்ளோ நேரம் பிசைஞ்ச சாப்பாட்டை திரும்பப் பிசைய.. போங்க போய் கை கழுவிங்க எனக்கு தூக்கம் வருது! என கூறி கொண்டே அவள் மேலே செல்ல..

ஹே எங்கே போற எனக்கு பசிக்குது டி!..என சித் அவளை பார்த்து விரல் உறிஞ்ச.. 

அவனுடைய பார்வையில் விலவிலத்து கொண்டே வேகமாக உள்ளே ஓடினாள். 

சித் சிரித்து கொண்டே புன்னகையுடன் உணவை முடித்தவன். மேலே சென்றான். 

அவன் வருவதற்குள் அடக்கமாக படுக்கையில் படுத்து கொண்டு தன் வீட்டில் அம்மா, அண்ணன், தெய்வா என அனைவரிடமும் பேசி கொண்டிருக்க வந்து விட்டான். ராட்சசன் அவளை வேதனை படுத்த.. ம்ம் இன்ப வேதனை.. 

இதன்யா போர்வையில் தன்னை ஒளித்து கொண்டே போன் பேசியவள். ஒரு சில நிமிடங்களில் சரி என போனை வைத்து விட்டு எட்டி பார்த்தாள். 

கோபம் தான்! கூடவே சலிப்பு! வழக்கமான வேலை வேற என்ன செய்வான்! லேப் டாப் தான்! எடுத்து கொண்டு தட்ட ஆரம்பித்தான். 

இவன் ரொம்ப ரொம்ப கெட்டவன் என நகத்தை கடித்து கொண்டே இருந்தாள். 

ஒரு சில நிமிடங்கள் எந்த சத்தமும் வராமல் இருக்க என்னாச்சு என போர்வையை விலக்க அங்கே சித் அவளை பார்த்து கொண்டிருந்தான். 

இவ்வளவு நேரமும் என்ன எதிர் பார்ப்பில் இருந்தாலோ அது இப்பொழுது இப்பொழுது நடந்து விட்டது. சித் அவளின் அருகில்.. 

என்ன அப்படியே என்னை பார்த்திட்டு இருந்த? சொல்லு என்ன விசயம்? எதுவும் என் கிட்ட சொல்லனுமா? என சித் கேட்டான். 

ஒன் ஒன்னும் இல்ல தூக்கம் வருது! என இதன்யா சொல்ல.. 

என்ன? தூக்கம் வருதா! சரி தூங்கு!.. என அவன் போனை எடுத்து கொஞ்ச நேரம் மேய்ந்து கொண்டிருக்க.. 

இதன்யா அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள். கொஞ்ச நேரம் அப்படியும் இப்படியும் படுத்தாள். நெளிந்தாள். வளைந்தாள்‌. 

சித்தார்த் போனை நோண்டி முடித்தவன். அவளின் மேல் கைகளை போட்டு கொண்டு படுக்க..

இன்னும் நெளிந்தாள். ப்ச் என்ன டி நெளிஞ்சிட்டு இருக்க? இந்நேரம் தூங்கி இருப்பன்னு நினைச்சேன். ஆனால் மேடம் இன்னும் தூங்கல போல.. என் கிட்ட அப்படியே படுத்ததும் தூங்குர மாதிரி பில்ட் அப் விட்ட..  இப்போ என்ன மேடம் தூங்கலயா? 

அது தூங்க.. தூங்கனும்! என நெளிந்து கொண்டு கூறினாள். உடல் எல்லாம் குறுகுருத்தது. 

நான் தூங்க வைக்கவா? ம்ம் சொல்லு!..என அவனுடைய போர்வையை விலக்கி பார்த்தான். 

என்ன? என கண்களை இருக்கி மூடி திறந்தாள். 

சித் உதட்டுக்குள் சிரித்தான். 

இப்போ எதுக்கு சிரிக்ரீங்க! என மெல்லிய குரலில் அவள் கேட்க..

அது டின்னர முடிச்சிட்டு desserts சாப்பிட மறந்திட்டோம்! அது பினிஷ் பண்ணா தான் தூக்கமே வரும்! நான் சாப்பிட போறேன்! என சித் கூறினான். 

என்ன dessert? என அவள் கேள்வியுடன் கேட்க..

உனக்கு வேணுமா? என சித் கேட்டான். 

ஆமா எனக்கும் கொஞ்சம் தூக்கம் வரல..என இதன்யா கண்கள் மின்ன கூற.. 

அப்புறம் என் கிட்ட எதுக்கு பொய் சொன்ன? தூக்கம் வருதுன்னு!. ம்ம் சொல்லு பதில் சொல்லு! என சித் கேட்க..

அது அது வந்து என இதன்யா தயங்க ஆரம்பித்தாள். 

சொல்லு என அவளின் உதட்டை வருடி பிடித்தான். 

உதடுகள் தந்தி அடித்தது. பேச்சு மட்டும் வர வில்லை. 

ஒரு சில நிமிடம் கழித்து அவன் எழுந்து தண்ணீர் குடித்து விட்டு திரும்ப எனக்கும் வேணும் என எழுந்து அமர்ந்தாள். 

சித் மொத்த நீரையும் குடித்து முடித்து விட்டு உதட்டை துடைத்து பார்த்தவன். அவளின் உதட்டுக்கு ஒட்டி உதட்டில் தாகம் தீர்க்க ஆரம்பித்தான். வேறு விதமாக..  

இதன்யா அப்படியே அவன் வசம் வர.. கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்கிரமித்து துயில் உரித்தான். ஏற்கனவே ஓர் உடலில் சென்ற காதல் இப்பொழுது ஈருடல் மாறி மாறி பயணம் செய்தது. இந்த காதல் பாடம் என்றுமே சலிக்காது! எல்லாமே இனிமையாக போய் கொண்டிருக்க..

வந்தது ரிஷி – ரோஸ்னி திருமணத்தில் தான் அடுத்த மாற்றம் நடக்க ஆரம்பித்தது. 

திருமணத்தில் நவீன், மேகா, அனைவரூம் வந்து சேர்ந்தார்கள். 

அடுத்து என்ன நடக்குமோ! 

பார்ப்போம் 

தொடரும்..

Comment pannunga ratings konjam like share pannunga 

Follow the Pradhanya Kuzhali புதினங்கள் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaVXuDh4Y9lmPhtHc52J 

ரிஷி – ரோஸ்னி கல்யாணத்தில் எப்டி இருப்பாங்க இதோ என்னோட சேனலில் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் பார்த்துக்கோங்க.. 

EPI 308

அடுத்த நாள் காலை ஆரவாரத்துடன் விடிந்தது. இதன்யா அவனுடைய மார்பில் ஜொள் ஊற்றி கொண்டு தூங்கி கொண்டிருந்தாள். 

மணி எட்டை தாண்டி இருக்க சித்தார்த் அப்படியே தான் இருந்தான். அசைய வில்லை. இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருப்ப? எனக்கு டைம் ஆகுது டி என அவளின் மென் பகுதியை வருடினான். விருட்டென எழுந்தாள் இதன்யா.. 

சித்தார்த்தின் பார்வை நிலை குத்தி அவளின் கழுத்துக்கு கீழ் இருக்க.. 

இதன்யா இறங்கிய போர்வையை எடுத்து தேகம் மறைக்க..

என்ன? என்ன பண்ற? ஹான்! என அவளை அவனுக்கு கீழ் கொண்டு வந்தான். 

