ACTION அசுரா part 4

by Pradhanya kuzhali
285 views

EPISODE 126

ஹே! ஹேய் உன்னை தான் டா? எழுன்னு சொன்னேன். என கன்னடத்தில் கத்திக் கொண்டே டெஸ்க்கை தட்டினாள். அந்த ஹாலில் இருக்கும் மொத்த மாணவர் கூட்டமும் திரும்பி பார்க்க.. விளுக்கென எழுந்தான் மிதுன் தேவ். 

எதிரில் மூக்கு புடைக்க நின்றுகொண்டிருந்தாள் இமையா .. அவனை பார்த்துக் கொண்டே திஸ் ஈஸ் நாட் அ பெட் ரூம். காட் இட் என்றாள் அதிகார குரலில். 

மிதுன் தேவ் புருவம் உயர்த்தி ஓகே என்று நேராக சொன்னவன். உடலை முறுக்கி சோம்பலை முறித்த படி கன்னத்தில் கை வைத்துக் கொண்டே அமர்ந்தான். 

ஹே கன்னத்தில் இருந்து கைய எடு! என்றாள் அதட்டலுடன். 

நான் ஒன்னும் உங்க கன்னத்தில் கிண்ணம் போல என்னோட கைய வைக்கலயே? இது என் சீக்ஸ் நான் வச்சிருக்கேன். என்றான் மிதுன் 

இது பரிட்சை ஹால் என்றதால் அதற்கும் மேல் பேசாமல் திமிர் புடுச்சவன் என  தமிழில் சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 

ஹெக் ஹேய்! என்னோட ஆன்சர் சீட் கொடுத்திட்டு போங்க டீச்சர் என்றான் கன்னடத்தில் வேண்டும் என்றே.. 

ஹரியர் எக்ஸாம் எழுத வந்தவனுக்கு பேச்சை பாரு! இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்னத்தை எழுதுறான்னு பார்க்கிறேன் என தமிழில் முனுமுனுத்துக் கொண்டாள் இமையா. 

அதன் பின் கொஸ்டின் பேப்பர் வர மிதுன் தேவ் பார்வை டீச்சரை சுற்றி வட்டமிட எதேட்சையாக திரும்பியவள் கண்ணில் மிதுன் தேவ் பட்டு விட்டான். 

எப் எப்படி பார்க்கிறான் பாரு? திமிர் பிடிச்சவன். பரீட்சை முடியட்டும் கண்ணை நோண்டி காக்கைக்கு போடுறேன். இல்ல இல்ல நான் டாடி கிட்ட சொல்லுவேன். என் அண்ணா கிட்ட சொல்றேன். என நினைத்தவள். ஹே லூசு இமையா அவன் உன்னை விட சின்ன கொடுக்கு. சோ ஓவர் ரியாக்ட் ஆகாதே! என சொல்லி மனதை தேற்றி கொண்டாள்.

கண்களில் ஒரு பொட்டு தூக்கம் இல்லை மிதுன் தேவ்க்கு. Enthusiastic க்காக அமர்ந்திருந்தான். அதற்கும் மேல் இமையாளை பார்க்க வில்லை. அவனுடைய முழு கவனமும் கேள்விகளுக்கு பதில் எழுதுவதில் மட்டுமே இருந்தது. 

ஆனால் டீச்சர் தான் எதுவும் குற்றம் கண்டு பிடிக்க வேண்டும் என அவனை ஆராய்ச்சியுடன் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தாள். ஆளும் முகரையும் சகிக்கல. எக்சாம் எழுதி முடிக்கட்டும் எந்த department ன்னு விசாரிச்சு கொஞ்சம் மிரட்டி வைக்கணும் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். 

எல்லா பரிட்சையிலும் அனைவரும் சென்ற பின்பு தூங்கி வழிந்த முகத்துடன் தான் கடைசியாக வருவான் ஆனால் இன்று அப்படியே மாறி இருந்தது. கையை உதறி விட்ட படி முத்து முத்து கையெழுத்தை நேர்த்தியாக எழுதி பார்த்ததும் சக் சக் என மார்க் போடும் விதத்தில் மடமடவென எழுதி கொண்டிருந்தான் படிப்பாளி. மிதுன் தேவ் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும் அப்படியே மகியை போல.. தேர்வு முடிய அரை மணி நேரம் இருக்கும்.. 

Finished டீச்சர் என உற்சாக குரலில் கத்தினான் மிதுன். 

ரே ரே யாரு டா டீச்சர்? நானு மேடம்.. ப்ச் மேம் சொல்லு! என்று வேகமாக அருகில் வந்தாள். 

முடிஞ்சது டீச்சர்… ம்ம் முடிச்சிட்டேன் என waldmann tango silver coated ball point pen அ ( முக்கிய குறிப்பு அதன் விலை 17 ஆயிரத்து சொச்சம்) அசால்ட்டாக தூக்கி அருகில் இருக்கும் ஜன்னல் பக்கம் வீசினான். அதன் பின் அந்த answer sheet booklet அ அவனது இடத்தில் வைத்து விட்டு, ஓகே டீச்சர் தேங்க் யூ சோ மச் என சொல்லிக் கொண்டே அவன் நடந்து செல்ல..

ஹே நில்லு! என்றாள் இமையா. 

என்ன டீச்சர்? 

நான் ஒன்னும் டீச்சர் இல்ல. நான் மேம்.. 

சொல்லுங்க மே.. டம் என தமிழில் கூறியவன் நாக்கை கடித்து கன்னடத்தில் மாற்றினான். 

த.. தமிழா? என சொல்லிக் கொண்டே அவனுடைய பேப்பரை புரட்டியவள். படித்து பார்த்து கண்கள் அகல.. ஹே ஹே பிட் அடிச்சியா டா? உன்னோட பேண்ட் பாக்கெட் காட்டு சட்டை பாக்கெட் உன்னோட கை காட்டு என பூத கண்ணாடியை வைத்து மிதுன் தேவை செக் செய்தாள் இமையா. 

டீச்சர் இது டூ மச்! என்றான். மிதுன் தேவ். 

இல்ல டா உன் மேல எனக்கு சந்தேகம். நீ இங்கேயே உட்காரு லாஸ்ட்டா தான் போகனும். உன்னோட ஆக்டிவிட்டிஸ் சரி இல்ல தம்பி என்றாள் இமையா. 

எது? தம்பியா? என்றான் அதிர்ச்சியான குரலில்..

சரி உன்னை உட்காருன்னு சொன்னேன். என்றவள் 20 மினிட்ஸ் more 15 minits, 5 மினிட்ஸ் என சொல்லி முடிக்க அதற்குள் அந்த அறையின் அமைதியில் மிதுன் தேவ் மீண்டும் தூங்கி விட்டான். 

யாரு டா இவன்? இப்படி ஒரு டிசைனா இருக்கானே? காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி என்று நினைத்தாள் இமையா. 

அவன் மன்மதன் என் சிம்பு டார்லிங் அப்டின்னு மேடம்க்கு தெரியல. 

அவனுடைய பேப்பரை புரட்டி பார்த்தவழுக்கு இன்னும் கொஞ்சம் தலை சுற்றியது. அப்படியே அனைத்தும் கரைத்து குடித்து எழுதி இருக்கிறான். பார்த்ததும் மெட்சி கொண்டாள். 

பெல் அடிக்க.. இன்னும் நாயகனின் உறக்கம் களைய வில்லை. அனைவரும் பக்கத்துக்கு மார்க் வரும் என கணக்கு போட்டுக் கொண்டு செல்ல.. அங்கே மிதுன் நன்றாக தூங்குவதை பார்த்து.. ஹே ஹலோ பாய்! டேய் தம்பி என்ன டா இன்னும் தூங்குற பரிட்சை முடிஞ்சது. எழு. என்றாள் தமிழில். 

ஓ காட் அப்போ ஆன்சர் எழுதலயா நானு? என திடுக்கிட்டான். 

இல்ல இல்ல என அவள் சொல்ல .

ச்ச இந்த தடவையும் அரியரா? என மிதுன் கொஞ்சம் நொந்து கொள்ள..

ஆமா என்ன department? என்ன இயர் படிக்கிற? போயும் போயும் விவஸ்தை கெட்ட தனமா EVS ல போய் அரியர் வச்சிருக்க? 

நான் என்னோட ஆன்சர் சீட் எங்கே? என கேட்டவன் அவளின் கையில் இருப்பதை பார்க்க வர. 

ஹே ஒன்ஸ் finish பண்ணிட்டா அவ்ளோ தான்! உன்னை பார்த்தால் படிக்காத பையன் மாதிரி தெரியலையே? என்ன department? எந்த காலேஜ்? என்ன இயர்? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டாள் இமையா. 

என்னை பார்த்தால் என்ன இயர் மாதிரி தோணுது? என்றான் மீண்டும் கன்னத்தில் கை வைத்த படி. 

நீ final இயர் சரி தானே? என்றாள் இமையா? 

ஆமா டீச்சர் என்றான் மிதுன். 

சரி சரி நீ தமிழ் பையனா இருக்கிறனால உன்னை சும்மா விடறேன்.  இல்லன்னு வச்சுக்கோ! இங்கே நடக்கிறது வேற! முதல்ல கன்னத்தில் இருந்து கைய எடு டா தம்பி.. 

என்ன? எடுடா தம்பியா? ஹே வேற..  ம்ம் இன்னும் வேற என்னென்ன வச்சிருக்கா?  இவ என்ன பத்தி என்னதான் நினைச்சுட்டு இருக்கா?  என்று மிதுன்  மனதில் தோன்றி ம்ம் பரவால்ல இன்ட்ரஸ்டா இருக்கு. என்டர்டைன்மெண்ட்டா இருக்க போகுது. என  பெருமூச்சுடன் அவளின் பக்கம்.. 

 என் சிக்ஸ்ல கை வச்சா உங்களுக்கு என்ன?  அவனும் உங்க கன்னத்துல வைக்கலையே டீச்சர்! 

டேய் தம்பி!  உன்ன விட பெரிய பெரிய பொண்ணு கிட்ட , அதுவும் உன்னோட மேம் கிட்ட இப்படி பேசலாமா?  கன்னத்தில் இருந்து கை எடு என்று அதட்டினாள். 

சரி அக்கா என்று அவன் கன்னத்தில் இருந்து கையெடுக்க.. 

அக்காவா என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

இல்லையா பின்ன!  நீங்க என்ன தம்பின்னு கூப்பிடும் போது,  நான் உங்களை அக்கான்னு தானே கூப்பிடனும்!  என்று மிதுன் தேவ் சொல்ல..

இப்போ இங்க காலேஜ்ல என்னைய அக்கானு கூப்பிட்டா உனக்கு மட்டும் நான் ஓவரா அட்வான்டேஜ் கொடுத்துக்குறேன்னு நினைக்க மாட்டாங்க!  நீ ஏதோ தமிழா இருக்கறதுனால உன்கிட்ட மட்டும்  சாப்டா பேசிட்டு இருக்கேன்.  நான் எவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான லெக்சரர்னு உனக்கு தெரியுமா? என்று கேட்டாள். இதன்யா சாரி இமையா type slip ஆகிடுச்சு.. 

மிதுன் தேவ் அவளை ஆர்வமாக பார்த்தவன் அப்படியா சரி அப்போ நான் உங்களை என்னன்னு கூப்பிடட்டும் என்று  மிதுன் தேவ் கேட்க..

கால் மி மேம்!!

ஒகே டீச்சர்! என்றான் மிதுன். 

டேய் நான் ஒன்னும் டீச்சர் கிடையாது.

 அவள் உங்களை பார்த்தால் டீச்சர் மாதிரி இருக்கு அதனால டீச்சர் என்று வருது ஆமா டீச்சரோட பெயர் என்ன? என்று அவன் கேட்க 

அதை தெரிந்து என்ன பண்ண போற என்று அவள் நடக்க ஆரம்பித்தாள்.

டீச்சர் சொல்லணும்னாலும் தெரியதான் போகுது.  நான் அதை ஈஸியா தெரிஞ்சுகுவேன். என்று கூறினான்.

நான் உன்னை இங்க ஒர்க் பண்ணல..  நான் இங்க கெஸ்ட் லக்ச்சர் வந்து இருக்கேன் என்று அவள் உண்மையை உளறிவிட.. 

அப்டியா வேற என்ன இன்பர்மேஷன் கொடுக்க போறீங்க? உங்களோட தம்பிக்கு? என்று அவன் போட்டு வாங்கி விட்ட மகிழ்ச்சியில் கூற.. 

அவனை திரும்பி முறைத்தவள். நான் எப்படி அவன்கிட்ட இத சொன்னேன்? என்று அப்படியே ஸ்ட்ரக் ஆகி நின்றாள்.

சரி டீச்சர் பெயர் என்ன?  நீங்க உங்க பேர் சொன்னீங்கன்னா?  இதுதான் நம்ம பார்க்கிற கடைசி மீட்டிங் இருக்கும் என்று அவன் சொல்ல.. 

ஏன் டிஸ்கன்டினியூ பண்ணிட்டு போக போறியா என்று கேட்டாள். இமையா

அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன். நான்தான் அரியர் எக்ஸாம் எழுதிட்டு இருக்கேன்.  எங்க டாடிக்கு என் மேல பயங்கர கோபம். அதனால இந்த அரியர் ல பாஸ் பண்ணலன்னா நீ  படிக்கிறது நிறுத்திடுன்னு சொல்லிட்டாரு.  அதனால யோசிச்சிட்டு இருக்கேன்.  என்று மிதுன் கூற..

 இமையா கொஞ்சம் ஷாக் ஆகி இவ்வளவு பெரிய இன்ஸ்டிட்யூட்டில நீ படிக்கிறேனா?  அது சாதாரண விஷயமா?  கொஞ்சம் கவனத்தோடு படிச்சா எல்லாமே சக்சஸ் ஆயிடும் தெரியுமா?  உனக்கு எதுல பிரச்சனைன்னு சொல்லு? உனக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன். என்று கூறினாள் இமையா.

நீங்க எனக்கு சொல்லித் தர போறீங்களா ? என்று மித்துன்   ஆச்சரியம் கலந்து கேட்க

ஆமாண்டா தம்பி உனக்கு எதுல பிராப்ளம்?  அதை சொல்லு? எந்த சப்ஜெக்ட்ல நீ வீக்? என்ற  அவள் கேட்க

மிதுன் தேவக அவள் பேசுவது மிகவும் ஆர்வமாக இருக்க அதை இன்னும் அதிகமாக்கும் பொருட்டு நான் மேத்தமேடிக்ஸ்ல வீக்கு அதுக்கப்புறம் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என்று அவன் சொல்ல

அப்போ நீ ஃபர்ஸ்ட் இயர் செகண்ட் இயர்ல நிறைய  அறியரா என்று இணைய ஆச்சரியமாக கேட்டார்.

ஆமா டீச்சர் என்று உதட்டை பிதுக்கினான். மித்துன் தேவ்

அப்படின்னா ஒன்னு பண்ணு!  எல்லா மெட்டீரியல்ஸும் நான் உனக்கு கொடுக்கிறேன்.  நீ சூப்பரா பாஸ் பண்ணிக்கலாம். எதை பற்றியும் கவலைப்படாத. என அவள்  சொல்ல

சரிங்க டீச்சர் உங்க பேர் என்ன தெரிஞ்சுகிட்டா உங்களை வந்து பார்க்கிறதுக்கு ஈசியா இருக்கும்.  நீங்க என்ன டிபார்ட்மென்ட்? என மிதுன் தேவ் கேட்க..

என்னோட பேரு  இமையா என்று கூற.

மைய மைய்யா அவன் பாடல் பாடிட.. 

பாத்தியா தம்பின்னு கொஞ்சம் இடம் கொடுத்தா நீ மைய மையா பாட்டு..  அடி வாங்குவ என்று இமையா சொல்ல..

ஓகே டீச்சர் இப்போ எனக்காக என் ஃபிரண்ட்ஸ் வெயிட் பண்றாங்க நான் போயிட்டு வரேன் பாய் என்று

அவன் அந்த இடத்தில் விட்டு கிளம்ப போக

டேய்  தம்பி நில்லடா

சொல்லுங்க டீச்சர் என்ன ஆச்சு  என்று மிதுன் கேட்க 

உன்னோட பேர் என்ன என்று என்னோட பேரு? ஹான்  நான் உங்களோட ஸ்டூடண்ட் என்று அவனுக்கு எல்லாம் மாட்டேன் நில்லடா என்று மீண்டும் அழைத்தாள் போங்க டீச்சர் என்று அவன் ஓடியே விட்டான். மிதுன் தேவ். 

தொடரும்.. 

EPISODE 127

ருத்ரன் சொன்னதை யோசித்துக்கொண்டு இருந்தான் சத்திய தேவ். 

அந்த நேரம் போனை ஸ்க்ரோல் செய்து பார்க்கும் போது.  ரிதமின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்  பச்சை வட்டத்துடன் மின்ன தொடும் வரை காத்திருந்தது.

பெருமூச்சுடன் அவளோட ஸ்டேட்டஸ் நம்ம பார்த்து தான் ஆகணுமா என்று தோன்ற பாப்போம் இதுல என்ன வந்துட போகுது என்று மெதுவாக திரையில் தொட்டான். ஆல் த பெஸ்ட் கடவுளுடன் உனக்காக நானும் வேண்டிக் கொள்கிறேன். என  நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டிருந்தது.  அந்த எழுத்துக்கள்..  இது  மிதுன் தேவுக்காக தான் வைத்திருக்கிறாள். 

இவளுக்கு எப்போ கடவுள் நம்பிக்கை வந்தது என்று சத்திய தேவ் யோசித்துக் கொண்டிருக்க.. 

அந்த நேரம் இன்பா  அழைத்தார்.

சொல்லுங்க மாமா என்றான். 

அந்த இன்டர்வியூ என்னாச்சு?  நீ ரிதம்ம எடுக்க போறியா இல்லையா?! என்று கேட்க..

சரி இத அவ கிட்ட பேசணும்?  என்ற மனதில் நினைத்துக் கொண்டவன்.  உங்களுக்காக நீங்க சொல்றீங்கன்னு தான் நான் அவளை இன்டர்வியூ பண்றேன்.  வேற ஒன்னும் இல்ல என்று கூறினான்.

சீக்கிரம் அதை ஃபினிஷ் பண்ணா, நம்ம இதை ப்ராப்பரா ரிலீஸ் பண்ணனும்.  என்று இன்பாகூட சரிங்க மாமா என்று வைத்துவிட்டு உடனே ரிதம்முக்கு அழைத்தான். 

இந்த நேரம் அவள் அனைத்து பயிற்சியையும் முடித்துவிட்டு அவளுடைய அறைக்கு ரிதம்  வந்திருப்பாள். சரி என்ன பண்றது என வேறு வழியே இல்லாமல் சத்திய தேவ் அவளுக்கு அழைத்தான். 

சத்ய தேவ் அழைப்பை  விடுக்க..  நீங்கள் பேசும் நபர் மிகவும் பிசியாக இருக்கிறார் நீங்கள் காத்திருக்கலாம் அல்லது பின்னர் முயற்சிக்கலாம் என்று திரும்ப திரும்ப வந்து கொண்டு இருந்தது. 

அப்படி யார்கிட்ட இன்னும் பேசிட்டு இருக்கா?என தலையை பிடித்தவனுக்கு கோபம் தலைக்குரியது.  வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்யும் பார்த்தான். அவள் யாரிடமும் போன் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதையும், நூல் செய்யலாம் யாராயிருக்கும்? யாராயிருக்கும்?  என்று யோசித்தான்.

சத்தியது வேற யாரா இருப்பாங்க?  உன் தம்பி தாண்டா!  என்று உள் மனம் கூற.. 

வாய்ப்பே இல்லை அப்படி எல்லாம் இருக்காது என்று சத்தியத்தை சொல்லிக் கொண்டான்.

அது எப்படி நீ முடிவு பண்ணலாம் அவ கண்டிப்பா ரிதம் கிட்ட தான் பேசிட்டு இருந்திருப்பா. ரிதம் அவளுக்கு தான் பேசிட்டு இருப்பா.  என்று சத்திய தேவின் மனம் சொல்ல கோபம் தலைக்கேற அப்பொழுதே வேகமாக போனை தூக்கி படுக்கையில் இருந்தவன் லேப்டாப்போடு அமர்ந்து விட்டான். 

மிதின் தேவ்  புன்னகை முகத்துடன் ரிதம் கிட்ட  பேசி முடித்துவிட்டு போனை வைக்கும் நேரம். 

சத்திய தேவ் அழைத்திருந்த எண்கள் மிஸ்டு காலாக போனில் குவிந்தது. மூன்று முறை அழைத்து இருக்கிறான். 

வெறும் மூன்று முறை மூன்று முறை இது எனக்கு கால் பண்ணிருக்கான்..இது கின்னஸ்ல எழுதப்பட வேண்டும் எனக்கு மூன்று முறை போன் பண்ணி இருக்கான்? என்று குது கலத்துடன் மீண்டும் அழைத்தாள் ரிதம். 

 ஆனால் சத்யதேவ் இந்த முறை அவளின் அழைப்பை எடுக்கவில்லை சரியான கடங்காரன். இவன என்ன பண்றது?  எல்லாம் என்னோட நேரம் என்று சிணுங்கி கொண்டே அவளது வேலையை பார்க்க ஆரம்பித்தாள். 

மிதுன் தேவ்  உற்சாகத்துடன் காரில் ஏறி அமர நிவாசின் முகம் கேள்வியாக என்ன ப்ரோ?  இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது?  அப்போ  எக்ஸாம் ஹாலில் தூங்கல தானே!  எல்லாமே எழுதி முடிச்சிட்டியா?  எனக்கு தெரியும்.  ப்ரோ.  நீ சக்சஸ் புல்லா பண்ணிடுவே.  உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.  என்று  கூறிக்கொண்டே செல்ல.. 

மிதுன் தேவ் சிரிப்புடன் அமர்ந்திருந்தான். 

என்ன பயங்கர சிரிப்பா இருக்கு என்று நிவாஸ் கேட்க.. 

அப்படித்தான்..  ஆனால் எனக்கு ரிசல்ட் பார்க்கிற வரைக்கும்.. அதுவரைக்கும் நான் பெருசா எக்சைட்மென்ட் ஆக மாட்டேன்.. என்று என்றாள்

 நீ கவலை விடுகிறோம் இந்த தடவை நீ பாஸ் பண்ணிடுவ என்று நிவாஸ் ஆறுதலாக கூற..

சரி என்று இருவரும் அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள். அந்த நேரம் வெற்றியிடமிருந்து அழைப்பு வந்தது. 

ஹலோ சொல்லுடா என்று நிவாஸ் பதிலளிக்க.. 

எங்க இருக்கீங்க மிதுன் அண்ணா?  என்று வெற்றி கேட்டான்.

 அதெல்லாம் பேசியாச்சு. ரெண்டு பேரும் கார கார்ல போயிட்டு இருக்கோம் என்று கூற.

அப்படியா நானும் வந்து ஜாயின் பண்ணிக்கவா என்று கேட்டான் வெற்றி.. 

என்ன திடீர்னு ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொல்ற?  இன்னிக்கு உனக்கு காலேஜ் தானே என்று நிவாஸ் கேட்க..

காலேஜ் தான் இருந்தாலும் எனக்கு உங்களை எல்லாம் பாக்கணும் போல இருக்கு அப்படியே நம்ம ஒரு எட்டு போயி இதயனை பார்த்துட்டு வந்துடலாம் என்று வெற்றி கூற..

இதை கேட்டதும் நிவாஸ் சிரித்துக் கொண்டே ஒரு நிமிஷம் இரு.  இப்போ என்ன சொன்ன?  என்ற நிவாஸ் ஸ்பீக்கரில் போட..

எனக்கு இதயன் ஞாபகமாவே இருக்கு போய் அவனை பார்த்துட்டு வந்துடலாமா என்று வெற்றி தவிப்புடன் கேட்டான். 

ஓ இதயம் மேல அவ்ளோ பாசமா என்று நிவாஸ் மற்றும் இருவரும் கிண்டல் செய்து சிரிக்க.. 

வெற்றி அமைதியாக இருந்தான்.

.ஹலோ லைன்ல இருக்கியா ?!டேய் தம்பி அழைக்க.. 

இருக்கேன் என்று மெல்லிய குரலில் பதிலளித்தான் வெற்றி. 

சரி போலாம் இப்போ எங்க இருக்க என்று நிவாஸ் கேட்க.. 

நான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் வாங்க என்று கூறினான்.

அப்புறம் ஸ்வீட் எதுவும் வாங்கலையா உன்னோட ஸ்வீட்டுக்கு இன்று மிதுன்  தேவ் வெற்றியை கிண்டல் அடிக்க..

அண்ணா என்று காத்தினான்.. இதயன்.

இப்ப எதுக்குடா கத்துற?  என்று நிவாஸ் கேட்க..

ஆமா எனக்காக ஸ்வீட் தான் என்னுடைய இனியா..அவளை பார்க்கத்தான் உங்களை துணைக்கு கூப்பிட்டேன்.  உங்களால இப்ப வர முடியுமா முடியாதா? நான் நரம்ப டென்ஷன் ஆயிடுவேன்m என்று கோபமாக குதித்தான். 

இதை அடேங்கப்பா கோபமா  வெயிட் பண்ணு என  இருவரும் இதயன் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்கள். 

இங்கே ஒருவன் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை ஆபீஸ்ல இருந்து எங்கோ காணாமல் போகிறான்! எங்கே போகிறான்? என்று சிவன்யாவிற்கு 1008 கேள்விகள் மண்டையை உடைத்து கொண்டிருந்தது. 

அவள் ஆல்ரெடி ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை வைத்து சர்வேஸ்வரன்டைய நடவடிக்கைகள் அவன் எங்கு செல்கிறான்? என்ன செய்கிறான்? என ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க செட் செய்திருந்தாள்.

ஆனால் சைத்ரேஸ்வரனுக்கு அப்படி வைத்தால் சர்வேஸ்வரன் மற்றும் சைத்ரேஸ்வரன் இருவரும் ஒன்று என மக்கள் அனைவரும் கண்டுபிடித்து பிடித்து விடுவார்கள்.  என்று நினைத்து சூட்டிங இருக்கும் சர்வேஸ்வரனுக்கு மட்டும் ஒரு ஸ்பை வைத்தாள். 

அதேபோல் ஒவ்வொரு வாரமும் இந்த சைத்ரேஸ்வரன் எங்கோ செல்கிறான் ஆனால் எங்கு செல்கிறான் கிட்டத்தட்ட இந்த கம்பெனிக்கு வந்து என்றும் ஏழு மாதங்கள்  முடிவடைய போகிறது.  இதுவரை இந்த சைத்ரேஸ்வரன் செவ்வாய்க்கிழமை எங்கு செல்கிறான் என்று மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. கூடிய சீக்கிரத்துல கண்டுபிடிக்கணும் என்று யோசித்துக் கொண்டே  சிவன்யா அவளுடைய வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

அவனை தூரத்தில் இருந்து பார்த்து மறுகிக்கொண்டவள்.  அப்படியே திரும்பி அந்த இடத்தில் சாய்ந்து கொண்டே இது நடக்கக்கூடாது.  நீங்க தயவு செஞ்சு இனிமேல் வராதீங்க.  நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகாது. ஆண்டவா!  முருகா இனி அவருக்கு என் மேல எந்த எண்ணமும் இருக்கக்கூடாது.  என் மேல வெறுப்பை மட்டுமே அவர் வைத்திருக்க வேண்டும். என்னை  தேடி வரக்கூடாது இந்த காதல் கண்டிப்பா நல்ல படியா போய் முடியாது.  நீங்க தான் ஏதாவது செஞ்சு, அவரோட மனசு காப்பாத்தணும். என இதழ்  முருகனிடம் வேண்டிக் கொண்டு திரும்ப அங்கே சைத்ரேஸ்வரன் நின்று கொண்டிருந்தான். 

அவனை சத்தியமாக இது எதிர்பார்க்கவில்லை இப்பொழுது எப்படி அவனை எதிர்கொள்வது?  என்று தெரியாமல் தட்டு தடுமாறி ஒரு முடிவுக்கு வந்தவள். அவனை ஆச்சரியமாக எப்படி இருக்கீங்க சார் என்று கேட்டாள் தூறிகா என்னும் துவாரகா. 

சைத்தீஸ்வரன் அவளை ஊடுருவி பார்க்க அந்தப் பார்வையின் வீரியத்தை தவிர்க்க முடியாமல் தலையை தவிர்த்துக் கொண்டவள் ஒரு படியாக தமிழ் சரி செய்து கொண்டே நீங்க எங்க எங்க என்று மீண்டும் ஏன் இயல்பாக்கம் போட்டு கேட்டாள்.

 சரி அது இருக்கட்டும். நீ இங்கே சாரி நீங்க இங்க என்ன பண்றீங்க என்று கேட்டான் சைத்ரேஸ்வரன். 

கோவிலுக்கு எதுக்கு வருவாங்க?  சாமி கும்பிடுவதற்கு தான். என இதழ் தன்னை மிகவும் இயல்பாக்கி கொண்டே பேச..

அப்படியா சரி என்று சைத்ரேஸ்வரன் திரும்ப நடந்தான். 

நீங்க இங்கே எதுக்கு வந்தீங்க என்று துவாரகா கேட்க..

 நானா நான் எதுக்கு வந்தன் அப்படின்னு உனக்கு தெரியாதா? 

எனக்கு எப்படி தெரியும் உங்கள பாத்து ஏழு மாசத்துக்கு மேல இருக்கும்.  நல்லா இருக்கீங்களா?

பொய் சொல்லாத உனக்காக தான்.. 

என்ன எனக்காகவா என்று துவாரகாவின் இதயம் தாறுமாறாக துடித்தாலும் அஅதை அவள் வெளிக்காட்டி கொள்ளாமல்  அவள் அசட்டுத்தனமாக புன்னகை செய்து கொண்டே அவனை பார்த்தாள்.

ஆமா நீ தானே சொன்ன… நம்மோட காதலுக்காக… உன்னோட காதலுக்காக நான் எவ்ளோ நாள் வேணாலும் காத்திருப்பேன். இ அதனால ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு வந்து உனக்காக காத்திருக்கேன். என்றான் சைத்து.

இதழி  வாய்விட்டு சிரித்தவள் வயிறு குலுங்க குலுங்க வயிறு பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

சைத்ரேஷ்வரன் வெற்று பார்வையுடன் அவளை பார்த்தான். அவள் சிரிப்பை அடக்கும் வரை காத்திருந்தான்.

அவனிடம் எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் போக மெதுவாக சிரிப்பை அடக்கியவள். நான் சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு டெய்லியும் இங்கு வந்து வாரா வாரம் செய்வாய் கிழமை பாத்துட்டு இருக்கீங்களா என்று கேட்டாள் தூரிகா. 

ஆமாம் என்று ஒற்றை பதில் அளித்தால் சைத்ரேஸ்வரன். 

அவ்ளோ பெரிய கம்பெனிக்கு இந்தியா ceoவா இருக்கிற  மிஸ்டர் சைத்ரேஸ்வரன்.. நான் சொன்ன விஷயத்தை நம்பி,  இப்படி வந்து காத்திருக்கிறது முட்டாள்தனமா தெரியலையா? என்று கேட்டாள்.

அப்படியா என்று சைத்துவின் பார்வை தூரிகாவை துளைக்க.. 

ஆமா இனி நீங்க வரவேற வச்சுக்காதீங்க உங்க வேலைய பாருங்க இன்று இதனை வேகமாக நடக்க போகாத அப்படியா இனிமே நீயும் இந்த ஏழு மாசத்துல ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை செவ்வாய்க்கிழமை வந்து, என்னை மறைஞ்சு இருந்து பார்ப்பதை கண்டினியூ பண்ண வேண்டாம். நீயும் இனி வர வேண்டாம் என்று கைகளை கட்டிக் கொண்டே கூறினான்.

அவன் பேசிய வார்த்தையில் பாதை தடைப்பட அதே இடத்தில் நின்றவள். 

ஒருவித கலக்கத்துடன் திரும்பி சைத்ரேஸ்வரனை பார்த்தாள்.‌

தொடரும்…

EPISODE 128

 இனி நீங்க  என்னை எதிர்பார்த்து வர வேலைய வச்சுக்காதீங்க. உங்க வேலைய பாருங்க என்று  தூறிக்கா  வேகமாக நடக்க போக..

அப்படியா இனிமே நீயும் இந்த ஏழு மாசத்துல ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை செவ்வாய்க்கிழமை வந்து, என்னை மறைஞ்சு இருந்து பார்ப்பதை கண்டினியூ பண்ண வேண்டாம். நீயும் இனி வர வேண்டாம் என்று கைகளை கட்டிக் கொண்டே கூறினான்.

அவன் பேசிய வார்த்தையில் பாதை தடைப்பட அதே இடத்தில் நின்றவள். 

ஒருவித கலக்கத்துடன் திரும்பி சைத்ரேஸ்வரனை பார்த்தாள் தூரிகா. எப்படி கண்டு பிடித்தான்? என உள்ளுக்குள் ஒரு புயலே வீசிக்கொண்டிருந்தது. 

சைத்ரேஸ்வரன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு நிற்க அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை . ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவன். அவனுடைய உதட்டை கடித்துக் கொண்டே அவளை அடி பார்வை பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றான். 

தூரிகா பிரம்மை பிடித்தவள் போல் கோவிலை விட்டு வெளியே வந்தாள். அந்த நேரம் வடிய வலியை கரம் ஒன்று அவளை காருக்குள் இழுத்துக் கொண்டது வேறு யார் இதெல்லாம் செய்யப் போறா? சைத்ரேஸ்வரன் தான் . தூரிகா மலங்க மழங்க விழித்துக் கொண்டே அவனை அதிர்ச்சியுடன் பார்க்க சைத்ரேஸ்வரன் எதுவும் பேசாமல் அவளின் தோளில் சாய்ந்து கொண்டான். 

என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை.  பிடிக்காமல் இருந்திருந்தால் அடுத்த நொடி தட்டிவிட்டு இருந்திருப்பாள்.  இந்த அவஸ்தையை அவளால் ஹேண்டில் செய்ய முடியவில்லை  பழிவாங்கணும், பழி வாங்கணும். மறந்து போயிட்டியா?  என்று மூளை அபாய மணி அடிக்க..  தன்னிலைக்கு வந்தவள் வேகமாக அவனை தள்ளி விட்டாள்.  இப்போ எதுக்கு தள்ளி விடுற? என்ன பண்ணேன்?  என்று மென்மையான குரலில் சைத்ரேஸ்வரன் கேட்க.. 

அதுவே அவளை மயக்க போதுமானதாக இருந்தது. என்ன எதுக்கு என்ன காருக்குள்ள இழுத்திங்க உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? என்று மூக்குப்புடைக்க அவள் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டுக் கொண்டிருக்க.. 

என் மனசுல என்ன இருக்குன்னு இன்னும் எப்படி சொல்லி புரிய வைக்கிறது அதை ஓபன் ஸ்டேட்மெென்டாஎப்பவோ சொல்லி பாத்துட்டேன்.  இன்னும் வேற என்ன பண்ணனும்? என்று கேட்டான் சைத்து. 

அது அதான் நான் சொன்னேனே என்று அவள் மறுபடியும் பழைய பஞ்சாங்கத்தை பாட ஆரம்பிக்க.. 

போதும்! போதும்! நிறுத்து! இதை எல்லாம் நான் நம்ப மாட்டேன். என்று மீண்டும் அவளின் தோளின் மேல் சாய்ந்தவன்.  துவாரகா என்னை  ஏதோ பண்றடி. எனக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருக்கு தெரியுமா?  அதுக்கான காரணம் என்னென்ன இப்ப நினைச்சா கூட ரொம்ப ஸ்டுப்பிடா தோணும்.  என்று அவளுடைய கைகளை எடுத்து அவனுடைய தலைக்கு வைத்து கோதி கொடுக்க சொன்னான். 

அவள் வெடுக்கென கையை எடுத்துக் கொள்ள.. 

பண்ணனும்!  செய்யணும்! எனக்கு வருடி கொடு. உன்ன தூக்கிட்டு வந்து கிஸ் பண்ணலையே?  ஜஸ்ட் உன்னோட தோல்ல தான் சாச்சு இருக்கேன். எனக்கு அதை விட  இந்த நெருக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு.  இது புதுவித பீல் கொடுக்குது தெரியுமா?  என்று அவளின் முகத்தைப் பார்த்தான். 

அவள் கடுப்புடன் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொள்ள சட்டென அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தான் சைத்ரேஸ்வரன். 

அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியில் வெளிப்படுத்தி அவனைப் பார்க்க கொடுக்கணும்னு தோணுச்சு அதான் கொடுத்தேன் என்று சைத்ரேஸ்வரன் கண்களை சிமிட்டிக்கொண்டே கூறினான். 

இப்படித்தான் ஒரு பொண்ணு கிட்ட அநாகரிகமா நடந்துக்குவீங்களா?  உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?  என்ன இப்படி பிகேவ் பண்றீங்க?  உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் பெருசா வேற என்ன வித்தியாசம் இருக்க போகுது? என்று வார்த்தைகளை அள்ளி கொட்டினாள் தூறிகா. 

சைத்ரேஸ்வரனுக்கு ஒரு நொடி மனமெல்லாம் இருக்கியது போல் ஆனது. அவளிடம் இருந்து வெடிக்கென விலகிக் கொண்டவன்.  பார்வையை கூறாக்கி சாலையில் கவனம் பதித்தவன்.  இந்த ஏழு மாசத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை, செவ்வாய்க்கிழமை நான் எந்த நேரத்துல கோவிலுக்கு வரேனோ? அதே நேரத்தில் எனக்காக ஒருத்தி! என்னை  பார்க்கிறதுக்கு மட்டுமே கோவிலுக்கு வர ஒருத்தி.  இப்படி ஏழு மாசமா  எனக்கே தெரியாம ரசிக்கிறதா நினைச்சு ரசிச்சிட்டு இருந்த  அந்த ஒருத்தி மேல.  எனக்கு இந்த அபிப்பிராயம் வந்திருக்கு. அவளுக்கு நான் முத்தம் கொடுப்பேன்.  கட்டிப்பிடிப்பேன். கல்யாணம் பண்ணிப்பேன். எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. இப்போ உனக்கு என்ன எக்ஸ்பிளநேஷன் கொடுக்கணும்?  என்று கம்பீரமாக அவளை பார்த்து கேட்டான் சைத்து. 

அவன் கோர்ட்டில் பேசும் எதிர் தரப்பு வக்கீல் போல டக்கு டக்கு என்று ஒவ்வொரு பாயிண்டையும் பிடித்து அணியாக கோர்த்து வைக்க.. 

தூரிகாவிற்கு அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. வெலவெளத்து போனாள். அதான் நான் சொன்னேனே.  நீங்க சொல்ற மாதிரி எதுவும் இல்ல.  நீங்க தேவையில்லாம கற்பனை பண்ணிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.   இந்த கோவில்ல முருகன் சந்நிதானத்தில்  அந்த முருகனை தரிசிக்க மட்டும் தான் நான் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வந்தேன்.  அதுக்காக உங்கள பாக்க வரேன்னு அர்த்தம் கிடையாது. அதை மனசுல முதல்ல நல்லா ஏத்தி வச்சுக்கோங்க. என்று கூறினாள் தூரிகா. 

சைத்ரேஸ்வரன் அவளின் முகத்தை பார்த்தவன்.  மோவாயை பிடித்து அருகில் இழுக்க வர.. ஒரு ஆணின் ஸ்பரிசம் பெண்ணை தீண்டும் போது ஏற்படும் ஒருவித பதட்டமும், பயமும் உள்ளுக்குள் எழுந்தது.  ஆனால் அது ஒரு சில நொடிகளிலேயே மிகவும் பாதுகாப்பாகவும், ஏக்கமாகவும், இன்னும் வேண்டும். அவன் தீண்டல் இன்னும் வேண்டும். அவனது சுவாசம் தன் மேல் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். என்பது போல தூரிகாவிற்கு தோன்ற.. 

தன்னையே எண்ணி நொந்து கொண்டவள்.  பழிவாங்கனும் டி பைத்தியக்காரி என்று வேகமாக அவனிடமிருந்து விலகி தள்ளிச் செல்ல முயற்சி செய்ய.. 

ஹே see me  துவாரகா என்று அழைத்தவன்.  அவனுடைய கைகளை கிண்ணங்களாக மாற்றி,  அவளது கன்னத்தை அவனின்  கை கிண்ணங்களில் வைத்துக் கொண்டான். 

விடுங்க சைத்து ப்ளீஸ் என்று அவள் கெஞ்சலுடன் அழைக்க.. 

துவாரகா ஆஆ! என்று உயிர் உருகும் குரலில் அவளை அழைத்தான்.

 அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு அந்த குரலுக்காக ஓடிவிடலாம் என்று தோன்றியது.   தூரிகாவிற்கு..

அவள் மெல்ல இமைக் குடைகளை உயர்த்தி அவனை பார்க்க சைத்ரேஸ் தெளிவான தீர்க்கமான பார்வையுடன். நீ எதை பத்தி?  அதாவது எதை நினைச்சு  இத்தனை நாள் தள்ளி இருந்தன்னு எனக்கு தெரியல. ஆனா உன்னோட மனசுல நான் இருக்கேன்னு, எனக்கு நல்லா தெரியும். எனக்கு பெருசா எக்ஸ்பிரஸ் பண்ண தெரியாது.  ஆனா ஓப்பனா சொல்றேன்.  எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு டி. உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது.  உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் தோணுது.  உன்ன கொலு பொம்மை மாதிரி அப்படியே கட்டிப்பிடித்து தூங்கணும் போல தோணுது.  ஒவ்வொரு தடவையும் உன்னோட நாட்டியத்தை நான் மெய் மறந்து ரசிக்க தோணுது. உன்னோட நாட்டியத்துக்கு நான் சலங்கையா இருக்க தோணுது.  அப்படி இல்லன்னா உன்னோட நாட்டியத்துக்கு நானே நர்த்தனமா இருக்கணும் டி. என்று வார்த்தைக்கு வார்த்தை இன்னும் உருக உருக பேசினால் சைத்ரேஸ்வரன். 

அவள் கண்களில் ஆர்வமும் எதிர்பார்ப்பும் சந்தோஷமும் என ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொள்ள..  அவனை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

சைத்ரேஸ்வரனுக்கு அவளுடைய ஒவ்வொரு பார்வையின் அர்த்தமும் உள்ளுக்குள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்த தான் செய்தது.‌உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும் டி!  ஏன் என்ன புரிஞ்சுக்க மாட்டேன்ற?  என்று சைத்ரேஸ்வரன் கேட்க ..

ஏன்னா நீ ஒரு ஏமாற்றுக்காரன் என்று கோபமாக அவனுடைய கையை தட்டி விட்டாள் தூரிகா. 

மிதுன் தேவ் நிவாஸ் வெற்றி என மூவரும் தாரா மற்றும் உதயன் தங்கி இருக்கும் அந்த பில்லாவுக்கு காரில் சென்றார்கள்.

மிதுன் தேவ் மிகவும் துடிப்புடனும்,துள்ளலுடனும் இருந்தான்.  அதை நிவாஸ் கவனித்துக் கொண்டே வந்தான். அண்ணன் சந்தோஷமாக இருப்பதில் கோடி சந்தோஷம் நிவாஸுக்கு….   நிதின் பிரகாசிக்கு அடுத்து நிவாஸுக்கு மிகவும் பிடித்தவன்,  மனதுக்கு நெருக்கமானவன் மிதுன் தேவ் மட்டும்தான். அதன்பின் வெற்றி, இதயன் என சொல்லிக் கொண்டே போகலாம். 

அவர்கள் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல போக கேட்டிலிருந்து வீட்டுக்குள் என்றாம் அலறியது ஹலோ சொல்லுங்க என்று தாரா பதிலளிக்க 

நம்ம அய்யாவோட தங்கச்சி பசங்க எல்லாம் வந்திருக்காங்க என்று கூற அப்படியா அவங்கள உள்ள விடுங்க இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று கூறிய தாரா வெளியில் அப்படியே எட்டிப் பார்க்க மித்தும் தேவ், இதை வெற்றி நிவா நிவாஸ் என மூவரும் வந்திருந்தார்கள். 

தாரா உடனே உதயனுக்கு அழைத்து உங்கள பாக்குறதுக்கு உங்க அக்கா பசங்க தங்கச்சி பசங்க எல்லாம் வந்திருக்காங்க வாங்க என்று சொல்லிவிட்டு கட் செய்து விட்டு அவர்களுக்கு வரவேற்று உபசரிக்க உணவுகளை செய்ய சமையலறை பக்கம் சென்றாள்.

மிதுன் தேவ் நிவாஸ் வெற்றி மூவரும் மெதுவாக அந்த இடத்தை தோரணையாக உள்ளே நடந்து வர..

அம்மா என்று சண்டையிட்டுக் கொண்டே இதயன் இனியாவும் கீழே வந்தார்கள் எப்ப பாரு உங்களுக்கு சண்டை தான் எனக்கு ஓஞ்சு போச்சு பிள்ளைங்களா என்ற தாரா முகம் சுணங்க..

அம்மா  எல்லாத்துக்கும் காரணம் அவன்தான் மா! அவள்தான் மா! அவன் தான் மா! அவள் தான் மா! என்று மாற்றி மாற்றி குற்றங்களை சொல்லி குறை சொல்லிக் கொண்டிருக்க..

சரி சரி போதும் இதை நான் பார்க்கிறதுக்காக மிதன் தேவ், நிவா, வெற்றி, மூன்று பேரும் வந்திருக்காங்க என்று கூறினாள்.

தாரா அப்படியா என்று வேகமாக இதயன் செல்ல..

அம்மா மறந்து போச்சா வீட்ல இயாவோட போட்டோ நம்மளோட வெக்கேஷன் போட்டோ எல்லாம் இருக்கு சைத்து சர்வாவோட போட்டோ எல்லாம் வீட்ல இருக்குமா இப்போ அண்ணா அதை விட்டுட்டு போய் மாம்ஸ கூப்பிட போறான் என்று இனியா கோர்த்து விட

தாரா ஷாக்காகி இதயா இதயா ஓடிப்போய் சீக்கிரம் அது எல்லாத்தையும் மறைச்சு வை. இல்லனா அவங்க மூணு பேரையும் அங்க கூட்டிட்டு போகாத. முக்கியமா மிதுன் தேவ்  எதையும் பார்க்க கூடாது என்று தாரா வலியுறுத்தினாள்.

எதுக்குமா இப்படி சொல்றீங்க?  அப்படி பாத்தா என்ன தான் நடக்கும்?  ஏமா இப்படி பண்றீங்க என்று சிணுங்கி கொண்டு இதயன்  மேலே ஏற

தாரா வேகமாக இனியா நீ போய் அவங்கள வரவேற்  பார்க்கலாம் என்று கூற..

நான் போமாட்டேன் என்று அவள் திரும்பிக் கொண்டாள்.

இதயன் ரூமுக்கு போயிடப்போறாங்க. போடா தங்கம் என்று தாரா அனுப்பி விட

சரி போறேன் என்று பற்களை கடித்துக் கொண்டே இனியா அவர்கள் மூவரையும் அழைக்க சென்றாள்.

அவள் அன்ன நடையுடன் நடந்து வர.. 

இங்கே ஒருவனுக்கு இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது.

ப்ரோ லப் டப் லப் டப் கேக்குதா என்று நிவாஸ் கூற..

மிதுன் சிரித்துக்கொண்டு அப்படி கேட்கல.. 

ஸ்வீட் ஹனி இனியா என் தேனே மானே தேனே பொன்மானே இது எதவேனாலும் சேர்த்துக்கலாம்.  அப்படி கேக்குது என்று அவனும் வாரினான்.

அண்ணா என்று இருவரையும்  முறைத்து விட்டு வெற்றியின் பார்வை இனியாவின் மீது நிலைத்திருந்தது. 

தொடரும்.. 

EPISODE 129

சைத்ரேஸ்வரனுக்கு அவளுடைய ஒவ்வொரு பார்வையின் அர்த்தமும் உள்ளுக்குள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்த தான் செய்தது.‌உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும் டி!  ஏன் என்ன புரிஞ்சுக்க மாட்டேன்ற?  என்று சைத்ரேஸ்வரன் கேட்க ..

ஏன்னா நீ ஒரு ஏமாற்றுக்காரன் என்று கோபமாக அவனுடைய கையை தட்டி விட்டாள் தூரிகா. 

சைத்ரேஸ்வரன் திடுக்கிட்ட தூரிகாவை பார்க்க..

ஆமா நீ ஒரு ஏமாத்துக்காரன்.  நீ ஏமாத்துக்காரன் தான் என்று அவளின் உதடுகள் துடிக்க கண்களில் ஆயிரம் உணர்ச்சிகள் வெளிப்பட்டது.  நான் என்ன பண்ண என்று சைக்லேஷ் உடைந்த குரலில் கேட்டான்.

என்ன பண்ணிட்டு இருக்க அவன் கிட்ட எதையும் உளறி வச்சிடாத என்று மூளை அவளை சமிக்கை  செய்ய..

உடனே தன்னிலைக்கு வந்து நீங்க தான் ரெண்டு மூணு தடவை என்கிட்ட சர்வேஸ்வரன் மாதிரி நடிச்சு ஏமாத்துனீங்களே.. என்ன மட்டுமா ஏமாத்துனீங்க? ஒட்டுமொத்த பேரையும் ஏமாத்தி இருக்கீங்க? எத்தனை ரசிகர்கள் எத்தனை தொழிலதிபர்கள் இருக்காங்க.  அவங்க முன்னாடி நீங்க இன்னும் உங்களோட அடையாளத்தை வெளிப்படுத்தலையே? அப்ப நீங்க ஏமாத்திட்டு இருக்கீங்கன்னு தான அர்த்தம். 

அதே போல  நீங்க சர்வேஸ்வரனும் ரெண்டு பேரும் ஐடென்டிக்கல் ட்வின்ஸ் அப்படின்னு இதுவரைக்கும் யாருக்குமே தெரியாதே!  நீங்க என்னை விரும்புகிறீர்கள் என்ற காரணத்தினால் அதான இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னீங்க? 

அப்போ ஒரு உறவுல என்ன முக்கியம் உறவு கால முக்கிய கலமே நம்பிக்கைதான். 

அந்த நம்பிக்கையை இப்படி எப்படி உங்க கிட்ட நான் எதிர்பார்க்க முடியும் என்று கேட்டால் தூரிகா அதற்கு சைத்வரனிடம் பதில் இல்லை.. 

அவன் அமைதியாக இருக்க காவல் ஒரு பெரும் மூச்சை விட்டுக் கொண்டே இந்த மாதிரி இருக்கிற சூழல்ல இந்த காதல் அது வேண்டாம்.  உங்களுடைய நீங்க என்னை ஏமாத்துனது.  பிடிக்கல நீங்க என்கிட்ட சொல்லி இருக்கலாம்.  நான் உங்கள…!  அதாவது நீங்க என்கிட்ட பேசும் போது சைத்ரேஸ்வரனா என் மனசுல பதியல சர்வேஸ்வரனா பெண்களுக்கு மத்தியில இருக்கிற காமுகனா அதிகாரமா, அகங்காரமா அடங்காதவனா , அசராதவனா இருக்கிற ஒருத்தனை தான் என் முன்னாடி வந்தீங்க.. 

சைத்து என்ன செய்வது என அமர்ந்து இருக்க..

அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரதுக்கு எனக்கு இந்த ஏழு மாசம் தேவைப்பட்டது.  ஆமா நான் ஒத்துக்குறேன்.  உங்க மேல எனக்கு சஞ்சலமா இருக்கு.  எனக்கே தெரியாம உங்களை பிடிக்குது.  ஆனா இத என்னால ஏத்துக்க முடியாது.  அந்த இடத்துல நீங்களா என்கிட்ட பேசி இருந்தீங்கன்னா.  அந்த நிமிஷமே உங்ககிட்ட நான் விழுந்திருக்கலாம்.  என்னை எக்ஸ்பிரஸ் பண்ணி இருக்கலாம். ஆனா நீங்க என்ன பண்ணீங்க?  கரெக்டு தானே என்று தூரிகா அடுக்கடுக்காக கேள்விகளை வைத்தாள். 

சைத்ரேஸ்வரன் அவளுடைய கேள்விகள் திண்டாடிப் போனான்.  ஒரு சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது சைத்ரேஸ்வரன் ஒரு பெருமூச்சை விட்டு,  நீ சொல்றது கரெக்ட் நான் என்ன வெளி உலகத்துக்கு இதுவரைக்கும் காட்டினது இல்ல. 

கரெக்ட் தான் அதுக்கு என்னோட பர்சனல் சிச்சுவேஷன் தான் காரணம்.  அது கரெக்டா சரியா தப்பா என்று தெரியாது ஆனால் என்னோட சிச்சுவேஷன் தான் நான் என்ன வெளிப்படுத்திக் கொள்ள இது எல்லாம் எனக்காக வரப்போறவ.புரிஞ்சுப்பனு நினைச்சேன்.  அந்த நம்பிக்கையை நான் உன் மேல வச்சேன்.  என உன்கிட்ட உன் காலடியில் விழுந்து கிடக்கிறது கூட நான் காத்துட்டு தான் இருக்கேன். இப்போ கூட நான் காத்திருப்பேன் ஏன் தெரியுமா என்று அவன் கேட்க

தூரிகா வைத்த கண் வாங்காமல் சைத்ரேஷியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் ஒரு பக்கமாக தலை சாய்த்து உதட்டை கடித்துக் கொண்டே. ஏன்னா முதன் முதலில் ஒரு பொண்ணு என்ன தேடி இருக்கா! இந்த உலகத்துக்கு முன்னாடி ஒரே ஒருத்தன் தான்.  எல்லாத்துக்கும் தெரியும்.  அது சர்வேஸ்வரன் தான் இந்த சைத் ரேஸ்வரன் இருக்கானா?  இல்லையா அவன் யாரு? அவன் நல்லா இருக்கானா சாப்பிட்டானா? அப்படின்னு கேட்க. ஒரு சில உயிரிகள் தான் இருக்கும். அதுல அவங்க எல்லாருமே சர்வேஷ் யாருன்னு தெரிஞ்சவங்க.

ஆனா என்ன பத்தி எதுவுமே தெரியாம என்னிடையே வந்து என்னையே கேட்ட உன்னை எனக்கு அவ்வளவு பிடிச்சது . உன்னோட பக்கத்துல இருக்குற எல்லா நியாயத்தையும் நீ சொல்லிட்ட அத எல்லாமே மறுக்க முடியாத உண்மை.

ஆனா என் பக்கத்துல இருக்குற நியாயத்தை என்னால வார்த்தையால விவரிக்க முடியாது.  என்கூட வாழ்ந்து பார்த்தா? தான் அது உனக்கு தெரியும் இந்த சைத்ரேஸ்வரன் எப்படியாப்பட்டவன்?  என்று நீ தெரிஞ்சுக்கலாம்.  நான் இப்ப கூட சொல்றேன்.  எப்பவுமே இல்ல சொல்லுவேன் நான் மறைச்சேன் தான் அதுல ப்ளீஸ் ப்ளீஸ் என்று அவன் வருத்தமான முகத்துடன் அவளை பார்க்க..

தூரிகா எதுவுமே பேசாமல் எழுந்து செல்ல போக..

ஹே ப்ளீஸ் என்றும் அவளுடைய கையை கொடுத்தவன் சட்டைனா அணைத்துக் கொண்டான் கொஞ்சம் இறுக்கமாக.. 

எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும் என்ற தூரியா அவனை பார்த்து கூற

இதுக்கு மேல சத்தியமா என்னால டைம் கொடுக்க முடியாது என்று வெடிக்கென கூற..

சைத்ரேஸ்வரன் அவள் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த தொனியில் அவனை பார்க்க

இவ்வளவு நாள் நீ என்ன பாக்குறேன்னு தெரிஞ்சாலும், என் உணர்வுகளை கட்டுப்படுத்தி வச்சிருந்தேன், அது எவ்ளோ கஷ்டம்னு தெரியுமா?  இப்பதான் உன் கைய கோத்துப்போன என்னோட விரல்கள் துடி துடிச்சது.  உன்னோட தோல் மேல நான் சாஞ்சுக்கோ அவ்வளவு ஆசை? உன்னோட முடி ரொம்ப அழகா இருக்கு.  இந்த உணர்ச்சி எல்லாம் கட்டுப்படுத்திக்கிட்டு இருந்தேன் .

ஆனா இதுக்கு மேல என்னால முடியாது சீக்கிரமா ஒரு முடிவை சொல்லுக.

தயவுசெய்து என்னை புரிஞ்சுக்கோ ஏண்டி என்று கன்னத்தில் முத்தமிடவனை பார்த்து  விடுகென பின்னால் நகர  இருந்தாலும் தூரிமா இப்பொழுது அவன் கொடுத்த முத்த மழையில்  அடிக்க கை ஓங்க..

அடிச்சுக்கோ எவ்வளவு வேணாலும்.  அடிச்சுக்கோ ஆனால் வேண்டாம் என்று சொல்லிட..

உன்ன என்னோட மனசு எதிர்பார்க்க ஆரம்பிச்சிருச்ச.  நீ எனக்கு வேணும் துவாரகா!  என்று உறுதி குரலுடன் அழைத்தான் சைத்ரேஸ்வரன். 

மாமா வாங்க என்று அழைத்துக் கொண்டே ஓடி வந்தாள் இனியா‌.

வெற்றி ஒரு பெரு மூச்சை விட்டபடி மிதுன் தேவ் மற்றும் நிவாசி இருவரும் வெற்றியைப் பார்க்க..

வெற்றி இமைவெட்டாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். 

வாங்க மாமா என்ன திடீர்னு என்ற இனியா அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் செல்ல

டே இப்படியே பார்க்காத அப்புறம் உன்னோட எண்ணம் எல்லாமே பத்திக்கும் தெரிஞ்சுரும் அதுவும் மை விழி  தெரிஞ்சது?  அவ்வளவுதான் என்று மிதுன் தேவ்  கூறினாள். 

தன் அம்மாவின் பெயரை கேட்டதும் டெடிக்கிட்ட என்ன ப்ரோ அம்மாவை ஞாபகப்படுத்துவீங்க 

என்று சொன்னவன் இனியாவை பார்த்துவிட்டு உதட்டை கடித்துக் கொண்டேன் அவர்களுடன் உள்ளே சென்றான்

தாரா பதட்டத்துடன் இதயன் வந்து விட்டானா என்று பார்க்க..

இனியா உள்ளே  அவர்களை அழைத்து வந்தவள் அம்மாஆஆ மாமா எல்லாம் வந்தாச்சு என்று சோபாவில் அமர்ந்தாள்.

அவர்கள் வந்த அடுத்த நொடியே  உங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது எடுத்துட்டு வரேன் என்று தாரா அங்கிருந்து நகரப் போக ..

 இதயன்! இங்கே என்று மூவரும் ஒரே சுதியில் கேட்டார்கள்.

அது அண்ணா மேல இருக்கான். என்று இனியா அவசர கொடுக்கு தனமாக உளறி வைக்க.. 

ஓ அப்போ நாங்க இப்போதைக்கு எங்களுக்கு ஸ்நாக்ஸ் எதுவும் வேண்டாம்.  நாங்க போயிட்டு மச்சான பார்த்துட்டு அங்கேயே கொஞ்ச நேரம் இருக்கோம் என்று நிவாஸ் கூற

வெற்றியோ அதை ஸ்னாக்ஸை ரூமுக்கு எடுத்துட்டு வந்துட்டாங்களா?  நாங்க அங்க சாப்பிட்டுக்குறோம் என்று மூவரும் எழுந்தார்கள்.

அவர்கள் முன்னால் செல்ல தாராவுக்கு படபடப்பாக இருக்க..

போக வேணாம் என்று இனியாவை முறைத்துக் கொண்டே கூறினாள்.

எதற்கு இந்த மம்மி என்ன முறைக்கிறா என்று இனியா நினைக்க.. 

இப்போ இதயன் வந்துடுவான்.  இங்கே உட்காருங்க.  நான் உங்களுக்கு ஆசையா நிறைய டிஷ் செஞ்சு இருக்கேன்.  மித்துனுக்கு மகி செஞ்சா மட்டும்தான் பிடிக்குமோ? ஏன் தாரா செஞ்சா பிடிக்காதா? என்று கேட்க

அப்படி இல்லைங்க! நான் போய் எப்பவும் அப்படி சொல்லி இருக்கேன்? நீங்க உங்களோட சமையலுக்கு..  நான் அடிமைத்த அடிமை சாசனமே உங்களுக்கு எழுதி வைத்துவிடலாம் என்றவன். நீங்க ஒரு என்சைக்கிளோபீடியா, நடிக்கவும் செய்றீங்க, பயங்கர நாலேஜ் கூடவே நல்லா சமைக்கிறிங்க.  உதயன்  மாமா ரொம்ப கொடுத்து வெச்சவர். என்று மிதுன் தேவ் விளையாட்டுகளையும் மாறி அள்ளிக் கொண்டு இருந்தான். 

அதுதான் இங்கே இருங்க என்று தாரா சொல்ல

இல்ல எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.   நாங்க மேல போறோம் என்று நிவாஸ் திரும்பி நடக்க

அந்த நேரம் மாம்ஸ் என்று சொல்லிக்கொண்டே இதை என் கீழே இறங்கினான்.

அவனைப் பார்த்ததும் தான் தாராவுக்கு நிம்மதியாக இருந்தது

அப்போ எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பான் என்று நினைத்தாள் தாரா.  நம்ம ரூமுக்கு போலாமா? என்று அவர்கள் வர.. 

தாராளமா போலாமே அம்மா நான் மாம்ஸ் கூட ரூம்ல இருக்கேன் என்று சொல்லிவிட்டு அனைவரும் மேலே செல்ல

ஸ்நாக்ஸ் மச்சான் என்று வெற்றி கேட்க

அம்மா இனியா கிட்ட எல்லாத்தையும் கொடுத்து விடுங்க என்று சொன்னதும், நான்லாம் வர மாட்டேன் என்று இனியா அமர்ந்து கொண்டாள். 

வெற்றியின் பார்வையை நிவாஸ் மற்றும் மிகுந்தே என் மீது இருக்க..

ஒழுங்கா மேல எடுத்துட்டு வர இல்லன்னா நான் உன்னை தூக்கிட்டு போவேன் என்று அவர்கள் கூற

அய்யோ!! அம்மா பாருங்க மாமாவ என்று அவள் சினுங்க..

சரி நான் கொடுத்து விடுகிறேன்.  நீங்க போங்க என்று தாரா சிரித்துக் கொண்டே அனுப்பி வைத்தாள். 

இங்கே சத்ய தேவ் ரிதமுக்கு வேக வேகமாக அழைக்க.. அவள் எடுக்க.வில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான். 

அங்கே சென்றதும் அவன் கண்ட காட்சியில் ரிதம் கண்கள் பிரபளித்தன. 

அப்படி இந்த ரிதம் என்ன பண்ணா? அதையும் பார்ப்போம். சத்ய தேவ் கோபத்துக்கு காரணம் என்ன? 

தொடரும்.. 

EPISODE 130

பேருந்து குலுங்கி கொண்டு சீராக சென்று கொண்டிருக்க.. அது மதிய நேரம் என்பதால் பயணிகள் அவ்வளவாக இல்லை. ஆனால் இருக்கைகள் அனைத்தும் ஆக்கிரமிக்க பட்டு பயணிகள் அமர்ந்திருந்தார்கள். 

வசுமதி கம்பியை பிடித்து கொண்டு நின்றிருப்பதை பார்த்ததும், கண்ணகுளி தெரிய அவளின் அருகில் வந்தான் ரவி. அவள் முகத்தை திருப்பி கொண்டு நின்றாள். 

ஹே ரவுடி! இந்த மட்ட மதியத்தில் இந்த பஸ் மேல மட்டும் பனி பொழியும் போதே நினைச்சேன். உள்ளே வசந்தமான வசுமதி இருக்க வாய்ப்பு இருக்குன்னு அதான்! கொஞ்சம் குளிரில் நனங்சு கிட்டே இதமா போலாமன்னு வந்தேன். 

கால் மி மேடம்! மிஸ்டர் ரவி சந்திரன். என திரும்பி கொண்டாள். 

அட! என்னாச்சு? மேடம் சூடா இருக்க மாதிரி இருக்கே! Why ரவுடி? என ஆராயும் பார்வையுடன் அவளை பார்த்தான். 

வசுமதி கோபமாக நான் தான் சொல்றேனே! கால் மி மேடம்! நான் யுனிஃபார்ம்ல இருக்கேன். அதை விட உங்களுக்கும் எனக்கும் பேச என்ன இருக்கு? சோ பிளீஸ் உங்க வேலைய பார்த்திட்டு போங்க! 

அப்டியா! என அவளை விழுங்கும் பார்வை பார்த்தான். ரவி.ஆனால் அவனுடைய புருவம் இரண்டும் கொஞ்சம் கோபத்தில் வளைந்து இருந்தது. 

அந்த நேரம் ஒரு இடத்தில் கோவில் திருவிழா காரணமாக அந்த இடம் கூட்ட நெரிசலில் டிராஃபிக்காக காணப்பட பேருந்து ஒரு சில நிமிடங்கள் நின்றது. மாரியம்மா பாடலுக்கு பதிலாக பழைய பாடல்கள் மற்றும் புது பாடல்களின் அணிவகுப்பு நடக்க.. அவர்களின் காதில் கேட்டது.

என் கண்மணி உன் காதலி இள மாங்கனி எனை பார்த்ததும் சிரிக்கின்றதே… 

என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறார். கதை சொல்கிறார்…. சில வரிகள் பாடலில் அங்கிருக்கும் பயணிகள் அனைவர் மனதிலும் இனிய கீதம் வருடி கொண்டிருக்க.. 

இங்கே அவளின் இரு வரி கவிதையில் அவனும்… அவனின் இரு கன்னகுழியில் அவளும் கண்களின் வழி களவாடி கொண்டிருந்தார்கள். அதற்கு ஏற்ப பாடல் வரிகள்.. 

இரு மான்கள் பேசும் போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா! என இந்திரனாக மாறிய சந்திரன் அவளை பார்வை பாசையில் ஊடுருவ.. 

அதற்குள் பேருந்து எடுக்கப்பட.. ச்ச! என்ன ரொமான்டிக் இன்னும் கொஞ்ச நேரம் அதே இடத்தில் இருந்திருக்கலாம். என ரவியின் மனம் பாடாய் படுத்த.. 

அடுத்த ஒரு சில நிமிடங்களில் பாட்டில் வருவது போல தேனாம் பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு இறங்கு என சத்தம் வர..

வசுமதியின் உதட்டில் புன்னகை மலர்கள் பூத்து குலுங்க..

க்கும் மேடம் இந்த படத்துக்கு  அதாவது தியேட்டர்க்கு போகும் போய் பார்ப்பீங்களா 

வாட்? என வசுமதி அவனை முறைத்து கொண்டு கேட்க.. 

இல்ல மேடம்! அதான் மேடம் இப்போ என் கண்மணி என் காதலி பாட்டு!.. என ரவி பேருந்து கம்பியை பிடிக்க..

அவள் பேருந்து கம்பியில் இருந்து கையை கொஞ்சம் கீழே இறக்கி கொண்டு அது என் கண்மணி என் காதலி இல்ல.. என் கண்மணி உன் காதலி!. 

ரவி ஒரு பெரு மூச்சை விட்டு அதான் உங்க அளவுக்கு மெமரி பவர் இங்கே இல்ல! என உதட்டை பிதுக்க.. வசுமதி திரும்பி கொண்டாள். 

ஆனா பாருங்க  படத்தில் இருக்கிற கதாநாயகிய விட நேரில் என் முன்னாடி எனக்கு..  என் கண்ணுக்கு நிஜ ஹீரோயின் பார்த்தால் தான் கொண்டாட தோணுது. 

ரவி என்ன சொல்கிறான்? என புரிந்து கொண்டே வசுமதி நேக்காக அவனை வாரினாள். அவள் சிரித்து கொண்டே  இதே தான் என்னோட பியான்ஸ் கூட சொல்லிட்டு டிரெயின் ஏறி போய்ட்டார். நீங்க சொன்னதும் சசி நினைப்பு வந்திடுச்சு. இப்போவே போய் ஒரு லெட்டர். கொஞ்சம் கொஞ்சல் கெஞ்சல் எல்லாம் சாரி என்னோட பெர்சனல்ல… என அவள் அடுத்த வார்த்தை சொல்ல வர… பேருந்து கம்பியில் பிடித்து கொண்டிருந்த கைகளின் மேல் ரவி அவனுடைய கையை பொருத்தி கொண்டான். 

வசுமதி அவனை கோபத்துடன் பற்களை கடித்து கொண்டு பார்க்க..

ரவி எதுவும் கண்டு கொள்ளாமல் இன்னும் பக்கத்தில் நெருங்கினான். அந்த இடத்தில் தியேட்டர் ஸ்டாப் நிற்க அங்கிருக்கும் மொத்த கூட்டமும் பேருந்தில் ஏறி கொண்டது.  

வசுமதி கோபத்துடன் ஹே கையை எடு என ஒற்றை பதிலில் கூடவே அவனை முறைத்து தள்ள.. திடீரென வந்த கூட்ட நெரிசலில் இன்னும் வசதியாக அவள் பக்கம் நெருங்கியவன். அவளை ஒட்டி உரசி வந்து நின்றான். 

ரவிவி! என்ன பண்ணிட்டு இருக்க? தேர்ட் கிரேட் நியுசன்ஸ் மாதிரி நடந்துக்கிற? அதுவும் போலீஸ் கிட்டயே பட்ட பகலில் இப்படி ஓடுற பஸ்ல என் கைய பிடிச்சு நெருங்கும் அளவுக்கு நீ பண்ற? இது பாரின் இல்ல! உன்னோட இஷ்டத்துக்கு நடக்க நான் எதோ தெரிஞ்ச பையன்னு பொறுமையா போறேன். ஒழுங்கா கைய எடுக்கிற? இல்ல இந்த பஸ் நேரா ஸ்டேசன் போகும்! என வசுமதி கோபத்துடன் அவனை எரிப்பது போல பார்த்தாள். 

அன்னிக்கு செய்யாத தப்புக்கு தானே என்னை ஸ்டேசன் கூட்டி போன? விடிய விடிய என்னை ஸ்டேசனில் வச்சிருந்த? உன்னால உன்னால நான் ஒருத்திய மிஸ் பண்ணிட்டேன். எதுக்கு டி என்னை கூட்டி போன? என்னை பார்த்தால் உனக்கு எப்டி தெரியுது! என ரவி அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான். 

வசுமதி கொஞ்சம் தடுமாறினாலும் உள்ளுக்குள் இருக்கும் போலீஸ்காரி வெளியே வர.. 

ஹே கைய எடு! பொறுமையா சொல்லிட்டு இருக்கேன்! நீ ஓவரா போற? கைய எடு டா ராஸ்கல்! என கூறி அவன் கையில் இருந்து வலு கட்டாயமாக விடுவித்து கொண்டவள். ஒரு சட்டன் ப்ரேக் வளைவு வர வேகமாக விசில் அடித்து நிறுத்துங்க என கர்ஜனை குரலில் சொல்ல.. 

அவளின் யுனிபார்மை பார்த்த கண்டக்டர் வேகமாக விசில் அடித்து வண்டியை நிறுத்த வசுமதி அதற்குள் இறங்கி இருந்தாள். ரவி அவளுடன் இறங்கி விட்டான். 

ஹலோ இந்தா பா தம்பி நீ டிக்கெட் எடுக்கல.. என சொல்ல கையில் இருந்து 5 ரூபாய் தாளை அவர் கையில் திணித்து விட்டு சிட்டு பின்னால் சிட்டாக சென்றான். ரவி சந்திரன். 

வசுமதி வேக நடையுடன் சென்றாள். ஹே ரவுடி நில்லு டி! என ரவி சந்திரன் முன்னால் சென்று அவளை வழி மறித்தான். 

வசுமதி அவனை கண்டு கொள்ளாமல் வேகமாக நடக்க.. 

ஹே நில்லு டி உன்னை தான் கூப்பிட்டுட்டு இருக்கேன். என அவளின் அருகில் சென்று கையை பிடித்து விட்டான். ரவி..

அவ்வளவு தான் கோபம் தலைக்கு ஏற விடு ரவி! என அவள் கூற.  

முடியாது நான் உன் கிட்ட பேசணும்! என ரவி மீண்டும் கூற..

உதட்டை கடித்து கொண்டு அவனுடைய கன்னத்தில் ஓங்கி பளார் என அரை விட்டாள். வசுமதி. 

மீதி நாளைக்கு ஹப்பா என்னா அடி?  

வசுமதியின் கழுத்தை பிடித்தான். அசராமல் அவனை பார்த்தாள். 

வசுமதி அவனை அசராமல் பார்க்க.. 

என்ன டி திமிரா? யாரை பத்தி என்ன பேசுற? தப்பா பேசுற? இது சரி இல்ல.. என பற்களை கடித்து கொண்டு கூறியவன். நம்ப இயலா பார்வையில் என்னை அவ்ளோ தான் புரிஞ்சுகிட்டியா டி! என கைகளை விலக்கினான். 

ரவியின் கண்கள் சிவந்திருந்தது. அவன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு அவளுங்க எல்லாம் என்னோட நட்பு டி! உன்னோட பார்வை சரி இல்ல.. I can’t believe this வசுமதி.. நீயா இப்படி? ச்ச.. என முதுகை காட்டி கொண்டு நின்றான். 

என்னோட பார்வை சரி இல்ல! அதுவும் சரி தான்! என அவனின் பிடியில் நசுங்கிய கழுத்தை தேய்த்து விட்டு கொண்டே கரகரப்பான குரலில் என்னையயும் சேகரையும் சேர்த்து வச்சு உன்னோட தோழி வான் மதி சொல்லுவா! அப்போ சாரு பார்வை எப்படி இருந்தது? என அவனை வார்த்தையில் விளங்கு போட்டு திருப்பினாள். 

ரவிக்கு இப்பொழுது தான் மண்டையில் உறைத்தது. ச்ச எவ்ளோ தப்பா பேசி இருக்கேன். அய்யோ! என நெஞ்சம் பதற திருன்பியவன். மதி! ஐம் எக்ஸ்றீம்லி..  அது பார்கிவ் மி என அருகில் நெருங்கினான். 

வசுமதி ஒரு அடி பின்னால் வைத்தவள். ஐ ஹேட் யூ மிஸ்டர் ரவி சந்திரன்! என நகர்ந்தாள். 

ரவியின் இதயம் கனத்து போக.. மதி பிளீஸ் டி நான் சொல்றத கொஞ்சம் கேளு! என அவளின் முன்னால் சென்று கதவை திறக்கா வண்ணம் அடைத்து நின்றான். 

நகரு! ப்ச் உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? ராஸ்கல் என கைகளை ஓங்கியவள். நகரு என் கிட்ட அடி வாங்கி சாகாதே! என மூக்கு புடைக்க சர்வமும் தகிக்க பேசினாள். வசுமதி. 

இரண்டு காதுகளையும் பிடித்து கொண்ட ரவி அவளின் முன்  சரி சரி சாரி டி!! என கேட்க.. 

நீ என்ன மயித்துக்கு என் கிட்ட சாரி கேட்கிற? உன்னை நான் எதுக்கு மன்னிக்கணும்? உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? என்னை இரிட்டேடிங்  பண்ணாம வழிய விடு.. என முறைத்தாள். 

அதுவும் சரி தான் நம்ம ரெண்டு பேருக்கு நடுவில் எதுக்கு மன்னிப்பு? அப்படியே உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? 

வசுமதி அவனை எரித்து விடுவதை போல பார்க்க..

இப்போ சம்மந்தம் இல்ல.. ஆனால் இனி சம்மதம் ஆகும்! சம்பந்தமும் ஆகும்.. என்று ரவி சொல்ல 

வசுமதி கைகளை உதறி கொண்டே  அவனிடம் என் பக்கத்தில் வர வேலையை விட்டு வுடு.. என விரல் நீட்டி எச்சரிக்க.. 

நீட்டிய விரலை பிடித்து கொண்டான். ரவி..

வசுமதி அவனிடம் இருந்து கையை மீட்டு கொண்டு நீ என்ன மோடிவ்ல இருக்கேன்னு எனக்கு தெரியும்! அது எப்போவும் நடக்காது. நான் சசிய தான் கட்டிப்பேன். உன்னை எனக்கு நிஜமாவே பிடிக்கல ரவி! ஒழுங்கா வன்பு பண்ணாம வழிய விடு! என தீர்க்கமாக அவள் பேசி முடித்தாள். 

இது போலீஸ் பொய்!! நான் நம்ப மாட்டேன். உனக்கு என்னைய பிடிக்கும்ன்னு தெரியும்.  அப்படியே பிடிக்காமல் இருந்தால், ஏன் பிடிக்கல? காரணம் சொல்லு? இப்போ பிடிக்கலன்னா என்ன? இனி பிடிக்கும். அப்புறம் அந்த சசிய தான் கட்டிப்பேன்னு நின்னா, கல்யாணத்தை தடுக்க எனக்கு  துணையா இன்னும் ரெண்டு கால் வரும்! 

வசுமதி அவனை கோபமாக பார்க்க..

ரவி அவளை நோக்கி ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்தான். அந்த இன்னும் ரெண்டு கால் யார்ன்னு கேலேன் வசுமதி!! 

அவளோ அவனை முறைத்து தள்ளினாள். 

கேளு டி என நாக்கை மடித்து கடித்தவன் அவளை நெருங்க தன்னிச்சையாக அவள் பின்னால் நகர்ந்தாள். 

வசுமதிக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருக்க அதை வெளியே காட்டி கொள்ளாமல், ஹே என இடையில் புகுந்து செல்ல பார்த்தவளை, ஒரே பிடியில் படுக்கையில் தள்ளினான். 

தொடரும் 

EPISODE 131

சத்யதேவின் போன் பரபரக்க நோண்டிக்கொண்டே அவளுக்கு இரண்டு மூன்று முறை அழைத்தான். ஒவ்வொரு தடவை அழைக்கவும்,  அவளின் எண் பிசியாக இருக்க.. 

விட்டு விட்டான் எனும் கோபமாக வந்தது அப்படியே வாட்ஸ் அப் சென்று  நோண்டிக் கொண்டிருந்தவன்.  எதற்கும் ஸ்டேட்டஸ் பக்கம் செல்லலாம் என  செல்ல.. 

கண்டிப்பாக அவளுடைய ஸ்டோரி இடம்பெற்றிருந்தது.  அதை மிதுன் தேவுக்காக வைத்திருக்கிறாள்.  அதுவே உள்ளுக்குள் கோபத்தை இன்னும் கூட்டிக் கொண்டிருக்க.. அங்கும், இங்கும் ஓரிடத்தில் நிற்காமல் அவனுடைய இதயம் ஓடிக்கொண்டிருந்தது. 

எவ்வளவு தைரியம்?  அவன பத்தி இவ ஸ்டேட்டஸ்ல இருக்கிறாாளே?  என்ன இதுக்கு அவன பத்தி ஸ்டோரி வைக்கணும் ? அது மட்டுமில்லாமல் குட்டி ஜட்டின்னு சொல்லிட்டு இருக்கா என்று கூறிக் கொண்டான் சத்திய தேவ். 

அவன் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கவே அவளிடம் இருந்து போன் வந்தது.  குதுக்களத்துடன் அவனது குரலை கேட்க காத்திருந்தாள். 

ஒருமுறை போன் செய்தாள். இருமுறை செய்தாள். மூன்றாவது முறை செய்தாள். ஆனால் அவன் எடுக்கவே இல்லை.. 