ம்ம் ஹி ம்ம்! புத்தா காலையிலேயே ஆரம்பிக்க வேணாம்! என அவள் முழுதாக சொல்லி கூட முடிக்க வில்லை அதற்குள் அவளின் உதட்டில் பட்டும் படாமல் முத்தம் கொடுத்தவன். கொஞ்சம் கொஞ்சமாக கழுத்துக்கு கீழ் இறங்கி உணவை வேகமாக வேட்டையாட ஆரம்பித்தான். 

அவளின் முகம் தூக்க கலக்கத்தில் இருக்க.. வேணாமா சொல்லு! நான்.. என சித்தார்த் வேகமாக விலக செல்ல..

வேணும்! போதுமா! 

இப்படி சகிச்சுக்கிட்டு சொல்ல வேணாம்! அது உடம்புல ஒட்டாது! என சித் விலக போக..

புத்தா காலையில் எவ்ளோ தூக்கம் வருது தெரியுமா? நைட்டு மட்டும் தான் இது நல்லாருக்கும்! கட்டங்கலையில் எதுக்கு புத்தா என்னை டார்ச்சர் பண்ற? 

சரி டி! இனி செய்யல.. நான் டப்பிங் கிளம்புறேன்.. என சித் நகர…

இதன்யா அவனுடைய கழுத்து செயினை கோபத்துடன் இழுத்தாள். 

என்ன? என முகத்தை தூக்கி வைத்து கொண்டே கேட்டான். 

கோபம் வேணாம் கொஞ்சம் சிரிங்க! என சொல்லி கொண்டே அவன் உதட்டில் முத்தம் பதித்தாள். 

அப்போ ஓகே வா!.. என புருவம் தூக்கி  கேட்க.. 

அவள் கண்கள் வெட்கத்தில் மூடி கொள்ள.. ம்ம் சொல்லு! என மொத்த எடையயும் அவள் மேல் போட்டான். 

சொல்ல மாட்டேன் என குழைந்த குரலில் கூறினாள். 

அப்போ நான் போறேன் என சித் நகர..

பிராடு புத்தா! பிடிக்குது! போதுமா! என கீழ் உதட்டை இழுத்து வைத்து கடித்தாள். 

ஹே ஹே என்ன டி பண்ற என அவளிடம் இருந்து உதடுகளை விடுவித்து கொள்ள போராடினான். 

இதன்யா கண்களை மூடி கவ்வி கடித்து லயத்து முத்தமிட சிறிது நேரம் அவனுடைய உதட்டை அவளிடம் விட்டு விட்டான். ஒரு சில நிமிடம் கழித்து அவள் விடுவிக்க..

சித்தார்த் அவளின் பத்து விரல்களையும் ஒரு கை ஐந்து விரலில் பிடித்து கொண்டவன். மெதுவாடா அவளுள் இறங்கி கொண்டான். 

இதன்யா சொக்கி கொண்டே அவனுடைய முகத்தை பார்க்க.. 

அவளிடம் முனகல் சத்தம் எதுவுமே வராமல் போகவும் என்ன டி! பெயினா இருக்கா! நீ பீக் ஆகவே இல்லையா! இனி காலையில் வேணாம்! இன்னிக்கு ஆரம்பிக்க நினைச்சேன்! இனி வேணாம் என சித் சொல்லி கொண்டிருக்க..

இல்ல அப்படி இல்ல! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல! 

என்ன ஆச்சு? என முன்னும் பின்னும் நகர்ந்தான். 

அத்! அது வந்து எனக்குள் நீங்க! அதை நினைக்க கனவு மாதிரி இருக்கு! என கண்களை காதலுடன் பார்த்தாள். 

என்ன சொல்ற லிட்டில் ஹார்ட்!..

ஆமா நீங்! நீங்க எவ்ளோ பெரிய ஆக்டர் தெரியுமா? நீங்க பெரிய பிஸ்னஸ் மேன்! ஆனால் நான்! நான் வந்து எதோ ஒரு கிராமத்தில் எங்கேயோ ஒரு இடத்தில் இருந்தேன். இன்னிக்கி என இதன்யா சொல்ல வர.. 

சித் அவளின் உதட்டில் கை வைத்து எங்கோ இருந்த நான் இப்போ உனக்குள் நான்!. என இரு புருவம் தூக்கினான். 

இல்ல நான் என இதன்யா சொல்ல வர.. 

உன்னை எல்லா இடத்திலும் மெருகேற்ற தான் நான் இருக்கேன்! நீ என்னை விட எல்லா விசயத்திலும் புத்தி உள்ளவ திறமை சாலி! ஆனால் அதை சரியான இடத்தில் உன்னால வெளிபடுத்த முடியல..  அவ்ளோ தான் என்னைக்கும் நீ உன்னை குறைவா எடை போடாத! உன்னோட மதிப்பு உனக்கு தெரில டி!  

இதன்யா அவனை மெய் மறந்து பார்க்க.. இப்போ முடிய போகுது டி! 

இன்னும் கொஞ்ச நேரம் வேணும்! என இதன்யா சொல்ல.. 

என்ன இன்னுமா? என்னை அடி! கில்லு!  என கூறினான். வேகமாக இது தான் சாக்கு என அவனை அடிக்க ஆரம்பித்தாள். 

வேகமாக அவளிடம் இருந்து வெளி வந்தவன். என்ன வேணும்! ஸ்ட்ரா பெரியா? வெனிலா வா? 

இதன்யா முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு ரெண்டும் வேணாம்! 

அப்படி இல்லன்னா நீ கன்சீவ் ஆகிடுவியே! என சித் இரு புருவம் தூக்க…

உடனேயே நாக்கை கடித்தவள். உங்களுக்கு என்ன பிடிக்குமோ அது எனக்கு ஓகே! என கூறினாள். 

சித் வேகமாக அவளை கவில்த்து போட்டு வித விதமாக செய்ய.. கட்டில் மெத்தையுடன் அவளும் களைய ஆரம்பித்தாள். லிட்டில் ஹார்ட்! என்னை சித்தார்த் சொல்லு! சொல்லு டி! என மூச்சு வாங்க கேட்டான். 

சித் சித்தார்த்! என சொன்னவள். புத்தா வேணும்! புத்தா மட்டும் தான் வேணும்! இன்னும் வேணும்! இன்னும் வேணும் என சொல்லி கொண்டே இருக்க . 

இன்னுமா என தளர்ந்து கொண்டே அவளின் அருகில் படுத்தான். 

சித்தார்த்தின் முகம் குட்டியாக.. என்னாச்சு புத்தாவுக்கு? என அவள் கிறங்கி கொண்டே அவன் நெஞ்சில் சாய..

மேடம் இப்போ நிறைய கேட்கிறீங்க! என நிம்மதி பெரு மூச்சை விட்டான். 

இனி கேட்க மாட்டேன்! என இதன்யா சொல்ல.. 

ஹே கேட்கணும் டி! செய்ய செய்ய இன்னும் நிறைய நேரம் போகும்! நம்ம ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் கல்யாணம் ஆன மாதிரி பேசிட்டு இருக்கோம்! என அவளின் பிஞ்சு கரத்தை தூக்கி அவனுடைய நெஞ்சில் வைத்து கொண்டான். 

அப்டியா? என அவள் சொல்ல.. 

இத்தனை நாள் எங்கே டி இருந்த? முன்னாடியே என் கண்ணில் பட்டு இருந்தால் நான் உன்னை தூக்கிட்டு போயிருப்பேன்! நான் டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்! முதலில் நிறைய லவ் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணி இருக்கலாம்! இப்போ லவ் பண்றதுக்கு நேரம் இல்ல! நான் ஓடிட்டே இருக்கேன்! உன்னை  பொறுமையா லவ் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணி இருக்கலாம்! இப்போ நிறைய வருடத்தை வேஸ்ட் பண்ணிட்டேன். 