வெறக்க வெரக்க   போனின் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.  அதில் ஒரு சர்ப்ரைஸ் அதாவ்து குட்டி அதிர்ச்சி குதுகல அதிர்ச்சி என்னவென்றால், சிறு வயது  குட்டி ரிதம் கண்ணுக்குழி தெரிய சிரித்துக் கொண்டிருந்ததாள். டால் பொம்மையாக,  மெழுகு சிலையாக தன் முன் வந்து சக்தி அண்ணா என்று அழைப்புறும் கண்களுடனும், துடிப்புமாக, துருதுருவென்று இருந்த அந்த ரிதம்.. 

அந்த சிறுமி குட்டிப் பெண் படம் மின்னிக் கொண்டிருந்தது.  அவனுக்கு  அவளை மிகவும் பிடிக்கும், அதேசமயம் பிடிக்காது,  ஒருவரை பிடிப்பதற்கும் பிடிக்காமல் இருப்பதற்கும் காரணம் இருந்தால் காரணமே இல்லாமல் பிடிப்பதற்கும் காரணமே இல்லாமல் பிடிக்காததற்கும் ஒரு புதிய காரணம் தேவையில்லை இது தெரிந்தும் தெரியாமலும் உள்ளுக்குள் சிறு வயதிலேயே விதைக்கப்பட்ட ஒரு விதை விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. 

அப்படியே எவ்வளவு நேரம் தான் அந்த போனை பார்த்துக் கொண்டிருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.  ஏனென்றால் அதற்கு காரணம் உண்டு.  எத்தனை தடவை எனக்காக காத்திருக்கா? தெரிஞ்சுக்கணும்ல்ல.  அப்போ கல்யாணம் பண்ணிப்பியா? அப்டின்னு கேட்டால் கண்டிப்பா மாட்டேன் என்று எடுத்ததும் பதில் கூறியது சத்திய தேவனுடைய மனது. 

அவள் ஒவ்வொரு முறை அழைக்கும் போது வரும் பாடல் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பையும் குறுகுறுப்பையும் ஆண்மையின் அம்சங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளி கொணர..   வேக மூச்சு எடுத்தவன், பெருமூச்சுடன் தன்னுடைய உணர்வுகளை அடக்கப்படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான். தன் தலையை கோதி, உதட்டை கடித்து, கண்களை மூடி, அவளுடைய அந்த சிறுவயது போட்டோவை பார்த்தவன்.  சட்டென எடுத்துவிட்டு பதின்ம வயது படங்களுக்கு தாவி இருந்தான். 

ஒரு சில நொடிகளில் போன் அமைதியற்ற அமைதியாக இருக்க அப்பாடா என்பதுபோல அவளுடைய படங்களை வேகமாக சீற்றத்துடன் கடற்கரையை மோதி செல்லும் அலைகளைப் போல எடுத்து ஸ்க்ரோல் செய்து கொண்டே தள்ளிக் கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான் சத்யதேவ். 

அவளை நினைக்கையில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம் ஏன் இப்படி நடக்குது? அவளை பார்த்தால் மட்டும் என்னால ஏன் என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தவே முடியல. அந்த கேள்வியை இதுவரைக்கும் தேடிட்டு இருக்கான்.  சத்திய தேவ். 

அதுவும் மத்த பொண்ணுங்க கிட்ட தேடணும்னு தோணுனா தேகம் பத்தி எரியல..  அவள நினைச்சாலே போதும் தகித்துக் கொண்டே இருக்கிறது. உறங்கும் எரிமலையைப் போல..  வெடிக்கும் எரிமலை எப்பொழுது வெடிக்கும் என்று நமக்கு தெரியும்.. ஆனால் இந்த உறங்கும் எரிமலை எப்பொழுது வெடிக்கும் என்று தெரியாது. அது போல உறங்கும் எரிமலை போல அவளின் பால் தகிக்கும் எண்ணத்தை கட்டு படுத்தி வைத்திருக்கிறான். 

இவனுக்கு என்ன வந்தது கேட்டு வந்தவன் கூப்பிட்டானே நமக்கு தானே கூப்பிட்டான் எதுக்கும் மறுபடியும் செக் பண்ணி பாப்போம் என்று வேகமாக விரதம் போனை எடுத்து செக் செய்ய அவனே தான் எனக்கு தான் கூப்பிட்டு இருக்கான் அப்புறம் எதுக்கு போன கட் பண்ணா இப்போ கால் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான் என்று கடுப்பானவர் சரி மறுபடியும் ஒரு தடவை ட்ரை பண்ணி பார்ப்போம் என்று ரிதம் மீண்டும் முயற்சி செய்தாள்.

அந்த கண்கட்டு வித்தைக்காரி கல்லு ஊரும்  பேச்சுக்காரியின் குரலைக் கேட்டு சித்தம் கலங்கி மொத்தமும் மயங்க வேண்டும் என்று அவனுடைய அனைத்தும் நரம்புகளும் வெடித்து விடும் நிலையில் இருக்க.. இதற்கு மேல் தாங்காது என்று அவளின் அழைப்பை ஏற்றான். 

ஹலோ என்ற வார்த்தை வரும் என்று நீங்கள் எதிர் பார்க்கலாம். ஆனால் உயிர் மூச்சு கலந்த சுதியுடன் சக்தி என்று அழைத்தாள். அந்த நொடி வெடித்து விட்டான். 

சொல்லு என்று மூச்சு வாங்கிக் கொண்டே பதில் அளித்தான். 

என்ன என்ன பண்ணிட்டு இருக்க என்ற மெதுவான வார்த்தைகள அவள் கேட்க

எதுக்கு கால் பண்ண என்று பெருமூச்சுடன் கண்களை மூடினான்  சத்ய தேவ்.

என்ன விளையாடுறியா நீ தான் எனக்கு முதன் முதலில் போன் பண்ண எதுக்குடா கால் பண்ண இன்று ரிதம்  இன்ப ராகவன் பேச்சில் மீண்டும் உயிர் பெற..  

நான் எதுக்கு உன் கூட விளையாட போறேன்?  அப்படியே நான் விளையாட கூப்பிட்டாலும் நீ அப்படியே வந்து தள்ளிடுவ? போடா என்று நினைத்தவள் அமைதியாக இருக்க.

ஏய் உன்ன தான் கேட்கிறேன் எதுக்கு கால் பண்ண என்று மீண்டும் கேட்டான்.

நீதான் எனக்கு கால் பண்ணு எதுக்கு கால் பண்ண நான் கால் ரெக்கார்டிங் இப்பவே எடுத்து சென்ட் பண்ணட்டுமா?  என்ற ரிதம்  கேட்க

நானா உனக்கு கால் பண்ணேன்? என்று தெரிந்து கொண்டே. சந்தேகமாக மீண்டும் கேட்டான் சத்தியதேவ்.

ஆமா நீ தான் எனக்கு கால் பண்ண என ரிதம்.  சொல்ல

அப்படியா? சரி எனக்கு உன்கிட்ட இருந்து ஒரு விஷயம் ஆகணும் என்று கூற.

என்ன விஷயம் என்று ரிதம் பளிச்சிடும் கண்களில் அவனிடம் கேட்டாள்.

ம்ம் அது… அது வந்து ஹான் என்று எதையோ தீவிரமாக யோசித்தான்.

சொல்லு சொல்லு என்ன விஷயம் என்று அவள் துளி துருவியை அவனிடம் கேட்டுக் கொண்டிருக்க..

பெருசா ஒன்னும் இல்ல ஆனா ரெண்டு அந்த பொண்ணுங்க இருக்காங்களா என்றான் அவளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை என்ன கேட்கிறான் என்று மீண்டும் கவனத்தை செலுத்தி அமைதியாக இருக்க ஏ உன்ன தாண்டி அந்த பொண்ணுங்க இருக்காங்களா என்ற மறுபடியும் கேட்டான்.

எந்த பொண்ணுங்க? என்று புரியாத பார்வையுடன் ரிதம் அவனிடம் கேட்க

சத்யராஜ் கள்ள புன்னகையுடன் அதுதான் சோனாலி, சோனியா ஐடென்டிக்கல் ட்வின்ஸ்னு நினைக்கிறேன் பாக்கவே செம்மையா இருந்தாங்க.. பாக்க என்று கூற வந்தவன் நல்ல பொண்ணுங்க என்று பிளேட்டை மாற்றி போட

இப்ப என்ன சொன்ன என்ன சொன்ன என்று இதுதான் அவனை கொடைய ஆரம்பித்தாள்.  நான் என்ன சொன்னேன் ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொன்னேன். என்று கூறினாள்.

சத்திய தேவ்  ஆமா இப்போ அவளும் எதுக்கு நீ பாக்கணும் அதுக்கு எதுக்கு எனக்கு போன் பண்ணா என்று ரிதம் அவனிடம் கேள்வி கேட்க..

அதுவா நீயும் அவனும் ஒரே இடத்தில தங்கி இருக்கிறதா எனக்கு யூஸ் பண்றது?  அதனாலதான் அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்கன்னு உனக்கு போன் பண்ணி கேட்டேன் எனக்கு ஒன்னும் ஆசைைைைை இல்ல பாத்துக்கோ என கூறினான் சத்ய தேவ். 

சோனாலி மற்றும் சோனா என்று இருவருடைய பெயரை கேட்டதும் விதம் இருக்கு சப்தநாரியமும் கோபத்தில் தவித்து எரிந்து கொண்டிருந்தது.  கேட்டதுக்கு பதில் வரலையே? என்று சத்திய தேவ் அவளை இன்னும் சீண்டும் விதமாக கேள்விக்கான தொடுத்துக் கொண்டிருக்க வேகமாக போனை கட் செய்தாள். 

அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்டுக் கொண்டு எப்படியும் ஒரு வழியாக வந்து சேர்ந்தாள். இதழின தூரிகா. 

அவனது ஒவ்வொரு சீண்டல்களும் அவ அவளை உள்ளுக்குள் என்னை என்னவோ செய்தது அவன் பேசிய பேச்சுக்குள் அனைத்தும் பரிங்காரமாக காதல் ஒழித்துக் கொண்டிருக்கிறது. 

இப்ப நான் என்ன பண்ண போற என்ன பண்ணனும் எனக்கு புரியலையே முருகா இதுக்கு ஒரு நல்ல வழியை நீ தான் காட்டணும் நான் இப்போ என்ன பண்ணனும் என்று கேட்கக

இதுல நீ ஒரு பெரும் மூச்சை விட்டு அமர்ந்தாள் அவனை இப்படி கூட பழிவாங்கலாம் என்று அவளுக்கு அவளை சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த பழி வாங்குவது எவ்வளவு பெரிய விபரீதமான ஒரு முடிவை தன்னகத்தை கொண்டு இருக்கிறது என்று இதன் இனி அறியவில்லை பார்ப்போம்

சர்வேஸ்வரன் அவளுடைய நினைவில் கட்டிலில் அமர்ந்து கொண்டு போனை ஸ்கோர் செய்து கொண்டு இருந்தான் தடாலடியாக அந்த அறைக்குள்ளே நுழைந்தாள் லிண்டா. 

அவள் உள்ளே வந்தது கூட தெரியாமல் சர்வேஸ்வரன் இதழ் மச்ச சொந்த காரியின் நினைவில் மூழ்கிக் கொண்டிருந்தவன் வட்ட வட்டமாக ஆழ்ந்த புகை எடுத்து ஊதி தள்ளினவட் ஒரு ஆஷ் டிரைவர் நம்பிவிட்டது.

அந்த அளவுக்கு புதைத்து தள்ளினான் என்றால் அது மிகையில்லை நாம் இப்பொழுது அதிகமாக புகைக்கிறான். லிண்டா அவனுக்கு எதிரில் வந்த அமர்ந்தவள் பேபி இனிமேல் அதிகமா ஸ்மோக் பண்ணாத பேபி என்று கூறி கூறியவன் கடமையை கண்ணாக மீண்டும் புன்னகை என்று கூறியவன். 

இப்படி ஸ்மோக் பண்ணிட்டே இருந்தீன்னா உன்னோட லிப்ஸ் எல்லாம் கருப்பா ஆகிடும் அதனாலதான் சொல்றேன். 

கொஞ்சம் கட்டுப்படுத்தி போனியா என்று இருந்தால் பொறுமைடன் விளக்கிக் கொண்டிருக்கிறார். 

சர்வேஸ்வரனுடைய பார்வை அவளின் அவளின் மீது படிந்து கொண்டே ஒருவேளை எனக்கு தீர்க்காயுமோ இல்லை எனக்கு ஏதாவது சீரியஸா பேசிட்டு இருக்கேன் என்றார் சாந்தி. 

என்ன சீரியல் ஆன விஷயம் சொன்னா நானும் தெரிந்து கொள்வேனே என்று சர்வேஸ்வரன் சொல்ல நீ இந்த ஸ்மோக் பண்ற விஷயத்தை விட இன்னும் என்று சொல்லிக் கொண்டே அவன் லிண்டா அவனுக்கு அருகில் வந்து முத்தமிட வர அவளை அந்த நேரம் பார்த்து அறையின் கதவுகள் வேக வேகமாக தட்ட ஆரம்பித்தது. 

இந்த நேரத்துல யார் கதவை தட்டறது என்றால் என்ன கோபத்துடன் கதவை திறக்க அங்கே சைத்ரேஸ்வரன் நின்று கொண்டிருந்தான். 

தொடரும்.. 

EPISODE 132

சத்யதேவ் சாதாரண தொனியில் ஒரு பெரும் மூச்சை விட்டவன் “அது உன் கூட சோனா சோனாலி அப்படின்னு ரெண்டு ட்வின்ஸ் அகாடமில படிக்கிறாங்க தானே!” என்று கேட்டான். 

“ஆமா இப்ப அதுக்கு என்ன என்று புருவம் முடிச்சுடன் அவள் பதில் கூற.. அதுவா அந்த பொண்ணுங்க ரொம்ப நல்லா படிப்பாங்க. ரொம்ப நல்ல கேரக்டர் கூட. அதுதான் அந்த பொண்ணுங்களோட போன் ரெண்டு பிஸி. ரெண்டு  பேருமே எடுக்கலையா. சரி நீ தான் அங்க படிக்கிறியே, உனக்கு போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்னு தான் கால் பண்ணேன்.” என வேண்டுமென்றே கூறினான் சத்திய தேவ். 

சோனா, சோனாலி என்ற பெயரை கேட்டதுமே ரிதம்க்கு சப்த நாடியும் அடங்கியது போல தோன்றியது. எவ்வளவு தைரியம் இருந்தால்? அவளைங்களை பத்தி என்கிட்ட கேட்பான்? இவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? இவன் மனசுல அப்படி என்னதான் நினைச்சுட்டு இருக்கான்?  திமிர் புடிச்ச நாயே! என்று கண்டபடி அவனை கழுவி கழுவி ஊத்திக் கொண்டிருந்தாள் ரிதம். 

ஹலோ மேடம் லைன்ல இருக்கீங்களா?  ஹலோ  நான் கேட்ட விஷயத்துக்கு இன்னும் பதில் வரல. என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அதுக்குள்ளாட்டியும் தூங்கிட்டீங்களா? மணி என்ன ஆகுது?  என வேண்டுமென்றே அவளை கலாய்த்து தள்ளினான் சத்திய தேவ். 

ரிதம் அமைதியாக இருந்தாள். அவளுக்கு உள்ளுக்குள் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. இதற்கு மேல் அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஹலோ இன்ப ராகவன் பொண்ணு இருக்கீங்களா?  இல்ல போன வச்சிட்டு போய்ட்டீங்களா? ஐ மீன் சோனா சோனாலி என்ன பண்ணிட்டு இருக்காங்க? அவங்க கிட்ட பேசணும்.  கொஞ்சம் சொல்ல முடியுமா அந்த டாக்குமென்டரி பத்தி கொஞ்சம் அவங்க கிட்ட பேசியே ஆகணும்.  அதுக்கு தான் உனக்கு கால் பண்ணேன் இந்த டைம் ரிலீஸ் பண்ணனும் என்று சத்யதே கூறினான். 

ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க..  இப்படியே எவ்வளவு நேரம் அமைதியா இருக்க போற? பதில் சொல்லு என ரிதமின் மனாட்சிகேள்வியாக கேட்டது.   ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுக்குறீங்களா நீங்க கேட்ட விபரத்தை விசாரிச்சுட்டு சொல்றேன் எனறு இறுக்கிய மனதுடன் பதிலளித்தாள் ரிதம். 

சத்ய தேவ் அவளின் முக பாவணையையும் மற்றும் அவளின் உள்ளே சென்ற மெல்லிய பொருளையும் கேட்டவன். உதட்டையில் புன்னகை தாண்டவம் ஆடியது.  நிஜமாவே கேட்டுட்டு சொல்லுவியா என கேட்டான். 

 கொஞ்சம் பத்து நிமிஷம் டைம் கொடுக்க முடியுமா என்று அவள் சொல்ல சரி என்று போனை கட் செய்தாள்.

அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் அழைப்பு ஏற்கப்பட்டது ஹலோ என்று சத்திய தேவ் ன் குழு ரிதம் இன் குரலை கேட்கலாம் என காத்துக் கொண்டிருந்தான் அதற்குள் ஆப்பு வைக்க விதமாக அந்த பெண்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே ரிதமின் போனில் மாற்றி மாற்றி சசத்ய தேவ் விடம் பேச ஆர்வத்துடன் துடித்துக் கொண்டிருந்தார்கள். 

ரிதம் எதுவும் பேசாமல் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹலோ என சத்ய‌தேவ்  அழைக்க .

சார் நான் சோனா பேசுறேன்..இல்ல சார் நான் சோனாலி பேசுறேன் என்று இருவரும் போனை பிடித்து சண்டை போட இரண்டு பேரும் கொஞ்சம் வாய மூடிட்டு இருக்கீங்களா? என்று கூறினாள்

ரிதமின் பேச்சை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன்.தேவையான அளவுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்ட போலையே அதனாலதான் இன்னும் எதுவும் கூப்பிடல அப்படின்னு நினைச்சேன் கரெக்டா இந்த டைம்ல மோஸ்ட்லி எல்லா தீர்ந்து போய்விட்டது இட்ஸ் ஓகே பார்த்துக்கலாம் என்று நினைத்து சத்திய தேவ். 

ஹலோ சார் இன்று சோனா மற்றும் சோனாலி இருவரும் மாறி மாறி அழைத்துக் கொண்டு இருக்க.

நான் ஒரு வேலை விஷயமா இங்கே   வரலாம்னு இருக்கேன்.  அப்படியே உங்கள பாத்துட்டு போலாம்னு தோணுச்சு அதுக்கு தான் கால் பண்ணேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் எடுத்துக்கல என்று கூறினாள் சத்திய  தேவ். 

அவனுடைய குரலை கேட்டதும் அந்த இரு பெண்களுக்கும் மின்சாரமே பாய்வது போல் இருக்க, ஊர்க்கா சார்! எப்ப வேணாலும் நீங்க வாங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல நம்ம பாத்துக்கலாம். என்று சிநேகமாக பேசினார்கள். 

ஆம் இருவருக்குமே சத்யதேவை மிகவும் பிடிக்கும்.  அதற்காக விட்டுக் கொடுப்பார்கள் என்று அர்த்தம் இல்லை.  இரண்டு பெண்களும் ஒரே நேரத்தில் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

இந்த பொண்ணுக  ரெண்டு பேரும் இப்படி நம்ம கிட்ட கேட்காம ஆனா ரிதம் அமைதியா என்னை கேட்காம என்ன பண்ற பாரு; என்றான் சத்ய தேவ்

சரியாக அந்த நேரம் பேசி முடிச்சிட்டீங்களா உங்களோட போன் தான் இருக்குமே!  அதுல பேசுங்களேன்!  என்று ரிதம் அவர்களை மறைத்து விட்டு மென்மையாக பதில் கூறினாள். 

அதுக்குள்ள ஞான உதயம் பொறந்துருச்சா என்ன என்ன ஆச்சு என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தால் இது சத்திய தேவையும் அவர்களிடம் பதில் ஏதும் பேச வில்லை. 

ஹலோ சத்யா சார் லைன்ல இருக்கீங்களா?  என்று ஆர்வத்துடன் கேட்டாள் சோனா.  சொல்லுங்க என்று அவன் பதில் அளிக்க..‌

நாங்கள் எங்களோட போன்ல இருந்து உங்களுக்கு கால் பண்ணவா என்று கேட்டாள் சோனா. 

சத்தியதே சத்யதேவ் எதையோ யோசித்தவன்.  ஓகே நான் உங்களுக்கு கால் பண்றேன்.  அதுக்கு முன்னாடி போனை ரிதம் கிட்ட குடுங்க என்று கூறினான். 

இதோ இப்பவே சார் என்று அவளிடம் நீட்டியவர்கள். உங்க போன்னுக்காக நாங்க வெயிட் பண்றோம் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்கள். 

ரிதம் வேண்டாவிற்காக போனை காதல் வைத்தவள் ஹல்லோ என்றாள். ஹாய் ஹலோ என்று அவளின் குரலை மீண்டும் கேட்கும் படி பேசினான் சத்ய தேவ். 

ஹெல்லோ என எந்தவித உணர்ச்சியையும் வெளி காட்டாமல் பேசினாள். அது என்னோட ஒர்க்குக்காக வரேன்னு சொன்னேனே நீ ரெடியா இரு என்று கூறினான் நான் இருக்கிறேன்டி ரெடியா இருக்கணும் என திரும்ப அவளை அவனை பார்த்து கேள்வி கேட்க 

எனக்கு ஒரு வேலை இருக்குன்னு சொன்னேனே அதுக்காக தன் என்றான் சத்தியதேவ். அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?  என்ன எதுக்கு கூப்பிடுறீங்க?  என்று மீண்டும் அந்த வேலையிலிருந்து நாலுவினாள். 

நான் தான் வேலைன்னு சொன்னேனே அது உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணி சொல்லனும என்று அவன் மீசையை முறுக்கிக் கொண்டே கண்ணாடியை பார்த்தபடி அவளிடம் பேசிக் கொண்டிருக்க!! நீ எக்கேடோ கேட்டு தொலை. தயவுசெய்து என்னை தொந்தரவு பண்ணாத என்று கூறிவிட்டு ஃபோனை வைக்கப் போக

ஹே நில்லடி போன் வைக்காதே என்று ஆதிக்கத்துடன் அழைத்தான் சத்யதேவ். டி வா போ இது ஒன்னு மட்டும் தான் இந்த நாய்க்கு கொறச்சல் திமிர் புடிச்ச நாயே என்று முணுமுணுத்தவள். அமைதியாகிவிட்டாள்.

சத்திய தேவ்  தொண்டையை சரி செய்தபடி எனக்கு வேலை இருக்கு ஐ மீன் மிஸ்டர் இன்பராகவனோட ww டிவி சேனல்ல வேலை செய்றேன் இல்லையா! அதை பத்திய ஒரு முக்கிய வேலையாகத்தான் உன்னை பார்க்க வரேன்.  சோ நீ அதுக்கு ரெடியா? என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான். 

நீ எந்த வேலைக்கு வேனா வா.  ஆனா உன்னை மட்டும் நான் பார்க்க மாட்டேன் டா. என்று உள்ளுக்குள் சபதம் எடுத்தவளுக்கு சப்தமாடியும் அவனை பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது. மானங்கெட்ட படி நீ அவனைப் பார்க்க எப்படி துடிச்சு கிட்டு இருக்கியே அவன் என்ன அதிசய பொருளா என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் ரிதம். 

தான் அவனை பார்க்கவே கூடாது என்ற முடிவில் இருக்கிறாள் ரிதம் இந்த விஷயம் எங்க போய் முடியுமோ தெரியல பார்ப்போம். 

இங்கே கதவு பக்கத்தில் கம்பீரமான தோற்றத்தில் சைத்ரேஷன் நின்று கொண்டிருக்க..

லிண்டாவின் பார்வை அஷ்ட கோணலாக வளைந்தது அண்ணா கிட்ட நான் பேசணும் என்று சொல்லிக்கொண்டே காத்திருந்தான் சைத்ரேஸ்வரன் . அவன் தான் லிண்டா சர்வேஸ்வரன்இங்கே அறையில்   லிண்டா  தங்குவதற்கு எந்த ஒரு விலை தடையும் சொல்லவில்லை. தங்கினால் தங்கிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டான். 

அண்ணா என்று ஆவேசமான குரலுடன் அழைத்தான் ஸைத்வரன் என்ன என்பது போல்  அந்த ஆர்கானிக் சிகரட்டை புதைத்து வட்ட மட்ட வட்டமாக வெளிவிட்டான்.

உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் என்ன விஷயமா இருந்தாலும் அங்கே இருந்தே சொல்லு என்று

சர்வேஷ் ஆளுமையுடன் பதில் அளிக்க இல்ல நான் என்று அவன் ஒரு அடி உள்ளே வைக்க வர இது என்னோட பர்சனல் ரூம் உள்ளே வரதுக்கு யாருக்கும் அனுமதியில்லை என்று கர்ஜனையுடன் பதிலளித்தான். 

லிண்டா சைத்ரேஸ்வரனையும் சர்வேஸ்வரனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆம் அவர்கள் இருவரும் ஐடென்ட்கள் ட்வின்ஸ் என்பதை அறிந்து கொண்ட இன்னொரு நபர் இந்த ரெண்டா தான் அவள்.  அவ்வளவு முக்கியமான கதாபாத்திரமா என்று கேட்டால்?  கட்டாயம் அவள் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறாள்.‌ கதையின் முழுக்க சர்வேஸ்வரன் உடைய கதை கலத்துக்கு அதில் அதிகமாக வருவாள் என நினைக்கிறேன்.

ஆளுமையாக எழுந்து நின்றவன் என்ன விஷயம் என அந்த இடத்தில் இருந்தே சொல்லு என்னால வர முடியாது. என சொல்லிக்கொண்டே நடந்தான்.

அண்ணா அது நம்ம தனிப்பட்ட விஷயம் உங்க கிட்ட பேசணும் என்று அவன் பதிலளிக்க

ஓகே ஈஸ்வர்.  நீ உன்னோட பிரதர் கூட பேசு நான் போயிட்டு வந்துடறேன் என்று அவள் நகர செல்ல..

இரு லின்டா என்று கைவினைப் பற்றிக் கொண்டான் சர்வேஸ்வரன்.

சர்வேஸ்வரன் அவனை மிகவும் கேவலமாகவும் இளக்காரமாகவும் பார்த்துக் கொண்டிருந்தான்.  அண்ணா! அது  இவங்க இன்னும் எதுக்கு இங்கே இருக்காங்க? எப்போ இங்க இருந்து கிளம்புவாங்க?  என்று கேட்டான் சைத்து.

சர்வேஸ்வரன் லின்டாவை வளைத்து அவளின் மேல் கையை போட்டுக்கொண்டு கழுத்தில் முகம் புதைத்து அவளின் வாசத்தை இழுத்தவன்.  நானும் அவளும் என்று கூறினான் அந்த வார்த்தையே சைத்ரேஸ்வர முகத்தை சுளிப்பது போல மிகவும் அருவருப்பாக இருந்தது.

எதுக்கு இவன் இப்படி பண்றான் யாரு அவமானப் படுத்தனும்னு இப்படி கங்குனு கட்டிட்டு திரிகிறான். பார்க்கலாம் நாளைக்கு ரிதம் அண்ட் சத்யதேவ் ரெண்டு பேரும் மீட் பண்ண போறாங்க

அங்க என்ன நடக்குது? பார்க்கலாம்..‌

கூடிய சீக்கிரம் ருத்ரன் மீனாட்சி பத்தி பாக்க போறோம் கதையில ஒரு கேரக்டர் பயங்கரமா மாற போகுது.

தொடரும்

EPISODE 133

“நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கறது சரி இல்ல. அப்பாவுக்கு இந்நேரம் இந்த விஷயம் தெரிஞ்சுருக்கும்.  தயவு செய்து இந்த வேலை எல்லாம் இங்க வச்சுக்க வேண்டாம்.  அதை சொல்வதற்காக தான் வந்தேன்” என்று கூறினான் சைத்ரேஸ்வரன். 

சர்வேஸ்வரன் அவனை இளக்காரமாக பார்த்துவிட்டு என்ன?  ஏற்கனவே மிஸ்டர் சைத்ரேஸ்வரன் அந்த ஆளு கிட்ட போய் எல்லாமே சொல்லி இருப்பாரு. கண்டிப்பா இந்த விஷயம் அந்த ஆளுக்கு தெரிஞ்சிருக்கும். அதே போல வந்து என்கிட்ட கேள்வி கேட்கட்டும். நான் சொல்லிக்கிறேன் நீ  மூடிட்டு உன்னோட வேலைய பாத்துட்டு போடா என்று காட்டமாக கூறினான். 

நான் எதுக்கன்னா உன்ன பத்தி சொல்ல போறேன்? ஏன் என்னை  பத்தி புரிஞ்சுக்கவே மாட்டேங்குற?  அப்படி என்னதான் நான் பண்ணேன்?  என்று அவன் கேள்வி கேட்க

டேய் நடிக்காதடா!  நீ நல்ல பெயர் வாங்கறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவ. உன்ன பத்தி எனக்கு தெரியாதா?  நான் கெட்டவன் தான்! ரொம்ப ரொம்ப கெட்டவன்.  அதை சொல்லிக்க தயங்கவே மாட்டேன். ஆனா ஒரு நல்லவன் எப்போ வேணாலும் கெட்டவனா மாறலாம். பிடிக்கவே இல்லை நாளும் கூட நல்லவனா நடிச்சாகணும். நீ வாழ்க்கையில நடிக்கிற. நான் என்னோட வாழ்க்கையில உண்மையா இருக்கேன்.  படத்துல நடிக்கிறேன்.  இவ்வளவுதான் உனக்கும் எனக்கும் இருக்கிற வித்தியாசம்.  என்று அவனை பார்த்து சொல்லிக் கொண்டே லிண்டாவின் இடையை அழுத்தி பிடித்தான். ஸ்ஸ்ஸ் என அவள் வலியில் முனக..

சாரி பேபி தெரியாம பிரஸ் பண்ணிட்டேன் வலிக்குதா உனக்கு என்று காந்தமான புன்னகையை உதிர்த்த படியே கேட்டான் ஆசை நாயகியிடம். இந்த காட்சியை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சைத்ரேஸ்வரனுக்கு மிகவும் கடுப்பாக இருந்தது. 

லிண்டா மெதுவாக சர்வேஸ்வரனை பார்த்து டார்லிங் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் நல்லா இருக்கேன். என்றவள்  அப்படியே சைத்ரேஸ்வரனை பார்த்தாள்.

அவனிடம் மெதுவான குரலில் நீங்கள் எந்த காலத்துல இருக்கீங்க?  இது ஒருத்தருடுடய வாழ்க்கை. அது  எத்தனை மாற்றத்தை கொண்டுவந்து கொண்டு வந்திருக்கு பாத்தீங்களா? இந்த காலத்துல எத்தனையோ பேர் நிமிசத்துக்கு நிமிஷம் பாய் பிரண்டு, கேர்ள பிரண்டு ,  கூடவே பிரேக்கப் பண்ணிட்டு அவங்களுக்கு பிடிச்ச பயனோட சுத்துறாங்க. ஒரு சில பேர்… அதுல லவ் பண்றாங்க. டீன் ஏஜ்ல கூடவே அதை கண்டினியூ பண்றாங்க. லிவ்விங் டு கேதர்ல வாழ்றாங்க. பாய் பிரண்ட் கேர்ள் பிரண்டா சுத்துறாங்க. மேரேஜ் கூட பண்ணிக்கிராங்க. இத்தனை விசயம்  இருக்கும்போது நீங்க எதுக்கு இந்த சின்ன விஷயத்துக்கு ஓவரா ரியாக்ட் ஆகுறீங்க?  இது  அவ்வளவு ரியாக்ட் ஆகுற விஷயமே கிடையாது என்று மென்மையாக எடுத்து கூறினாள் லிண்டா. 

சர்வேஸ்வரனுடைய கைகள் அவளின் உடலில் வருடி கொடுத்தபடி ஊறிக் கொண்டே, பார்வையை மென்மையாக, அவள் பக்கம் திருப்பியவன். நீ தேவை இலலாமல் பேசி டைம் வேஸ்ட் பண்ற பேபி! நமக்கு எவ்வளவு விசயம் இருக்கு வா! என்று அவளை காந்தமாக அழைத்தவன்.  முகத்தில் அடித்தார் போல கதவை சாத்தினான்..

சைத்ரேஸ்வரனுக்கு மிகவும் அவமானம் ஆகிப்போனது. இவை ஏன் இப்படி இருக்கான்? இதறகு காரணம் யாரு? என்று மண்டைக்குள் ஓடியது. வேற யாரு இதுக்கு பெருசா காரணமாக முடியும்? ஒரு வகையில் சொல்ல போனால் சைத்ரேஸ்வரனும் காரணம் தான். முக்கியமா இவர்களின் தாய், தந்தை முக்கிய காரணம்.  ஹ என எதுவும் சொல்லாமல் பெருமூச்சு விட்டபடி அவனுடைய அறைக்கு சென்றான். 

அறையில் வந்து விழுந்தவனுக்கு அவளுடைய எண்ணங்கள்தான் மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தது. தலையை கோதிக் கொண்டான். ஒவ்வொரு நிமிடங்களும் புதிதாக பிறந்தவன் போல உணர்ந்தான். துவாரகா! துவாரகா!  என்று அரை முழுவதும் அவளுடைய வாசம் நாசியில் வீசுவது போல அவ்வளவு இனிமையை கொடுத்தது.  இதுக்கு மேல உன்னை விட்டு வைக்க மாட்டேன் டி! என்னையவே எவ்வளவு கேள்வி கேட்கிற? என கடை இதழ் கடித்தவன்.  ஆனால் ஒவ்வொரு கேள்வி கேட்கும் போதும் நீ அவ்ளோ தடுமாறுனத உன் கண்ணுல பார்த்தேன் டி!  எதுடி என்கிட்ட உன்னை சேக்க  தடுக்குது? சீக்கிரம் என்கிட்ட வந்து சேர்ந்துடுடி துவாரகா! மச்சக்காரி என்று உருக்கமாக நினைத்துக் கொண்டான் சைத்ரேஸ்வரன். 

இன்று வேலையை முடித்து நேரமாகவே உதயம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். மிதுன் தேவ் நிவாஸ் வெற்றி மாறன் என தன் மூன்று தங்கைகளின் மகன்களும் வீட்டில் இருக்க, உதயனுக்கு மிகவும் சந்தோஷமாக போனது நேராக அவர்களை பார்க்க சென்று விட்டார். 

மதியம் வந்தத்தில் இருந்து இனியா இந்த பக்கமே எட்டிப் பார்க்கவில்லை மிதுன் தேவ்  நிவாஸ் இருவரும் இதயனிடம் நேரம் செலவழித்துக் கொண்டும்,  கேம் விளையாடிக் கொண்டு மிகவும் உற்சாகமாக இருந்தார்கள்.  இதயன் மிதுன் தேவை பார்த்துவிட்டு என்ன இன்னைக்கு மாம்ஸ் ரொம்ப ஜாலியா இருக்கீங்க? என்ன விஷயம்? என்று கேட்டான்.

அதுவா இன்னைக்கு அரியர் எக்ஸாம் க்லியர் பண்ண போயிட்டு வந்தேன். என  மிதுன்  சொல்ல..

அப்பொழுதுதான் அவனுடைய பரீட்சை நினைவுக்கு வரவும் இதயன் தயங்கிய படி  மாம்ஸ் நான் தெரியாம விஷ் பண்றத மறந்துட்டேனே! என்னை மன்னிச்சிடுங்க மாம்ஸ்! எக்ஸாம் எப்படி பண்ணீங்க? என்று  கேட்க

மிதுன் தேவ்  கண்களில் இமை குடைக்கு  சொந்தக்காரி இமையால் வந்து சென்றாள். இதயன் வைத்த கண் வாங்காமல் மிதுனை பார்த்து மாம்ஸுக்கு என்ன ஆச்சு?  நிவா  மாம்ஸ் அங்க பாருங்க? உறைஞ்சி நின்னுட்டு இருக்காரு.  ஹலோ  பாஸ் என்று பக்கத்தில் வந்து அவனை  தீண்டினார்கள். 

சட்டென சுயநினைவுக்கு வந்தவன். நான் நல்லா இருக்கேன். இந்த தடவை எனக்கு அதிர்ஷ்ட தேவதை அடிச்சு கிடைப்பான்னு தோணுது. என்று கூறினான். 

என்ன? அதிர்ஷ்ட தேவதை அடிச்சு கிடைப்பாளா? நீங்க சொல்றது ஒன்னும் புரியலையே? என்று இதயன் கேட்க..

அது வந்து அதிர்ஷ்ட தேவதையால் நான் கண்டிப்பா இந்த டைம் பாஸ் பண்ணிடுவேன். அதை தான் சொல்ல வந்தேன். என்று சமாளித்தான். 

மிதுன் தேவ் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது இதயனுடய  போன் அலறியது.  போன் அடிக்குது. பார் சீக்கிரம் எடுத்து பேசு. என்று சொல்ல..

அது வந்து என்று அவன் கட் செய்தான். மீண்டும் மீண்டும் போன் வர…

ப்ச்ச்… திரும்பத் திரும்ப பண்ணி டார்ச்சர் பண்றது தான் இந்த இமையாவுக்கு வேலை. என்று மனதுக்குள் நினைத்தவன். என்ன பண்றது என்று போனையே பார்த்துக் கொண்டிருக்க.. 

டேய் எடுத்து பேசுடா என்று மிதுன் தேவ் நிவாஸ் இருவரும் சேர்ந்து கொண்டே கூறினார்கள். 

 இதயன் தன்னை சமாளித்துக் கொண்டு இது இந்த கால் எனக்கு வரல. இனி இனியாவோட ஃப்ரெண்ட் அந்த பொண்ணு கால் பண்ணி இருக்கு என்று கூறினான்.

இனியாவோட பிரண்டு உனக்கு கால் பண்றாளா என்று வெற்றிமாறன் நிவாஸ் மிதுண்டு மூவரும் திரும்பி பார்க்க அப்படி எல்லாம் பார்க்காதீங்க.  அம்மா இப்போ போன குறைச்சுக்க சொல்லி இருக்காங்க.  ரெண்டு பேரக்கும் ஒரே போன்.  அப்படின்னு ரொம்ப கெடுபிடி பண்றாங்க.  எனக்கு கடுப்பா இருக்கு தெரியுமா?  என்று சமாளித்தவன்.

இருக்க நான் போய் என்று அந்த இடத்தை விட்டு செல்ல போக… 

குடு நான் கீழ போறேன் நான் போயிட்டு வரேன் என்று வெற்றி கை நீட்ட இதயன் தாங்கிக் கொண்டே பார்த்தான். 

என்னடா அந்த பொண்ணு கிட்ட எல்லாம் உன் தங்கச்சியா என்ன பாத்தா வலியுற கேஸ் மாதிரி தெரியுதா என்று வெற்றிமாறன் கேட்க..

அப்படியெல்லாம் இல்ல மாமா இப்ப என்ன போன் தானே இது அந்த ராட்சசி கிட்ட கொடுத்துடு சீக்கிரமா மாமா நம்ம அடுத்து டாடி வரேன்னு சொல்லி இருக்காரு. என்று இதயம் அமர்ந்திருந்தாள்.

வெற்றி அவனிடமிருந்து போனை வாங்கிக் கொண்டு நேராக இனியாவை தேடிச் சென்றான் அதற்குள் உதயன் அவர்களுடைய அறைக்கு வந்து சேர்ந்தார். 

டாடி என்று ஒரு பக்கம் இதே நாளைக்காக மாம் மாமாச்சி என்று இன்னொரு பக்கம் நிவாஸ் மற்றும் தேவி இருவரும் அழைத்துக் கொண்டே அவனை கட்டிக் கொண்டார்கள்.

என்னோட மிதுன் எக்ஸாம் எப்படி எழுதினார்?  என்று உதயன் வாஞ்சையாக கேட்க.

அதுக்கு என்ன குறைச்சல் மாமாச்சி. எல்லாமே நல்லா பண்ணி இருக்கேன். பாக்கலாம் இந்த தடவை என்னோட அதிர்ஷ்டம் எப்படி இருக்குன்னு? என்று வாய்மொழியாக கூறினான்.

உதயன் சந்தோச புன்னகையுடன் பார்த்துக்கொண்டே அதுக்கென்ன என்னோட மருமகன் என்னைக்கும் தோக்கமாட்டான்.  கண்டிப்பா இந்த தடவை ஜெயிப்பான்னு தோணுது.  என்றவன் சொல்ல அதைத்தான். 

அதையே தான் மாமா நானும் மலை போல நம்பிட்டு இருக்கேன் என்று நிவாஸ் கூறினான்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் தாரா உள்ளேன் நுழைந்தாள்.  உங்களுக்கு ஸ்னாக்ஸ் எல்லாமே இருக்கு. சாப்பிடுங்க நைட்டு விருந்து தயாரித்திருக்கிறேன் இங்கேயே தங்கிடுங்க எனக்கு பொக்குன்னு இருக்குற மாதிரி இருக்கு என்று தாரா பழைய பஞ்சாங்கம் போல பின்பாட்டை பாடிக்கொண்டு வர..

ஹே குழந்தைங்க சாப்பிடும். என்று உதயன் கூறினார் அனைவரும் ஒரு பக்கம் ஜோதியில் ஐக்கியமாக பேச…இருக்க வெற்றி மற்றும் இனியா இருவர் மட்டும் காணவில்லை.  தன்னுடைய அத்தை மகன்கள்  வந்திருக்கிறார்கள் என்று அந்த பக்கம் செலவே இல்லை.

அவள் தனியாக பின்பக்கம் சென்று விட்டாள் வெற்றி அவளை தேடிக்கொண்டே சென்றவன் கால்கள் பின்னால் அவளின் சத்தம் வர..

நேராக அங்கு சென்றான். ஸ்வீட் என்று அழைத்தான் சட்டென அவனைப் பார்த்தவள் நீங்க நீங்க எதுக்கு நீங்க என்ன பண்றீங்க என்றவள் அங்கிருந்து விலக சென்றாள். 

வெற்றி நேராக அவளின் அருகில் நெருங்கியவன் உன் மனசுல என்னது நெனச்சிட்டு இருக்க.  நான் உன் பின்னாடியே நாய் மாதிரி சுத்தி ஃபாலோ பண்ணனுமா என்னைய எல்லா இடத்திலும் அவாய்ட் பண்ற என்னுடைய ஓவரா பண்ற என்று அருகில் நெருங்கினான்.

மாமா நீங்க என்ன பேசுறீங்க நீங்க சொல்றது பேசுறது எதுவுமே எனக்கு ஒன்னும் புரியல. நீங்க இருக்கு என்ன பாலோவ் பண்ணனும். என்று இனியா அவனை பார்த்து கேட்டாள்.‌

அவள் எதிர்பாராத நேரத்தில் அவளின் கையை பிடித்த அவன் புறமாக எழுத்தாள். இனியா அதிர்ச்சியில் பார்க்க வெற்றியோ சாதாரணமாக அவளை காந்த பார்வையுடன் ஈர்த்துக் கொண்டிருந்தான். 

தொடரும்…

EPISODE 134

மாமா நீங்க என்ன பேசுறீங்க நீங்க சொல்றது பேசுறது எதுவுமே எனக்கு ஒன்னும் புரியல. நீங்க இருக்கு என்ன பாலோவ் பண்ணனும். என்று இனியா அவனை பார்த்து கேட்டாள்.‌

அவள் எதிர்பாராத நேரத்தில் அவளின் கையை பிடித்த அவன் புறமாக எழுத்தாள். இனியா அதிர்ச்சியில் பார்க்க வெற்றியோ சாதாரணமாக அவளை காந்த பார்வையுடன் ஈர்த்துக் கொண்டிருந்தான்.

உன்னை எதுக்கு வர சொன்னேன்னு தெரியுமா என்று கேட்டுக்கொண்டே வெற்றி இனியாவை மேலும் நெருங்கினான். அவள் அங்கிருந்து நான் வந்து செல்லும் பொழுது அந்த இடத்தை விட்டு நகர வேகமாக இனி ஸ்வீட் இனியா என்றழைத்துக் கொண்டு அவளை நெருங்கி விட்டான். 

“மாமா மாமா ப்ளீஸ்! தள்ளி போங்க! எனக்கு அப்பாவை பார்க்கணும். நீங்க எதுக்கு என்னை தேடி வந்தீங்க ? இதுக்கு என் கையை புடிச்சு இருக்கீங்க நகருங்க ? என்ன சொல்லிக்கொண்டே அவள் நகர எத்தனித்தாள். 

வெற்றி அவளை முகத்தைப் பார்த்து அதைவிட அடுத்து  நம்ம ரெண்டு பேர்த்த புத்தி பேசலாம் அதுக்கப்புறம் எங்க இருந்து நீ எங்க வேணாலும் நான் போவியாம் என்று சொல்லிவிட்டு வாழ்க பெருமை… வளமுடன் ஜடன் வெற்றி இனியவை பார்த்தான். நமக்குள்ள பேச என்ன இருக்கு? என்ன சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு தப்பித்து செல்லும் பொருட்டு வேகமாக நகரச் சென்றால் இனிய அதற்குள் முன்னாள் வந்து கைகட்டிக்கொண்டே தடுத்தவாறு நின்றான் வெற்றிமாறன்.  

இனியா கொஞ்சம் பதட்டத்துடன் என்ன மாமா பண்றீங்க? ப்ளீஸ் தள்ளி போங்க. நீங்க என் மேல மோதிர மாதிரி வருது. என்று அவன் தோள்பட்டையை பார்த்துக் கொண்டே பேசினாள். கொஞ்சம் கண்ண திறந்து என்னை பார்த்து பேச முடியுமா? எதுக்கு இப்படி மூஞ்ச வச்சிருக்க? ஆமா உன்னை நான் என்ன பண்ண? ஒண்ணுமே பண்ண ஆரம்பிக்கலையே? என்ற கூறினான். ஒண்ணுமே பண்ண ஆரம்பிக்கலையா? என்றவள் பொருட்டு. அந்த அளவுக்கு அருகில் வந்தவன் அவளின் பக்கம்பனை கட்டினார் இனியா மாமா என்ற ஆவேசத்துடன் பேச வர மாமா தான் என்று அவளின் முன்னாள் குனிந்தான். 

நான் சக்தி மாமா கிட்ட சொல்லிடுவேன் தயவுசெய்து தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிடாதீங்க என்ற அவளுடைய தலையை பின்னால் இழுத்துக் கொண்டே ஒன்னும் பெண்ணும் ஆட்டிக்கொண்டே சொல்ல நீ யார் கிட்ட வேண சொல்லுடி.  எனக்கு எந்த கவலையும் இல்ல . ஏன்னா எனக்கு நீ வேணும். நான் உன்ன லவ் பண்றேன் என்று சொல்லிவிட்டு அவளை அழுத்தி பிடித்தவன் முன்னாள் இடத்தை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளின் உதட்டில் பச்சைக் என்றும் முத்தமிட்டான். 

இனியா இதை சற்றும் எதிர்பார்க்காமல் தடுமாறிக் கொண்டே மாமா என்ன பண்றீங்க?  தயவு செய்து அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க!  நான் என்று அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வரும் முன் அவளையும் உதட்டோடு உதடு ஒட்டி இருந்தான்.மேல் உதடு கீழ் உதடு என்று மொத்தம் ஆவேசமாக சென்று கொண்டிருக்கிறான்.

இனியாவிற்கு இன்று என்னடா நடக்கிறது என்று ஒரு யோசனையாகவும் , ஒன்றும் வெளிப்படாமல் இருந்தது. அந்த அளவுக்கு வெற்றியின் முத்தம் வேகமாக இருந்தது.  மூச்சு ஆவேசமாக வாங்க அவளை மட்டும் பெய்யவே இல்லை விட்டுட்டு போகணும்னு நினைச்சா உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு கூட தயங்க மாட்டேன்.  எப்பவும் உன் மனசுல நான்தான் இருக்கணும்.  ஞாபகத்துல வச்சுக்கோ நீ இல்லாம என்னால இருக்க முடியாது புரியுதா என்னையா என்று ஆவேசமாக பேசினான் வெற்றி மாறன். அவன் மூச்சு வாங்கிக் கொண்டே மகளிடமிருந்து விலக இப்பொழுது இனியாவின் முறையானது வேகமாக வெற்றியின் கன்னத்தை பார்த்து ஓங்கி பளார் என அறைந்தாள். 

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கண்களில் பளபளத்த படுத்த கண்ணீருடன்  வெற்றியின் முகத்தை அடித்து விட்டதில் கொஞ்சம் கோபம் குறைய உடல்கள் ஆட்டம் காண வெற்றியை பார்த்தாள் இனியா. அவள் அடித்ததும் இன்னும் மோகம் பற்றிக்கொள்ள, மறுபடியும் நெருங்கினான். அவளுடைய கண்ணம், கண்கள் மூக்கு, உதடு, மோவாய் என அனைத்திடங்களிலும் முத்தம் பதித்தான். 

இங்கு என்னடா நடக்கிறது?  என்று  அவனை உங்களுக்கு கொஞ்சம் கூட புரியாதா எப்ப நான் உங்கள லவ் பண்றேன்னு சொன்னா சுத்தமா ஒன்னு மட்டும் நல்ல நியாபகத்துல வச்சுக்கோங்க.  எனக்கு உங்க குடும்பத்துல இருக்கிற யாரையுமே பிடிக்காது . நான் யாரை வேணாலும் காதலிப்பேனே தவிர.  உங்க வீட்ல இருக்குற உங்களை மட்டும் ஏன் வாழ்நாள் கூட ஜென்மத்துல காதலிக்க மாட்டேன். என உங்க அம்மா ரொம்ப ரொம்ப சரியானவங்க தயவுசெய்து இந்த மாதிரியான எண்ணத்தோடு என் பக்கத்துல வராதீங்க. அதேபோல இப்ப நான் கொடுத்த முத்தம் அதெல்லாம் வந்து எனக்கு சாதாரண ஏன்னா நான் ஒரு நடிகையோட பொண்ணு.  இந்த காலத்துல இந்த முத்தம்கிறதெல்லாம் சாதாரணமா ஒரு விஷயம்.  அந்த நினைப்புல தான் நீங்க கொடுத்த முத்தத்தை நான் எடுத்துக்கிறேன்.  இனிமே இதே நோக்கத்தோட என்னை நெருங்கினீங்கன்னா நடந்தது. நடக்கிறதே வேறயா இருக்கும் . என்று  எச்சரித்துவிட்டு அவனை மேலும் கீழும் பார்த்து முறைத்து விட்டு அந்த இடத்திலிருந்து சென்றாள் இனியா. 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் முடிந்தது இதோ சத்யதே ஆண் மகன் அங்கிருந்து கிளம்பி டேராடூன் எப்பொழுது வந்து சேர்ந்தான்?  அவளை பார்க்க வேண்டும்.  கட்டியணைக்க வேண்டும் பின்னிக் கொள்ள வேண்டும்.  உதட்டோடு உதடு நீண்ட நேரம் வைத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். என்ற ஆயிரம் காதல் உணர்வுகள் ஆண்மகனின் நெஞ்சில் திளைத்து எழுந்து கொண்டிருந்தது.  ஆனால் அதையும் மீறி எல்லாம் நடத்தி காட்ட கிளம்பி வந்துவிட்டான் சத்தியதேவ்.

டேராடூன் வந்து விட்டதும் உடனே வேகமாக ரிதமுக்கு அழைத்தான். அவளிடம் பேச வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரே குரு குருப்பு ஹலோ என்று அழைத்தான். 

சொல்லுங்க மிஸ்டர் சத்யதேவ் என்று குரலில் அதே போல நானும் என மிண்ணிக் கொண்டிருந்தது.. கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலும், அவன் பக்கம் இருந்து எந்த வித சத்தமும் வராமல் போக அலோ மிஸ்டர் சத்யராஜ் லைன்ல இருக்கீங்களா ஹலோ பாஸ் என்று அழைத்தாள் ரிதம். 

நான் சொல்றது உங்க சேனல்ல இன்டர்வியூ கொடுக்கணும் சோ அதுக்காக தான் உன்ன பார்தது எடுத்துட்டு போகலாம்னு வந்த நீ ஃப்ரீ தானே என்று கேட்டால் நான் ஃப்ரீயா எப்ப வேணா வாங்க நான் ரெடியா தான் இருக்கேன் என்று களுக்கு களுக் என்று சிரிப்பு சத்தம் கேட்டது சத்திய தேவின்  பார்வை..

இருந்த சட்டை போனை எடுத்துக் கொண்டு தனியே வந்தால் அழுத்தம் ஹலோ லைன்ல இருக்கீங்களா இன்னும் நீங்க கட் பண்ணலையா எந்த இடத்தில் இருக்கீங்க என்ற ஆயிரம் கேள்வியை குடைந்து எடுத்தால் ,அவனிடம் நான் வந்துட்டேன்.  உன்னை பார்க்க தான் வந்துட்டு இருக்கேன் அதாவது இன்டர்வியூ எடுக்க…சத்தியத்தை அப்படி யாரும் நான் சொல்ற இடத்துக்கு வந்துடுங்க. என்று ரிதம் கூட சொல்லு எந்த இடத்துக்கு வரணும் என்று சத்திய தேவ்  கேட்டான். 

விரதம் அவள் இருக்கும் இடத்திற்கான முகவரியை கொடுக்க இந்நேரம் உனக்கு ட்ரெய்னிங் கிளாஸ் தான இருக்கும் அங்க இல்லாம இங்க என்னடி பண்ற என்று ஆவேசமாக கேட்டான். சத்திய தேவ் கொண்ணன் கோபத்துடன். என்ன இப்போ என்ன சொன்னீங்க அங்கேயே இல்லாமல் என்ன?  டி பண்றியா?  என்ற ரிதம் கேட்க..

அது வந்து டங்கு ஸ்லிப் ஆகிடிச்சு. என்றான். 

இனி ஸ்லிப்பாக கூடாது.ஸ்லீப்பானா உங்களுக்கு கொஞ்சம் டான்சர் என்று கூறியவள்.  சீக்கிரம் வாங்க இன்னிக்கு நான் பர்சனல் லீவ் போட்டு இருக்கேன் என்று கூறிவிட்டு வெடுக்கென போனை கட் செய்தாள்.

ராவடி என உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சித்தவன் வாயில் முணுமுணுத்துக் கொண்டே அவள் சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தான். அவளுக்கு அழைத்துக் கொண்டே சுற்றிலும் தேடிப்  பார்த்தவன். 

உடனே ரிதம் அழைப்பு எடுத்ததும் நான் வந்துட்டேன். எங்கே டி இருக்க? என்றான். 

என்ன வார்த்தைக்கு வார்த்தை டீ சொல்ற. 

நான் அப்படித்தான் சொல்லுவேன். நீ எங்க இருக்க சொல்லு என்று அதட்டதுடன் கேட்டான். 

நானா?  அப்படியே வா என்றாள்.‌ இனி பிராப்ளம் என்ற அவளின் அருகில் ஒரு ஆண் குரல் கேட்க..  பக்கத்துல யார் இருக்கா இன்று சத்தியதேவின் குரல் இன்னும் கொஞ்சம் இருகி போனது. 

யாரும் இல்ல நீ வா என்று சொல்லிக் கொண்டே அவள் டேபிளில் என்னை சொல்ல சத்தியதேவ் வேற எட்டுக்களாக வைத்து அந்த இடத்தை அடைந்தன்.

அவன் முன்னால் இருக்கும் ரிதம் மற்றும் அருகில் இருக்கும் ஆடவனை பார்த்தான்.

சத்யதேவ்க்கு சமமான எடை மற்றும் உயரத்துடன் கூடிய கம்பீரமான ஆண்மகன். காவல்துறையில் பெரிய உயரிய வாரியாக இருப்பான் போல அவனது தோற்றமும் சொன்னது.  ரிதம் அவன் கைகளை கோர்த்துக்கொண்டு கண்ணகுளி தெரிய சிரித்தாள். 

 கவின் பேபி என அவளின் கண்ணகுளி ததும்ப சத்யதேவின் பார்வை.. ரிதம் கோர்த்து படித்த கைகளிலும் கவின் பார்வையிலும் இறுக்கம் முகத்திலும் அந்த கண்களிலும் மாறி மாறி வந்து சென்றது. 

ரிதம் அவனைப் பற்றி அறிமுகம் செய்து வைக்க.. அவர்கள் இருவருக்கும் எதிரில் அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்தாள்.  அவனுடைய பார்வையை சொன்னது. முன்னாள் அமர்ந்திருக்கும் நபர் யார் என்று?

ரிதம் சிரித்துக் கொண்டே சக்தி இது கவின் ராவ் எங்க டாடியோட க்ளோஸ் ஃப்ரெண்ட் முகின் அங்கில் பையன். என்று சொல்ல

மிஸ்டர் சத்திய தேவ்க்கும்  எனக்கும்  அறிமுகம் தேவையில்லை. என  கவினுடைய முகத்தில் ஏகத்தாளம் தெனாவெட்டும் நிறைந்து இருந்தது.

சத்ய தேவ் எதையும் கண்டு கொள்ளாமல் இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா என்று கேட்டான். 

அவள் சரி என தலை அசைக்க…ஒன் மினிட்… என கவின் சொல்லிவிட்டு  சத்ய தேவை கண்டு கொள்ளாமல் ரிதமடம் சரி நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லயே ரித்து பேபி என்று கேட்க..

இப்போவே சொல்லனுமா? என ரிதம் பார்வை எங்கும் செலுத்தாமல் பார்த்துக் கொண்டிருக்க…

சத்ய தேவ் என்ன மாதிரியான நிலையில் அமர்ந்திருக்கிறான் என அவனுக்கு மட்டுமே தெரியும். 

எனக்கு டபுள் ஓகே எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் என்று ரிதம் கவின் ராவ்விடம் கேட்க…

கவின் கண்கள் சிரிக்க அவளின் அருகில் ஒட்டியவன். முகத்தை திருப்பி அவளை முத்தமிட வந்தான். 

சத்ய தேவ்…?

தொடரும். 

EPISODE 135

சத்ய தேவ் எதையும் கண்டு கொள்ளாமல் இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா என்று கேட்டான். அவள் சரி என தலை அசைக்க…ஒன் மினிட்… என கவின் சொல்லிவிட்டு t யாரையும் கண்டு கொள்ளாமல் எதை பற்றியும் யோசிக்காமல்   சத்ய தேவை கண்டு கொள்ளாமல் ரிதமிடம் “சரி நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலயே ரித்து பேபி! என்று கேட்க..

இப்போவே சொல்லனுமா? என ரிதம் பார்வை எங்கும் செலுத்தாமல் பார்த்துக் கொண்டிருக்க…

சத்ய தேவ் என்ன மாதிரியான நிலையில் அமர்ந்திருக்கிறான் என அவனுக்கு மட்டுமே தெரியும். 

“எனக்கு டபுள் ஓகே எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று ரிதம் கவின் ராவ்விடம் கூறினாள். 

என்னப்பா இந்த புள்ள பொசுக்குன்னு கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு ஓகேன்னு சொல்லுடா அப்ப என்னோட சக்தி குட்டி?  அவனுக்கு குட்டி மனசு வலிக்காதா?  ஆசை காட்டி  மோசம் பண்றாளா? இவளை   எல்லாம் கூட்டிட்டு போய் நல்லா பண்ணனும்…அது தான் அட்வைஸ் அட்வைஸ்.. ஹிஹிஹி only for fun 

கவின் கண்கள் சிரிக்க அவளின் அருகில் ஒட்டியவன். முகத்தை திருப்பி அவளை முத்தமிட வந்தான்.  

எதிரில் இருந்து ஆண்மை மிக்க ஒரு குரல் கேட்டது. “நினைச்சேன் டா! நாங்க கிஸ் பண்ணும் போது தடுப்பேன்னு” என்று நினைத்துக் கொண்டே ரிதம் சத்யதேவதை பார்க்க… 

“உங்களுடைய geography சேனல், and டிஸ்கவரி, வைல்ட் அனிமல், அனிமல் பிளானட் , like அதுல வர இந்த மாதிரி சீனரிச எல்லாம் என் முன்னாடி வச்சுக்காதீங்க. தனியா போய் வச்சுக்கோங்க.  ஏன்னா நான் விலங்குகளோட ஹியூமன் reproductive சிஸ்டம் ப்ராசஸ் எல்லாம் பாக்குறது இல்ல.”என்று கூறிவிட்டு தெனாவட்டாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருவரையும் பார்த்தான்.

அவன் சொன்ன அடுத்த நொடி கவின் ராவுக்கு கோபம் வர you B*.. டேய் ராஸ்கல்!  என்னடா ஓவரா பேசிட்டு இருக்க?  என்று எழுந்து சத்யதேவின் சட்டையை பிடித்து இழுக்க தாவினான். கவின். 

சத்யதேவ் எந்த ஒரு சலனமும் இல்லாமல்  கன்னத்தில் கையை வைத்து தாங்கியபடி தன்னை பாய்ந்து அடிக்க வரும் கவீனை பார்த்துக் கொண்டிருக்க.

கவி பேபி!  ப்ளீஸ் பேபி!  எனக்காக டென்ஷன் ஆகாதிங்க. பிளீஸ் பேபி! அவன் கிடக்கிறான்.  அவன் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, நீங்க வாங்க பேபி.  அவனை பார்த்து நீங்கள் எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க?  பாருங்க..  உங்க மூக்கு முகம்  எல்லாம் ஒரு மாதிரியாக ஆகிடுச்சு.  ப்ளீஸ் எனக்காக கோபம் வேணாம்.  என்று கண்கள் கெஞ்ச கவின் ராவை பார்த்தாள் ரிதம். 

அவளின் கையணைப்புக்குள் இருந்த கவினுக்கு பெண்ணின் வாசம் மயக்கத்தை கொடுக்க, உன்னோட ஸ்மெல் ரொம்ப பிளசன்டா இருக்குடி என்று கவின் இன்னும் நெருங்கி வர, க்கும் என தொண்டையை கனைத்து கொண்டே  again and again உங்களுக்கு நினைவு படுத்தனும் போலயே! நான் விலங்குகளோட இனச்சேர்க்கை எல்லாம் பாக்குறது இல்ல. என  அவன் மீண்டும் சொல்லி விட…

டேய் நாயே என கோபத்தில் அடிக்க பாய்ந்தான் கவின் ராவ்.

ரிதம் அவனை கட்டுப்படுத்தும் பொருட்டு அவனின் கைகளைப் பிடித்து கட்டிக் கொண்டு கவி பேபி திரும்பத் திரும்ப சொல்லணுமா?  அவ்வளவு தானா நீங்க என் மேல நீங்க வச்சிருக்கற  லவ்வு என்று அவள் கேட்க..

இவன் ரொம்ப ஓவரா போறான். நான் இப்பவே இன்பா மாமா கிட்ட பேசி, இவன ஒரு வழி பண்ண போறேன். திமிரு புடிச்சவன். ஓவர் ஆட்டம் ஆடுறான். என்று கவின் சத்திய தேவை முறைத்துக் கொண்டே சொல்ல..

அவன் நன்றாக நாற்காலியில் சாய்ந்து கொண்டே கால் மேல் கால் போட்டுக்கொண்டு யார்கிட்ட வேணாலும் போய் சொல்லு. எனக்கு என்ன பயம்? இன்பராகவன் கிட்ட சொல்றியா?  போடா! போய் சொல்லு! என்று தெனாவட்டாக பார்வையை எப்படி போனில்  பதித்தான்.

கவின் வேக மூச்சு எடுக்க பற்களை கடித்தபடி பார்க்க,  ரிதம் அவனுடைய சட்டையின் முதல் இரண்டு பட்டனை பிடித்து இழுத்துக் கொண்டே வாங்க!  நம்ம வெளியே போலாம் என்று கூறியவள்.  ஜஸ்ட் 10 மினிட்ஸ் வந்துடுறேன் என்று  சமாதானப்படுத்த அழைத்துக் கொண்டு சென்றாள். 

கவின்ராவ் கோபத்தில் சிடுசிடுவென  முகத்தை வைத்துக் கொண்டிருக்க “எதுக்கு பேபி இப்படி முகத்தை வைத்திருக்கிறீர்கள்?” என்று அவள் அவனது முகத்தை ஏறிட்டாள். 

அவன் எப்படி பேசுறான் பாரு நீ எதுக்கு அங்கிருந்து என்னை கூட்டிட்டு வந்தா அவனை நான் சும்மா விட்டு இருக்க மாட்டேன் நான் எவ்வளவு பெரிய பதவியில இருக்கேன் அவன் என்ன எப்படி பேசணும் பாருங்க எங்க அப்பா யாருன்னு உனக்கு தெரியுமா நான் யாருன்னு உனக்கு தெரியுமா என்று கவின் ராவ் கொதித்துக் கொண்டிருந்தான். 

விடுங்க பேபி! அவனே ரிப்போர்ட்டர்னு சொல்லிட்டு இருக்கான் நாளைக்கு உங்களை பத்தி டாக்குமென்டரி ரெடி பண்ணிட்டு கொண்டு போய் எங்க அப்பா முன்னாடி நிப்பான் எங்க டாடி அவங்க எது சொன்னாலும் நம்புவாரு அதனாலதான் கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொல்றேன் என்று கூறினாள்.ரிதம்

சரி உனக்காக என்று கூறியவன்.  அவளை ஆராயும் பார்வை பார்த்துவிட்டு, அதை எப்படி கிட்டத்தட்ட ஒரு வருஷமா உன் பின்னாடி காதல் என நாய் படாத பாடு பட்டு கெஞ்சி சுத்திட்டு இருந்தேன். கடைசியா டிரெய்னிங் முடிய இன்னும் 2 month’s தான் இருக்கு. என்றான் அவளிடம்.

சரி ஓகே என அவனுடைய சட்டை பட்டன் இரண்டையும் போட்டு விட்ட வழி இப்பதான் பார்க்க நல்லா இருக்கீங்க என்று கண்ணுக்குழி ததும்ப சிரித்தாள்.

சரி அதை விடுங்க மேடம்.. ஃபைனல்லா எப்போ எப்படி மனசு இறங்குனீங்க என்று அவளை நெருங்கி முகம் பற்றி முத்தமிடும் அளவுக்கு நெருங்கி மூக்கும் மூக்கும் உரசும் அளவுக்கு வந்து கேட்டான். 

அதுவா சொல்லியே ஆகணுமா?

எஸ் என்றான்.

உங்களோட காதல் உண்மைன்னு எனக்கு தோணுச்சு. அதனாலதான் ஒத்துக்கிட்டேன். ஏன் அதுல எதுவும் பிரச்சனையா என்று ரிதம் கேட்க..

எனக்கென்ன பிரச்சனை?  தங்க சிலையாட்டம் இருக்கடி நீ உன்னை யாராவது விட்டுக் கொடுப்பாங்களா?  உன்ன மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் இந்த உலகத்திலேயே கோடீஸ்வரன் என்னை விட யாரும் இல்லை என்று கூறினான்.

இதை கேட்டதும் மென்மையாக சிரித்த ரிதம் அப்போ கவின் ராவ்  ஐபிஎஸ் ஆபிசர் திருடங்கல புடிக்கிறத விட பொண்ணுங்களை எப்படி ப்லர்ட் பண்ணனும்னு கத்து வச்சிருக்கீங்க போல என்று அவள் கிண்டல் அடிக்க..

உனக்கு ஒரு உண்மைய சொல்லவா. சத்தியமா நான் ப்லர்ட் பண்ண நினைச்ச பொண்ணு நீ மட்டும் தான்.  உன் கிட்ட தான் நான் ட்ரை பண்றேன். எந்த பொண்ணுங்க கிட்டயும் முகம் கொடுத்து பேசமாட்டேன். 

அதில் அழகாக புன்னகைத்தவள். சரி இன்டர்வியூக்காக அவன் வெயிட் பண்றான்.  நான் என்னோட ஒர்க் பாக்குறேன்.  திரும்ப பிராக்டிஸ்ல  நான் கவி பேபிய மீட் பண்றேன்.  என்று அவள் இரண்டடி எடுத்து வைக்க.. 

எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?  என்று கேட்டான் கவின் ராவ்.. 

உங்களுக்கு எப்போ பண்ணிக்கணும் தோணுது என்று அவள் கேள்வியாக அவனைப் பார்க்க

கவின் ராவ் சிரித்துக் கொண்டே நான் இப்பவே எங்க டாட் கிட்ட பேசுறேன். ட்ரைனிங் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம் இன்னும் மூணு மாசத்துல உனக்கு ஓகே தானே?  என்று  கேட்க

எனக்கு சம்மதம் தான் என்று புன்னகையுடன் கூறியவள் பின் இருவரும் அவரவர் வேலையை பார்த்து சென்றார்கள். 

ரிதம் புன்னகையுடன் அவனை வழி அனுப்பி வைத்துவிட்டு நேராக சத்திய தேவ் விட இன்டர்வியூ மற்றும் அதற்கான கேள்விகளை பற்றி பேச வர அவள் வரும்வரை காத்திருந்தவன்.

அவள் வந்த அடுத்த நொடி எழுந்து நின்று ஓகே என்று நகரப் போக…ஏன் நான் உனக்கு இன்னும் இன்டர்வியூ கொடுக்கவே இல்லையே!  அதுக்குள்ள நீங்க  எங்க போற என்று கேட்டாள்.

 நீ என்கிட்ட சொல்லிட்டு போனது பத்து நிமிஷம்.  ஆனா நீ ரிட்டன் வந்தது பத்து நிமிஷம் கூடவே 30 செகண்ட் உன்னால எனக்கு முப்பது செகண்ட் கூட  வேஸ்ட் பண்ண முடியாது. என மேலும் தொடர்ந்தவன்.. ரிதம் கிட்ட உன்னுடைய இன்டர்வியூ எனக்கு தேவையில்லை.

And அப்படியே கொடுக்குறதா இருந்தாலும். நான் அதுக்கு எடிட்டரா இருந்து ஃபுல் டீடைல்ஸ்யும் கரெக்ட் பண்ணி கிரியேற்ற இருந்து ஓட விரும்பல அதுக்கு பதிலா எவனுக்காக 20 கொடுத்து செஞ்சுக்கோ என்று தேடிவிட்டு அங்கிருந்து நகரப் போக… 

அப்படியே போனா எப்படி அர்த்தம் என்ன என்று கேட்டுட்டு தான் போகணும்.  அதுக்காக தானே நீங்க கமெண்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு செஞ்சு தருவேன் என்று கூறினாள்.

உன்ன எப்படி கேட்டு போனோம் என்று அந்த ரீதியில் அதன் பார்வை இருக்க..

ரிதம் அருகில் வந்து சீக்கிரம் இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணலாம். 

முறைத்து விட்டு நான் சொல்றது உன் காதில விழுகலையா இதுக்கு மேல என்ன சொல்லணும் நீ தலையில நின்னாலும் உன்னை இன்டர்வியு எடுக்க மாட்டேங்குது என்று அவன் இரண்டடி நகர்ந்தான் அப்படியா அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா என்று விதம் அவளுடைய இடத்தில் அமர்ந்து கால் மேல் கவீரமாக போட்டுக் கொண்டே..

அது எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும் என்று சத்திய தேவ்  சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்ப முயற்சிதான். 

அப்போ இது அதுவா இருக்குமோ?  கண்டிப்பா அதேதான் உனக்கு என் மேல அது வந்துடுச்சு.. என்று சிரித்துக் கொண்டே கூறினாள் ரிதம். 

சத்யதேவ் அவளை முறைத்து பார்த்துவிட்டு என்ன வந்துருச்சு? என்ன உன் மேல? அது வந்துருச்சு இது வந்துச்சுன்னு சொல்லிட்டு இருக்க? என அவளை  முறைத்கொண்டே நின்றான். 

ரிதம் அவனைப் பார்த்து சிரித்து கொண்டே நடிக்காதீங்க மிஸ்டர் சத்திய தேவ்  சக்தி நீங்க என்ன லவ் பண்றிங்க..அது எனக்கு நல்லா தெரியுது என்று அவள் சொல்லி கூட முடிக்கவில்லை…

உலகத்திலேயே பெஸ்ட் காமெடி இதுதான்.  உனக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ப அதிகமா இருக்கு போல. என்றான். 

அதை கேட்டதும் ரிதம்…? 

வருவான். 

EPISODE 136

ரிதம் அவனைப் பார்த்து சிரித்து கொண்டே நடிக்காதீங்க மிஸ்டர் சத்திய தேவ்  சக்தி நீங்க என்ன லவ் பண்றிங்க..அது எனக்கு நல்லா தெரியுது என்று அவள் சொல்லி கூட முடிக்கவில்லை…

உலகத்திலேயே பெஸ்ட் காமெடி இதுதான்.  உனக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ப அதிகமா இருக்கு போல. என்றான். 

அதை கேட்டதும் ரிதம் வேகமாக எழுந்து அவனுக்கு அருகில் வந்தவள். அவனை ஊடுருவி பார்த்தாள். சத்ய தேவ் அவளை தெனா வெட்டாக பார்த்தான். அவளின் பிரத்யேக வாசனை ஆண்அவனின் நாசியை நிறைக்க உள்ளுக்குள் ஆணவம் குறைந்து மோகம் தலை தூக்க ஆரம்பித்தது. சட்டென அவளை விட்டு தள்ளி நின்றான். எல்லாம் வீம்புக்கு.. (எதுக்கு டா இந்த வீம்பு பின்னாடி ரொம்ப கஷ்ட பட போற அவள் உனக்கு இல்லாம) 

ரிதம் அவனுடைய சட்டை காலரை பிடித்து  தரதரவென இழுத்து வர முத்தம் கொடுக்க போறா! என உள்ளுக்குள் ஆண்மை மீண்டும் கொஞ்சம் தலை தூக்கியது. ஆனாலும் கோபம் வீம்பு அகங்காரம், அந்த கவின் ராவ் அவனை காதலிக்க போறா! என் முன்னாடி கல்யாணம். இதையெல்லாம் நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது. 

ஹே என்ன டி பண்ற? என மெதுவான குரலில் கேட்டான். வந்து உட்காரு. வந்த வேலையை பண்ணிட்டு போ! என்றாள் அதே கோபம் பொங்கும் கண்களுடன் ஆனால் அந்த விழிகளில் ஏமாற்றம் கொட்டிக் கிடந்தது. சத்ய தேவ் அவளுடைய கண்கள், கண்ணம், நாசி, உதடு என அனைத்தையும் பார்த்தவன். தான் வீகன் ( சைவன்) என்பதை மறந்து அசைவனாக மாற உள்ளுக்குள் இருக்கும் ஓநாய் கூச்சலிட்டது. 

இங்கிருக்கும் பனிக்கு அவளை பிச்சுத் தின்ன ஆசையாக இருந்தது. உஷ்ண  மூச்சை வெளிவிட்டான். அவளின் உதடுகள் தந்தி அடிக்க சீக்கிரம் இன்டர்வியு முடி. எனக்கு போகனும் என கூறினாள். முகம் கண்ணம், நாசி என ப்ளஷ் இல்லாமல் பனியில் சிவந்து இருந்தாள். பனி சிற்பமாக. 

எனக்கு இப்போதைக்கு உன்னை இன்டர்வியூ பண்ண தோணல. நான் கிளம்பறேன். கொஸ்டின் எல்லாமே யுவதிக்கு மெயில் பண்ணிட்டேன். So அவள் எடுப்பா. என எழுந்து கொண்டே கூறினான். 

அசால்ட்டாக வந்தது கெட்ட வார்த்தை. அவளது வாயில் இருந்து தான். அப்புறம் என்ன ம*த்துக்கு இங்கே வந்த? கொஸ்டின அவளுக்கு அனுப்பி இருக்க வேண்டியது தானே! என்றாள்.

உண்மையை சொல்லவா?  பொய் சொல்லவா? என சொல்லிக்கொண்டே அவளைப் பார்த்தான்.

ரிதம் சிரித்துக் கொண்டு உன் வாயில வரது எல்லாமே பொய் தான். சரி சொல்லு. அப்படி என்னதான் சொல்றன்னு கேட்போம் என்று கூற..

சத்திய தேவ்  அவளின்  கண்களை பார்த்துக் கொண்டே எனக்கு சோனாவையும் சோனாலியையும் பார்க்கணும்.  அதுதான் வந்தேன். ரொம்ப ஈகரா இருக்காங்க. கத்துக்கிற விஷயத்துல, என்று மொட்டையாக கூறினான்.

எதிரில் இருந்த  ஹாட் வாட்டர் இருக்கும்  கெட்டில்லை எடுத்து மொத்தமாக அவன் தலையில் ஊற்றினாள் படு கோபமாக..

சத்ய தேவ் அப்படியே அமர்ந்திருக்க, ரிதம் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. வெளிக்காட்ட வில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அப்படியே அமர்ந்தாள். 

எந்த வெளிப்பாடும் சக்தியின் முகத்தில் இல்லை அதே மென்மை அப்படியே அவளை உள்வாங்கினான். எதுக்கு இப்படி என்னை டார்ச்சர் பண்ற? என்றாள் துக்கத்தை அடைத்துக் கொண்டே. 

நானா? நீயா? என்றான் சட்டென.. 

நீ தான் டா! நீ மட்டும் தான் என்னை கொல்ற தெரியுமா? இது வரை விவேகா, என் டாடி, என் தாத்து, வசு மா, கங்கா மாச்சி, வருண் மாமா, எங்க அத்தை சுபா, என்னோட மகி மாமி, மிதுன், நிதின்  இவங்க எல்லார்க்கும் queen மாதிரி டா சொல்ல போனால் queen தான். அப்படி இருந்த என்னை? என ஆவேசமாக அங்கிருக்கும் சுவற்றில் குத்தினாள். 

அவன் பதறினான். கண்கள் மட்டுமே உணர்ச்சியை வெளிப்படுத்தியது. வாய் திறக்க வில்லை. ( சத்ய தேவை நான் இப்படி தான் design பண்ணிருக்கேன்.) 

முடியல டா! இங்கே வலிக்குது. நான் தூக்கம், இல்லாம கஷ்ட படுறேன். 

இப்படி பச்ச பொய் சொல்லாதடி! நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும். அங்க வீட்ல இருக்கும்போது கிட்டத்தட்ட இன்னைக்கு நைட்ல தூங்கியே அடுத்த நாள் after noon தான் எழுந்து உட்காருவ. உனக்கு தூக்கம் இல்லனா என்னை நம்ப சொல்றியா?  இப்படி எல்லாம் சென்ட்டிமெண்டா  பேசாத உனக்கு அது செட்டே ஆகல வேண்டாம். என்றான்  சத்யதேவ். 

அதில் கடுப்பான ரிதம் நான் இவளோ தூரம் சொல்லிட்டு இருக்கேன் என்னோட பீலிங் உனக்கு புரியலையா?  

என்ன ஃபீலிங்? என் மேலே உனக்கு கண்றாவி காதல் அப்டின்னு ஒரு கருமாந்திரம் கரெக்ட் தானே! 

தயவுசெய்து இப்படி பேசாத உனக்கு என் மேல feeling இல்லையா என்றாள் காதல் வழியும் கண்களுடன். 

 சத்ய தேவ் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான். 

இப்போது என்ன நடந்ததுன்னு எனக்கு எப்படி சிரிச்சிட்டு இருக்க. என ரிதம் அவனை பார்த்து கேட்க. 

நிதினுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி என்னை லவ் பண்றேன்னு வந்து நின்ன. நான் முடியாதுன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் விஸ்வாமித்திரன் மாட்டினான். அவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்த.  நான் அதே நிலையில் தான் இருந்தேன். அதுவும் ஒரு பக்கம் போயிடுச்சு. இப்போ ஒவ்வொரு கல்யாணமும் நிண்ணு முடியும் போது. என்கிட்ட வந்து நான் உன்ன லவ் பண்றேன்! நான் உன்ன லவ் பண்றேன்! உனக்கு என் மேல பீலிங்ஸ் இருக்குன்னு கத கதையா கட்டுன. கட்டிட்டும் இருக்க. என்கிட்ட ஒரு பக்கம் கதையை கட்டிக்கிட்டு இன்னொரு பக்கம் எவனெல்லாம்  கண்ணுல கிடைக்கிறானோ அவனை எல்லாம்  கணவனாக்க முயற்சி பண்ணி,  அது கல்யாணம் வரைக்கும் போகுது. என்று நிதானமாக பேசினான் சத்யதேவ். 