அடேங்கப்பா! நீங்க லவ் பண்ணுவீங்கலா? என்னால நம்ப முடியல பா! என சொல்ல..

என்ன நினைச்ச? நான் மடக்க நினைச்சா கண்டிப்பா மடக்கிடுவேன்! லவ் பண்ண வைப்பேன்!  உடனே லவ் மேகிங் தான்..

லவ் மேகிங் தான் பார்க்கிறேனே! பத்து நிமிசம் கூட இல்ல! என சொல்லி விட்டாள். 

அடி பாவி! எவ்ளோ நேரம் வேணும்? என அதிர்ச்சியுடன் சித் எழுந்து அவளை பார்த்தான். 

ஹான் மினிமம் என அவள் யோசிக்க சித் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றான். .

என்ன ஓடுறீங்க கேட்டுட்டு போங்க! 

ஹான் யோசி நான் ஃப்ரெஷ் ஆகிட்டி வரேன் என சென்று விட்டான். விட்டால் போதும் என ஓடி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அவள் ஒரு நாள் முழுக்க செய்தால் நல்லாருக்கும் அப்டின்னா என்ன பண்றது அந்த பயம் தான். 

சித் குளித்து முடித்து கலக்கமான முகத்துடன் வெளியே வந்தான். 

இதன்யாவுக்கு இயற்கை அழைப்பு வர வேகமாக பாத் ரூம் சென்று விட்டாள். அந்த இடைவெளியை பயன் படுத்தி சித் கீழே வந்தான். 

அவள் ஃப்ரெஷ் ஆகி வருவதற்குள் சித் டப்பிங் ஸ்டுடியோ கிளம்பி சென்றான். 

இதன்யா அவனுடன் சாப்பிடலாம் என கீழே வர அங்கே சித் இல்லை. 

என்ன டா இது? என்னை விட்டு போயிட்டாரா? என நினைத்து கொண்டே காலை உணவை சாப்பிட்டு முடித்து வர சானக்யா அவளுக்காக காத்திருந்தான். 

இங்கு சாணக்யா வேலைக்கு வந்ததில் இருந்து வேலை தொடர்பான விசயம் மட்டும் தான் பேசுவான். தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான். இதன்யா எந்த வேலையை கொடுத்தாலும் டிங் டாங்க் என முடித்து விட்டு வருவான். அவனுடைய அமைதியான குணம் அவன் கண்ணாடி என அனைத்தும் இதன் யாவிக்கு பிடித்து இருந்தது. 

இன்று பவானி வர போகிறார். ரிஷி – ரோஸ்னி திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. ரிஷியின் குல தெய்வ கோவிலில் திருமணம் அங்கே அனைத்தும் தயாராக இருப்பதை பற்றி சானக்யா கிட்ட கேட்டு இதன்யா உறுதி படுத்தி கொண்டாள். 

அண்ணா! அடுத்து பவானி மேம் வர போறாங்க எல்லாமே சரியா இருக்கா? என சானக்யா கிட்ட கேட்டாள். 

அவன் கண்ணாடியை மூக்குக்கு தள்ளி கொண்டே என்ன மேம் சொன்னீங்க? என கேட்டான். 

அண்ணா! சொன்னேன்! ஏன் எதுவும் தப்பா? நீங்களும் கண்ணாடி போட்டு இருக்கீங்க நானும் கண்ணாடி போட்டு இருக்கேன்! பார்த்தீங்களா? ஆனால் உங்க முகம் எப்போ பாரு டென்ஷனா இருக்கு! என இதன்யா சொல்ல.. 

சாணக்யா கண்ணாடியை மூக்குக்கு தள்ளி விட்டு என்னை அண்ணா சொன்னால் பாஸ் உங்களை எதாவது  திட்டுவாரு மேம்! என கூறினான். 

அப்போ உங்களுக்கு நான் அப்டி கூப்பிடுவது பிடிக்கல சரி தானே! நீங்க என்னை விட பெரியவங்க! சோ வேலை செய்யும் போது உங்களை மரியாதை இல்லாம அதாவது என்னை விட பெரியவங்களா இருக்கிற உங்களை நான் வேலை வாங்குறது. சங்கடமா இருக்கு! 

“அதுக்கு தானே சம்பளம் வாங்குறேன் மேடம்!” என சானக்யா கூறினான். 

இட்ஸ் ஓகே அண்ணா! உங்க விருப்பம் இனி அண்ணா சொல்ல மாட்டேன்! உங்களுக்கு பிடிக்கல போல! ஐ திங்க் நீங்க சித்தார்த் கிருஷ்ணா போல introvert என இதன்யா சொல்ல.. 

அப் அப்படி இல்ல.. என தயங்கியவன்.. நீங்க என்னை அண்ணா சொன்னதால் தான் இதை கேட்கிறேன். 

என்ன சொல்லுங்க? 

நீங்க அவருக்கு யாரு? என சாணக்யா கேட்டு விட்டான். 

ஒரு புன்னகையை கொடுத்த இதன்யா நான் அவருக்கு யாரு? என வாய் மொழியாக சொல்ல..

சாரி மேம்! எதோ தெரியாமல் நான் வந்தால் வேலையை மட்டும் பார்க்கணும்! உங்க கிட்ட தேவையில்லாம பேசிட்டேன். என சாணக்யா சொல்ல..

நீங்க அவரோட பெர்சனல் அசிஸ்டன்ட் சோ அதனால் இதை சொல்றேன். நான் அவருக்கு மனைவி! 

ஒன்னு சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத மா! மனைவியா இருந்தால் எல்லார்க்கும் தெரியிர மாதிரி இல்லையே! நான் இதை இன்டன்சனா சொல்லல பொதுவாக சொன்னேன். ஆனால் நீ நினைக்கிற மாதிரி இல்ல மா! சாரு ரொம்ப நல்ல டைப் வேலையில் சுத்தம்! வீட்டிலும் அதே போல தான்! உன்னை பார்த்ததும் எனக்கு கூட பிறக்காத தங்கச்சி நினைப்பு வந்திடுச்சு.. என சானக்யா கூறினான். 

அவள் சிரித்து கொண்டே அதுக்கு காரணம் நான் தான் அண்ணா! அவரு மறைக்க நினைக்கல.. நான் தான் மறைக்க சொன்னேன்! 

அப்டியா சாரி மேம்! 

அண்ணா! 

சாரி மா! என சாணக்யா சொல்ல.. 

சரி என வேலையை தொடர்ந்தார்கள். 

இங்கே டப்பிங் ஸ்டுடியோவில் ரத்னா கலக்கத்துடன் இருந்தார். 

என்ன ரத்னா? என்ன ஆச்சு? என சித் கேட்டு கொண்டே வந்தான். 

நவ்யா குரல் ரொம்ப மோசமா இருக்கு சித்து! அந்த வில்லி ஃபீல் வரவும் இல்ல.. இப்போ அவங்க நார்மலா குரல் கொடுக்க கூட தயாரா இல்ல! அதான் டப்பிங்க்கு ரெண்டு மூணு வாய்ஸ் ஓவர் பண்றவங்கள வர சொல்லி இருக்கேன். 

ஓ அப்டியா என இருவரும் பேசி கொண்டிருக்க அந்த நேரம் மேகா வந்தாள். .

சார்! என ரத்தன குமாரை அழைத்தாள். 

சொல்லுங்க மேடம்!. 

அது ஒன்னும் இல்ல சார் என்னோட பிரதர்க்கு டூ டேஸ்ல மேரேஜ்.. சோ எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும்! 

அப்போ நீங்க ரெண்டு பேருமே வர மாட்டீங்களா? என கேட்க..

சித்தார்த் எந்த சலனமும் இல்லாமல் எந்த சம்மதமும் இல்லாமல் நின்றான். 