இதையெல்லாம் கேட்டதும் ரிதம் தன்னை மிகவும் அவமானமாக உணர்ந்தாள். அவள் படுத்து பேச வர..

சத்தியதேவ் அவளை பார்த்து  ஒரு நிமிஷம் நான் இன்னும் பேசி முடிக்கல. அதுக்கப்புறம் நீ பேசு. என்று கைகாட்டி நிறுத்தியவன். இப்போ கடைசியா இந்த கவின் ராவ் வந்திருக்காரு.  அதுதான் உங்க அப்பாவோட close  ஃப்ரெண்ட் முக்கின் ராவ் பையன்.  அப்படித்தானே போலீஸ் குடும்பம். உங்களுக்கு சரியா மேட்ச் ஆகும்.  எந்த விதத்திலும் குறைஞ்சவங்க கிடையாது கரெக்டா? என்றான். 

ரிதம் கைகளை மடக்கி கொண்டே அவனை பார்த்தாள். 

 இதுவே என்னை எடுத்துக்கோ. ஹரிணி என்னை  விட்டுட்டு போனா. நான்  இன்னும் அதே இடத்தில் தான் இருக்கிறேன். இந்த பொண்ணுங்க மனசு குரங்குன்னு சொல்லுவாங்க. அது உன்னோட விஷயத்துல கரெக்டா இருக்குடி. ஒருத்தனா? ரெண்டா?  இப்போ மூணாவது ஒருத்தன் வந்திருக்கான்.  ஒன்னே ஒன்னு சொல்லிக்க தோணுது டி. தயவு செய்து இவனையாச்சும்  கல்யாணம் பண்ணிக்க. ஒவ்வொரு தடவையும் கல்யாணம் நிக்கும் போது. நீ சந்தோஷமகுற . ஆனால் எல்லாம் அதிகமாக வருத்தப்படுவது  கஷ்டமா இருக்கு முக்கியமா மிஸ்டர் இன்பராகவன்  சார் அண்ட் விவேகா கூடவே ருத்திரன் கூட ரொம்ப கவலையா இருக்குரான். உன்னை நினைச்சு.. so காலா காலத்தில் கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்துற வேலைய பாருடி.  உனக்கு எதுக்கு டி இந்த போலீஸ் வேலை என்று அவனுடைய ஆதங்கத்தையும் சேர்த்து கூற.. 

ரிதம் இன்னும் உடைந்து போனாள். அவன் அடுத்ததாக பேச வர.. அப்போதுதான் அவளுடைய முகம் இன்னும் கொஞ்சம் உப்பி சோகத்தில் பணிந்து விட்டது. 

சத்ய தேவ் சட்டென  பேச்சை நிறுத்தினான்.

உடனே அவள் முழுசா சொல்லு!  உன் மனசுல என்ன இருக்கோ அத்தனையும் சொல்லு. நான் கேட்கிறேன். சொல்லு சத்திய தேவ். நீ    சொன்னா புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கிறேன்.  அதனாலதான் இவ்வளவு நேரமும்  பொறுமையா கேட்கிறேன்.  சொல்லு. நான் கேட்கிறேன். என்று ரிதம் கூறினாள்.

குரலில் கொஞ்சம் மென்மையுடன்  “எனக்கு…  நான்  உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்  நான் போய் யார் கிட்டயும் கேட்க மாட்டேன். ஏன்னா நான் உன்னை லவ் பண்ணவே இல்ல. நீயா போய் எல்லார்கிட்டயும் சொல்லி அவங்க என்கிட்ட வந்து கேட்டா! உன்னை கட்டிக்க  சம்மதம் சொல்வேன். எல்லார் போலவும் தான் நீ! எவளோ ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிறத்துக்கு, உன்னை பண்ணிக்க மாட்டேனா? உன்னை  கல்யாணம் பண்ணிக்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ” என்று தெனாவெட்டாக கூறினான் சத்திய தேவ். 

ரிதம் அவன் பேசுவதை எல்லாம் உள்வாங்கியவள் ஆழ்ந்த பெரு மூச்சை எடுத்துவிட்டாள். 

சத்ய தேவ் அவளுடைய முகத்தை உற்று பார்த்தான். அவனது மனதில் ரொம்ப கஷ்டப்படுத்துர டா! Dimple பாவம் என பரிந்து பேசியது. சட்டென தோலை தட்டி விட்டான். தூசி போல.. அவளுக்கு இது வேணும். என்றது அவனுடைய உதடுகள். 

நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என்றாள் தீர்க்க விழிகளில். 

என் என்ன? என தலைமகன் கொஞ்சம் தடுமாறினான். 

மிஸ்டர் சத்ய தேவ் சொன்ன explanation எல்லாமே golden words என உதட்டை பிதுக்கினாள். அவனுடைய இதயம் கசங்கியது. 

ரிதம் அவனை தீவிரமாக பார்த்து Everything is fair between love and war எனக்கு தெரிஞ்ச golden word sorry rule இது தான். It’s okey காதல் இல்லாதவனுக்கு இது புரியாது. வற்புறுத்தலை விட கொடுமையானது கெஞ்சுதல். சோ இனி உங்க பின்னாடி நான் வர மாட்டேன். சதி பண்ணி எனக்கு நீ வேணாம். இனி என்னோட விதி படி நடக்கட்டும். என்னோட golden rule இப்போ தோத்து போயிடுச்சு. என உதட்டை கடித்தவள். அதை சடுதியில் மறைத்துக் கொண்டு பெரு மூச்சுடன் ரிதம் இன்ப ராகவன் முழு மனசோட என்னை காதலிக்கிற கவின் ராவ் அவர்களை திருமணம் செய்து கொள்வாள். இதுல எந்த மாற்றமும் இல்ல. என நெற்றி பொட்டில் அடித்தார் போல கூறினாள். 

சத்ய தேவ் அவளின் முக மாற்றத்தை பார்த்து திடுக்கிட்டவன். நீ ரொம்ப குழப்பிக்காத இப்போ கூட உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு என அவன் பேச வர..

No way! என ஆவேசமாக கத்தினாள் ரிதம். 

ஹே!! 

நிறுத்து என்பதை போல கை காட்டி ஆனால் ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. நான் அனுபவிச்ச வேதனையை விட ரெண்டு மடங்கு இன்னும் அனுபவிப்ப.. 

ஓ சாபம் ஆ! என சத்ய தேவ் அவளை பார்க்க, ரிதம் சிரித்துக் கொண்டே karma is boomerang மிஸ்டர் சத்ய தேவ். And gud bye என அந்த இடத்தை விட்டு கிளம்பினாள். 

இங்கே இதழ் ஏக்கத்துடன் சைத்ரேஷை பார்த்தாள். அடுத்த நொடி சைத்து அவளின் அருகில் நெருங்கி மூக்கோடு மூக்கை உரசி, அந்த மச்ச உதடுகள் உரச நிற்க.. 

இதழின தூறிகா..? 

தொடரும்…

EPISODE 137

சத்ய தேவ் அவளின் முக மாற்றத்தை பார்த்து திடுக்கிட்டவன். நீ ரொம்ப குழப்பிக்காத இப்போ கூட உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு என அவன் பேச வர..

No way! என ஆவேசமாக கத்தினாள் ரிதம். 

ஹே!! 

நிறுத்து என்பதை போல கை காட்டி ஆனால் ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. நான் அனுபவிச்ச வேதனையை விட ரெண்டு மடங்கு இன்னும் அனுபவிப்ப.. 

ஓ சாபம் ஆ! என சத்ய தேவ் அவளை பார்க்க, ரிதம் சிரித்துக் கொண்டே karma is boomerang மிஸ்டர் சத்ய தேவ். And gud bye என அந்த இடத்தை விட்டு கிளம்பினாள். 

அவள் சென்றதும் சத்ய தேவ் அதே இடத்தில் அமர்ந்தான். என்ன இவள்? ம்ம் ஒன்னும் பிரச்னை இல்லை. இப்படி தான் இருப்பா! ஆனால் மறுபடியும் இன்பா மாமா மாதிரி enthusiastic ஆ பில்ட் ஆகிடுவா! என நினைத்தவன் அவனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான். 

யுவதிகா அனுப்பிய script அனைத்துக்கும் பதில் கொடுத்து ரக்காடிங் கூட அனுப்பி விட்டாள். அப்படியே அந்த மாலையே விசயம் தீயாக பரவ ஆரம்பித்தது. முதலில் விவேகா புன்னகையுடன் போன் செய்தாள். 

ஹலோ என்ன பேபி திடீர்னு போன் பன்னிருக்க? என்ன விசயம்? என ரிதம் கேட்க..

கவின் போன் பண்ணான். அவனுக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னான். உனக்கும் அவனை பிடிச்சிருக்கா? முறைப்படி ஒரு தடவை பொண்ணு பார்க்கலாம் அப்டின்னு நான் தான் சொன்னேன். மத்த கல்யாணம் மாதிரி இது நின்னுட கூடாது. இந்த முறை ஜாதகம் பார்த்திட்டு வரலாம் அப்டின்னு irujjejm என்று விவேகா கூற..

ரிதம் அமைதியாகவே இருந்தாள். 

ஹே சொல்லு dimple உனக்கு வேணாம் அப்டின்னா வேற சம்மந்தம் கூட வெயிட் பண்ணலாம் என விவேகா சொல்லிக் கொண்டிருக்க, 

இல்ல பேபி எனக்கு ஓகே தான்! அவரு ரொம்ப நல்ல டைப் எனக்கு ஓகே நீ டாடி கிட்ட சொள்ளிடு. என்றாள். ரிதம். 

 இதை கேட்டதும் விவேகாவுக்கு அத்தனை சந்தோசம். முக்கின் அங்கிள் கூட உங்க அப்பா கிட்ட பேசிட்டாங்க டி! உனக்கு டிரெய்னிங் முடிஞ்சு நீ வீட்டுக்கு வந்ததும் கல்யாணம் தான் என விவேகா உற்சாகமாக கூற..

எதுக்கு மா அவ்ளோ நாள் வெயிட் பண்ணனும்? என ரிதம் கேட்டாள். 

ஏன் baby என விவேகா கேட்க, எனக்கு ரொம்ப அதிகமா இருக்க மாதிரி ஃபீல் ஆகிது அதுக்கு தான் சொன்னேன். 

இல்ல இல்ல கரெக்டா இருக்கும். நீ வந்ததும் கல்யாணம் பண்ணிடலாம். என உற்சாக குரலில் பேசினாள் விவேகா. 

உனக்கு சந்தோஷம் தானே பேபி என ரிதம் கேட்க. அதற்கு விவேகா அவளிடம் எதுக்கு பொண்ணு இப்படி பேசுற? எனக்கு சந்தோசம் இல்லாம இருக்குமா? To be frank நீ லவ் மேரேஜ் பண்ணிக்கலயே அப்டின்னு எனக்கு வருத்தம் தான். என்ன டா இப்படி அம்மா மாத்தி மாத்தி பேசுறான்னு மட்டும் நினைக்காத. உன்னோட விருப்பம் எனக்கு ரொம்ப முக்கியம். நம்ம வாழ்க்கை ஒரு தடவை தானே நமக்கு பிடிச்ச ஒருத்தரை கட்டிக்க காலம் முழுக்க கை கோர்க்க எல்லா பண்ண நமக்கு உரிமையும் இருக்கு. என்றாள் விவேகா. 

அப்படியா என்று சுறத்தே ரிதம் கேட்க..

அப்படி இல்லாமையா நான் வந்து நித்தின் விஷயத்துல பயப்பட்டது.  அவங்க குடும்பத்தின்  கேரக்டரை வச்சு தான். மத்தபடிக்கு அவன் நல்ல பையனா உன்னை பார்த்துப்பான்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.  நானும் அவன சின்ன வயசுல இருந்து பார்த்திட்டு இருக்கேன்.  எனக்கு அவ மேல பயம் இல்ல. அவ குடும்பத்து மேல தான் பயம். அந்த கல்யாணம் நான் நடக்க கூடாதுன்னு நினைச்சேன் தான். ஆனா உன்ன வச்சு பார்க்கும்போது உன்னோட விருப்பம் தான் எனக்கு பெருசா பட்டது. அதனாலதான் நான் எதுவும் பண்ணல கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்ன்னு விட்டுட்டேன். ஆனால் கல்யாணம் நின்னது எனக்கு வருத்தம் தான் என் பொண்ணை கஷ்ட படுத்துற எவனா இருந்தாலும் நான் சும்மா விட மாட்டேன். என கூறினார் விவேகா. 

உன் பேபி un lucky மா என விரக்தியாக குரலில் ரிதம் கூறினாள். 

அதில் ஒரு சில நொடிகள் அமைதியானவள் என் பொண்ணு அண் லக்கியா?  வாய்ப்பே இல்ல எதுக்கு பொண்ணு அப்படி சொன்ன? டிம்பிள் என்று ஆசையாக ஏக்கமாக விவேகா அழைக்க

நான் அதுக்கு சொல்லல மா.. அது  நீ டாடி ரெண்டு பேரும் லவ் மேரேஜ். ஆனா நான் அரேஞ்ச் மேரேஜ் தானே. என்னைய எவன் லவ் பண்ணுவான்? என்று சத்ய தேவை மனதில் வைத்துக் கொண்டு கூறினாள். 

இப்படி எல்லாம் பேச கூடாது. நான் நான் வேணும்னா உன்னை பார்க்க அங்கே வரட்டுமா ரிதம் குட்டி.. என விவேகா ஆசையாக கேட்க அதெல்லாம் வேண்டாம் மா நானே வந்துடுறேன்.  இன்னும் ஒரு மாசம் தானே! ஒன்னும் பிரச்சனை இல்ல என்று கூறியவள். நீங்க கல்யாண வேலைய பாருங்க. இந்த முறை எல்லாமே சரியா நடக்கும். என்று எனக்கு தோணுது. கவின் ரொம்ப நல்ல டைப். இங்க ஒரு வருஷமா என் பின்னாடி சுத்திட்டு இருக்காரு.  எனக்கு தான் அவரோட அருமை தெரியல என்று கூறி ரிதம் போனை வைத்தாள். 

ரிதமின் பேச்சு விவேகாவிற்கு ஒரு வித கலக்கத்தையும் சஞ்சலத்தையும் கொடுத்தது. ஏன் என்றால் ரிதம் எப்பொழுதும் சந்தோசமாக வும் சுறுசுறுப்பாகவும் துடுக்கு தனத்துடன் எப்பொழுதும் விவேகாவை கொஞ்சிக் கொண்டே பேசுவாள். 

ஆனால் இந்த முறை மிகவும் அமைதியாகவும் ஏதோ கவலையில் இருப்பது போலவும் பேச மனமே சரிவரவில்லை. நேராக அவனின் ஜாதகத்தையும் கவின் ராவின் ஜாதகத்தையும் வாங்கிக் கொண்டு ஜோசியரை பார்க்கச் சென்றாள். 

ஜோசியர் அவளுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு இந்த பொண்ணோட ஜாதகத்துல கல்யாணத்தடை வந்துகிட்டே இருக்கும் என்று கூறினார். 

ஆமாம் சாமி என்பது போல் விவேகா பதட்டத்துடன் அமர்ந்திருக்க..

ஜாதகத்தில் உள்ள கட்டங்களை பார்த்து ஆராய்ந்து கணித்துக் கொண்டிருந்தார்.

பவிவேகா பதட்டத்துடன் இந்த முறை எல்லாமே சரியா நடக்குமா சாமி?  ஏதாவது பரிகாரம் செய்யணுமா? என்று கேட்க

இரண்டு ஜாதகத்தையும் பொருத்திப் பார்த்து கட்டங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவர்.  கல்யாணத்தை இந்த முறை கோவில்ல வைங்க… 

விவேகா கொஞ்சம் திருப்தியுடன் சரிங்க சாமி நீங்க சொன்ன மாதிரியே கோவில்ல கல்யாணத்தை வைத்து விடுகிறேன். என்று கூற.. 

அதே போல முக்கியமான சொந்தங்கள் மட்டும் கல்யாணத்துக்கு கூப்பிடுங்க.. முடிஞ்சா வரைக்கும் அன்ன தானம் பண்ணுங்க அதையும் பொண்ணு கையாள பண்ணனும். கல்யாணத்துக்கு  எல்லாரையும் கூப்பிட வேண்டாம் என்று கூறினார்.

அதில் குழப்பமானவள் என்ன சாமி சொல்றீங்க என்று கேட்க

உங்க பொண்ணு சந்தோஷமா கல்யாணம் பண்ணிப்பா. அதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா கல்யாணத்துல தடங்கள் வந்துகிட்டே இருக்கும். இந்த முறை கண்டிப்பா கல்யாணம் நடந்திடும். ஆனா கொஞ்சம்.. எதிர்காலத்தை அப்படியே சொல்ல முடியாதும்மா இது விதி யாராலும் மாற்றி எழுத முடியாது. என்றார். 

விவேகாவின் இதயம் கனத்து போக அவளின் முக மாற்றத்தை பார்த்தவர். என்ன மா? என கேட்க..

விவேகா அழுது கொண்டே ஏற்கனவே ரெண்டு முறை கல்யானம் மணமேடை வரைக்கும் வந்து நின்னி போச்சு. இதுக்கும் மேலே என் பொண்ணு மனசு தாங்காது. அதனாலதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. என்று கூற..

அந்த ஜோசியர் பெருமூச்சை விட்டபடி ஒரு கவலையும் இல்ல. உன் பொண்ணு  தான் உயிருண்ணு  நினைக்கிறவங்க தான் கல்யாணம் பண்ணிக்க போறான்.  அதுல எந்த மாற்றமும் இல்லை. இந்த தடவை கல்யாணம் முடிந்து போனதுக்கு சந்தோஷப்படணும். அப்படிப்பட்ட ஒருத்தன் தான் உன் பொண்ணோட கையை பிடிக்க போறான். அதனால பெருசா வருத்தப்படக்கூடாது. இயற்கை நமக்கு என்ன கொடுக்குதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேணும்.  அப்படித்தான் ரெண்டு தடவை பொண்ணோட கல்யாணம் தடை. ஆனால்  இந்த முறை மூணாவது தடவை கண்டிப்பா காற்று ஆகாயம் நெருப்பு நிலம் எல்லாமே சேர்ந்து உன் பொண்ண காப்பாற்றி நல்லா வாழ வைக்கும்.  அதுக்கு அர்த்தம் என்னன்னா?  அவ சந்தோஷமா இருக்க போறா எதையும் நினைச்சு கவலைப்படாத போயிட்டு வா. தடங்கல வருவேன்னு யோசிச்சு கலங்க வேண்டாம் அது கூட நன்மையே தான் கொடுக்கும் என்று கூறி அவளை அனுப்பி வைத்தார். 

விவேகா சென்றதும் ஜோசியர் அவளின் ஜாதக கட்டத்தை நினைத்து வறுத்த பட்டார்.அத்தனை சிக்கல்,  இந்த பொண்ணு?? எல்லாம் கைப்பிடிப்பவன் கையில் தான் அவளோட உயிரே இருக்கு. 

அதே கோவில்! அழகு தேவதை விஜயம் என காத்திருந்தான். தன் ஆசை நாயகி! வருங்கால வாழ்க்கை துணைவி என உறுதியாக நம்பினான். ஆனால் இறுதி?? I mean இறுதி முடிவு?? 

வழக்கம் போல சாமியை தரிசித்து விட்டு நெய் விளக்கு, எள் விளக்கு, பைரவருக்கு நீர் பூசணி விளக்கு என அனைத்தையும் செய்து மனம் உருகி தெய்வத்தை வழி பட்டவள். முதலில் தேடியது தன் கண்ணாலனை தான். 

எல்லா இடத்திலும் தேடினாள். இருக்காதா பின்ன வரும்போது கோவிலின் வாசலில் அவனுடைய கார் அணிவகுத்து நின்றதை பார்த்தாளே;  அதைப் பார்த்து அடுத்த படியே உள்ளுக்குள் ஜீவன் துடித்துக் கொண்டிருந்தது எப்பொழுதுடா அவனுடைய பூமுகத்தை பார்ப்போம் என்று . 

அனைத்து இடங்களிலும் தேடியவழுக்கு ஏமாற்றம். நாயகனின் தரிசனம் கிடைக்க வில்லை.  மெதுவாக கோவில விட்டு வெளியே வந்தாள்.  அவளுடைய ஸ்கூட்டி  காத்திருக்க ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு செல்லும் நேரம் வலிய கரம் ஒன்று  அவளை காருக்குள் இழுத்துக் கொண்டது. 

அவளது நாசியில் அவனது தனித்துவ வாசனை வந்ததும் கண்களை இன்னும் இறுக்கமாக மூடியவள் அதே நிலையில் எதுக்கு இப்படி பண்றீங்க? என்னை விட்டுடுங்க. என்றாள். இதழின தூரிகா..  இப்போதைக்கு துவாரகா. 

நான் தான் மச்சக்காரிய தூக்கினேன்னு எப்டி தெரியும். என அவளுடன் இன்னும் நெருங்கி அமர்ந்து அவளின் வாசத்தை உள் இழுத்தான் சைத்ரேஷ்வரன்.

தொடரும்.. 

EPISODE 138

அவளது நாசியில் அவனது தனித்துவ வாசனை வந்ததும் கண்களை இன்னும் இறுக்கமாக மூடியவள் அதே நிலையில் எதுக்கு இப்படி பண்றீங்க? என்னை விட்டுடுங்க. என்றாள். இதழின தூரிகா..  இப்போதைக்கு துவாரகா. 

நான் தான் மச்சக்காரிய தூக்கினேன்னு எப்டி தெரியும். என அவளுடன் இன்னும் நெருங்கி அமர்ந்து அவளின் வாசத்தை உள் இழுத்தான் சைத்ரேஷ்வரன்.

சை.. சைத்து இது தப்பு. நீங்க ஓவர் அடவான்டேஜ் எடுத்துக்க வேணாம். தள்ளி போங்க. என அவள் கார் கதவில் பசை போல ஒட்டிக் கொண்டாள். 

 துவாரகா! இப்போ என்ன சொன்ன? எப்படி சொல்லி கூப்பிட்ட?துவாரகா! உன்னை தான் கேட்கிறேன். இன்னொரு முறை கூப்பிடென். ம்ம் பிளீஸ் துவாரகா கூப்பிடு! என ஹஸ்கி வாய்சில் அருகில் நெருங்கினான். 

என் என்னோட ஸ்கூட்டி! என அவள் வெடுக்கென முழிக்க.. அதை A01 எடுத்துட்டு வருவாரு நீ கவலை பட வேணாம். என்னை எப்டி கூப்பிட்ட? அதை ரிப்பீட் பண்ணு என மீண்டும் நெருங்கினான். 

பெண்ணவழுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன அவளின் நயன விழிகள் நர்த்தனமாடி  கொண்டிருந்தது. 

துவாரகா! என உயிர் வரை அழைத்தான். எதோ ஒரு மூலையில் அந்த நொடி அவள் துவாரகாவாக மாறித்தான் போனாள். தன்னை மறந்து மெதுவாக திரும்பி பார்த்தாள். 

அவன் காதல் பொங்கும் காந்த பார்வையுடன் அவளின் கன்னத்தை பிடித்துக் கொண்டு சொல்லு எப்டி கூப்பிட்ட? 

சை.. சைத் சைத்து.. சைத்து சார் என எக்ஸ்றாவாக சார் என்னும் வார்த்தையை சேர்த்துக் கொண்டாள். 

ஹே என செல்லமாக அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான். 

விடுங்க மிஸ்டர்? என அவள் விலக போராட.. 

சட்டென தள்ளி அமர்ந்தான். அவன் விலகளில் பெண் மயிலுக்கு ஏமாற்றமே. ஆனால் வெளி காட்டிக் கொள்ள வில்லை. அவள் வேகமாக கதவை திறக்க செல்ல.. 

என் மேலே ஃபீலிங்ஸ் இல்லன்னா! முதலில் இருந்த மாதிரியே சார்.. சைத்ரேஷ்வரன் அப்டின்னு கூப்பிட்டு இருக்கலாமே. மேடம் கிட்ட யாரும் செல்ல பேர் கேட்கவே இல்லையே. இப்போ எதுக்கு என்னை சைத்துன்னு கூப்பிட்டீங்க? என்றவன் ஒரு கையை அவளின் பின்னால் நீட்டிக் கொண்டு ராஜாவை போல கம்பீர தோரனையில் அவளை பார்த்தான். 

அச்சச்சோ கொஞ்சம் டூ மச்சா express பண்ணிட்டேன் போலயே! என மச்ச உதட்டை கடித்து கொண்டே கண்களை இருக்கி மூடி என்ன சொல்லி சமாளிப்பது என யோசித்தாள். 

“ரொம்ப கடிச்சு முழுங்கிடாத கொஞ்சம் மிச்சம் வை! ரொம்ப ரொம்ப cravings இருக்கு. அந்த mole மேல” என்றான் ஆர்பட்டாமில்லா காதல் வார்த்தையை வஞ்சியவள் மீது வீசினான். 

என்ன? என வெடுக்கென திரும்பினாள். 

இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன். என் மனசை திறந்து காட்டவா? இங்கே என ஒற்றை விரல் காட்டி நீ தான் டி கண்ணமா இருக்கே! என்றான் காதலுடன். 

அவளின் கண்கள் விழி விரிய அவனையே நிறைத்துக் கொண்டிருந்தது. அவளின் கண்களில் மின்னும் காதலை உணர்ந்து கொண்டவன் சற்றும் தாமதிக்காமல் அவளின் இரண்டு கன்னத்தையும் ஏந்தி முத்தனிட்டான். அவனது மீசை தாடி குறுகுறுக்க பெண்ணவள் இன்னும் பலவீனம் ஆகி போனாள். 

அடுத்த நொடி இதழ் நோக்கி குனிந்தவன் மெல்ல மூக்கை உரசினான். இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் உயிர் உருகும் பார்வையை வீசிக் கொள்ள, ஆண் அவன் தேன் சுளையை வருடி முத்தமிட நெருங்க.. உள்ளுக்குள் எதோ ஒரு உந்துதல் வெடுக்கென தள்ளி விட்டவள் அடிக்க கை ஓங்கி விட்டாள். 

ஹே சாரி டி! எதோ ஒரு உரிமையில் உன் கிட்ட அப்படி நடந்துக்கிட்டென். சாரி என  சைத்ரேஷ் தன்னிலை விளக்கம் கொடுக்க வர, 

ச்சீ! போதும்! உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல. உங்க அண்ணன் ஒபனா கேட்டத நீங்க சொல்லாமல் செஞ்சிட்டு இருக்கீங்க! என கூறியவள் வாய் அப்படியே நிற்க..

அடுத்த நொடி சைத்ரேஷ்வரன் ருத்ர மூர்த்தியாக மாறி இருந்தான். போதும். எனாஃப் நீ என்னை மட்டுமே தேடியதால தான் உன் பின்னாடி உன்னை சுத்தி சுத்தி வந்தேன். ஒரு குழந்தை அம்மாவை தேடுற மாதிரி உன்னை தேடினேன் டி. ஆனால் நீ! என உதட்டை கடித்து அவனது கோபத்தை அடக்கியவன். போதும் இனி உன்னை தேடி வர மாட்டேன். என்னை கம்பேர் பண்ணிட்டல்ல. இங்கே வலிக்குது. என்னை அவ்ளோ சீப்பா நினைச்ச உன்னால என்னை விருன்பவே முடியாது. நீ எனக்கு வேணாம் என்றவன். உணர்ச்சி துடைத்த முகத்துடன் இறங்குங்க மிஸ் துவாரகா! என நேர் கொண்ட பார்வையுடன் கூறினான். 

இதை அவள் எதிர் பார்க்கவே இல்லை. ச.. என அவள் ஆரம்பிக்க.. 

கார்ட்ஸ் என அவன் உருமினான். மேடம் என கதவை திறந்து விட்டான் ஒருவன். இதழ் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள.. தேவையில்லாமல் பேசி விட்டோமோ என தோன்றியது. அவள் அழுது கொண்டே நிற்க வண்டி அவளிடம் ஒப்படைக்க பட்டது. அவளை ஹை வேயில் இறக்கி விட்டிருந்தான். 

சைத்ரேஷ் கொஞ்சம் கூட அவள் பக்கம் திரும்பவே இல்லை. இதழ் மீண்டும் பேச வர.. வேகமாக கார் சீறிப் பாய்ந்து சென்று விட்டது. 

உள்ளுக்குள் ரணம் குத்தி கிழித்தது.  சைத்ரேஷ் அவளிடம் காதலை வெளிப்படுத்திய அந்த தருணம். அப்பொழுது அவளை விட்டு சென்றதா என கேட்டால், இல்லை. அவனை திருச்செந்தூரில் பார்த்து நொடி அவள் முழுவதும் அவனிடம் விழுந்து விட்டாள்.அந்த நொடியே அவளின் பழி வாங்கும் உணர்ச்சி மொத்தமாக அழிந்து இருந்தது. சைத்ரேஷ்வரனை நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு அவனை முழுமையாக ஏற்றுக் கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள் அந்த குமரி குழந்தை. 

அதே மன நிலையில் நேராக ரூமுக்கு சென்றாள். வழக்கம் போல சிவன்யா அவளது வேலையில் மிகவும் மும்முரமாக இருந்தாள். ச்சே எப்போ பாரு தலையில சுமக்குற அளவுக்கு வேலை கொடுக்கிறான் அந்த ராஸ்கல் மூச்சு விட நேரம் இல்ல அவன் கிட்ட பேசும் கொஞ்ச நேரமும் இதுக்கே சரியா போயிடுது. இதுல எங்கே இருந்து அந்த திமிர் பிடிச்ச சர்வேஸ் ஆக்சிடன்ட் பத்தி கேட்க? என புலம்பி தள்ளிக் கொண்டிருந்தாள். 

அவளுக்கு இருக்கும் வேலையில் செய்த ஒரே ஒரு சின்ன தவறு தன் குட்டி தங்கையை கவனிக்காமல் விட்டது தான். பாப்பா! என சிவன்யா அழைக்க.  அக்கா என முகத்தில் கவலையை மறைத்துக் கொண்டு ஓடி வந்தாள் இதழ். 

காலேஜ் போனியா? என அவள் கேட்க.. 

இல்லக்கா! நீ தானே சொன்ன கொஞ்ச நாள் போக வேணாம்னு! என்றாள் இதழ் மிகவும் பவ்யமாக. .

சரி என சிவன்யா அவளை உற்று பார்க்க, என்னாச்சு? எதுக்கு அப்படி பார்க்கிற? என துக்கத்தை அடக்கி கொண்டு இதழ் சாதாரணமாக முகத்தை வைத்துக் கொள்ள..

என்ன உன்னோட முகம் ஒரு மாதிரி இருக்கே? என்னாச்சு? என ஆராயும் தொணியில் அருகில் வந்தாள் சிவன்யா. 

அது அது வந்து எனக்கு பழைய நியாபகம் வந்திடுச்சு. அதான் கொஞ்சம் என தடுமாறி கொண்டே அவள் தலை குனிய.. கவலை படாத பாப்பா! எதுக்கு நீ இப்படி உடைஞ்சு போனால் எப்படி? நீ கவலை படாதே கூடிய சீக்கிரம் அந்த சர்வேஷ் ஜெயிலுக்கு போக போறான். நான் எதுக்கு இருக்கேன்? நம்ம நிதின் அண்ணா இருக்கான், சக்தி அண்ணா இருக்காங்க. அவனை உண்டு இல்லன்னு ஆக்கிடுவ்வொம். அதனாலே நீ அதை நினைச்சு கவலை படாதே என சொல்லிக் கொண்டிருந்தாள். 

ம்ம் என தலை குனிந்து ஒற்றை பதில் அளித்தாள் இதழ். 

சரி போதும் போதும் இதுக்கு மேலே நீ இங்கே இருக்க வேணாம். நான் இப்போவே சூர்யா டாடிய வர சொல்றேன். அங்கே சித்தி சித்தப்பா கூட வீட்டில் இரு என சொல்லி கொண்டே திரும்ப அதற்குள் சூர்யா தன் மகளை பார்க்க வந்திருந்தார். 

டாடி நல்ல வேலை நீங்களே வந்துட்டீங்க. பாப்பாவுக்கு உங்க நியாபகமா இருக்காம் என்றாள். சிவன்யா. 

என்னாச்சு? குக்கு என சூர்யா பதைப்புடன் பார்க்க . 

ஒன்னும் இல்ல டாடி! உங்க நியாபகமா இருக்கு அதான் என கண் சிமட்டி கொண்டே சிரித்து தன் தந்தையிடம் சென்றாள். 

சூர்யா அவளை துருவி துருவி கேட்க, ஒன்னும் இல்ல டாடி! நான் நக்காருக்கென். நீங்க எப்பிடி இங்கே வந்தீங்க? என அவள் ஆச்சரியமாக பார்க்க. .

சூர்யா சிவன்யாவை  தீர்க்கமாக பார்த்து போதும் இனி நீங்க ரெண்டு பேரும் தனியா இங்கே இருக்க வேணாம். வீட்டுக்கு நீயும் கிளம்பி வா சிவி மா! நான் கூட்டி போறேன். மொத்தமா காலி பண்ணு. இங்கேயே நம்ம வீட்டை வச்சுக்கிட்டு எதுக்கு நீங்க  இங்கே தனியா தங்கனும்? இனி நம்ம வீட்டில் இருந்து போங்க. ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க கூடாது என விடாபிடியாக கூறினார். 

டாடி என சிவன்யா மறுத்து பேச வர, சூர்யா அவளை ஆழ்ந்து பார்த்து அப்பா சொன்னால் கேட்பியா மாட்டியா? என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார். இது எப்பவாவது நடக்கும் ஆனால் இந்த முறை உண்மையாகவே அழைத்து செல்கிறார் சூரியா. அவளால் அதற்கும் மேல் மறுத்து பேச முடிய வில்லை. 

இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார் சூர்யா. இதழினி யை கைக்குள் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் சூர்யாவின் சொல்ல போனால் தன் மகள் தனது கண் முன் இருக்க வேண்டும்.  அவளை வீட்டுக்கு அழைத்து வந்ததும் நிம்மதி பரவி இருந்தது.  இப்படியே ஒரு வாரம் சென்றிருக்க, அழுது அழுது கரைந்தவள் நினைவில் முழுக்க முழுக்க அவன் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தான். யாராக இருக்க முடியும்? சைத்ரேஷ்வரன் தான் 

இதற்கு மேல் தாங்காது. சைத்ரேஸ்வரனை பார்க்க வேண்டும் என ஒரு முடிவுடன் கிளம்பினாள். கம்பனியின் முன்பு சென்றவள் அவனது பெர்சனல் விசிட்டிங் கார்டில் இருக்கும் எண்ணுக்கு பிரைவேட் எண்ணில் இருந்து அழைத்தாள்.  அவன் ஹோட்டலில் இருப்பது தெரிய கிளம்பினாள் சைத்ரேஷ்வரனை பார்க்க (or ) ஹான் சர்வேஷ்வரனை பார்க்க 

யாரை பார்க்க போறா? 

என்ன நடக்கும்? 

EPISODE 139

இதழினி நேராக அவனைத் தேடி அலுவலகம் கோவில் அவன் செல்லும் இடங்கள் என சிவன்யாவிடம் மேலோட்டமாக மறைமுகமாக கேட்டு தெரிந்து கொண்டு அனைத்து இடங்களிலும் சென்று பார்த்தாள். 

எங்கும் அவன் வரவும் இல்லை.  அவன் வந்ததற்கான எந்த சுவடும் அங்கு இல்லை.  எதுக்கு இவர் இப்படி என்ன அழைய விடுறார்.  அப்படி நான் என்ன சொல்லிட்டேன்? அந்த அளவுக்கு தப்பா எதுவும் சொல்லிட்டேனா? நான் பண்றது மட்டும்தான் தப்பா தெரியுதா? இவர் பண்றது இவருக்கு தப்பாவே தெரியாது. என்று புலம்பிக்கொண்டே அவனைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டே கொண்டே சுற்றினாள். 

அவனுடைய டே டுடே ஸ்கெட்யூல் ஐ எடுத்துப் பார்த்தவர்களுக்கு ஒரு இடத்தை மட்டும் விட்டு விட்டோம் என்று தோன்றியது. அவனை சந்தித்த அந்த ஹோட்டல் நினைவு வர..  கண்டிப்பாக இங்கே வருவாரு. என்று நினைத்தவள். முருகா முருகா எப்படியாவது நான் அவரை பார்த்துடனும். நீ தான் அதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணனும். என்று முனுமுனுபாக  கடவுளிடம் வேண்டிக்கொண்டு நேராக அந்த ஹோட்டலை நோக்கி புறப்பட்டாள். 

நேராக ஸ்கூட்டியில் ஹோட்டலை நோக்கி சிட்டாக பறந்தாள். அங்கு சுற்றிலும் பார்த்துக் கண்டே உள்ளே நுழைந்தவளுக்கு யார்கிட்ட கேட்கிறது? என யோசித்துக் கொண்டே இருந்தாள். இதுவரை அவளது சிந்தையில் சர்வேஸ்வரன் என்று ஒருவன் வரவே இல்லை.  ஏனென்றால்  அவளுடைய மனதிலும் சிந்தையிலும் அனைத்திலும் சைத்ரேஸ்வரன் மட்டுமே இருந்தான். 

ஆனால் வெளி உலகத்துக்கு ஒருவனை மட்டுமே சைத்துவின் குடும்பம் சர்வேஷ்வரன் என்னும் ஒருவனை தான் காட்டிக் கொண்டிருக்கிறது.  என்ற உண்மை அவளுக்கு லேட்டாக தான் சிந்தையில் தோன்ற,  இப்போ எப்படி போய் கேட்கிறது? என்று இன்னொரு பக்கம் அவளது மனம் யோசித்துக் கொண்டிருக்க..

ஐயோ என்று நொந்து கொண்டவள் அங்கு ஒரு டேபிளை புக் செய்து அமர்ந்தாள். ஒரு காபியை ஆர்டர் செய்தவள்.  மெதுவாக அதை பருகிக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். எப்படியாவது இன்னிக்கி மீட் பண்ணிடனும். என தீர்க்க முடியுடன் அமர்ந்திருக்க. 

திடீரென அந்த இடத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. அவள்  திரும்பி பார்க்க சைத்ரேஷன் பின்னால் இருக்கும்  வழக்கமான காவலாளிகள் கான்பரன்ஸ் ஹாலின் பக்கத்தில் உள்ளிருந்து வெளியே வர.. 

சட்டென இதழ் எழுந்து  இவங்கள நான் பார்த்திருக்கேனே அதோ அவர்தான் A01 அன்னைக்கு என்னோட ஸ்கூட்டியை எடுத்துட்டு வந்தாரே என்று புன்னகை மோகமாக வேகமாக அவர் பக்கம் எழுந்து ஓடினாள். அவரின் அருகில் பேச போக அப்பொழுது தான் நினைவு வந்தது.  அன்னிக்கு என்னை  துரத்தாத குறையா முகத்த தூக்கி வச்சிட்டு போனாரு.  இன்னிக்கு அவர பாக்காம நேரா இவங்கள காட்சை பாத்து,  இவங்க என்னை குண்டு கட்டா தூக்கிட்டு போய் வெளியே போட்டுட்டா! என்ன பண்றது? அதனால இவங்க பேசுறது மட்டும் கேட்போம். என்று மெதுவாக அவர்கள் அனைவரையும் பின் தொடர்ந்தாள்  இதழினி. 

அவள் மெதுவாக காவலாளிகள் பேசுவதை கேட்டுக்கொண்டே அந்த இடத்தை நோட்டம் விட்டுக் கொண்டும் நடந்தாள். சரியாக அந்த இடத்தில் ஒரு வளைவு வர கம்பீரமாக சைத்ரேஸ்வரன் அதை எடுப்பான மாஸ்க் அணிந்து கொண்டு வளைந்தான். 

அவனைப் பார்த்த அடுத்த நொடி உள்ளுக்குள் இருக்கும் செல்கள் அத்தனையும்  இரும்பை கண்ட காந்த துகள்கள் போல அவனிடம் ஒட்டிக்கொள்ள துடிக்க… வேகமாக அவன் அருகில் சென்றவள். 

ப்ளீஸ் பேசாம போகாதீங்க! என்று அவன் பின்னாலையே சென்றாள். குரல் வந்த திசையின் பக்கம் சட்டென திரும்பி பார்த்தவன்.  கூர் விழிகளில் மாஸ்கை கழட்டிக்கொண்டே அவளை பார்க்க.. 

ப்ளீஸ் நான் தப்பு பண்ணிட்டேன். எனக்கு தெரியும்.  நான் அப்படி பேசி இருக்க கூடாது. எல்லாம் என்னோட தப்பு தான்.  என்று அவள் தலையை குனிந்து கொண்டே அந்த மென் உதட்டை, அந்த மச்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் உதட்டை மெதுவாக கடித்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்க்க.. 

அவன் அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வளவுதானா உங்களுக்கு என் மேல எந்த ஃபீலிங்சுமே இல்லையா தப்பு தான் நான் தெரியாம பண்ணிட்டேன். உங்கள விட சின்ன பொண்ணு தானே! இனி இப்படி  பண்ண மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமா  என்னையே நான் சரிப்படுத்துவேன். அதுக்காக இப்படி என்னை அவாய்ட் பண்ணுவீங்களா? இத்தனை நாளில் ஒரு  முறை ஒரு தடவை கூட என்னை தேடி வரணும்னு தோணலையா? என்னோட நெனப்பு உங்களுக்கு வரலையா?  என்று வருத்தமான குரலில் ஏக்க விழிகளுடன் அவனைப் பார்த்தாள்‌.

அவளே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க அவன் மிகவும் அமைதியாக இருந்தான். என் மேல கோபமா இருக்கீங்க.  அப்படித்தானே என்று அவள் மொச்சைக்கொட்டை பார்வையில் கண்களை விரித்து நோக்கினாள். 

சட்டென ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.  அவனுடைய  முகம் எல்லாம் சிவந்து கிடக்க..   இதழினி அவனது முகத்தை பார்த்து “எனக்கு தெரியும் நீங்க என் மேல ரொம்ப கோபமா இருப்பீங்கன்னு,  உங்க கோபம் குறைய மனசு மாற அதுக்காக நான் வெயிட் பண்றேன்.  எவ்வளவு நாளா இருந்தாலும் சரி.  ஆனா உங்கள நினைக்காம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல.  உங்க கூடவே வந்துடனும் போல இருக்கு. வாழ்க்கை முழுக்க..  உங்க கூட வாழனும் போல எனக்கு தோணுது.  அதை தப்பா எக்ஸ்பிரஸ் பண்ணிட்டேன். திடீரென ஒரு பையன்  முன்னாடி வந்து அப்படியெல்லாம் பேசினா? ஒரு பொண்ணு நான் என்ன பண்ணுவா? சொல்லுங்க? என்று விழிகளை சுருக்கி அவனைப் பார்த்து கேட்டவள்.  ப்ளீஸ் என்னை மன்னிக்க மாட்டீங்களா என்று கெஞ்சலுடன் கேட்டவள்.  அந்த இடத்தை சுற்றி பார்த்து கொண்டே அவனை பார்த்தாள்.

எதிரில் இருக்கும் ஆண்மகனோ வைத்த கண் வாங்காமல் பெண் மயிலை ஊடுருவி கொண்டிருக்க.. அவன் மெல்ல பேச வரும் நேரம் அவள் அவனிடம் நெருங்கி இருந்தாள்‌. வேகமாக அதுவும். சட்டென நெருங்கி அவனது கம்பீர உதட்டில் பச்சக் என முத்தமிட்டவள்.  இப்போ நம்பிக்கை வருதா? நான் உங்களை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? எவ்ளோ ஏங்கினேன் ஏங்கினேன்னா இந்த முத்தம் சொல்லும். என்று அவள் அவனைப் பார்க்க.. 

முத்தமிட்ட பெண் மயிலை வளைத்து பிடித்து அவளை தனக்குள் ஆக்கிரமிக்கும் எண்ணம் தோன்ற… ஆண் அவன் வேகமாக அவளிடம் நெருங்கி இடையை வளைத்து முத்தமிட உதடுகள் அவளின்  முகத்தை நோக்கி குனிய..  கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டவள். எனக்கு எனக்கு பயமா இருக்கு. ஏதோ ஒரு தைரியத்துல தான் உங்களுக்கு முத்தம் கொடுத்துட்டேன். அதுக்குன்னு இங்கேயே இப்படி யாராவது பண்ணுவாங்களா? யாராவது பார்த்தால்  என்ன ஆவது. என்று அவனின் கோட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் பேச.. 

அவளுடைய பூ முகத்தை பார்த்துது ரசித்தவன். உதட்டில் பட்டம் படாமல் ஒரு முத்தம் பதித்து துவாரகா என்று உயிர் வரை  தீண்டும் ஒரு அழைப்பை கொடுத்தான்.

அதில் அவளையே மறந்து பிரமித்து பார்த்துக் கொண்டிருக்க.. மிஸ் பண்ண மாட்டேன். என ஊடுருவும் பார்வை பார்த்தவன்.  நீ எனக்கு தான்!  என்று கம்பீரமாக சொல்லிவிட்டு அவளை அங்கிருக்கும் அவனுடைய அறை பக்கம் இழுத்துச் செல்ல..

 அங்கெல்லாம் வரமாட்டேன் நான். என  அவள் பயந்து நடுங்க.. 

சரி போயிட்டு வா! இத்தனை நாள் உனக்காக மட்டுமே காத்திருந்த நான் ஒன்னும்  எவ்ளோ வேணாலும் வெயிட் பண்ணுவேன் டி.  எவ்வளவு நாள் வேணாலும் காத்திருப்பேன்.  அதுவும் இந்த முத்தத்துக்காக.. என  அவளது உதட்டை பதமாக வருடி அந்த எள் மச்சத்தை மோக கண்களில் பார்த்தவன். வாழ் நாள் முழுக்க நீ மட்டும் வேணும். உன்னோட முத்தம் மட்டும் போதும். என அவளை இறுக்க கட்டி அணைத்து பிரிந்தவன். அவளை தவிப்புடன் பார்க்க.. 

 அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாத பேதை அவள் நம்மதான் இனி டெய்லியும் மீட் பண்ண போறோமே என்று கண்களால் சிரித்துக் கொண்டே கூற..

சரி துவரக்கா என்று ஆசையாக அழைத்தவன் அவளை பிரிய மனமில்லாமல் மீண்டும்  இறுக்கி அணைத்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் கழுத்தில் கடித்தான்.  ஹிஸ்ஸ் என முககளுடன் அவளுடைய முகம் பதட்டத்தில் மாற.. 

சாரி சாரி தெரியாம என கண்களால் கெஞ்சினான். அந்த கள்வன்..  ஆம் அவன் கள்வன் தான். 

பார்ப்போமே அடுத்து என்ன நடக்கிறது என்று அவளை விட்டு நடந்தவன். 

சட்டென திரும்பி பார்க்க அங்கே அவள் இல்லை அதுக்குள்ள காணாம போயிட்டாளா?  என்று சுற்றிலும் தேடிப் பார்த்தான். 

 இதழினி சிரிப்புடன் சந்தோஷத்துடனும் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறும் நேரம் மேடம் என்று இரண்டு காவலாளிகள் அவளை அழைத்தார்கள் என்ன என்பது போல் அவள் திரும்பிப் பார்க்க பாஸ் உங்கள வர சொன்னாரு என்று அவர்கள் கூற..

பாஷா என்று அவள் ஏற இறங்க அவர்களைப் பார்த்தாள்.

A01, மேடம் என்னை யாருன்னு தெரியலையா?  பாஸ் உங்களை கூப்பிட்டாரு என்று அவன் மீண்டும் சொல்ல..‌

இப்பதான் நான் உங்க பாசை கூல் பண்ணிட்டு வந்தேன். அதுக்குள்ள என்னவாம்? அதுவும் கொஞ்சம் நேரம் கூட ஆகலயே!  நான் இந்த ஹோட்டலை விட்டு நகரலையே என்று நினைத்தவள். அவனைக் காண சென்றாள்.

அவனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இதழ். 

சொல்லுங்க துவாரகா! என்ன இந்த பக்கம்? யாரை பார்க்க வந்திருக்கீங்க? என குத்தல் பேச்சுக்கள் உதட்டில் இருந்து கொட்டியது. சைத்ரேஸ்வரன் அதே கடுமையான முகத்துடன்  எதோ file புரட்டி கொண்டு கையெழுத்து பகுப்பாய்வு என வேலையின் இடையில் அவளை ஏறிட்டு பார்த்தான். .

அய்யோ! இன்னும் மனசு இறங்கலையா?  என்னதான் நான் பண்ணட்டும்?  எவ்வளவு கஷ்ட பட்டு  உங்களை தேடி வந்தேன்னு தெரியுமா?  உங்களுக்கு என்ன தான் வேணும்? இப்போ எதுக்கு என்னை  முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க?  இன்னும் என் மேல சமாதானமே நீங்க ஆகலையா?  இதுக்கு மேல நான் என்ன விளக்கம் கொடுக்கட்டும்?  அதுதான் எல்லாமே எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டேனே!  உங்களை விட சின்ன பொண்ணு தானே நானு!  என்று அவள் சொல்ல.. 

சின்ன பொண்ணா? பார்த்தாள் அப்படி தெரியலயே? இனி இங்கே எல்லாம் தேடி வராதீங்க! மிஸ் துவாரகா! என அவன் அதே கடுமையுடன் சொல்ல.. 

அவனை கஷ்ட பட்டு சமாதானம் செய்த சந்தோசத்தில் இருந்தவளுக்கு மீண்டும் அவன் முருங்கை மரம் ஏறிகொண்டது கோபம் வர. அதே முகத்துடன் அப்போ முத்தத்துக்கு என்ன பதில்? 

எந்த முத்தம்? என்றான் சைத்து? 

ஆமா எந்த முத்தம்? ஆடவன் கொடுத்த முத்தமா? அவள் கொடுத்த முத்தமா? நாளைக்கு பார்ப்போம். 

தொடரும்.. 

EPISODE 140

அவனை கஷ்ட பட்டு சமாதானம் செய்த சந்தோசத்தில் இருந்தவளுக்கு மீண்டும் அவன் முருங்கை மரம் ஏறிகொண்டது கோபம் வர. அதே முகத்துடன் அப்போ முத்தத்துக்கு என்ன பதில்? 

எந்த முத்தம்? என்றான் சைத்து? எந்த முத்தம்மா இப்படி பச்ச பொய் சொல்லி நாடகம் நடிக்காதீங்க என் கன்னத்துல கொடுத்தது மறந்து போச்சா நெத்தியில, கண்ணுல, நெற்றியில், கன்னத்தில்,  மூக்குல, அப்புறம் என்னோட மச்ச உதட்டில் என அவள் ஆரம்பிக்க..

“போதும் லிஸ்ட் பெருசா போகுது. இப்போ அதுக்கு என்ன பண்ண போற? உனக்கு நான் எத்தனை முத்தம் கொடுத்தேனோ?  திரும்ப நீயும் வந்து கொடுத்துக்கோ வா!  அதோட நம்மளோட கணக்கு முடிஞ்சு போச்சு” என்று சொல்லிக்கொண்டே அவளைப் பார்த்தான்.

“கணக்கு முடிஞ்சு போச்சா?  அப்ப நீங்க என்னை  காதலிக்கலையா?”  என்று கண்களில் நீர் கோர்க்க அவள் அவனைப் பார்த்து விசும்பிக் கொண்டே நின்றாள். 

“நீ முதல்ல இந்த கணக்கை முடி! அதுக்கப்புறம் மத்த கணக்கு பாத்துக்கலாம் !”என்று  எழுந்தவன். அவனுடைய  சட்டையை டக் இன்னில்இருந்து இறக்கி விட்டுக் கொண்டே நேராக அவளின் அருகில் நெருங்கி “ம்ம் கொடு பர்க்கலாம். Kiss me! உன்னோட இதழ் முத்தம் கூட may be என்னோட கோபத்தை குறைக்கலாம்.” என்று அவன் சொல்லி வாய் மூட வில்லை. “இச்!” நடுவில் எனக்கு கிஸ் பண்ண தெரியாது. “இச்!” ஆனால் உங்க கோபம் குறையனும் “இச்!” என ஒவ்வொரு முத்தத்துக்கும் நடுவில் தன்னிலை விளக்கம் கொடுத்தவள். “என்னை மன்னிச்சிடுங்க! எதோ ஒரு வேகத்தில் சொல்லிட்டேன். தப்பு தான். அதுக்காக என்னை அவாய்ட் பண்ணாதீங்க! இந்த குட்டி பொண்ணு பாவம் இல்லையா?” என பவ்யமாக கேட்டாள்.  முத்தத்துக்கு இடை வெளியில். 

அவளின் பேச்சில் திணறிப் போனான்.  முத்தம் முதல் உச்சம் என்றாலும், அவளுடைய மச்சமும் மொச்சைக்கொட்டை கண்களும் தான் அவனை அழைக்களித்த செய்தது. முத்தம் இப்படி கொடுக்க கூடாது. என அவளின் மச்ச உதட்டை வருடி பார்த்தவன் அவளின் கண்களை பார்த்து எப்படி இத்தனை தைரியம்? துவாரகாவுக்கு? என்றான் காதல் ததும்ப.. 

“பேச்ச மாத்தாதீங்க நீங்க என்னை  மன்னிச்சிட்டீங்க தானே?” என்று கண்களை சுருக்கி புருவம் நெருக்கி கேட்டாள். அவள் கேட்டதும் அவனுடைய தாடைகள் இறுக உன்னை நான் மன்னிக்கல என்றான். எடுத்த எடுப்பிலேயே. 

“ஏன் நான் தான் சாரி கேட்டேனே!”  என்று கெஞ்சும்  விழிகளுடன் கொஞ்சும் உதட்டை அசைத்தாள். துவாரகா. 

சைத்ரேஸ்வரன் அவளது முகத்தைப் பார்த்து “உன்னை மன்னிக்கல. அது முடியாது. உன் மேல அந்த அளவுக்கு நான் நம்பிக்கை வச்சிருந்தேன்.  அதை ஒரே நிமிஷத்துல உடைச்சிட்டியே டி!” என்றான்.  

அவளின் கண்கள் கவலையை அப்பட்டமாக வெளிப்படுத்த தலையை குனிந்து கொண்டு திரும்ப முயற்சி செய்தால் சைத்து அவளை அணைத்துக் கொண்டு “உன் மேல எனக்கு கோபம்டி நீயும் என்னை புரிஞ்சுக்கலையே வருத்தம்.”

துவாரகா மெதுவான குரலில் எனக்கு பயமாயிருக்கு என்று கூறினாள்.

எதற்கு பயம் என்று புருவத்தை நெறுக்கி கேட்டான். 

ஆமா நீங்க எவ்வளவு பெரிய ஆளு உங்க குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம். நான் சாதாரண ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு. என்னைய நீங்க லவ் பண்றீங்கன்னு சொன்னா அதை நான் எப்படி அக்சப்ட் பண்ணிக்க முடியும்?  எனக்கு பயமா இருக்கு. அதனால தான் ஒவ்வொரு தடவையும் நீங்க பக்கத்துல வரும்போது நான் விலகி விலகி போனேன். என்றாள் துவாரகா. 

சைத்து அவளின் கைகளை வருடி கொடுத்து ஒவ்வொரு விரல்களுக்கு முத்தம் வைத்தவன். நீ நினைக்கிற மாதிரி எனக்கு இந்த பிசினஸ் பிடிக்கல தெரியுமா? கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கேன் டி.  இந்த மாஸ்க் போட்டுட்டு அலையறது அதைவிட கொடுமை தெரியுமா?  தயவு செஞ்சு இந்த மாதிரி அற்பமான காரணத்தை தூக்கிட்டு வந்து என்னை பிடிக்கல என்னை விட்டுப் போறேன்னு சொல்லாத! என்று கூறினான்.

அப்போ நீங்க என்ன மன்னிச்சிட்டீங்களா என்று கண்களை உருட்டிக் கொண்டே மச்ச உதடுகள் குவிந்து  கண்கள் மின்ன கேட்டாள். சைத்து அவளின் கண்களை பார்த்து ஊடுருவியவன்.  “என் கூட பழகி என்னோட குணத்தைப் பார்த்து அத மனசார பீல் பண்ணனும். ஃபீல் பண்ணிட்டு என்கிட்ட வந்து மன்னிப்பு கேளு. அப்ப நான் உன்ன ஃபர்கிவ் பண்றேன்”என்று கூறினான். 

புரியல என்று அவள் அவனை முட்டை கண்களை விரித்துப் பார்க்க ஷைத்து சிரித்துக்கொண்டே என்னையும் சினி ஆக்டர் சர்வேஸ்வரனையும் கம்பேர் பண்ண தானே! 

அ.. ஆமா என திருட்டு முழியுடன் அது அது வந்து நீங்க என்கிட்ட இருந்து விலகிப் போகணும் என்பதற்காக நான் சொன்னது என்று அவள் கூற.  என்னோட இதயத்துக்கு நெருக்கமானவங்கள்ல ஒருத்தி டி நீ!  உன்னோட வாயிலிருந்து அந்த வார்த்தையை கேட்டு என்னால டைஜிஸ்ட் பண்ணிக்க முடியலடி. உனக்கு அது புரியுதா?  என்று அவளை தவிப்புடன் பார்த்தான். 

சரி உங்ககிட்ட நான் பழகி மன்னிப்பு கேட்கிறேன் போதுமா என்று குழந்தை போல கூறினாள்.

சைத்து சிரித்துக் கொண்டே அது அது மட்டும் இல்ல அப்பப்போ என் கோபத்தையும் குறைக்கணும் என்று கூறினான். 

அது எப்படி கோபத்தை குறைக்கிறது? என இதழ் அவனிடம் கேட்க யோசனையான முகத்தை வைத்துக் கொண்டே  கேட்க..

உன்னோட கண்ணு இருக்கே! அத சுருக்கி அந்த புருவம் நெருக்கி என்கிட்ட கேள்வி கேட்கணும்.  இப்போ கேட்டியே அப்படி!..  ஹான்  அதுக்கு அப்புறம் என்று யோசித்தவன் இந்த உதடு இருக்கே அதுதான் மச்சம் இருக்க உதடு.. ஹான்  உதடு என்பதை விட இதழ்ன்னு சொன்னா இன்னும் ஸ்வீட்டா இருக்கு. அப்போ நான் இதழ்ன்னு  fix  ஆகிக்கிறேன். அதான் இந்த இதழ குவிச்சு எள் மச்சம் நகர்ர அளவுக்கு என்கிட்ட நீ பேசிக்கிட்டே இருக்கணும் அப்பப்போ நடுவுல இச் இச்ன்னு சத்தம் கேட்கணும்.  என்று அவன் ஆளுமையாக அவளிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்க அதில் மயங்கி தான் போனாள் மச்சக்காரி. 

ஹலோ கவனிக்கிறியாமா? என்று கண்களை சிமிட்டி கேட்டான் சைத்ரேஸ்வரன்.   இதெல்லாம் பண்ணா சைத்து ஓட கோபம் குறையுமா என்று அவள் நர்த்தன விழிகள் நாட்டியம் ஆட கேட்க.. 

அப்பப்போ இந்த நயனம் நாட்டியம் ஆடணும். நயனம் மீன்ஸ் மீன் விழிக்கு சொந்தக்காரி, எள் மச்சக்காரி என்னை சுத்தி சுத்தி டான்ஸ் ஆடணும். இதெல்லாம் பண்ணா. என் கோபம் குறையும் பண்ணுவீங்களா? என்றான் கண் சிமட்டி கொண்டே! 

ப.. பண்ணுவேன் என வெட்கம் பூ பூக்க அவள் தலை குனிந்து கொண்டே கூறினாள்.  

இதெல்லாம் அந்த சைத்ரேஷுக்கு கொடு.  எனக்கு என்ன தருவ என்று அவனுடைய பார்வை மாறி இருந்தது. 

என்ன என விருட்டென அவனை பார்த்தாள்.  

நீங்க சர்.. சர்வா இல்ல நீங்க என்னோட சைத்து! என அவள் கண்களில் நீர் கோர்க்க உடல் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.  

அவன் சாதாரணமாக அவளை கிண்டல் செய்ய நினைத்த விளையாட்டு இப்பொழுது வினையாகி போனது. அதில் பதறியவன் ஹே ஹே துவாரகா!  சாரிடி சும்மா.. சும்மா.. உன்கிட்ட விளையாடனும்னு அப்படி சொல்லிட்டேன். தெரியாம பண்ணிட்டேன். ப்ளீஸ் டி. என்று அவன் அருகில் நெருங்க. 

சும்மா பேச்சுக்கு கூட அப்படி சொல்லிடாதீங்க நான் கம்பேர் பண்ணதுக்கு அந்த கோபப்பட்டீங்களே! இப்போ நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என விசும்பி கொண்டே கூறினாள். 

சரி சரி ஓகே கூல் மன்னிப்பு கேட்கவா. என காதை பிடித்துக் கொண்டே அவளைப் பார்த்தான். 

சட்டென அவளது போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தாள். அச்சோ வீட்ல இருந்து கூப்பிடுறாங்க நான் கிளம்பனும் பாய். 

ஹே நான் சாரி கேட்கிறேன். என அவன் கொஞ்ச, 

ஒன்னும் தேவை இல்ல என்று அவள் திரும்பி நடக்க.. மறுபடியும் எங்க மீட் பண்ணலாம்? எப்போ மீட் பண்ணலாம்னு சொல்லிட்டு போ 24 ஹவர்ஸும் உன் கூட இருக்கணும். உன்னோட வாசம் என் மேலே மோதி கிட்டே இருக்கணும். என்றான். 

வழக்கம்போல மீட் பண்ணலாம் முன்ன மாதிரி மீட் பண்ண முடியாது. கொஞ்சம் கஷ்டம் தான் என்று கூறிக்கொண்டே அவள் செல்ல.. 

துவாரகா என்னை பத்தி மேடம்க்கு எல்லாமே தெரியும். உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?  தெரிஞ்சுக்குவோம்! என்று கதவருகில் சென்றான். 

அது எனக்கு என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு? நான் துவாரகா! சைத்துவ லவ் பண்றேன் என்றாள். 

அப்டியா இது புது தகவலா இருக்கே! Interesting என அவளை ஊடுருவியவன். என் மச்சக்காரியா ரிலீஸ் பண்ண பேரண்ட்ஸ் யாருன்னு கொஞ்சம் சொன்னால் நல்லாருக்கும். என்ன பண்றாங்க? மாமா அண்ட் மாமி? என சைத்து கேட்க..

அது என்னோட டாடி கார்டூனிஸ்ட், அண்ட் என் மம்மி டான்ஸ் டீச்சர் என்று சமாளித்தாள். 

கார்ட்டூனா? அப்போ ரொம்ப பேமஸ் ஆர்டிஸ்ட் போல? என அவன் கேட்க 

இல் இல்ல என்னோட டாடி அதிகமா என் மம்மிய மட்டும் தான் வரைவாரு. என மலுப்பினாள். 

ஓ சரி நீ ஒரே புரோடெக்ட் தானா? என்றான். 

அவள் முறைத்து பார்க்க, சரி கண்ணம்மா சும்மா கேட்டேன். 

எனக்கு ரெண்டு அண்ணா இருக்காங்க. என்றாள் முறுக்கிக் கொண்டே, ஓ ரெண்டு அண்ணாவா? அப்போ உன்னை தூக்கும் போது வெட்டு குத்து தான் போலயே! என சைத்ரேஷ் விளையாட்டாக கூற, 

அந்த நொடி அவளுக்கு நடுக்கம் பரவியது. என்னாச்சு கண்ணம்மா? என செல்லமாக அழைக்க, 

அது பயமா இருக்கு. என்றாள் தயக்கத்துடன். 

என்ன டி?  முதலில் இருந்து ஆரம்பிக்கிற? 

அது எனக்கு கூட பிறந்தவங்க தான் ரெண்டு பேரு. ஆனால் எனக்கு மொத்தம் நாலு அண்ணா ஒரு தம்பி, அப்புறம் என்னோட பெரிப்பா, சித்தப்பா, இவங்களை விட என்னோட டாடி ரொம்ப டெரர். என் சின்ன அண்ணா ரொம்ப கோவக்காரன். பெரியண்ணா அதை விட மோசம் அமைதியா இருப்பான். ஆனால் என்ன பண்ணுவான் ஏது செய்வான்னு யாருக்கும் தெரியாது. என அவள் கூறிக் கொண்டிருக்க. 

என்ன டி லிஸ்ட் பெருசா போடுற? என்றான் ஒரு வித ஆர்வத்துடன், 

ஆமா சும்மாவா! எங்க வீட்டில நான் தான் செல்ல பொண்ணு. எனக்கு அடுத்து ஒரு தங்கச்சி அதனால் எங்க அம்மாச்சி வீட்ல நானும் என்னோட குட்டி பாப்பாவும் ரொம்ப செல்லம் என கண்கள் விரிய கதை பேசினாள். 

ஐ மிஸ் மை அம்மச்சி என்றான் சைத்து. உடனே இதழ் அடுத்து பேச வர, மீண்டும் போன் சிணுங்கியது. 

அச்சோ! வீட்ல இருந்து போன் வருது பை நான் போயிட்டு வரேன். என அவள் செல்ல போக வளைத்து பிடித்தவன். எங்கே மீட் பண்றதுன்னு சொல்லவே இல்லையே! என பாவமாக உதட்டை பிதுக்கினான்.

உங்க ஆபிஸ் தவிர எங்கே வேணாலும் மீட் பண்ணலாம். எனக்கு ஓகே என இதழ் சொல்ல, அப்போ எனக்கு தான் பிரச்சனையா? எங்கே மீட் பண்ணாலும் அது என் அன்னான்னு நினைச்சுக்க கூடாது. அப்படி ஒரு இடத்தில் மீட் பண்ணனும். அதுக்கு ஹான் எப்போவும் போல கோவில்ல மீட் பண்ணலாம். என்றான் சைத்து. 

வாரத்தில் ஒரு நாள் மட்டுமா? என ஏக்கத்துடன் அவள் கேட்க, டெய்லி டெய்லி ஈவ்னிங் என் துவாரகாவுக்காக காத்திருப்பேன். என்றான். 

அப்போ சரி கண்ணா! என்றாள் குறும்புடன். 

ஹே எப்போ express பண்ண போற என காதலை கேட்டான். 

தோணும் போது சொல்லுவோம். இப்போவே சொல்லனுமா? என கண் சிமட்டி கொண்டே கேட்டாள். 

உன் இஷ்டம் என்று அவன் கூற அதற்குள் அவன் கன்னத்தில் இச் என முத்தம் வைத்து ஓடி விட்டாள். 

“மச்சக்காரி” என முணுமுணுத்து கொண்டான். 

இதழ் வேகமாக வெளியே வந்தவள் உடல் முழுக்க மின்சாரம் தான் பாய்ந்து கொண்டிருந்தது. அவன் பேச்சு கவிதை போலவே இருக்கிறது. கேட்டு கொண்டே இருக்கலாம். ஒரு போதும் சகிக்காது. ஃபார்மல் ட்ரெஸ் நல்லாருக்கு, கோட் ஷூட் நல்லாருக்கு என்று நினைத்தவள். ச்ச ரெண்டு தடவை ட்ரெஸ் மாத்துறாரு ரொம்ப professional என் சர்வா ச்ச ச்ச என் சைத்து என நினைத்துக் கொண்டாள்.

மீண்டும் மீண்டும் போன் அழைப்பு வந்து கொண்டிருக்க, அய்யோ என போனை எடுத்தாள். ஹலோ! என அவள் அழைக்க. 

ஹே எங்கே டி இருக்க? என மகியின் குரல். என்ன மா! என்னாச்சு? என இதழ் கேட்க..

ரிதம் ஊரில் இருந்து வந்தாச்சு. அவள் வேற தனியா இருக்கா! அதான் உன்னை வர சொல்ல தான் போன் பண்ணேன். என்றார். 

மிதுன் அண்ணா எங்கே? என அவள் அடுத்து கேட்க அவன் இனியா வீட்டில் இருக்கான். ரிதம் மட்டும் தனியா இருக்கா. அவளோட ஃப்ரெண்ட்ஸ் கேரளா போயிருக்காங்க. சிவன்யா ஆபிஸ் வேலைன்னு பிசியா இருக்கா. இப்போ ரிதம் மட்டும் தான் தனியா இருக்கா கொஞ்சம் சீக்கிரம் வா! என கட் செய்தார். 

இதழ் நேராக ரிதம பார்க்க சென்றாள். 

தொடரும். 

EPISODE 141

இருவரின் காதலும் கூடி சங்கமித்து கவிதையாக விவேகாவின் கருவில் உருவான அந்த காதல் கரு உருவாகிய வீட்டில் விட்டத்தை பார்த்துக் கொண்டே விட்டோத்தியாக படுத்துக் கொண்டிருந்தாள் ரிதம். இந்த ஒரு வருட காலம் எப்படி ஓடியது என தெரிய வில்லை. இதோ மொத்த பயிற்சியையும் முடித்து விட்டாள். இனி போஸ்டிங் மட்டும் தான் பாக்கி. அதுவும் பெங்களூரில் தயாராக இருக்கிறது. 

இதோ அழைத்து விட்டான் கவின் ராவ்!. அவன் டேராடூனில் அகாடமியில் பயிற்சி வகுப்பை நடத்திக் கொண்டிருக்கிறான். கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் உடனே அழைத்து விடுவான். அவழும் மறுக்காமல் கவின் பேசுவதற்கு ம்ம் கொட்டுவாள். திருமணத்தை நிறுத்தும் எண்ணம் அவளுக்கு சுத்தமாக இல்லை. 

சரி கவின் போதும் கொஞ்சம் மிச்சம் வையுங்க கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம் என்பாள். 

அதற்கு அவன் புன்னகைப்பான். சரி பேபி! ரித்து பேபி! உனக்கு ஒரு சர்ப்ரைஸ். 

சொல்லுங்க..

பார்ரா வாங்க போங்க எல்லாம் 90s மாதிரி இருக்கு. பேர் சொல்லு டி! என்றான் ஆசையாக. 

ம்ம் கவி! என்ன விசயம் என கேட்டாள் ரிதம். 

நாளைக்கு எனக்கு வீக் ஆஃப் உன்னை பார்க்க வரேன். வெளியே போலாம். 

ஓஒஒஒ  என ஸ்ருதி குறைந்தது. அவளுக்கு. 

வர வேனாவா? என கவியின் குரல் மாற. 

இல்ல டா கவி போலாம். எனக்கும் போக தோணுது. என கூறினாள். 

அப்போ ரெடியா இரு! என சில முத்தங்கள். அந்த நேரம் போனை எடுத்து மீன் தொட்டிக்கு அருகில் ஒட்ட வைத்தாள். அவனது முத்தங்கள் திருமணத்துக்கு பிறகு ஏற்று கொள்ள தன்னை தயார் படுத்த வேண்டும். 

அந்த வைப்ரேட் சத்தத்தில் மீன்கள் அங்கும் இங்கும் பாய்ந்தது. போதும் கவின் ஃபிஷ் எல்லாம் பயப்படுது. என்றாள் ரிதம். 

என்ன? என புரியாமல் விழித்தவன். அவளையே மீன் என சொல்கிறாள். என்று சிரித்துக் கொண்டே போனை வைத்தான். 

ரிதம் டிவியை ஆன் செய்தவள். 

Havana, ooh na na (ay)

Half of my heart is in Havana, ooh na na (ay, ay)

He took me back to East Atlanta, na na na (ay)

All of my heart is in Havana (ay)

There’s somethin’ ’bout his manners (uh-huh)

Havana, ooh na na (uh) என ஆங்கில பாடலில் camila cabello பாடிய பாடலில் லயத்தவள் சட்டென என்ன நினைத்தாலோ உடனே senorita தட்டி விட்டாள். 

I love it when you call me என்ற வரிகள் வரும் போதே கண்களில் நீர் குளம் கட்டியது. முகமெல்லாம் சிவந்து. உதடுகள் துடிக்க, உள்ளம் குமுரியது. ஒவ்வொரு வரியிலும் வெம்பி துடித்தாள். 

“அவன் உனக்கு வேணாம் ரிதம்!” என ஆக்ரோசமாக கண்ணாடியின் முன் சென்றவள். அவளின் இடது பக்க நெஞ்சை நீவி விட்டு கொண்டே “நீ  அவனுக்கு இங்கே இடம் கொடுத்தது தப்பு டி! கண்டிப்பா அவன் அனுபவிப்பான். நீ இல்லாம அவன் கஷ்ட படனும். உனக்கென்ன டி நீ இன்ப ராகவன் பொண்ணு உனக்கு கிடைச்ச மாதிரி ஒரு அம்மா யாருக்குமே இல்ல. எல்லாத்துலயும் நீ அதிஷ்ட சாலி.” என திட படுத்திக்கொண்டாள். “கண்ணை துடைச்சுக்க. இங்கே பாரு அழ கூடாது. இப்போ ரிதம் சந்தோசமா இருக்கா! அவன் இல்லவே இல்ல. மூச்சை இழுத்து விடு! இப்போ சிரி! ம்ம் இப்போ நல்லாருக்கு! டிம்பிள் தெரியணும். ம்ம் ஏற்கனவே ரெண்டு தடவை கல்யாணம் நின்னது பேபிக்கு ரொம்ப வருத்தம் உடைஞ்சு போயிட்டா. இந்த முறை கல்யாணம் நடந்தே ஆகணும். கல்யாணத்தில் எந்த பிரச்னையும் வராது. நம்புவோம்” என பெரு மூச்சை விட்ட படி வெளியே வந்தவள். 

அங்கிருக்கும் நொறுக்கு தீனிகளை சாப்பிட ஆரம்பித்தாள். துள்ளலாக பாடலை தட்டி விட்டாள். எல்லாமே கத்தாள கண்ணால, அங்கிருந்து தாவி படிச்சு பார்த்தேன் ஏற வில்லை. முடிச்சு பார்த்தேன். ஏறிடுச்சு. என சொல்லிக் கொண்டே உற்சாகத்துடன் ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு குடிக்க ஆரம்பித்தாள். ரிதம். 

திடீரென கதவு தட்டும் சத்தம் கூடவே காலிங் பெல் சத்தமும்  கேட்டது.  எவ அவ? என கேட்டுக் கொண்டே தள்ளாட்டத்துடன் எழுந்து கதவை திறந்தாள் ரிதம். 

ஹே என உற்சாகமாக பேச வந்த இதழ் அவளின் நிலையை பார்த்து  என்ன டி அண்ணி இது? மகி மா, விவேகா அத்தை, இன்பா மாமா எல்லாரும் உன்னை அங்கே உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண கூட்டி வர சொன்னா? இங்கே என்ன டி இது கையில? என புருவம் சுருக்கி கேட்டாள். 

நான் நினைச்ச மாதிரி pure soul என்னையே வட்டமா, சதுரமா, elliptical ஆ, கோலமா சுத்த கவின் வந்துட்டான் அந்த சந்தோசத்தை கொண்டாடிட்டு இருக்கேன் டி. என கண்கள் சிவக்க போதையில் கண்ணம் சிவப்பேர கூறினாள் ரிதம். 

இதழ் நொந்து கொண்டே உள்ளே வந்தவள். என்ன டி இது பாஸ்ட் food சாப்பிட்டுட்டு இருக்க? அந்த பக்கம் பாட்டில் என்ன டி இது இப்படி கசகசன்னு வச்சிருக்க? என கேட்டாள். 

அது ஒன்னும் பிரச்னை இல்ல. எனக்காக எல்லாமே என் கவின் செய்வான். அவன் ரொம்ப ஸ்வீட் தெரியுமா? He loves me.. அதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப.. என சொல்லிக் கொண்டே அலெக்ஸா பிளே கோடான கோடி என சொல்லிக் கொண்டே தயாரானாள். சென்சாரு பா அந்த அளவுக்கு ஆடினாள் ரிதம். 

அதற்குள் இதழ் அந்த இடத்தை சுற்றிலும் சுத்தம் செய்து நெற்றியை துடைத்தாள். ஹே லிப்ஸ் வா வா இன்னொரு பாட்டு போடுவோம் என அழுத்த போக.  இருவரின் சண்டையில் ஷ லல் லா! சென்று “ஹைதர் கால வீரன்தான்

குதிரை ஏறி வருவானோ

காவல் தாண்டி என்னை தான்

கடத்திக்கொண்டு போவானோ

கண்ணுக்குள் முதல்

நெஞ்சுக்குள் வரை

ஆசை சேமிக்கிறேன்

யாரவனோ யாரவனோ” அவன் என் சைத்து சைத்து   இதழின் இதயம் வேகமாக காதலில் அழகாய் முகம் மலர ஆட..  போ போ என சிணுங்கிக் கொண்டே எனக்கு தமிழ்ல ஒன்லி குத்து தான் பிடிக்கும். இதெல்லாம் வேணாம் நீ ஒர்த் இட் போடு என ரிதம் சின்ன குழந்தையை போல குதிக்க.. 

சரி சரி போடுறேன் என இதழ் அந்த பாடலை போட்டு விட ரிதம் ஒரு மொத்த பாட்டிலையும் உள்ளே தள்ளிக் கொண்டு அப்பட்டமாக ஆடினாள். இதழ் வாயை பிளந்து பார்க்க.. 

I’m worth it என்று பின்னழகை ஆட்டினாள். என்னடி இப்படி ஆடுற. அய்யோ என வாயை பொத்திக் கொண்டு இதழ் ஆச்சரியமாகவும் ஆர்வனாகவும் பார்க்க, இது மட்டுமா மின்னல் ஒரு கோடி போடு என்னோட ballet பாரு இது கவீன் பேபிக்காக என சொல்லிக் கொண்டே தள்ளாடி பாதத்தின் நுனி விரலில் மொத்த எடையையும் நிறுத்தி சுற்றி சுற்றி அந்த இறுக்கி பிடித்த, குட்டி டாப் தொடைக்கு மேல் இருக்கும் அந்த பாட்டம் கூடவே அவளின் ஆட்டம் என இன்னும் போதை தர குக்குஊஊஊ!! என உரக்க அழைத்தான் சத்ய தேவ். 

அய்யயோ கதவை சாத்த மறந்துட்டேனே! அண்! அண்ணா! என இதழ் பயத்தில் சத்ய தேவை பார்க்க, “டிஸ்கஸ்டிங்” என கத்திக் கொண்டே balance மிஸ் ஆக சுழன்று மயக்கம் வர மொத்த போதையும் இறங்கி கக்கி விட்டாள் அவன் மேல்.  

போச்சு என இதழ் பதட்டத்துடன் இருவரையும் பார்க்க, ரிதம் தள்ளாடிக் கொண்டே தன்னை சமன் படுத்திக் கொண்டு நின்றவள் எதிரில் இருப்பவனை பார்த்ததும் உள்ளுக்குள் இனம் புரியாத வெறுப்பு. ஹே ராஸ்கல் என்னோட வீட்டுக்கு எதுக்கு டா வந்தே! என தள்ளாட.. 

இதழ் வேகமாக உள்ளே சென்று ஒரு டவலை எடுத்து அவள் மேல் போத்தி விட வர, அதை தட்டி விட்டவள். சத்ய தேவை பார்த்து ஹே வெளியே போடா. என்றாள். 

சத்ய தேவ் அவனது சட்டையில் அவள் செய்த வேலையை பார்த்தான். இதழ் கொஞ்சம் தயங்கி கொண்டே அண்ணா! கல்யாண கொண்டாட்டம் அதான் அவள் குடிச்சிட்டு.. 