ரத்னா சலித்து கொண்டே சரி மா நீங்க பாருங்க! என அனுப்பி விட்டான். போகும் போது மேகா சித்தார்த்தை பார்த்து கொண்டே சென்றாள். 

என்ன சித்து உங்களுக்கு எத்தனை நாள் லீவ் வேணும்! சொன்ன தேதியில் முடிச்சு குடுப்பீங்களா? என ரத்னா கேட்க..

எனக்கும் அந்த மேரேஜ்க்கிம் என்ன சம்மதம் நான் கண்டிப்பா டப்பிங் வந்திடுவென்! என சொல்லி விட்டு வேலையை பார்க்க சென்றான். 

சித்தார்த் அன்று டப்பிங் முடித்து விட்டு வெளியே வர ரத்னா போனில் நவ்யா கிட்ட நலம் விசாரித்து கொண்டிருந்தார். 

சித் எதையும் கண்டு கொள்ளாமல் முன்னால் செல்ல..

ஒரு நிமிடம் இருங்க சித்து உங்க கிட்ட பட விசயம் பேசணும் என நிறுத்த சொன்னான். 

சித் காத்திருக்க அப்பொழுது தான் நவ்யா ரத்னா கிட்ட பேசுவது தெரிந்தது. 

அந்த பொண்ணு எப்டி இருக்கா? காலையிலேயே வாய்ஸ் போயிடுச்சு! என நினைக்க அந்த நேரம் லீனா அழைத்தாள்.

சொல்லு! 

நியூ படம் பண்ண போற போல! .

ஆமா PAN இந்தியா மூவி என சித் கூறினான். 

அதே தான் சொல்றேன் நம்ம சேர்ந்து நடிக்களாலாமா? எனக்கு கெஸ்ட் ரோல் எதாவது சின்னதா இருந்தால் கூட போதும்! 

சித் புன்னகையுடன் காசிப் ராணி அப்டின்னு தான் உனக்கு பேர் வைக்கணும்! டிரெண்ட்ல இருக்கணுமா! அந்த JK என்ன ஆனான்! 

அவன் என்னை போதை பொருள் ல மாட்டி விட பிளான் பன்னான். நான் அவனோட பொண்டாட்டி கிட்ட போட்டு குடித்துட்டென். சரியான பாஸ்** என கூறினாள். 

சரி பார்க்கிறேன். என சித் சொல்ல..

லீனா சிரித்து கொண்டே டார்லிங் இந்த படத்தில் நான் இருக்கேன்னு தெரிஞ்சா போதும் அதுவே படத்துக்கு ஹிட்டு பேபி! 

உன் கூட நடிச்சா என் பொண்டாட்டி முகத்தை தூரமா தூக்கி வச்சுக்குவா! 

நான் வெனா வந்து அவள் கிட்ட கேட்கவா? என லீனா கேட்க.  

வேணாம் வேணாம்! நான் பேசிட்டு சொல்றேன்! 

லீனா உடனே அவனிடம் சித்து டின்னர் பிளான் பண்ணு டா அவள் கிட்ட நான் சாரி கேட்கணும்! உன்னையும் அவளையும் ரொம்ப கஷ்ட படுத்திட்டென்! ஹான் முக்கியமா அந்த ரதி பத்தி என் கிட்ட ஒரு விசயம் இருக்கு என கூறினாள். .

இப்போ பிசி பேபி! என் சிஸ்டர் மேரேஜ் முடிச்சு பேசுறேன் என கூறி விட்டான். 

ஒரு வேளை லீனா அழைத்த டின்னருக்கு போயிருந்தால் சித்தார்த் நிறைய முடிச்சுகளை அவிழ்த்து இருப்பான். கதை வேறு மாதிரி பயணித்து இருக்கும்! அப்படி ரதி பத்தி என்ன விசயமா இருக்கும்? 

நாளை கல்யாணம்.. 

மாங்கல்யம் தந்தினா நெனா…

இந்த சாணக்யா என்ன பண்றான்? மனுசன் ரொம்ப புதிரா இருக்கானே! 

தொடரும்..

கமெண்ட் ஒன்னு கூட வர மாட்டிக்கிது.. ஸ்டோரி ல twist அதிகம்.. நீங்க போடுற கமெண்ட் பார்த்து தான் better ஆ எழுத டிரை பண்றேன். Only hurt comment தான் கொடுப்பீங்களா? Positive எனக்கு இல்லையா? 

போங்க பா 🚶

EPI 309

சித்தார்த் பேசி விட்டு புன்னகையுடன் திரும்ப அங்கே ரத்ன குமார் கலக்கத்துடன் இருந்தார். 

இன்னும் எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்கீங்க ரத்னா? என சித் கேட்க.. 

டப்பிங் ஆர்டிஸ்ட் வச்சு இந்த கேரக்டர் க்கு வாய்ஸ் ஓவர் பண்ண எனக்கு விருப்பம் இல்ல சித்து!! எனக்கு இப்போ என்ன பண்றதுன்னு தெரியல என கூறினார். 

சரி அப்போ என்ன தான் பண்ண போறீங்க? என சித் கேட்க..

நான் இப்போ போய் நவ்யா என்ன பண்றாங்க? எப்டி இருக்காங்க அப்டின்னு கேட்டு அப்படியே பார்த்திட்டு போகலாம் அப்டின்னு யோசிக்கிறேன்.. என ரத்னா சொல்ல…

அப்டியா சரி நானும் வரென்! என சித் சொல்ல…

ரத்னா மற்றும் சித்தார்த் இருவரும் நவ்யாவை பார்க்க சென்றார்கள். 

சித்தார்த்துக்கு வழக்கம் போல பாதுகாப்பு குவிந்து கிடந்தது.  ரத்னா தான் முதலில் நவ்யாவின் வீட்டுக்கு சென்றார். 

அவரை பார்த்ததும் முகம் மலர நவ்யா அழைக்க…

அவளுக்கான பழங்கள் என அனைத்தும் வாங்கி கொண்டு சென்றார். 

மறுப்பு எதுவும் சொல்லாமல். வாங்கி  கொண்டு அமைதியாகி விட்டாள். 

இப்போ எப்படி மா இருக்கு என  அவர் வழக்கமாக சில கேள்விகளை கேட்டு விட்டு நவ்யா மெதுவாக பதில் சொல்ல வர.. 

அந்த நேரம் மீண்டும் கதவு தட்டப்பட்டது.  நொந்து கொண்டே போய் திறந்தாள்

அங்க சித் நின்று கொண்டிருக்க அவனை பார்த்ததும் அடுத்து நவ்யாவுக்கு வார்த்தை வர.. 

என்ன உள்ளே கூப்பிட மாட்டீங்களா மேடம் என சித் அவளிடம் கேட்க .

நவ்யா சைகையில் அவனை உள்ளே அழைத்தாள். 

என்ன மா ஆச்சு? உன்னோடு குரலை கேட்க தான் நான் வந்தேன். என சித் ஆறுதல் மொழி சொல்ல.. அது நவ்யாவின் காதுகளுக்கு காதல் மொழிகளாக ஒலித்து கொண்டிருக்க.. அவள் வெட்க மொழிகளுடன் அப்படியே நின்றாள். 

என்ன மா? என்ன ஆச்சு? சரி அதுக்கு முன்ன இதை வாங்கிகோங்க என கையில் ஒரு பிராண்டட் மதுவை கொடுத்தான். 

நவ்யா புருவம் நெருக்கி என்ன இது என்பதை போல கேட்க.. 