ஹே அவனுக்கு எதுக்கு விளக்கம் கொடுக்கிற? டேய் வெளியே போ! 

சத்ய தேவ் பார்வை இதழ் மீது துளைத்து கொண்டே என்ன குக்கு இது. அவள் கூட சேர்ந்து நீயும் இப்படி? இதெல்லாம் நல்லாவா இருக்கு? 

அய்யோ சாமி உன் தங்கச்சியா நான் கூப்பிடல ஒழுங்கா அவளை கூட்டிட்டு போ! ஹே வெளில போடி! போ! என ரிதம் சொல்லிக் கொண்டிருக்கவே மிதுன் வந்தான். 

என்னாச்சு? என கேட்டுக் கொண்டே வந்தவன் அங்கே சத்ய தேவ் சட்டையில் இருந்த விசயத்தை பார்த்து சிரிப்பு வர அடக்கி கொண்டே வந்தான். 

மித்து பேபி வெளியே போக சொல்லு என அணைக்க போக, மிதுன் தேவ் அவளை குழந்தை போல உதட்டை துடைத்து விட்டு என்னாச்சு? என் ரித்து பேபிக்கு என அவன் கேட்க.. 

ஒருவனுக்கு இருப்பு கொள்ள வில்லை. இதழ் அங்கு நடந்த விசயத்தை விளக்கம் கொடுக்க, தள்ளாடும் அவள் தோளில் கைகளை போட்ட மிதுன் சத்ய தேவை எகத்தாள பார்வையுடன் ரித்து சரியா தான் செஞ்சிருக்கா! இவன் எதுக்கு இங்கே வரான். என்றான் 

இதழ் ஒரு வித பதட்டத்துடன் மூவரையும் பார்க்க, பேபி நீ வா நம்ம போலாம். மகி இப்போ தான் சொன்னா! உன்னை மிஸ் பண்ற ஃபீல் பேசாம நம்ம ரெண்டு பேரும் என பேசிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்கள். இதழ் பெரு மூச்சுடன் தன் அண்ணனை பார்த்து எதுக்கு அண்ணா கூப்பிட்ட? என்ன விசயம்? அண்ணா அவளுக்காக சாரி கேட்டுக்கிரென் வா! ட்ரெஸ் மாத்திக்க தெரியாம உன் மேலே வாமிட் பண்ணிட்டா. வா போலாம் என இதழ் அழைக்க.. 

சத்ய தேவ் பார்வை முழுவதும்  இராவடி மோகினியின் மேல் தான் இருந்தது. கூடவே அந்த நாய். மிதுன் இருக்கிறான். உள்ளுக்குள் எதோ ஒரு அசவுகரியம். அவளது உடை… கூட அந்த ராஸ்கல்( play boy மிதுன் தேவ்) இருக்கிறானே. உள்ளுக்குள் எரிந்தது. நான் பாத்துக்கிறேன். நீ வந்து நீ அவ கூட இரு என தட்டு தடுமாறி கூறி விட்டு உள்ளே சென்று விட்டான். 

இதழ் தன் அண்ணனை பார்த்து விட்டு நேராக வீட்டுக்குள் சென்றாள். மிதுன் கூடவே அவளுடன் சேர்ந்து கொண்டான். ஆளுக்கு ஒரு பாட்டில் எடுத்து குடிக்க ஆரம்பித்தார்கள். பேபி இந்த ட்ரெஸ் உனக்கு அழகா இருக்கு பட் என இப்படி வெளியே போகும் போது வியற் பண்ணாத டி! இங்கே எவனோட கண்ணும் சரி இல்ல. என அவளின் விலகிய ஸ்ட்ரிப் துண்டை சரி செய்து விட்டான் கண்ணியமான ஆண் மகனாக. 

அதை யார் சொல்றதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் ருத்ரன். மிதுன் முகம் மாற ரிதம் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு மித்து don’t லீவ் மி! அவன் ஒரு வாஷ் பேசன்! நீ போகாதே பேபி எனக்கு தனியா இருக்க போல ஃபீல் ஆகுது. அப்புறம் அழுகை வரும் எனக்கு. என அவள் சொல்லிக் கொண்டிருக்க, என்ன க்கா ட்ரெஸ் இது? என ருத்ரன் கேட்க..

டேய் வெளியே போ! இது என்னோட வீடு! போடா! என்றாள் ஆவேசமாக.. இதழ் மீன்களையும் கிளிகளையும் கொஞ்சியவள் சத்தம் கேட்டு வேகமாக ஓடி வந்தாள். 

மிதுன் ரிதமின் தோளில் கை போட்ட படி ஏகத்தால கிண்டல் பார்வையுடன் அதுதான் ரித்து பேபி வெளியே போன சொல்லிட்டாலே வெளியே போடா என்று கூறினான். 

ருத்ரன் பற்களை கடித்துக் கொண்டு பேச வர என்ன அதுக்குள்ளாட்டியும் இன்னொரு பிரச்சனை எப்போ பாரு சண்டை தான் போட்டுக்கிட்டு இருக்கீங்க என்னதான் பிரச்சனை என்னடா தீரா பிரச்சனை பண்ண என்று இதழ் கேட்க. 

ருத்ரன் இதழினியின் அருகில் செல்ல போக்க ஏ அங்கே நின்னு பேசு இங்க என் தங்கச்சி பக்கத்துல வர வேலை எல்லாம் வச்சுக்காத என்று மிதுன் கூற..

அப்படி சொல்லுடா மித்து.. ம்ம் கரெக்டா சொல்லிட்ட இவ சரியானவன் தெரியுமா என்று மயங்கிக் கொண்டே கூறினாள். 

இதெல்லாம் எங்க போய் முடியுமோ என்று சிடுசிடுப்புடன் நான் வரேன் என்று இதழினியிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றான். 

இதழினை ருத்ரனின் பின்னால் வந்தவள் அப்படியே சத்தியதேவ் இருக்கும் அப்பார்ட்மெண்டுக்குள் நுழைய அப்பொழுதுதான் அவன் குளித்து முடித்து புத்துணர்ச்சியாக வெளியே வந்தான்.

ருத்ரன் சிடுசிடுப்புடன் உங்க அண்ணா பேசுறத கேட்ட தானே நான் என்ன தப்பா சொல்லிட்டேன் டிசண்டா டிரஸ் பண்ணு அப்படின்னு தானே சொன்னேன் உங்க அண்ணனோட பார்ப்ப தப்பா இருக்குன்னு நான் சொன்னதே இல்ல எனக்கு தெரியும் உங்க அண்ணா அப்படி எல்லாம் ரிதமை பார்க்க மாட்டாரு என்று  இதழ் கிட்ட பேசிக் கொண்டே வர.

என்ன ஆச்சு என்று கடுமையான குரலில் கேட்டான் சத்திய தேவ். 

ருத்ரன் பேச ஆரம்பிக்கும் நேரம் சத்தியதேவியின் பார்வை தன் தங்கையின் மேல் குக்கூ உன்கிட்ட நான் என்ன சொன்னேன் நீ எதுக்கு இங்க வந்த என்று கடுமையாக கேட்டான்.

அண்ணா அது நான் தீராவ பார்க்க வந்தேன் என்று அவள் சொல்ல போ போய் அங்க இரு என்று அவன் ஆளுமையுடன் உதட்டினான் ருத்ரன் கொஞ்சம் ஷாக் ஆகி என்ன மாமா ஆச்சு என்று கேட்க.. 

ஒன்றும் ஒன்னும் இல்ல குக்கு உன்ன போக சொன்னேன் என்று அவன் மீண்டும் கர்ஜிக்க இதோ போறேன் அண்ணா என்று அவள் ஓடி விட்டாள். 

ருத்ரன் அங்கும் இங்கும் நடந்து கொண்டே ஒன்றுமே சரியில்லை அவளை அடக்கவே முடியல இங்கேயே இந்த ஆட்டம் ஆடுறாளே!  அதுவும் குடிச்சிட்டு எதுக்கு எதிர்த்து பேசுறா!  அங்க புகுந்த வீட்ல என்ன பண்ணப் போறாலோ? எனக்கு ஒரே கவலையாய் இருக்கு மாமா! அவளோட டிரஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப மோசமா இருக்கு என்று புலம்பிக் கொண்டிருந்தான். 

சத்திய தேவ் எதுவும் பேசாமல் அமைதியாக சமைக்க ஆரம்பித்தான். ருத்ரன் கல்யாண வேலைகளைப் பற்றி சத்தியதேவிடம் சொல்லிக்கொண்டே இருந்தான்.  இன்னிக்கி நைட்டு இங்கேயே ஸ்டே பண்றியா என்று அவன் கேட்க

ருத்ரன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே என்ன சும்மா திடீர்னு இப்படி கேக்குறீங்க? எதுவும் இன்ட்ரஸ்டிங்கா பொண்ண பாத்தீங்களா?  என்று ஆர்வமானான். 

அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.  இங்கேயே ஸ்டே பண்ணு.  உங்க அக்கா இங்கே இருக்கா!  குக்குவும் இங்கதான் இருக்கா சோ இங்கேயே இரு என்றான். 

ருத்ரனும் சரி என்று அங்கேயே இருந்துவிட்டான் சத்திய தேவ் இரவு உணவை சமைத்து இதழினியிடம் மூவருக்கு தேவையான உணவுகளை கொடுத்து விட , உணவு மொத்தமாக வாசலில் பறந்து வந்து விழுந்தது.  வேறு யார் அத்தனையும் செய்தது.  ரிதம் தான். இன்னும் போதை இறங்கவில்லை. நாளை காலையில் தான் இறங்கும். 

ருத்ரன் கோபமாக உனக்கு அறிவு இருக்கா அக்கா இது சரிப்பட்டு வராது என்ன பண்ணி வச்சிருக்க என்று சொல்ல வர மிதுன் ஒரு பக்கம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

ரிதமோ பார்வையை கூறாக்கிக் கொண்டு “அங்கிருந்து இங்கே எதுவும் வரக்கூடாது. ஏய் குட்டச்சி! உனக்கு சாப்பாடு வேணும்னா போய் உங்க அண்ணா கூட சாப்பிட்டு வா! அதை எடுத்துக்கிட்டு என்னோட வீட்டுக்குள்ள வரக்கூடாது.” என்று  காட்டமாக கூறினாள்.

அதைக் கேட்டதும் இதழினுக்கு சங்கடமாக போக அவளின் முகம் சுணங்கி போனது. சத்ய தேவ் கைகளை இறுக்கி மடக்கிய படி பார்த்துக் கொண்டிருந்தான். 

ருத்ரன்  ரிதம் பக்கம் கோபமாக பேச வர, மிதுன் தன் தங்கையை பார்த்து அதுக்கு இல்ல பாப்பா அவளுக்குத்தான் அவனை பிடிக்காதே! அதனால் தான் நீ எதுக்கு அங்க போய் சாப்பிடணும் நான் மகி கிட்ட சொல்லி அனுப்பிட்டேன். ரிதம்க்கு பிடிச்சது உனக்கு பிடிச்சது நம்ம அம்மா கையால டேஸ்ட்டா மகி எப்படி சமைப்பா! உனக்கு தெரியும் தானே! நம்ம நல்லா சாப்பிடலாம் என்று மிதுன் தேவ் ஓர கண்களால் சத்திய தேவை பார்த்துக் கொண்டே கூறினான். 

சத்திய தேவ் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வீட்டுக்குள் சென்று விட்டான் இதழ் மீண்டும் சத்யதேவ் வீட்டு பக்கம் செல்ல போக ரிதம் அவளின் கைகளைப் பிடித்து அங்க போகாத எனக்கு பிடிக்காததை செய்யாத நீயாவது என் பேச்சை கேட்க மாட்டியா. அவன் ரொம்ப கெட்டவன் உனக்கு அவன பத்தி தெரியாது நீ என் கூடவே இரு வாடி என்று இதழினியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான் அந்த இரவு ரிதம் இதழ் இருவரும் படுக்கையில் படுத்துக்கொள்ள மிதுன் தேவ் படுத்துக் கொண்டான். 

ருத்ரன் தன்னுடைய காதலியிடம் கடலை போட்டுக் கொண்டே தூங்கிவிட்டான் இங்கு ஒருவன் மட்டுமே தூங்காமல் திக் பிரம்மை பிடித்தது போல பேய் அடித்தது போல திரிந்தான். பேய் இல்லை  ராவடி மோகினி அதுவும் ராத்திரி மோகினி. 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது ரிதம் என்று நேரமே எழுந்து கொண்டாள் தலைவலி அவளை எழுப்பி விட்டது. இதழ் கனவில் சொக்கிக் கொண்டே தூங்கினாள் இன்னொரு பக்கம் மிதுன் தேவ் கனவில் ரம்பை மேனகை, அப்ஸரஸ், ரதி, என அனைத்து தேவ பெண்களும் அவனுக்கு பணிவிடை செய்வது போல ஒரு கனவு இது அல்லவோ கனவு. 

ரிதம் காலையிலேயே எழுந்தவள். அழகான உடையை தேர்வு செய்து கொண்டு தன்னை தயார் படுத்திக் கொண்டாள். தலைவலி பின் என்று வலித்துக் கொண்டுதான் இருந்தது.  ஆனால் இன்று வெளியே சென்று ஆக வேண்டும் கவின் வருகிறான் அதனால் தன்னை அழகாக தயார் படுத்திக் கொண்டாள். 

சரியாக 9:00 மணிக்கு மிகவும் நேர்த்தியாக கிளம்பி இருந்தால் திருப்தியான தூக்கம் கண்ணில் இருந்தது ஆனால் கொஞ்சம் சோர்வு மட்டுமே அவளது முகத்தில் இருந்தது அது கொடியின் காரணமாக இருக்கலாம் மற்றபடி எந்த குறையும் இல்லை அவரது முகத்தில் எந்த கவலையும் இல்லை. 

இங்கே சத்யதேவ் அவனது அப்பார்ட்மெண்டில் காலையில் செய்யும் யோகாசனங்கள் மற்றும் பிரார்த்தனைகள் என அனைத்தையும் முடித்துவிட்டு குளித்து முடித்து காலை உணவை தயார் செய்தவன்.  இதழினுக்கு கொடுக்கலாம் என அவளை அழைக்க வெளியே வர அப்பொழுதுதான் கவின் ராவ் காலிங் பெல்லை அழுத்திருந்தான். வந்துட்டேன் பேபி என்று கதவை திறந்தவளுக்கு இரண்டு தரிசனங்கள் கிட்டியது. 

ஒன்று விரும்புபவன் இன்னொன்று வெறுப்புக்குரியவன். அவளது பார்வை கவின் மேல் மட்டுமே இருக்க இதோ கிளம்பலாம் ஒரு நிமிஷம் என்று அவள் உள்ளே செல்ல சத்யதேவ் திரும்ப செல்ல கவின் கூலர்சை கழட்டிக் கொண்டே திரும்பிப் பார்க்க எதிரில் சத்திய தேவ்  கூட இங்கதான் இருக்காங்களா? 

அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. சரியாக அந்த நேரம் கவினுக்கு ஒரு போன் வர ஒரு நிமிஷம் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும் லைக் பண்ணுங்க இந்த கால் பேசிட்டு வந்துடறேன். என அவன் நகர்ந்தான். 

மாமா என்னாச்சு என கேட்டுக்கொண்டே ருத்ரன் சத்யதேபியை நோக்கி வர அந்த நேரம் அவசரமாக ரிதம் இதழினியின் கையைப் பிடித்து இழுத்து வந்தவள். அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் என்று விசில் அடித்தாள் சத்திய தேவ் என்னும் குட்டி பப்பி நாய்க்குட்டி ஓடி வந்தது.  சத்திய தேவ் அங்கே போர் வீரன் போல நின்று கொண்டிருக்கும் நாய்யை பார்க்க இதழினி, ருத்ரன்  இருவரும் ரிதமை பார்க்க..

இத கொண்டு போய் அந்த குடும்பத்தோட சேர்த்திடு எனக்கு இந்த நாய் வேண்டாம் என்று தீர்க்கமாக ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக கூறிவிட்டு அந்த இரண்டு சத்திய தேவையும் அற்பமாக பார்த்தாள். .

அது தன் எஜமானியை பார்த்து வவ்வு வவ் என்று  குறைத்துக் கொண்டே தொத்துக்கால் போட்டு ஏற வர.. 

போ நீ என்கிட்ட இருக்க தகுதி இல்லை. ஏன்னா தகுதி இல்லாத ஒரு இடத்தில போய் வாய் வச்சுட்டே!  என்று சொல்லிவிட்டு நேராக கவின் கூட கைகோர்த்துக்கொண்டு சென்று விட்டாள்

இங்கே உள்ளுக்குள் ஒருவனுக்கு கணென்று கொண்டிருந்தது. 

தொடரும்.  

EPISODE 142

ரிதம் சொல்லி விட்டு போனதை நினைத்து ருத்ரன் தயக்கத்துடன் சத்ய தேவை பார்த்தான். சோம்பல் முறித்துக் கொண்டு வெளியே வந்த மிதுன் காதுகளில் ரிதமின் வார்த்தைகள் நன்றாகவே கேட்டது. சத்ய தேவை பார்த்து உதடு கடித்து சிரித்தான். 

ருத்ரன் கோபமாக பாய வர, விடு தீரா போலாம் என சத்ய தேவ் உள்ளே நுழைய என்ன அண்ணா இது? எப்போ பாரு உனக்கும் சக்தி அண்ணாவுக்கும் சண்ட தானா? என இதழ் நொந்து கொண்டே கேட்க.. அதெல்லாம் கண்டுக்காத பாப்பா! இப்போ இந்த நாயை என்ன பண்ண போற? என மிதுன் சத்தமாக கேட்டான். 

இதழ் நாயை பார்த்து விட்டு ஏட்டிக்கு போட்டி நாய் வாங்கி  எதுக்கு எடுத்தாலும் சண்டை போட்டு இப்போ அது ரெண்டும் சேர்ந்து ஆல்ரெடி ரெண்டு குட்டி போட்டிடுச்சு. என சலித்துக் கொண்டாள். 

என்ன ரெண்டு குட்டியா? என மிதுன் ஆர்வமாக கேட்க, ம்ம் ஆமா இப்போ ரிதம் மறுபடியும் மாசமா இருக்கா! என்றாள். 

என்ன? என்ன சொன்ன? என மிதுன் மீண்டும் கேட்க, 

அது அண்ணா ரிதம் நாய் குட்டிய சொல்றேன். அகைன் மாசமா இருக்கு. அதுக்கு காரணம் யாரு? என மிதுன் கேட்க..  வேற யாரு இந்த சத்ய தேவ் தான் என நாயை காட்டினாள். 

மிதுன் சிரித்து விட்டான். இப்போ எதுக்கு அண்ணா சிரிக்கிற? என இதழ் கேள்வியாக கேட்க..  அந்த நேம் காமினேசனே hypothetical-ஆ எனக்கு தோணுது.  யோசிச்சு பாரு பாப்பா சத்ய தேவ் ரிதம் ரெண்டு பேரும் பாலஸ்தீன் இஸ்ரேல் மாதிரி. சான்சே இல்ல. பட் இதை வச்சு நிறைய விசயம் பண்ணலாம். என தந்திர புன்னகையை சிந்தினான். 

என்னண்ணா பண்ண போற? பிரச்னை மட்டும் பண்ணிடாதே! என இதழ் மிதுன் தேவை பார்க்க. நீ வேடிக்கை மட்டும் பாரு என்ன பண்றேன்னு என சொல்லிக் கொண்டே சத்ய தேவ் நாயை அழைத்துக் கொண்டு சக்தியின் வீட்டுக்குள் நுழைந்தான். 

அண்ணா! என்ன பண்ற? சண்டை போடாதே என இதழ் சொல்லிக் கொண்டே ஃபாலோ செய்தாள். 

மிதுன் சுற்றிலும் தேடிக் கொண்டே சண்டை எல்லாம் இல்லை. அது எங்கே என கண்களால் எதையோ தேடினான். 

அப்பொழுது தான் குளியலறையில் இருந்து வெளியே வந்த ருத்ரன் அங்கே வீட்டில் மிதுன் இருப்பதை பார்த்து விட்டு மாமா! எங்கே இருக்கீங்க யார் யாரோ வீட்டில் நுழையராங்க? என சொல்லிக் கொண்டே வெளியே வர, 

டேய் ஏன் டா? என இதழ் ருத்ரனை முறைத்தாள். அடியே குட்டச்சி கண்ணை ரெண்டையும் முழுங்கிடுவேன். என கூறிக் கொண்டே வந்தான். 

இது மை விழி சித்தி கார்த்திக் சித்தப்பா வீடு. வாய மூடிட்டு இருந்தால் நல்லது. இல்லன்னா நாய் மாமன வச்சு மணி இல்லாம பண்ணிடுவேன் என மிதுன் இரு பொருள் பட பேச.. இதழ் புரியாமல் என்ன சொல்ற மிதுன் அண்ணா? யாரை சொல்ற என கேட்க.. இவள் வேற அய்யோ என ருத்ரன் வேகமாக கதவை சாத்திக் கொண்டான். 

மிதுன் உதடுகள் வளைந்து சிரிக்க ஆரம்பித்தான். அண்ணா எதுக்கு சிரிக்கிற? என இதழ் புரியாமல் கேட்டாள். பாப்பா அதை விடு அவன் வெளியே வரத்துக்குள் நம்ம நாய் கிட்ட போகனும். என்றான். 

எந்த நாய் என இதழ் கேட்க.. dog family எங்கே?  ரெண்டு குட்டி போட்டிருக்குண்ணு சொன்ன? எங்கே அது? என கேட்டான். அதுவா நம்ம வீட்டில் தான் இருக்கு. மறுபடியும் குட்டி போட்டால் என்ன பண்றதுன்னு, தீரன் தான் பிரிச்சு வச்ச்சிட்டான். என கூறினாள். 

மிதுன் உற்சாகமாக அப்படியா? இதோ இப்போவே போறேன். நான் வீட்ல dog பார்க்கவே இல்லையே! 

நீ மீட் நைட்ல தான் வீட்டுக்கு வர, மார்னிங் லேட்டா எழுந்துக்கிற! அதான் என இதழ் அவனை மட்டமாக பேசுகிறோம் என தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்க, பாப்பாஆஆஆ! நீ என்னை கம்மேன்ட் பண்ற! என மிதுன் பாவமாக கூற,  இதழ் கன்னம் சுருக்கி நாக்கை கடித்துக் கொண்டவள் அண்ணா நான் வந்து சும்மா சொன்னேன் சாரி சாரி என்று சமாளித்தாள். 

சரி சரி என்றவன் நான் வீட்டுக்கு கிளம்புறேன். என்று சத்தியதேவ் நாய்க்குட்டியை அதனுடைய கழுத்து கயிற்றைப் பிடித்தபடி இழுத்துச் சென்றான். அண்ணா எங்க கூட்டிட்டு போற? என்று இதழ் கேள்வியாக கேட்க, 

வேற எங்க, நம்ம வீட்டுக்கு தான். ரிதம் தான் வேண்டாம்னு சொல்லிட்டாலே! இந்த சத்தியதேவ் நாய நான் வளத்துகறேன் என்று அண்ணன் மேல் உள்ள கோபமான சீண்டலை இனி நாயிடம் காட்டி அண்ணனை பழிவாங்க நினைத்தான். அந்த மிதுன் தேவ்.

என்னமோ பண்றீங்க உங்கள எல்லாம் எதுவும் பண்ண முடியாது. என்று இதழ் நின்று கொண்டே சத்யதேவ் வீட்டுக்குள் நுழைந்தாள்.

 மிதுன் இதுதான் சாக்கென்று நாய்க்குட்டியை அழைத்து தூக்கிக்கொண்டு வேறு ஒரு  வெகுவான வேலையை பார்த்து விட்டான். அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரது போனிலும் அந்த படங்கள் வர ஆரம்பித்தது. 

அதற்கு கீழே இருக்கும் கேப்சன் தான் மயக்கம் வராத குறையாக இருந்தது.  இதழினி அதை பார்த்துவிட்டு “போச்சு இதுக்கு என்ன பிரச்சனை நடக்க போகுதோ தெரியலையே? என்றவள் படபடப்புடன் அமர்ந்திருக்க,

whatsapp ஸ்டேட்டஸ் மற்றும் குடும்ப வாட்ஸ் அப் குரூப் என அனைத்திலும் அந்த படங்கள் அனைத்தையும் ஷேர் செய்திருந்தான் மிதுன் தேவ்.

அப்படி என்ன படம் அது? சத்தியதேவ் நாய்க்குட்டி குடும்பத்தின் படம் சத்தியதேவ் மற்றும் ரிதம் இரண்டு  நாய் ஜோடிகள் அதனுடைய இரண்டு குட்டிகள் இப்பொழுது ரிதம் எனும் நாய்  மாசமாக இருப்பது என  மொத்தத்தையும் பிடித்து போட்டு கீழே சத்யதேவ் மற்றும் ரிதம் Dog ஃபேமிலி அழகான குடும்பம் மற்றும் குட்டிகள் என்று மிதுன் தேவ் அந்த அழகான குடும்ப படங்கள் என்று போட்டிருந்தவன்.  ஹைபோதெட்டிக்கல் க்ளிக் இது ஐந்து அறிவு ஜீவன்களுக்கு மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று. என்று இஷ்டத்துக்கு கண்டபடி எழுதி இருந்தான்.

அதை பார்த்த அனைவருக்கும் என்ன சத்தியதேவ்?   இது ரிதமா? அவங்க  குழந்தைகளா?  என்று புரியாமல் அனைவரும் கேள்வி கேட்க, அந்த whatsapp குரூப்பில் இது காரசாரமான விவாதம் ஆகிப்போனது. அவர்கள் அனைவருக்கும் இதழினி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள். 

அப்படி இல்ல மைவிழி சித்தி அந்த நாய் குட்டி பெயருக்கு ரிதம் தான் சத்திய தேவ்ன்னு வச்சிருக்கா என்று சொல்ல, 

இந்த ரிதம்க்கு எவ்வளவு திமிரு இருந்தா என் பையன் பேர அதுவும்  சத்திய தேவ் வச்சிருப்பா?  என்று மை விழி கேட்க,  உடனே ருத்ரன் மை விழி கிட்ட  ஆன்ட்டி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. இந்த நாய் பேரு ரிதம்  என அவனும் அவனது பங்குக்கு பேசிக் கொண்டிருந்தான்.  இந்த செய்திகளை எல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் ஹரிணி. 

என்னடி அப்படி சிரிக்கிற?  என்று அப்பொழுதுதான் களைத்து ஒயிந்து வீட்டுக்கு வந்திருந்தான் நித்தின் பிரகாஷ். 

அவளின் அருகில் சென்றவள்  இங்க பாரு டா  இந்த மிதுன் பையன் என்னென்ன பண்ணி இருக்கான்னு இது மட்டும் ரிதம்க்கு தெரிஞ்சது?  அவ்வளவுதான்… அதே போல சத்யதேவ்க்கு இந்த விஷயம் தெரியுமா?  என்று கேட்க,

இரண்டு பேரும் போட்டி போட்டு இப்படித்தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க என்று கூறினான் நித்தின்.

ஹரிணி அந்த நாய்க்குட்டியை பார்த்து எவ்வளவு கியூட்டா இருக்குல்ல. மறுபடியும் அது பிரக்னண்டா இருக்காமா. அதுல ஒரு குட்டி வந்துச்சுன்னா நாம வாங்கிக்கலாம் என்று கண்கள் மின்ன கேட்டாள். 

நீ ஏன் நாய் பிரக்னண்ட்  ஆகி குழந்தை வர அந்த குட்டி கேக்குற? நீ ஆசைப்பட்டால் உன்னையே நான் பிரக்னன்ட் பண்ணுவேன் டி!  பண்ணலாமா?  இப்போ ட்ரை பண்ணா கூட இன்னும் பத்து மாசத்துல உனக்கு இரண்டு கூட என்னால தர முடியும் என்று நித்தின் பிரகாஷ் கூறினான். மிகவும் ஆசையாக இருக்கிறான். இன்னும் கன்னி பையனாக. 

இந்த குட்டி மூணு மாசத்துல கிடைக்குமாம். அது தான் எனக்கு வேணும் என்று ஹரிணி செக்கு வைத்தாள். ஏண்டி இப்படி இருக்க? இன்னும்  எவ்ளோ நாள்? எப்போ டி என்னை  உன் கூட சேர விடுவ?  நான் இன்னும் பத்தினி புருஷனா இருக்கேன் டி! என்று நித்தின் சிணுங்கி கொண்டே கூறினான்.

இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.  சத்யதேவுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நம்ம எல்லாமே பண்ணலாம். அதுவரைக்கும் வெயிட் பண்ணு. என ஹரிணி  அவ கல்யாணம் ஆவதற்கு நான் எதுக்குடி விரதம் பிடிக்கணும்?  இது அநியாயம்! சரி இல்ல டி மோசம் பண்றடி என்று நித்தின் மீண்டும் கெஞ்சிக் கொண்டே அவள் பின்னால் சுற்ற. 

நிதின் சொல்றத கேளு இல்லனா இப்பவே நான் கிளம்பிடுவேன்.  எங்க கிளம்புவ?  இன்னும் உங்க டாடி மம்மி எல்லாம் பேசலையே என்று நித்தின் பிரகாஷ் கூறினான். 

அதில் மனம் நொந்து போனவள். அடுத்த நொடி சரி செய்து கொண்டு  அதனால என்ன?  நான் ஹைதராபாத் போவேன். உங்க மம்மி இருக்காங்க உங்க டாடி இருக்காங்க. அங்க போய் இருப்பேன் என்று கூற.. 

பார்ரா எங்க வீட்ல எங்க அம்மாவை எங்க அப்பாவை எல்லாம் உனக்கு பிடிக்குமா?  என்று கேட்டான் நித்தின் பிரகாஷ். 

பெருசா பிடிப்பதற்கு என்ன இருக்கு? உங்க அப்பா ரொம்ப சைலன்ட். உங்க அம்மாவும் அதே போல தான். அங்க பெருசா எந்த பிரச்சினையும் இல்லை. நீயும் அதே போல தான். ஆனால் என் கிட்ட இப்போ என் முன்னாடி இருக்கவன். என்கிட்ட தான் இப்படி தோனனு பேசிட்டு இருக்கான். அங்க பிரச்னை இல்லை மாம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் என்று ஹரிணி கூறினாள். 

நிதின் பார்வையை கூறாக்கி அவளின் அருகில் ஒட்டி நின்றவன். உன் புருஷன் எங்கே இருக்கானோ அங்க தான் நீயும் இருக்கணும் என்று கூறினான் .

ந சரி சரி ஆனால் தேவையில்லாத விஷயத்தை விஷமமா யோசிச்சுகிட்டு என் பக்கத்துல வந்த அடி வாங்குவ என்று தள்ளி நிறுத்தினாள்.

சரீ  என்ன பண்றது?  ரிதம் கல்யாணத்துக்கு கிளம்பலாமா என்று கூறிக் கொண்டே அவளுடைய போனை வாங்கினான். அந்த நாய்க்குட்டிகள் மிகவும் அழகாகத் தான் இருந்தது. 

போலாம் என ஹரிணி கூறினாள். 

ஆக்சுவலா இது நான் தான் ரிதம்க்கு வாங்கி கொடுத்தேன் என்று நித்தின் கூற.. 

அப்படியா என்று அவளது குரலில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. 

நித்தின் பிரகாஷ் அவளின் முகத்தைப் பார்த்து எதுக்கு  இப்படி முகத்தை  வச்சிருக்க?  சகிக்கல.  அதுதான் சத்யதேவ் ரிதமும் சேர்ந்து குட்டி போட்டுருக்காங்க தானே அந்த குட்டிய தூக்கிட்டு வந்துடலாம் என்று சொல்ல..

இதை கேட்டதும் ஹரிணி சிரிக்க ஆரம்பித்தாள். இப்போ எதுக்கு சிரிக்கிற? நான் என்ன சொல்லிட்டேன்? நீ சொன்னது ரொம்ப அழகா இருக்கு என்று கூறினாள்.

என்ன அழகா இருக்கு? 

அதான் சத்தியதேவ்  ரிதம்  I mean dog குட்டி போட்டதுக்கு  மேலே இருக்க கேப்சன் பத்தி சொன்னேன் என்றான் நிதின்.

ஹரிணி முகத்தை அஷ்டகோணலாக  வைத்துக் கொண்டு ஆக்சுவலா சக்திக்கு சுத்தமா ரிதம பிடிக்கவே பிடிக்காது. அவளைப் பார்த்தாலே அவன் எட்டடி நகர்வான். தெரியுமா?  என்று அவளது முகத்தில்  ரிதம் பற்றி சத்ய தேவ் பார்வை அவ்வளவு சந்தோஷம்.

அப்படியா என்று நிதின் பார்வையில் பொறாமை கொஞ்சம் எட்டிப் பார்த்தது. 

ஹான் எனக்கு தெரியுமே சத்யதேவ்க்கு அவள எப்போவும்  சுத்தமா பிடிக்காது. ஆனா பாரேன் ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு சண்டை போடுறத…  

நித்தின் பிரகாஷ் அந்த caption மேல் கவனம் செலுத்திக் கொண்டே அவளை  பார்த்தவன்.  ஆனாலும் இது நல்லா இருக்குல்ல என்று கூறினான். 

என்ன நல்லா இருக்கு? என ஹரிணியின்  புருவம் கேலியாக வளைய.

அந்த கேப்சன் பாரு ஹைபோதடிக்கல்லா இருக்கிறது. அப்படியே நிஜமாவே  நடந்தா எப்படி இருக்கும்னு யோசி.  என நித்தின் பிரகாஷ் ஆர்வத்துடன் சொல்ல, 

சான்சே இல்ல..  சிரிப்பா வருது என்று கூறினாள் ஹரிணி. 

அவளின் முகத்தை பார்த்து உனக்கு சத்யதேவ்க்கு  ஒரு நல்ல பொண்ணு கிடைக்கிறது பிடிக்கல போலயே?  ஆனால் ரிதம் ஒன்னும் குறைஞ்சவ கிடையாது தெரியுமா?  லண்டன்ல, ஜெர்மனியில் அக்கேஷன் டைம்ல நாங்க ஹாலிடேஸ் போகும் போது, அவளை சுத்தாத பசங்களே இல்ல. அவள் ரொம்ப different நமக்கு செட் ஆகாது சம் டைம் நான் யோசிக்கிற விசயத்தை அப்படியே யோசிப்பா அவழுக்கும் எனக்கும் நல்ல சிங்க்  என்று அவளைப் பற்றி பெருமை பாடிக்கொண்டிருந்தான் நிதின். 

அந்த அளவுக்கு அவளை பிடிக்குதுனா. நீயே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானடா.  இதுக்கு மணமேடையில் இருந்து எந்திரிச்ச என்று ஹரிணி பொங்கினாள். 

அப்படித்தான் நினைச்சேன் ஆனா என்ன பண்றது என்னையே ஒருத்தி நினைச்சு உருகி ஓடா தேஞ்சா.  அதனால அவளுக்கு.. அவளை கட்டிக்க தான் ரிதம விட்டு எழுந்து வந்துட்டேன்.  என்று கூறினான்.

ஹரிணிக்கு கோபம் தலைக்கு ஏற வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றாள்.  அவளின் கையை பிடித்து இழுத்தவன். சும்மா சொன்னேன் டி. எனக்கு உன்ன தான் பிடிக்கும்.  ரிதம்…  அவ என் கூட சின்ன வயசுல இருந்து ஒட்டுக்கா வளர்ந்தவ.  அவள விட்டுக்கொடுத்து என்னால பேச முடியாது.  நீ எப்படி மூச்சுக்கு 300 தடவை சத்யதேவ தூக்கி வச்சு பேசுறயோ.  அதுபோல ரிதம் எனக்கு. அவளை கல்யாண மேடை வரைக்கும் கூட்டிட்டு வந்து ஏமாத்திருக்கேன். அதுவே எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு நான் நினைச்சேன்.  இப்ப கூட அந்த கவின் ராவ் ஓகே தான். என்று கூறினான். 

 அப்பொழுதும் ஹரிணி தீர்க்கமான குரலில் நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் சத்யதேவுக்கு அவளை பிடிக்காது.  ஹைபோதெட்டிக்கல். அது எப்பவும் ஹைபோதடிக்கலாம் மட்டும் தான் இருக்கும்.  என்று கூறினாள். 

சரி நீங்க என்ன விட பெரியவங்க. அதுவும் எனக்கு அக்கா வேற. அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும். என்று அவன் கிண்டல் அடிக்க.. 

டேய் அக்கா சொல்லாத. அக்கா சொல்லாத. என்று அவர்களின் காதல் அங்கு வளர தொடங்கியது. 

இங்கே  வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது எவ்வளவு கொழுப்பு இருந்தா, அந்த நாய் இப்படி ஒரு போஸ்ட் போட்டிருப்பான். எவ்வளவு திமிர் இருக்கும்? இன்னும் அரியரோட சுத்திட்டு இருக்குற இந்த நாய்க்கு, நாய படம் புடிச்சு, அதை ஃபேமிலியா செட் பண்ணி, ப்ரீ வெட்டிங் ஷூட் போட்டோ புடிக்கிற அளவுக்கு பண்ணி, அத ஒரு குரூப்ல போட்டு பேசி சிரிச்சு கொண்டாடியிருக்கான். இவனுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா டி. இவனை எங்கிருந்து பெத்த ஹே மகி அவனை வெளியே வர சொல்லு. என சூர்யா கண்டபடி மிதுன் தேவை திட்டிக் கொண்டிருந்தார்.

மிதுன் தேவ் எதையும் சட்டை செய்யாமல் அம்மா எனக்கு மொறு மொறுன்னு தோசை கொடு என்று கூறினான்.

எதுக்குடா மிதுன் இப்படி பண்ண?  என்று மகி வருத்தத்துடன் கேட்க, 

மிதுன் தேவ் அவனது ஆம் கட் பணியினை இழுத்து விட்டுக் கொண்டே, அவர் பேசினா பேசிட்டு போறாரு. அந்த ருத்ரன் என்னை எப்படி பேசினான் தெரியுமா?  உன் பையன் என்ன ரொம்ப கேவலமா நினைக்கிறான்.  அதனாலதான் பழிவாங்கினன் என்று கூற..

 அந்த நேரம் வீட்டுக்குள் தடதடவென நடந்து வரும் சத்தம் கேட்டது. அதில் பயந்த மிதுன் மகியிடம்  அம்மா சொல்லி வச்சுரு.  அந்த சத்திய தேவ் என் மேல கைய வச்சான்.  இந்த வீட்டுக்கு நடுவுல நான் கோட்டை போட்டுவிடுவேன். என மேலும் மிதுன் கண்ட படி உலரினான்.

எங்கே இந்த போஸ்டை பார்த்துவிட்டு சத்திய தேவ்  அடிக்க வந்துவிட்டால், என்ன செய்வது?  என்று வீட்டுக்குள்ளேயும் முடங்கி கிடக்கிறான்.  அந்த மிதுன் தேவ் பய. 

ஆனால் வந்தது சத்யதேவ் இல்லையே.  வந்தது இன்ப ராகவன்.  டேய் அவனை வெளியே வர சொல்லுடா!  எவ்வளவு தைரியம் இருந்தா?  இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருப்பான்?  டேய் குட்டி குட்டா!  டேய் குட்ட கு** என்று ஆவேசமாக வந்து நின்றார். 

அய்யயோ! இன்ப ராகவன்! மகி!  அம்மா போச்சு.  கேட்ட லாக் பண்ண  மாட்டியா?  இவரு வந்துட்டாரு எல்லாம் உன்னால தான் டி என்று மிதுன் தேவ் சமையலறையில் மெதுவான ஹஸ்கி குரலில் பேசிக் கொண்டிருக்க, 

சூர்யா கோபமாக அதுக்கு தான் நானும் காத்துட்டு இருக்கேன். அந்த நாயை கொண்டு போய் ஜெயில்ல போட்டு அடைச்சு வை டா. எல்லா கேசையும் போடு இப்படி ஒரு வேலையை பண்ணுவான்னு  எனக்கே தெரியாது வேலை மெனக்கெட்டு ஒக்காந்து நாய் குட்டிய படம் புடிச்சுகிட்டு இருந்தான்.  நானும் சரி வேலை வெட்டி இல்லாதவன்  எதையோ அமைதியா பண்ணிட்டு இருக்கான்னு தான்டா நினைச்சேன்.  ஆனா இப்படி ஒரு வேலை பண்ணுவான். நான் எதிர்பார்க்கல இன்பா.  அவனுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். என்று  சொல்ல..