உங்க வாய்ஸ் சரி ஆக தான் இது! பாவம் ரத்னா ரொம்ப கவலை படுறாரு! நான் எப்போவுமே கொஞ்சம் சைன்டிபிக்ஆ தான் யோசிப்பேன் என கூறினான். .

உடனே நவ்யா அவனை சைகை மூலம் உள்ளே அழைக்க.. 

சித் அவனுடைய ஃபார்மல் சேர்ட்டின் உள்ளே கைகளை நுழைத்து கொண்டே உள்ளே நுழைந்தான். 

அங்கே ரத்ன குமார் அமர்ந்திருக்க.. 

ஓ டைரக்டர் சார் உன்னை பார்க்க வந்திருக்காறா? பரவாயில்லை என கண்டும் காணாமல் வந்து அமர்ந்தான். 

இருவருக்கும் டீ கொடுக்க.. அதை இருவருமே மறுத்தார்கள். நவ்யா தான் அவர்களை வற்புறுத்தி குடிக்க வைத்தாள். 

டீ குடித்து முடித்ததும் ரத்ன குமார் பேச்சை ஆரம்பித்தார். நவ்யா இப்போ டாக்டர் என்ன சொல்றாங்க? 

அவள் கொஞ்சம் கவலையான முகத்துடன் பார்க்க..

இப்போ டப்பிங் என்ன பண்றதுன்னு தெரியல என ரத்னா சொல்ல..

உடனே இதை கேட்டதும்  நவ்யா அமைதியாக இருக்க.. 

உங்களால் பண்ண முடியாதா? எவ்ளோ நாள் எடுத்திப்பீங்க? என கேட்டார் .

அது தெரில சார் என நவ்யா சோக முகத்துடன் சொல்ல.. 

இட்ஸ் ஓகே மா சீக்கிரம் சரி ஆக பாருங்க! என சொல்லி விட்டு ரத்னா போனை எடுத்து கொண்டு கிளம்பி விட..

சித்தார்த் அவளை ஒரு முறை பார்த்து விட்டு ஆட் பிளிம் ஷூட் இருக்கு அதனால் அதுக்கு ரெடியா இரு மா!.. என சொல்லி விட்டு எழுந்தான். 

இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டு போலாமே என நவ்யா சொல்ல..

இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்? எப்போ தான் வருவீங்க? என அதட்டல் குரல் பற்களை கடித்து கொண்டு போனில் ஒலிக்க.. 

அதில் அரண்ட ரத்தன குமார் ஒரு சில மணி துளிகள் கழித்து நான் டைரக்டர் பேசுறன் மா! தெரியாம சித்தார்த் சாரு போனை நான் எடுத்திட்டு வந்துட்டேன்! 

அப்போ மிஸ்டர் சித்தார்த் சாரி சாரு எங்கே இருக்காருண்ணு கொஞ்சம் சொல்ல முடியுமா? என கொஞ்சம் தன்மையுடன் கேட்டாள். 

நவ்யாவுக்கு  உடம்பு சரி இல்லை அது தான் நாங்க ரெண்டு பேரும் பார்க்க வந்தோம்,! என கூறினார். 

அப்டியா சரி என பற்களை கடித்து கொண்டு இதன்யா போனை வைத்தாள். 

அந்த நேரம் சித்தார்த் நவ்யாவின் வீட்டில் இருந்து கீழே வந்தவன் என்ன ரத்னா அப்படியே நிக்கிரிங்க? எதுவும் பிரச்சனையா? என கேட்க.. 

அது வந்து சித்து உங்க கிட்ட இருக்க போனு என்னோடது! என ரத்னா சொல்லவும்..

இதுல என்ன தயக்கம் என சித் சொல்லி கொண்டே நடக்க..

அது வந்து உங்க மனைவி போன் பண்ணாங்க!. 

சித் பார்வையை கூறாக்கி அப்புறம் என கேட்டு கொண்டே போனை வாங்கி பார்க்க. 

லிட்டில் ஹார்ட் என எழுத்துக்கள் மின்னி கொண்டிடுந்தது. 

சித்தார்த்  அப்புறம் என்ன நடந்துச்சு? என் சித் கேட்க காலில் இதன் mueevjettr5r சே. ._௴

சித்தார்த் பேசி விட்டு புன்னகையுடன் திரும்ப அங்கே ரத்ன குமார் கலக்கத்துடன் இருந்தார். 

இன்னும் எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்கீங்க ரத்னா? என சித் கேட்க.. 

டப்பிங் ஆர்டிஸ்ட் வச்சு இந்த கேரக்டர் க்கு வாய்ஸ் ஓவர் பண்ண எனக்கு விருப்பம் இல்ல சித்து!! எனக்கு இப்போ என்ன பண்றதுன்னு தெரியல என கூறினார். 

சரி அப்போ என்ன தான் பண்ண போறீங்க? என சித் கேட்க..

நான் இப்போ போய் நவ்யா என்ன பண்றாங்க? எப்டி இருக்காங்க அப்டின்னு கேட்டு அப்படியே பார்த்திட்டு போகலாம் அப்டின்னு யோசிக்கிறேன்.. என ரத்னா சொல்ல…

அப்டியா சரி நானும் வரென்! என சித் சொல்ல…

ரத்னா மற்றும் சித்தார்த் இருவரும் நவ்யாவை பார்க்க சென்றார்கள். 

சித்தார்த்துக்கு வழக்கம் போல பாதுகாப்பு குவிந்து கிடந்தது.  ரத்னா தான் முதலில் நவ்யாவின் வீட்டுக்கு சென்றார். 

அவரை பார்த்ததும் முகம் மலர நவ்யா அழைக்க…

அவளுக்கான பழங்கள் என அனைத்தும் வாங்கி கொண்டு சென்றார். 

மறுப்பு எதுவும் சொல்லாமல். வாங்கி  கொண்டு அமைதியாகி விட்டாள். 

இப்போ எப்படி மா இருக்கு என  அவர் வழக்கமாக சில கேள்விகளை கேட்டு விட்டு நவ்யா மெதுவாக பதில் சொல்ல வர.. 

அந்த நேரம் மீண்டும் கதவு தட்டப்பட்டது.  நொந்து கொண்டே போய் திறந்தாள்

அங்க சித் நின்று கொண்டிருக்க அவனை பார்த்ததும் அடுத்து நவ்யாவுக்கு வார்த்தை வர.. 

என்ன உள்ளே கூப்பிட மாட்டீங்களா மேடம் என சித் அவளிடம் கேட்க .

நவ்யா சைகையில் அவனை உள்ளே அழைத்தாள். 

என்ன மா ஆச்சு? உன்னோடு குரலை கேட்க தான் நான் வந்தேன். என சித் ஆறுதல் மொழி சொல்ல.. அது நவ்யாவின் காதுகளுக்கு காதல் மொழிகளாக ஒலித்து கொண்டிருக்க.. அவள் வெட்க மொழிகளுடன் அப்படியே நின்றாள். 

என்ன மா? என்ன ஆச்சு? சரி அதுக்கு முன்ன இதை வாங்கிகோங்க என கையில் ஒரு பிராண்டட் மதுவை கொடுத்தான். 

நவ்யா புருவம் நெருக்கி என்ன இது என்பதை போல கேட்க.. 

உங்க வாய்ஸ் சரி ஆக தான் இது! பாவம் ரத்னா ரொம்ப கவலை படுறாரு! நான் எப்போவுமே கொஞ்சம் சைன்டிபிக்ஆ தான் யோசிப்பேன் என கூறினான். .

உடனே நவ்யா அவனை சைகை மூலம் உள்ளே அழைக்க.. 

சித் அவனுடைய ஃபார்மல் சேர்ட்டின் உள்ளே கைகளை நுழைத்து கொண்டே உள்ளே நுழைந்தான். 

அங்கே ரத்ன குமார் அமர்ந்திருக்க.. 

ஓ டைரக்டர் சார் உன்னை பார்க்க வந்திருக்காறா? பரவாயில்லை என கண்டும் காணாமல் வந்து அமர்ந்தான். 

இருவருக்கும் டீ கொடுக்க.. அதை இருவருமே மறுத்தார்கள். நவ்யா தான் அவர்களை வற்புறுத்தி குடிக்க வைத்தாள். 

டீ குடித்து முடித்ததும் ரத்ன குமார் பேச்சை ஆரம்பித்தார். நவ்யா இப்போ டாக்டர் என்ன சொல்றாங்க? 

அவள் கொஞ்சம் கவலையான முகத்துடன் பார்க்க..

இப்போ டப்பிங் என்ன பண்றதுன்னு தெரியல என ரத்னா சொல்ல..

உடனே இதை கேட்டதும்  நவ்யா அமைதியாக இருக்க.. 

உங்களால் பண்ண முடியாதா? எவ்ளோ நாள் எடுத்திப்பீங்க? என கேட்டார் .

அது தெரில சார் என நவ்யா சோக முகத்துடன் சொல்ல.. 

இட்ஸ் ஓகே மா சீக்கிரம் சரி ஆக பாருங்க! என சொல்லி விட்டு ரத்னா போனை எடுத்து கொண்டு கிளம்பி விட..

சித்தார்த் அவளை ஒரு முறை பார்த்து விட்டு ஆட் பிளிம் ஷூட் இருக்கு அதனால் அதுக்கு ரெடியா இரு மா!.. என சொல்லி விட்டு எழுந்தான். 

இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டு போலாமே என நவ்யா சொல்ல..

இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்? எப்போ தான் வருவீங்க? என அதட்டல் குரல் பற்களை கடித்து கொண்டு போனில் ஒலிக்க.. 

அதில் அரண்ட ரத்தன குமார் ஒரு சில மணி துளிகள் கழித்து நான் டைரக்டர் பேசுறன் மா! தெரியாம சித்தார்த் சாரு போனை நான் எடுத்திட்டு வந்துட்டேன்! 

அப்போ மிஸ்டர் சித்தார்த் சாரி சாரு எங்கே இருக்காருண்ணு கொஞ்சம் சொல்ல முடியுமா? என கொஞ்சம் தன்மையுடன் கேட்டாள். 

நவ்யாவுக்கு  உடம்பு சரி இல்லை அது தான் நாங்க ரெண்டு பேரும் பார்க்க வந்தோம்,! என கூறினார். 

அப்டியா சரி என பற்களை கடித்து கொண்டு இதன்யா போனை வைத்தாள். 

அந்த நேரம் சித்தார்த் நவ்யாவின் வீட்டில் இருந்து கீழே வந்தவன் என்ன ரத்னா அப்படியே நிக்கிரிங்க? எதுவும் பிரச்சனையா? என கேட்க.. 

அது வந்து சித்து உங்க கிட்ட இருக்க போனு என்னோடது! என ரத்னா சொல்லவும்..

இதுல என்ன தயக்கம் என சித் சொல்லி கொண்டே நடக்க..

அது வந்து உங்க மனைவி போன் பண்ணாங்க!. 

சித் பார்வையை கூறாக்கி அப்புறம் என கேட்டு கொண்டே போனை வாங்கி பார்க்க. 

லிட்டில் ஹார்ட் என எழுத்துக்கள் மின்னி கொண்டிடுந்தது. 

சித்தார்த்  அப்புறம் என்ன நடந்துச்சு? என் சித் கேட்க காலில் இதன் mueevjettr5r சே. ._௴

தொடரும்…

EPI 310

சித் பார்வையை கூறாக்கி அப்புறம் என கேட்டு கொண்டே போனை வாங்கி பார்க்க. 

லிட்டில் ஹார்ட் என எழுத்துக்கள் மின்னி கொண்டிடுந்தது. அப்புறம் என்ன நடந்துச்சு? என சித் கேட்டு கொண்டே அழைக்க வர.. 

உங்க கிட்ட ரொம்ப ரொம்ப முக்கியமான விசயம் சொல்லணும். என ரத்தினகுமார் கூட என்ன விஷயம் சொல்லுங்க என்று இதன்யாவிற்கு அழைக்க சென்றான்.

ரத்னகுமார் சித்தார்த்தின் கைகளை பிடித்து “எனக்கு என்னமோ… அது!.. இப்போ  நவ்யாவால இந்த டப்பிங் பண்ண முடியாது அதுக்கு பதிலா உங்களோட மனைவி பேச முடியுமா?” என்று கேட்டார். 

சித்தார்த் புருவத்தை சுருக்கிக் கொண்டே “என்ன சொல்றீங்க?” என்று என்பது போல் பார்க்க..

ரத்னகுமார் ஆர்வத்துடன் “ உங்க மனைவி பேசியதை வச்சு கேட்கும் போது, அவங்களோட குரல்ல அவ்வளவு கோவம் இருந்தது. அதுவும் உங்க மேல… அதே போல நம்ம படத்துல அந்த கேரக்டராக  பர்ஃபெக்ட்டா  அவங்க ரொம்ப மூழ்கிடுவாங்க! அதனால அதை வச்சு பார்க்கும்போது நவ்யாவோட கேரக்டர் ஒரு வில்லி!  சோ உங்களுக்கு ஆப்போசிட்டா நடக்குற ஒரு பொண்ணு!  இதுக்கு மட்டும் உங்க மனைவி குரல் கொடுத்தா சூப்பரா இருக்கும்!  இப்போ கேட்கும் போது பெர்பெக்டா புரிஞ்சுச்சு! என்ன சொல்றீங்க? சித்து?” என்று  பெரிதாக ஆர்வத்துடன் கேட்க..

சித்தார்த் கோபத்துடன் “அப்போ என் மேல அவ கோவமா இருக்கா? அவ அந்த அளவுக்கு என் மேல வந்து வச்சிருக்கா! அப்படின்ற மாதிரி நீங்க சொல்றீங்களா?” என்று கேட்டான்.

 ரத்தினகுமார் சிரித்துக்கொண்டே “நான் அப்படியெல்லாம் சொல்லல உங்க மனைவிக்கு உங்க மேல கேரிங் அதாவது காதல் பொறாமை  ரொம்ப ஜாஸ்தியா இருக்கு! அந்த ஃபயர்ல பேசிட்டாங்க! ஆனாலும் அந்த குரல் ரொம்ப ரொம்ப பயங்கர கோபத்தில் இருந்தது!” என்று கூறினார். 

அப்படின்னா போயா! நான் எல்லாம் அவகிட்ட கேக்க மாட்டேன்! நீ யாரை வச்சு உன்னோட படத்தை முடிச்சா எனக்கு என்ன?! என் பொண்டாட்டியெல்லாம் டப்பிங் வரவே மாட்டா!  நீ என்னமோ பண்ணிக்கோ! என்று சித்தார்த் அவனுடைய உடையை நீவி விட்டுக் கொண்டே ரத்னா பேசிய கடுப்பில் நடந்தான்.  

ரத்னகுமார் சித்தார்த்தின் அருகில் கேட்டும் கெளாமலும் “எனக்கு என்ன வந்துச்சு? இந்த சான்ஸ்ல நீங்க இன்னும் கொஞ்ச நேரம் , உங்க மனைவி கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியும்! அது மட்டுமா? இந்த படம் உங்களோட ஜர்னியில ஒரு புதிய திருப்பத்தை  கொண்டு வரப்போகுது! அதுல உங்கலுக்கு கூட உங்க மனைவியும் இருந்தா, இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்! ஏதோ எனக்கு தோனுன விஷயத்தை நான் சொன்னேன்! அதை எடுத்துக்கறதும் எடுத்துககாம போறதும் அவங்கவங்க விருப்பம்!”என்று சொல்லிக் கொண்டே முன்னாாள் நடந்தார். 

இப்போ என்ன சொன்னீங்க?  என்று கேட்டுக்கொண்டே சித்தார்த்.. வேகத்துடன்  ரத்தினகுமார் அருகில் வர.. 

நான் என்ன சொன்னேன்? நானெல்லாம் எதுவுமே சொல்லலப்பா! எனக்கு என்ன வந்தது? நான் என்னோட வேலைய பாத்துக்குறேன்! என்று ரத்தினகுமார் நடக்க..

ரத்னா விளையாடாதீங்க சொல்லுங்க என்று சித்தார்த் அவரின் முன்னால் சென்று நின்றான். 

அவர்  சிரித்துக்கொண்டே  “இந்த வாய்ப்பு உங்க மனைவி கூட நீங்க இன்னும் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ற மாதிரி வரும்! அவங்களுக்குண்டான ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்! அதாவது ப்ரொபஷனலா இல்லாம சும்மா ஒரு டைம் பாஸ்க்கு, அவங்களுக்காக ஒரு வேலையாவும், இது இருக்கும்! அவங்களோட திறமையை வெளிக்கொண்டு வர மாதிரி இருக்கும்!  ஃபர்ஸ்ட் சின்னதா ஒரு ஆடிஷன் வச்சு பார்க்கலாம்! வாய்ஸ்ல வெரைட்டி இருக்கான்னு பார்க்கலாமே!! இந்த கேரக்டருக்கு அவங்க நிச்சயமா பொருந்துவாங்கன்னு இருந்தா நம்ம செலக்ட் பண்ணி பண்றதுல என்ன இருக்கு! நீங்களே சொல்லுங்க நான் கட்டாயப்படுத்தல என்று ரத்தினகுமார் கூறினார்.

சித்தார்த்  ரத்னகுமாரை பார்த்து எனக்கு எந்த பிரச்சினையும் “இல்லை நவ்யாவோட கேரக்டர என் லிட்டில் ஹார்ட்டை தான் டப்பிங் கொடுக்க வைக்க  போறான் நான் பாத்துக்குறேன்!” என்று கூறினான்.

இதை கேட்டதும் ரத்தினகுமார் சிரித்துக்கொண்டே “எனக்கு இந்த படம் ஸ்பெசல் லைக்  ஹாட் டச்சிங் தெரியுமா?”

என்ன?

முதல் மொதல்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் இதுல டப்பிங் கொடுக்க போறீங்க!  நீங்க உங்களோட கேரக்டருக்கு கொடுக்க போறீங்க!  உங்க மனைவி இந்த படத்துல வர வில்லிக்கு கொடுக்க போறாங்க! சோ இது கொஞ்சம் ரியலஸ்டிக்கா இருக்கும்! நல்லா இருக்கும்! என்று கூறினார். 

 சித்தார்த் முறைத்துக் கொண்டே யோவ் அப்ப கூட மூளையே இல்லையா?!என்று திட்டினான்.

எதுக்கு சித்து இப்படி  சொல்றீங்க என்று ரத்தினகுமார் முகத்தை கோபமாக வைத்துக்கொள்ள..

என் பொண்டாட்டிக்கு வில்லியோட கேரக்டர்க்கு டப்பிங் கொடுகக் வச்சிருக்க!; ஹீரோயிநுக்ண்டான டப்பிங் கொடுத்து இருந்தா! நல்லா இருக்குமே!

ரத்தினகுமார் சிரித்துக்கொண்டே ஹீரோயின்க்கு இதுல வர காட்சிகள் எல்லாம் ரொம்ப கம்மி தான்! உங்களுக்கும் வில்லுக்கும் இருக்கிற காட்சிகள் தான் ரொம்ப அதிகமா இருக்கும்!  அதனால உங்க மனைவி குரல்  கதைக்கு ரொம்ப பிடிப்பு கொடுக்க போகுது!  சோ இந்த படத்துல முக்கியமான விஷயமே அந்த குரல் தான்! நவ்யா கொடுத்திருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்!  பரவால்ல இது இப்படித்தான் நடக்கும்னு விதி இருக்கு! போல! சோ உங்க மனைவி தான் இதுக்கு குரல் கொடுக்க போறாங்க!  என்று   அனுபவத்தில் கூறி முடித்தார்.

சித்தார்த் திருப்தியுடன் சரி ஓகே நாம அப்படியே பண்ணிடலாம்! ஆனா இதை உடனே பண்ண வேண்டாம்!  என் சிஸ்டரோட மேரேஜ் முடியட்டும்! அதுக்கு அடுத்த நாளிலிருந்து வச்சுக்கலாமா? என்று கேட்டான். 

கவலையை விடுங்க இப்போ இந்த படத்துல வர இந்த படத்தை உங்க மனைவிக்கு போட்டு காட்டுங்க அதே போல எப்படி பேசணும்னு கொஞ்சம் சொல்லி கொடுங்க இல்லனா கூட பரவால்ல! நம்ம ஸ்டுடியோவில் வந்து மத்தத பாத்துக்கலாம்!  அதுக்காக நான் டிரைனரை கூட உங்க மனைவிக்காக அப்பாயிண்ட் பண்ணலாம்னு இருக்கேன்!  என்று ரத்தினகுமார் கூறினார்.

இதுக்கு நடுவுல நவ்யாவோட குரல் சரியாகி வந்துட்டா?  அப்போ என்ன பண்ணுவீங்க? என்று சித்தார்த் கேட்டான். 

ரத்னகுமார் சிரித்துக்கொண்டே பெரிய விஷயமா இருந்தா, இந்த படத்தோட முக்கியமாண  ஒருத்தர்  கேட்டுக்கிட்டதுக்கு பேர்ல தான் இத ஒரு நியூ டப்பிங் ஆர்டிஸ்ட்க்கு கொடுத்து இருக்கேன்னு, சொல்லுவேன்! இதுல என்ன எனக்கு பிரச்சனை என்று  கூறினார்.

 நல்ல பதில் என்று சித்தார்த் நடக்க ஆரம்பிக்க..

அந்த பொண்ணு கிட்ட உங்க மனைவிய இன்ட்ரோ கொடுத்துட்டீங்களா?  கொடுத்திருந்தா நான் டைரக்டா உங்க பொண்டாட்டின்னு இன்ட்ரோடியூஸ் பண்ணி வச்சிருப்பெனே!! என  ரத்னகுமார் சித்தார்த்திடம் சொல்ல

அவன் ரத்ன குமாரை தீர்க்கமாக பார்த்து அந்த அளவுக்கு எனக்கு நவ்யா நெருக்கமும் கிடையாது! அவள நான் அவ்வளவு க்ளோசா நினைக்கல! ஜஸ்ட் என்னோட ப்ராடக்டோட பிராண்ட்ம்பாசிடர் அவ்வளவுதான்! இந்த நடிகைகள் கூட எல்லாம் நான் அதிகமா வச்சுக்க மாட்டேன்! அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது! என்று  சித்தார்த் கூறினான்.

ரத்னகுமார் ஆச்சரியமாக அப்படியா? ஆனா நீங்க பேசுறத பாத்தா எனக்கு நீங்களும் அந்த பொண்ணு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருப்பீங்கன்னு தோணுச்சு!  லைக் ஒரு படத்துல ஹீரோ ஹீரோயின், சக நடிகர்கள் மாதிரி தோணுச்சு  அது தான்!!ஆனால் நவ்யா கூட நீங்க கொஞ்சம் க்ளோஸ்! அப்டின்னு.. 

சித்தார்த் புருவம் சுருக்கிக்கொண்டே என்கிட்ட யாரு எப்படி பேசுறாங்களோ? அதுக்கு தகுந்த மாதிரி அவங்களுக்கு நான் பதில் கொடுப்பேன்! நவ்யா என்னை ஒரு மனுஷனா ட்ரீட் பண்ணி பேசுறா! அதுக்கு நான் பதில் கொடுக்கிறேன்! அதுக்காக நானும் அவளும் குளோஸ் ஆகிட முடியாது! அவ என்னோட கம்பெனியில் ஒர்க் பண்ற ஒரு நடிகை! அதே போல தான் எல்லாரும்! அவ தாராவுடைய இடத்துக்கு வரணும்னு நான் யாரையுமே நினைக்க மாட்டேன்! என்று கூறினான். 

ரத்னகுமார் சித்தார்த்தின் முகத்தை பார்த்து அப்புறம் எதுக்கு அந்த பொண்ணுக்கு செகண்ட் படத்துக்கு சான்ஸ் கொடுத்தீங்க?  நீங்க அந்த பொண்ண ஒரு நல்ல பிரண்டா தான ட்ரீட் பண்றீங்க!;

சித்  சிரத்துக் கொண்டே பிரண்டா அதெல்லாம் இங்க நடக்காது!  எனக்கு  சும்மா சும்மா வழியை போய் வழிந்து பேசுறது இதெல்லாம் புடிக்காது! ஒரு ஹீரோயின் கூட இரண்டு படம் ஜோடியா நடிச்சா திரும்பத் திரும்ப அது ஒரு மார்க்கெட்டிங் யூஸ்ஃபுல்லா இருக்கணும்-ங்கருக்குங்கறதுக்காக தான் நவ்யா கூட இன்னொரு படம் நடிக்க ஏத்துக்கிட்டு இருக்கேன்! அதேபோல அவ கூட நான் ரெண்டு படம் நடிச்சிருந்தேனா என்னோட லிட்டில் ஹார்ட் ப்ராடக்டுக்கும் அது நல்ல ஒரு அட்வர்டைஸ்மென்ட்ட கொடுக்கும்.! அது மட்டுமா  நான் அவ கூட மட்டுமா நடிக்கிறன்?.லீனா கூட அந்த படத்துல இருக்கா! என்று சித்தார்த சொல்லிவிட்டு கிளம்ப..

செல்லும் அவனைப் பார்த்த ரத்தினகுமாருக்கு சித்தார்த் ஒரு புரியாத புதிராகவே தெரிந்தான்..

எப்படி இந்த மனுஷன் எப்படி இருக்காரு?  அப்பா அதுதான் சித்தார்த் கிருஷ்ணா! நம்மளால எல்லாம் இப்படி பேசவும் முடியாது! இப்படி நடந்துக்கவும் முடியாது !என்று சொல்லிக் கண்டே அவருடைய வேலையை பார்க்கச் சென்றார்கள்.

இங்கே கல்யாண வேலைகள் கலை கட்டியிருந்தன ரிசியின் அப்பா தயாகரன் அவர்களுடைய குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்று..

அங்கே திருமணத்திற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்து காத்திருந்தனர். 

பவானியின் முக்கிய நோக்கம் என்னவென்றால் அவள் வாக்கப்பட்டு போன இடத்தில் பெண்களுக்கு சரியான வாழ்க்கை அமைவதே இல்லை அது வெளியில் இருந்து வந்தாலும் சரி, வீட்டிலேயே இருந்தாலும் சரி, நீங்க ரோஷினியின் வாழ்க்கை மிகவும் நல்லபடியாக நடக்க வேண்டும் . அதற்கு குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். என்று  ஜோதிடர் கூற

அதை அப்படியே கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.  அதனால் தான் திருமணம் ரிஷியன் குலதெய்வ கோயிலில் வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

சித்தார்த், இதன்யா, கிருஷ்ணன், சந்திர மௌலி ஸ்வர்ணம் ரேவதி குடும்பம், ரவிச்சந்திரன் ஆரமவ், ரம்யா, ரக்சன், நிஷா ரதிதேவி ராதிகா மேகா ரிஷி என அனைவரும் அந்த குலதெய்வ கோவிலுக்கு வந்திருந்தார்கள்.  ரிஷியின் தாத்தா ராஜ் கூட பெருமையாக வந்திருந்தார். 

தயாகரனின் குடும்பத்தார்கள் அனைவரும் வந்து அந்த திருமணத்தை நடத்த ஆரம்பித்தார்கள்.

ரிஷி பட்டு வேட்டி சட்டையில் பாந்தமாக மணமடையில் அமர்ந்திருக்க..  இன்னொரு பக்கம் ரோஷினி வாழ வான நீல வண்ணத்தில் ஒரு புடவையை கட்டிக்கொண்டு சம்பங்கி மாலையுடன் குலத்தை தழைக்க மெதுவாக நடந்து வந்தாள்.

அவளை மேக மற்றும் இதன்யா இருவரும் அழைத்து வந்தார்கள் பூஜா கூட அந்த திருமணத்தில் கலந்து கொண்டாளஉ ஆனால் பிரியா வரவில்லை சதீஷ் சாணக்யா அபிஜித் என அனைவரும் சித்தார்த்தின் உடைய முக்கிய வேலையாட்கள் அனைவரும் அந்த திருமணத்தில் இருந்தார்கள்.‌

ரிஷி குடும்பத்தில் இவர்களுடைய திருமணத்தை அதிகம் நடத்துவது அந்த குடும்பத் தலைவர் இல்லையென்றால் ஊரில் உள்ள குடும்பத்தில் பெரிய தலைவர் தான் தாலி எடுத்து அதை குலதெய்வத்தின் முன்பு வைத்து வழிபட்டு பூஜை செய்து, மாப்பிள்ளை என் கையில் கொடுப்பார். அதே போல  அவர் தாலியை எடுத்துக் காட்ட வேண்டும். அதே போல சாங்கியத்தில் ரிஷிம் திருமணம் அவர்களின் உறவில் மிகவும் வயது முதிர்ந்த பெரிய மனிதர் அனைவராலும் போற்றப்படும் பெரிய மனிதர் சாமியை வேண்டிக் கொண்டு தாலி எடுத்து ரிஷியன் கையில் கொடுக்க..

ரிஷி அதை வாங்கிக்கொண்டு ரோஷினியின் கழுத்தில் இரண்டு முடிச்சுகளை போட்டான். 

மூன்றாவது முடிச்சை போட ராதிகா மேகாவை அழைக்க..

 மூன்று முடிச்சையும் நீங்களே போடுங்க மாப்ள என்று பவானி  கம்பீரத்துடன் சொல்ல..

அதில் ராதிகாவின் முகம் வெளரி போனது மேகா அதே இடத்தில் நின்று இருந்தாள்.

அங்கு நடக்கும் அனைத்தையும் சந்திரமௌலி பற்றிய பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  தன்னுடைய மகன்படி பேத்தி அவளுக்குப் பொழுது திருமணம் ஆகிவிட்டது. 

ஸ்வர்ணத்திற்கு ஆனந்த கண்ணீர் நல்லபடியாக திருமணம் முடிய அடுத்த ரிசப்ஷன் அனைவரும் பெங்களூர் செல்கிறார்கள். அங்கு தான் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கப்போகிறது பார்க்கலாம்..

யாரால் நடக்கப்போகிறது மேகாவா நவீன் குமாரா இல்ல வேற யாரா இருக்கும்? 

தொடரும்…

You may also like

Leave a Comment