இன்ப ராகவன் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் இல்ல அவன் தான் எனக்கு வேணும்.  இதுக்காக நீ எதுக்குடா மன்னிப்பு கேக்குற?  என்று இன்பராகவனின் பார்வை சமையலறையை சுற்றிக் கொண்டிருக்க..

மகியின் பின்னால் ஒளிந்து கொண்டே வெளியே வந்தான் மிதுன் தேவ்.  மகி தயங்கி கொண்டே அண்ணா அவன் ஏதோ தெரியாம பண்ணிட்டான். என்று சொல்ல வர..

அது எப்படி தெரியாம பண்ண முடியும் கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும் ஹோம் கார்ட் வேலையை பத்தி..  அனுப்புறியா சூர்யா?  என்று இன்பா கேட்க..

தாராளமா கூட்டிட்டு போ என்று சூரிய தேவ் அவனை கட்டம் கட்டி மாட்டி விட.. 

நான் எங்கேயும் வரமாட்டேன் எனக்கு ரொம்ப காய்ச்சல்.  அம்மா நான் தூங்க போறேன் டி!  இல்ல நான் உன் பின்னாடியே தான் இருப்பேன்.  எனக்கு லூஸ் மோஷன் என்று காரணங்களை அடுக்கினான். இன்ப ராகவன்  சிரித்துக்கொண்டு சரி வந்த வேலையை பார்க்கிறேன். ஹே இன்னும் என்னடி பண்ற என்று போனை எடுத்து கத்தினார் விவேகாவிடம். 

 அடுத்த ஒரு சில நொடிகளில் விவேகா அரக்க பறக்க ஓடி வந்தார்.  என்ன ஆச்சுடா என்று சூர்யா கேட்க..

அது ஒன்னும் இல்ல மச்சான் பத்திரிக்கை வைக்கனும்ல்ல. குடும்பத்தோட வந்துடுங்க.  என்று ஒரு தாம்பூல தட்டில் பத்திரிக்கை பழங்கள் வைத்து நீட்ட.. 

நீ பத்திரிகை வைக்கணுமா ஒரு வார்த்தை சொன்னால் வரமாட்டோமா என்று சூரிய தவ் கூற

மகி உள்ளிருந்து தண்ணீர்  நீட்ட..

 ஆனாலும் ஒரு முறை இருக்குல்ல மச்சான் அதான் என்று இன்பா அமர்ந்தார். 

விவேகா மகி அருகில் வந்து சாவி கொத்து  அனைத்தையும் கொடுத்துவிட்டு அக்கா அப்போ சும்மா நோட்டம் மட்டும் விடுங்க. செக்யூரிட்டி வெளியில இருப்பாரு. ரெண்டு மூணு போலீஸ் கூட இருக்காங்க தான். இருந்தாலும் சாவியை நீங்க வச்சுக்கோங்க என்று கூற..

சரி சரி ஓகே சாப்பிட்டு போயேன் என மகி கூற..

சாப்பிட தான் வந்து இருக்கேன் என்று விவேகா கூறினாள். 

பேபி என்று மிதுண்  ஒட்டிக்கொள்ள..  என்னடா வேலை பார்த்து வச்சிருக்க என்று விவேகா மித்ரன் தேவிடம் பொய் கோபமாக பேசினார். 

அங்கு சில உரையாடுதல் போய்க் கொண்டிருக்க இன்பராகவன் மற்றும் விவேகா இருவரும் திருமணத்திற்கு சூரிய தேவ் மகிழினியின் அக்கா தங்கை அண்ணன் மொத்த குடும்பத்திற்கும் சொல்லிவிட்டு திருமணத்திற்கு முன்னதாகவே கிளம்பி தமிழ்நாடு செல்கிறார்கள். 

அத்தோடு இந்த  நிகழ்வு  முடிந்து விட்டது 

 இங்கே ரிதம் உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். நாய்க்குட்டி அங்கு சென்று விட்டது.   மிதுன் தேவ்  கை வரிசை பற்றி அவளுக்கும் தெரியும். ஏன் அப்படி செய்தான்?  என்று அவனை நேரில் கேட்டு நங்கு நங்கு என்று தலையில்  கொட்டி, சதக்கு புதக்கு என்று மிதிக்க வேண்டும். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அவள் வீட்டுக்கு கவின் ராவ் அவளை அன்புடன் அழைத்து வந்து,  வீட்டில் விட்டுவிட்டு அவளுடன் சேர்ந்து சிறிது நேரம் செலவழித்துவிட்டு சென்றான்.

இனி அவன் திருமணத்திற்கு தான் வரப் போகிறான் இன்னும் ஒருவாரம்  தான் இருக்கிறது.  ரிதம் உற்சாகத்துடன் வெளியே வர சத்யதேவ் அப்பொழுதுதான் அவனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான்.  ரிதம் அவனுக்காகவே காத்திருந்தாள். 

அவளை பார்க்காதே என ஒரு பக்கம் மனது கூறினாலும்,  தரி கெட்ட மனது அவளிடம் தான் ஓடுகிறது.  அந்த நினைவுகளில் மிதுன் தேவ் செய்த அட்ராசிட்டியில் அதாவது சத்யதேவ்,  ரிதம் Dog ஃபேமிலியை எடுத்து போட்டது.  கண்ணுக்குள் வந்தது ஆயிரம் சொன்னாலும் ஹைப்போதடிகளாக இருந்தாலும் அது அழகுதான்.  ஏதோ ஒரு விஷயம் அதில் அழகா இருக்கு.  வேற என்ன அந்த நாயும் அழகு.  அந்த பெயரும் அழகு. நினைத்துக் கொண்டான்.

சட்டென திரும்ப என்ன நம்மளை பார்த்துட்டு இருக்கா?  என்று சத்தியதேவுக்கு தோன்ற, ஆனாலும்  திரும்பாமல் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். 

க்கும் தொண்டையை கனைத்தாள். அவன்  திரும்பவில்லை. 

மிஸ்டர் சத்யதேவ்!  சக்தி என்கிற சத்திய தேவை  என்று அழைத்தாள்.

என்ன என்பது போல் அவன் திரும்பி பார்க்க.. 

வரலாமா உள்ள வரலாமா என்று கேட்டாள். அவள் கண்களில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 

வரலாமே என்று சத்திய தேவ்  கூற ..

ஹான் ஒரு நிமிஷம் வந்துடுறேன் என்று கண்களை சிமிட்டியவள்.  வேகமாக அவளது வீட்டுக்குள் சென்று ஏதோ ஒரு பொருளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். சத்யதேவியின் பார்வை அவள் மீது இருந்தது. 

அவள் நேராக வாசல் அருகில் வந்து நிற்க..

சொல்லு என்ன என கேட்டான். 

உள்ள வந்து தான் சொல்லணும். வரலாமா? 

வா என்று அழைத்தான். 

அந்த வீட்டை புதிதாக பார்ப்பவள் போல நோட்டம் விட்டாள்.

ம்ம் என்ன விஷயம்? என அவன் கண்களில் அத்தனை எதிர்ப்பார்ப்பு. 

அதுவா ஒன்னும் இல்ல என்று அவளின் கைகளில் இருக்கும் விஷயத்தை நீட்டினாள். 

இவ்வளவு நேரமும் இருந்த உற்சாகமும் வடிந்துவிட்டது அவனுக்கு.  ஆனால் முகத்தில் அதற்கான எந்த சலனமும் இல்லை . ரிதமின் கைகளில் பத்திரிக்கை.  ரிதம் வெட்ஸ் கவின்ராவ் ஒரு பத்திரிக்கையே விலை உயர்ந்ததாக இருக்கும் போல.  அத்தனை செலவு செய்திருக்கிறார்கள்.

அவனிடம் நீட்டினாள். ரிதம்  கண்களில் அவனை மிஸ் செய்கிறோம் என்ற எந்த ஒரு சலனமும் இல்லை.  தீர்க்கமாக அவனைப் பார்த்தாள். சிரித்துக் கொண்டே “கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும். போன ரெண்டு கல்யாணத்துலையும் நீ இருந்த.  என்னோட நடக்காத கல்யாணத்தை பார்த்த. ஆனால்  இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்க போகுது. அதனால கட்டாய நீ கல்யாணத்துக்கு வரணும்” என்று கன்னுக்குழித்ததும்ப கூறியவளை விழி ஊடுருவ பார்த்தவன்.  ஆணி அடித்தது போல அதே இடத்தில் உன்னை சட்டமாக நின்றான். 

ரிதம் நீட்டிக்கொண்டே வாங்கிக்கோ என்பது போல் அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருக்க..  இருவரது கண்களும் மோதிக்கொண்டது. 

அந்த நொடியே அவளை வளைத்து பிடித்து சோபாவில் தள்ளி அரக்க பறக்க ஆனால் ஆளுமையாக,  அவளின் மேல் விழுந்து தேன்கிண்ணம் சிந்தும் உதட்டை கவ்வி இழுத்து சாவுகாசமாக இல்லாமல், பெண்மை அதிற, மென்மை கரைந்து, வன்மை ஆள, கடித்து காதல் பாடம் கொஞ்சம் கொடுத்து, அப்படியே தூக்கிக்கொண்டு சென்று கட்டில் பாடம் புகட்ட வேண்டும்.  அவளை திணற திணற கட்டுக்குள் வைத்து ஆள வேண்டும். என ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது உணர்வுகள். அந்த உணர்வுகளை படித்தவள் கூட சளைக்காமல் அவனை நோக்கினாள். 

அந்த பார்வை வீச்சு பத்து நிமிடங்களுக்கு மேல் சென்று கொண்டிருந்தது. முதலில் தெளிந்தது அவளே!  ஹலோ சத்ய தேவ் எந்த உலகத்தில்  இருக்கீங்க? வாங்கிகோங்க என்று நீட்டினாள் ரிதம். 

அந்த கண்களில் காமம் மட்டுமா இருக்கிறது. அபத்தம்.. காதல் இல்லையா? 

சத்ய தேவ்…? 

EPISODE 143

அந்த பார்வை வீச்சு பத்து நிமிடங்களுக்கு மேல் சென்று கொண்டிருந்தது. முதலில் தெளிந்தது அவளே!  “ஹலோ சத்ய தேவ் எந்த உலகத்தில்  இருக்கீங்க? வாங்கிகோங்க” என்று நீட்டினாள் ரிதம். 

“ஹம்!” என சொல்லிக்கொண்டே மறுக்காமல் வாங்கினான். அதுவும் மிகவும் இயல்பாக. தங்க எழுத்துக்கள் மின்னி கொண்டிருந்தது. “கவின் ராவ் வெட்ஸ் ரிதம்” என கண்ணை பறித்துக் கொண்டிருந்தது. 

“Made for each other உன்னோட future partner” என்றான் சத்ய தேவ். “ஆமா தானா அமைஞ்சது” என கர்வத்துடன் கூறிக் கொண்டே அவனது முகத்தை ஆராயிந்தாள். கொஞ்சம் கூட சளனமில்லா பார்வை. சத்ய தேவ் அந்த பத்திரிக்கையை புரட்டிய படி உள்ளே இருக்கும் அவளின்  பெயர் எழுத்துக்களை வருடினான். 

“அப்போ மேரேஜ்க்கு வந்துடுங்க” என அவள் திரும்பினாள். இருங்க வந்ததும் போறீங்க? வீட்டுக்கு வந்தவங்களுக்கு தமிழ் முறைப்படி எதுவும் கொடுத்து அணுப்பணும். என்றான் சத்ய தேவ். 

“உன் கிட்ட வாங்குற இடத்தில நான் இல்ல கொடுக்குற இடத்தில் இருக்கேன். ஆனால் நான் கொடுக்குற விசயத்தை உன்னால வாங்கிக்க முடியாது.”

“கொடுக்கலாமே! மேடம் எது கொடுத்தாலும் வாங்கிக்க தோணுது இந்த பாழாய் போன மனசு” என இதயத்தை நீவினான். அதில் கொதித்து எழுந்தவள். அருகில் வந்து ஒன்னு விட்டாள். கன்னம் பழுக்க. 

சிரித்து விட்டான் சுரணை கெட்டவன். அவளிடம் மட்டும். ம்ம் கிடைச்சிடுச்சு என்றவன். அன்னிக்கு நிறைய வேலை இருக்கு. டிரை பண்றேன். என்றான். 

இல்ல நீ வரனும். பெருசா என்ன வேலை கழட்ட போற! நீ வேதனை படனும். நான் வேற ஒருத்தன் என ரிதம் சொல்ல வர, நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்க போறேன். வரணும்னு சொல்லிட்டல்ல. நீ மிஸ்டர் இன்ப ராகவன் பொண்ணு. அது மட்டுமா இப்போ IPS ஆபீஸர் பெரிய போஸ்டிங் ல இருக்கீங்க. அதுக்கு ஏத்த மாதிரி பாடி ஸ்டிரக்ச்சர் கூட மாறி போச்சே என பார்வையில் அளந்தான் அவளை. 

“ஹேய் ச்சீ! வாய மூடு! என்னை பார்க்கிற வேலை வச்சுக்காத” என்றாள் கொதித்துக் கொண்டே. 

“ம்ம் நான் சாதாரணமா தான் பார்த்தேன். உங்களுக்கு தான் தப்பா தெரியுது. நான் என்ன பண்ண முடியும். என்னோட manufacturing defact அப்படி இருக்கலாம். என்ன பண்றது? இட்ஸ் ஓகே இனி பார்க்கல” என்றான். 

ரிதம் அவனை முறைத்து விட்டு வெளியே சென்றாள். “பார்ப்பேன் டி” என பின்னாலிருந்து சத்தம் கேட்டது. 

அவள் திரும்பி பார்க்கும் முன்னே கதவு சாத்த பட்டிருந்தது. ஒரு பெரு மூச்சை விட்டவள் வீட்டுக்குள் நுழைந்தாள். மூச்சு முட்டும் அளவுக்கு கட்டி பிடிக்க பட்டது. வேறு யார்? ஆக்னஸ் மற்றும் வீணா தான் அணைத்துக் கொண்டிருந்தார்கள். 

“லீவ் மி இடியட்ஸ்” என கத்தினாள். “ஹே எங்கே டி சத்ய தேவ்? அவனை காணோம்? காலையே சுத்தி சுத்தி வருவான். எங்கே?” என அவர்கள் வீடு முழுக்க தேடினார்கள். 

மிதுன் பிடிச்சிட்டு போயிட்டான். வேணாம்னு கொடுத்துட்டேன். என்றாள் சுறத்தே இல்லாத பதிலில். என்ன? என பெண்கள் இருவரும் எழுந்திருக்க, 

“எதுக்கு அனுப்பின? உன் பிடிவாதத்தை கொஞ்சம் விட்டு இருக்கலாம் ரிது. நீ தான் அவனை உயிருக்கு உயிரா நேசிக்கிறயே? உன்னோட ஈகோவை தூக்கி போட்டுட்டு அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி வீட்டில் பேசலாம் தானே” என்றாள் வீணா. 

“என் மனசுல அவன் இல்ல.” என ரிதம்  அவர்களை பார்த்துக்கொண்டே கூறினாள். 

“சின்ன வயசுலயே அவன் மேலே உனக்கு காதல். கிட்ட தட்ட படிக்க வந்ததில் இருந்து அவனை மட்டும் தானே டி நினைச்சிட்டு இருக்க? உன்னால அவன் இல்லாம இருக்க முடியாது ரிதம். அவன் மேலே நீ எதுக்கு டி போட்டி போடுற? உன்னோட விருப்பத்தை சொல்லி கட்டிக்கிட்டா என்னடி தப்பு. உன்னோட காதலனை நீ தான் intro கொடுக்கணும்.” என்றாள் ஆக்னஸ். 

வேனாம்ன்னா விடுங்களேன். அவன் தான் இல்லன்னு ஆகி போச்சுல்ல கிளம்பி போங்க போதும் என கோபத்தில் தகித்து கூடவே தவித்துக் கொண்டே அவளது அறைக்குள் நுழைந்தாள். 

இது சரி பட்டு வராது நம்ம ஒரு தடவை சத்ய தேவ் கிட்ட பேசி பார்க்கலாம் டி என்ன சொல்ற என வீணா கேட்க. ஆக்னசுக்கும் அதுவே சரியாகபட்டது. எப்போ போலாம்? என கேட்க.. இரு அவள் இல்லாத நேரமா பார்த்து போலாம். என இருவரும் முடிவு எடுத்துக் கொண்டார்கள். 

அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. சத்ய தேவை பார்க்க சோனியா மற்றும் சோனா இருவரும் வந்திருந்தார்கள். காலையில் ஜாக்கிங் சென்று விட்டு வியர்த்து விறுவிறுக்க உள்ளே நுழைந்தார்கள் ஆங்கில பெண்கள் இருவரும். அந்த நேரம் தான் அந்த பெண்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைய, 

யாரது புதுசா இருக்கு? என ஆக்னஸ் மற்றும் வீனாவுக்கு ஒரே டென்ஷனாகி போக, அங்கும் இங்கும் நடந்தார்கள். பால் கணியில் இருந்து ஒட்டு கேட்டால் அங்கே சத்ய தேவ் வீட்டில் என்ன பேசுகிறார்கள் என அப்படியே கேட்கும். உடனே பெண்கள் இருவரும் பால் கணி பக்கம் நடையாக நடந்தார்கள். களுக் களுக் என சிரிப்பு சத்தம் கேட்டது. என்ன அவங்க பேசுறது புரியலையே? என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, 

வந்து விட்டான் மிதுன் தேவ். திறந்த வீட்டுக்குள் அப்படியே நுழைந்தான். Hey babe ஸ் என்ன பண்றீங்க? என மிதுன் கேட்க. ஹே எங்க நாய் எங்கே? என பெண்கள் இருவரும் அவனை தீயாக முறைத்தார்கள். அதுவா வீட்டில் இருக்கு. அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் கூட அதனால கவலை பட வேண்டாம். ரிதம் எங்கே? நீங்க இங்கே என்ன பண்றீங்க? என்றான் ஆராயும் பார்வையுடன். 

அது சும்மா. ம்ம் ரிதம் தூங்கிட்டு இருக்கா. போ போய் பாரு என அவர்கள் சகஜமாக நடித்தார்கள். மிதுன் அவர்களை விட்டு நேராக ரிதமை பார்க்க சென்றான். ரிதம் நன்கு தூங்கிக் கொண்டிருந்தாள். கட்டிலுக்கு எதிரில் இரண்டு பியர் பாட்டில் இருந்தது. உள்ளுக்குள் கவலை எட்டிப் பார்த்தது. நேற்றும் இதே போல தான் குடித்தாள். இன்றும் குடிக்கிறாள். கோபம் வந்தது அவள் மேல். 

ரித்து! ஹே டார்லிங் என கத்தினான். என்னடா மிதுன் என்ற அழைத்துக் கொண்டு கண்களை தேய்த்த மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். எழுந்திரு! போதும் தூங்குவது! என்ன பழக்கம்? டெய்லியும் குடிக்கிற போல. சரியில்ல சட்டென அவள் முழித்துப் பார்க்க, மிதுன் கோபமாக அவளை முறைத்தான்.

“டேய் நான் தான் உன்னை முறைச்சு பாக்கணும்.  என்ன வேலை பண்ணி வச்சிருக்க? இப்போ என்னையும் சேர்த்து பழிவாங்குறியோ?  இப்போ சாரு உங்க அண்ணன் கட்சியா?”  என்று கேட்டுக்கொண்ட எழுந்து அமர்ந்தாள்.

“அப்படியெல்லாம் இல்ல. சும்மா அவனை டென்ஷன் பண்ண தான் அப்படி போட்டேன். உன்னை தான் அவனுக்கு பிடிக்காதே. இன்னும் அவனை கோபப்படுத்த தான் அப்படி பண்ணேன்.”என மிதுன் கூற.. மிகவும் விரக்தியாக உணர்ந்தாள் ரிதம். “என்னை அவனுக்கு பிடிக்காது? பிடிக்காதுல்ல! ம்ம் பிடிக்காதா? பிடிக்கவே பிடிக்காதா? அந்த அளவுக்கு என் மேல அவனுக்கு வெறுப்பு.” என இந்த வார்த்தைகள் அனைத்தையும் கேட்க கேட்க அவளின் நெஞ்சு இன்னும் வெடிக்க மட்டும் தான் இல்லை. அந்த அளவுக்கு அவள் உடைந்து இருந்தாள். தூக்கி எரிந்து விட்டாள் அவனையும் சேர்த்து. 

ரிதம் இன் அமைதியான முகத்தை பார்த்தவன்.  என்னாச்சு உன்னோட முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கே? என்னடி கல்யாண கலை கொஞ்சம் கூட முகத்துல இல்ல? என்று மிதுன் ஆராய்ச்சி பார்வையில் கேட்க.. சட்டென என கண்ணகுளி தெரிய சிரித்தவள். அப்படியெல்லாம் இல்லையே! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று கூறினாள்.

மிதுன் அவளின் அருகில் வந்து என்னை ஒன்னும் தப்பா நினைக்கலையே!  நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலன்னு.. என்று கேட்க, ரிதம் சிரிக்க ஆரம்பித்தாள். இப்போ எதுக்குடி சிரிக்கிற?  என்று மிதுன் தேவை கேட்க,  நான் உன்னை என்னோட புருஷனா நினைசசு கூட பாக்கல! Hypothetical thinking. சத்தியமா அது ரொம்ப… அது  நம்ம ரெண்டு பேருக்குள்ள அந்த மாதிரி ஒரு உறவு நினைச்சு கூட பாக்க முடியல.  ப்ளீஸ் அப்படியெல்லாம் பேசாத! என்று கூறினாள் ரிதம். 

சரி சரி வா நம்ம இனி இந்த 10 டேஸ் உன்கூட தான் டைம் பெண் பண்ண போறேன். என்று கூறினான் மிதுன் தேவ். 

என்ன ஆச்சு திடீர்னு என்று ரிதம் கேட்க,  அதுவா இனி நீ வேற குடும்பத்துக்கு போக போற. அடிக்கடி எங்களை மீட் பண்றதுக்கு கவின் ஒத்துக்குவாரா என்னானு தெரியல. இப்பவே நீ எங்க எல்லாத்தையும் விட்டு தனியா தான் இருக்க.  இதழ் ரொம்ப வருத்தப்படுறா. அதேபோல சிவன்யா, நிவாஸ் எல்லாருமே சொல்றாங்க. என்று மித்துன் தேவ் கவலையாக கூறினான். 

ரிதம் புன்னகையுடன்  அப்படி எல்லாம் இல்ல. எனக்கு ரொம்ப வேலை இருக்கு. நான் எங்க உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியும்?  நீயே சொல்லு! என்று  கேட்க

பரவால்ல இந்த 10 டேஸ் நம்ம ஜாலியா இருக்கலாமே! வெளியே போலாம் உன் கூட தான் நான் இருப்பேன். என்று விடாப்பிடியாக கூறினான் மிதுன் தேவ்.

சந்தோஷம் என்று ரிதம் எழுந்து கொண்டு அப்புறம் எக்ஸாம்  எப்படி எழுதின? என்று கேட்க அதை ஏன் கேக்குற பட்டாசா பண்ணிட்டேன்.  என்று மித்துன் தேவ் கண்களில் பூரிப்புடன் சந்தோஷம் தாண்டவம் ஆடியது. 

அப்படியா? இந்த முறை கண்டிப்பா பாஸ் பண்ணிடுவத தானே! சத்யதேவ் முகத்துல கரிய பூசணும்? என்று கூறினாள்.

 ஆமாம் டி ரிதம்! கண்டிப்பா இந்த தடவை நான் பாஸ் பண்ணிடுவேன். என்றும் மிதுன் தேவ்  தீர்க்கமாக கூறினான். பாஸ் பண்ண வைக்க தானே தேவதையே இறங்கி வந்து இருக்கா! என்றான் பூரித்துக் கொண்டே.. 

அவர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டே வெளியே வர ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் பால்கனி பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள். 

என்னடி சும்மா அங்கேயே இருக்கீங்க என்று ரிதம் நேராக பால் கணி பக்கம் செல்ல..  அந்த சத்திய தேவ்  வீட்ல ரெண்டு பொண்ணு இருக்கு என மிதுன் இருப்பது தெரியாமல்  ஆங்கிலத்தில் கூற… 

என்ன ரெண்டு பொண்ணா என்று மிதுன் தேவின் கண்கள் விரிந்தது. 

ரிதம் எதையும் கண்டு கொள்ளாமல் வேலையை கண்டினியூ செய்ய… 

அவர்களின் சிரிப்பு சத்தம் இங்கு பால்கனியில் கேட்க சோனியா சோனாலி என்று ரிதமின் உதட்டுகள் முணுமுணுத்தது. 

இவன் இருக்கிறத மறந்து தெரியாமல் இங்கிலீஷ்ல பேசிட்டேனே!  இல்லன்னா ஸ்பானிஷ்ல பேசி இருப்பேன் என்று பெண்கள் முணுமுணுத்துக் கொண்டார்கள். 

என சோனியாவா? என்று மிதுன் கேட்க.. 

ஆமா அவளுங்களா தான் இருக்கணும் என்று ரிதம் டிவியை ஆன் செய்தாள்.

சிரிப்பு சத்தம் எல்லையை கடக்க..  இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்குது. ரெண்டு பொண்ணு வந்துடுச்சு!  எப்படி?  இதை ஏதாவது பண்ணியே ஆகணும்?  என்று நினைத்தவன். சத்ய தேவ்  வீட்டு பக்கம் கதவைத் தட்ட,

மிதுன் தேவ்வை  பார்த்த சத்யதேவ் படார் என கதவை சாத்தினான். உன்னை மாட்டி விடுறேன் டா! ரெண்டு பொண்ணுங்க கூட கூத்தடிக்கிறியா? திமிர் புடிச்சவனே! என்று மித்துன் தேவ் அதே உடைந்த மனநிலையுடன் வீட்டுக்குள் வர.. 

என்னாச்சு என்னாச்சு என வீணா மற்றும் ஆக்னஸ் இருவரும் மிதுன் தேவை சூழ்ந்தார்கள்.  ஆமா வீட்டுக்குள்ள ரெண்டு பொண்ண வச்சிருக்கான்.  அப்போ சோனியாஅஅ! சோனியாஆஆ!  தானா என்று மிதுனுடைய உதடுகள் முனும்னுக்க

என்ன சோனியா சோனியா?  என்று அவர்கள் கேட்க.. 

 மிதுன் தேவ் இதோ என்று வேகமாக ரிதமின் கையில் இருக்கும் ரிமோட்டை பிடுங்கியவன்.  சோனியா சோனியா பாட்டை டிவியில் போட்டு விட்டான்.  ரிதம் தலையில் கை வைத்துக் கொண்டே பார்க்க.. 

கிளுகிளுப்பா இருக்கான் டி அவன்!!  என மிதுன் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம்.  முகத்தை வைத்துக்கொண்டு அனுபவிக்கிறானே இவனுக்கு எங்கேயோ மச்சம்  இருக்கு. ஆளுங்கள  பத்தி நானும் கேள்விப்பட்டேன். இந்த புள்ளைங்க ரெண்டும் புதுசா வந்த ஃபாலோ பண்ணுது. அவனோட பேஸ்புக் ஹாக் பண்ணும் போது கண்டுபிடிச்சேன். சோனியா சோனாலி இருக்கா. 

சோனியா! சோனியா! சொக்க வைக்கும் சோனியா காதலிலே எந்த வகை கூறு..  காதலிலே இரண்டு வகை, சைவம் ஒன்று, அசைவம் உண்டு, இரண்டில் நீ எந்த வகை கூறு.  என்று பாடல் ஓடிக் கொண்டிருக்க.. 

அப்போ ஒருத்தி சைவம்னா,  இன்னொருத்தி அசைவம். ஹஹஹ!! நடுவுல இவன் அனுபவிக்கிறானே! என்ற மித்துன்  தேவ் புலம்பி கொண்டிருக்க.. 

ரிதமுக்கு தான் புகைச்சலை கூட்டியது. அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க.. 

யாரது என்று பெண்கள் இருவரும் வேகமாக ஓடினார்கள். ரிதமுக்கு கோபமாக வந்தது.  இவழுங்க எல்லாம் அழிஞ்சு போக மாட்டார்களா?  நான் கல்யாணம் பண்ணிட்டு போன உடனே இந்த கண்றாவி எல்லாம் பண்ணி தொலைக்க வேண்டியது தானே!   என நினைத்த ரிதம். அவன் கூட என்ன வேணா பண்ணட்டுமே!  இன்னும்  நான் இருக்கும்போது வந்து தொலையுறாளுங்க நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

கதவை திறக்கவும் இரு பெண் கிளிகளும் நின்று கொண்டிருந்தார்கள். மிதுன் தேவ் ஒரு சோனாக்களையும்   வாயை பிளந்து பார்க்க.. 

யார் வேணும் என்று வீணா கேட்டாள்.

ரிதம் இருக்காலா என்று அவர்கள் பேசுவதற்குள் உள்ளே நுழைந்தார்கள்.  அவர்களின் பின்னால் சத்யதேவ் நின்று கொண்டிருந்தான். 

எதுக்குடா கதவ தட்டின?  யாராவது கூப்பிட்டாங்களா?  என்று கண்கள் ரிதமின் மேல் செல்ல.. 

அதற்குள் சோனியா மற்றும் சோனாலி இருவரும் ரிதம் அருகில் வந்து விட்டார்கள். 

உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன். ஆல் த பெஸ்ட். கங்கிராஜுலேஷன்ஸ். என்று அவர்கள் சொல்ல…  டிவியில் சோனியா பாடல் ஓடிக்கொண்டிருந்தது நல்லா இருக்கே என்று அவன் அப்பட்டமாக கூற.. 

ரிதம் கடுப்புடன் ரிமோட்டை தேடினாள். சரியாக அந்த நேரம் ஆஃப் செய்ய நேரமில்லை. 

பூவோடு உரசும்

பூங்காற்றை போலே

சீரோடு அணைத்தால்

அது சைவம் என்ற வரிகள் உள்ளுக்குள் புயலை உருவாக்கியது. 

ஆண்: வேரோடு வளைக்கும்

புயல் காற்றை போலே

மாா்போடு இழுத்தால் 

அது அசைவம்..  சோனா மற்றும் சோனியாவுக்கு எனோ அந்த பாடல் சந்தோசத்தை கொடுக்க பெண்கள் இருவரும் சத்ய தேவை பார்த்தார்கள். அவனை பிடிக்கும். சத்ய தேவ் யாருக்கு கிடைத்தாலும்  சந்தோஷம் தான். 

பெண்: புல்லில் வந்து விழும்

தூறலை போல்

ஒரு பெண்ணின் மீது

கை தீண்டுவது சைவம் 

அந்த பாடலின் அர்த்தம் புரியாத ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் புரியாமல் சோனாலி மற்றும் சோனியா இருவரையும் பார்த்தார்கள். 

பெண்: கரையை மீறுகின்ற

வெள்ளத்தை போல்

ஒரு பெண்ணை சோ்ந்து

எல்லை தாண்டுவது அசைவம் என வரிகள் கேட்டுக் கொண்டே மிதுன் தன் அண்ணனை பொறாமையாக பார்த்தான். 

ஹே ஆக்னஸ் வீட்டுக்கு வந்திருக்காங்க எதுவும் கொடு என டிவியின் மெயின் பிளக் ஆஃப் செய்தாள். ரிதம் 

சோனா மற்றும் சோனாலி இருவரும் அவளிடம்  கல்யாணத்துக்கு வாழ்த்து கூறினார்கள். ஹான் சரி சரி என அவள் ஒட்டாத பதில் அளித்தாள் ரிதம். 

அவர்கள் அதற்கும் மேல் ரிதம் ஒட்டா பேச்சில் கிளம்பினார்கள். மிதுன், ஆக்னஸ், வீணா அனைவரும் அவர்களை வெளி அனுப்ப வர சத்ய தேவ் கடைசியாக வந்தவன் பாடலை முணுமுணுத்தான். 

ஆண்: பெண் கூந்தல் மீது பூவாகட்டா

உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா 

மெலிதான முத்தத்தில் சத்தே இல்லை மெத்தை மேல் சைவத்தில் அர்த்தம் இல்லை.  என வரிகள் ரீங்காரமிட்டது. 

ரிதமுக்கு உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டெரிய, திரும்பி அவனை அடிக்க தேடினாள். உள்ளுக்குள் கோபமாக வந்தது. 

இரத்தம் கக்கி சாவ டா! நாயே! என்றவள் அதே உஷ்ணத்துடன் வந்து அமர்ந்தாள். அப்படியே நாட்கள் எப்படி ஓடியது என தெரிய வில்லை. திருமணத்துக்கு பத்திரிக்கை, நகைகள், சீர் வரிசை, என கல்யாணம் களை கட்டியது. சிவன் கோவிலில் தான் திருமணம் செய்ய வேண்டும் என விவேகா ஜாதகம் பார்த்த இடத்தில் கூற, அதே போல ருத்ரன் கோவிலில் திருமண சடங்குகளுக்கு தேவையான அனைத்து வேலையையும் பார்த்துக் கொண்டான். 

அவ்வப்பொழுது மீனாட்சியின் காதலையும் ஊட்டி வளர்த்தான். அனைத்தும் தயாராக இருந்தது. விவேகா – இன்பா இருவரும் முழு ஈடுபாட்டுடன் கல்யாண வேலைகளை பார்த்தார்கள். Moon star events தான் அதாப்து பவன்யா தான் திருமண வரவேற்பு பொறுப்பு. ரிதம் மிகவும் அமைதியாக இருந்தாள். இரண்டு கல்யாணமும் நின்று போன நிலையில் அமைதியாக இருக்கிறாள் என அனைவரும் கொஞ்சம் வருத்தபட்டார்கள். சிவனியா வேலை டென்ஷனில் இருந்தாலும் ரிதம் கூடவே நேரத்தை செலவழித்தாள். இதழ் உற்சாகத்துடன் ரிதம் கைகளில் மருதாணி என கொண்டாட்டத்துடன் இருந்தார்கள். மிதுன் ரிதம் கைகளில் இருப்பதை பார்த்து கிண்டலடிக்க..  நம்ம எல்லாரும் ஜாலியா இருக்கோம். ஆனால் சின்ன பாப்பு ஆள் அட்ரசையே காணோமே!  என பவன்யா வந்தாள். 

ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் ரிதம் போலவே கைகளில் மருதாணி வைத்துக் கொண்டார்கள். ருத்ரன் திருமண வேலையாக பவன்யா கூடவே சுற்றிக் கொண்டு வெற்றி மற்றும் மிதுன் தேவை கடுப்பு கிளப்பினான். 

நிலாவின் பெயரை கேட்டதும் ருத்ரன் முகம் மாற, அண்ணா வந்துட்டென் போதுமா என குரல் கேட்டது. மிதுன் நிமிர்ந்து திரும்பி பார்க்க, நிலா தான் சத்ய தேவ் கிட்ட போன் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். 

ஹே சின்ன பாப்பு! எப்படி வந்தே இப்போ தான் வழி தெரிஞ்சதா? என மிதுன் கேட்க.. 

ருத்ரன் அவளை முறைத்தான். நிலா கண்ணகுளி தெரிய மெலிதாக சிரித்தவள். அது சக்தி அண்ணா தான் கூட்டிட்டு வந்தான். என பேசிக் கொண்டிருக்கும் போதே நிதின், ஹரிணி வந்தார்கள். நிவாஸ் அதே நேரத்தில் வந்தவன். எப்போ வந்தே நிலா? என்று இரு அண்ணங்களும் கேட்க.. நிலா நேராக அவர்களை கண்டு கொள்ளாமல் பவனியா அருகில் சென்று நின்று கொண்டாள். கொஞ்ச நேரத்தில் மச்சி என சொல்லிக் கொண்டே இனியா வந்து விட கல்யாணம் களை கட்டியது. 

நிதினை பார்த்ததும் ருத்ரனுக்கு கோபம் தலைக்கு ஏற.. டேய் defence minister டா என கூடவே ரிதமும் சேர்ந்து கொண்டாள். 

கல்யாண வேலை இருக்கு வாடி பவா போலாம் என ருத்ரன் கையைப்பிடித்து இழுக்க அவன் இழுத்தது நிலா. நிவாஸ் மற்றும் நிதின் இருவர் பார்வையும் அவனை பார்க்க, தீ பட்டது போல வெடுக்கென உதறினான் கையை. ஏன் தீரா இப்படி பண்ற? என இனியா கேட்க.. 

இல்ல அது பவான்னு… என வார்த்தையை சொல்லக் கூட பிடிக்க வில்லை.  என அவர்களின் முன்னிலையில் பாத் ரூம் சென்றான். வெளியே வரும் போது ஹேன்ட் வாஷ் செய்திருந்தான். அதை பட்டாலங்கள் கவனிக்க வில்லை. நிலா கவனித்து விட்டாள். நானா கையை கொடுத்தேன். அவரே பிடித்து விட்டு தீ பட்டது போல உதறல் என உள்ளுக்குள் உடைந்த இதயம் மீண்டும் மீண்டும் உடைந்தது. 

இந்த கல்யாண வேலைகளுக்கு நடுவிலும் ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் சத்ய தேவை தனியாக சந்திக்க சென்றார்கள். அவன் பேசிய ஆங்கிலத்தில் மலைத்து போய் திரும்பி வந்தார்கள். 5 வருடம் மேலை நாட்டில் தான் இருந்திருக்கிறான். என்ன செய்தான்? என யாருக்கும் தெரியாது. 

பெண்களின் கண்களை பார்த்தவன். ஒரு சின்ன சிரிப்பை கூட உதிர்க்காமல் இப்போ கூட எனக்கு ஓகே தான் ஆனால் நான் எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டேன். அவளை நான் லவ் பண்ணல. காட் இட். அவள் பண்ணிட்டா அடுத்த நிமிடமே கட்டிக்க நான் ரெடி தான் என்றான் தீர்க்கமாக. 

 சிவன் கோவிலில் அதிகாலை மூன்று  மணயளவில் முக்கிய உறவுகள் அனைத்தும் ரிதம் திருமணத்துக்கு வந்திருந்தார்கள். முகின் ராவ், ரேகா, அவர்களின் மகன் மாப்பிள்ளை கவின் ராவ், தங்கை ஷாலினி, அறிவழகி (அறிவு), அதே போல இந்த பக்கம் இன்பாவின் மொத்த குடும்பம், விவேகாவின் மொத்த குடும்பம், என அனைவரும் கூடி இருந்தார்கள். 

இன்பாவின் நெருக்கமான நண்பர் கூட்டம், வழக்கம் போல சூர்யா குடும்பம், ராம், spr, லோகேஷ்,  என அனைவரும் இருந்தார்கள் இதுவே 250 பேர் வந்து விட்டது. சம்மங்கி மற்றும் சிவப்பு ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் ஓம குண்டம் அய்யர்களால் வளர்க்கப்பட்டது. 

விவேகாவின் இதயம் எனோ படபடப்பாக இருக்க போட்டோ கவரேஜ் டிரோன் கேமராக்கள் பறந்து கொண்டிருந்தது. ரிதம் பசியாக இருப்பாள் என மகி அவளுக்கு சுண்ட காய்ச்சிய பாலை எடுத்து நீட்ட வாங்கி மறுக்காமல் குடித்தாள். ரிதம் முகத்தில் அத்தனை சொல்ல முடியா உணர்வு. 

வருண் வந்து அவளின் கையில் கங்கனத்தை கட்டி விட்டு காலில் மெட்டி போட்டு விட்டார்.  மணமேடைக்கு அழைத்து வந்தனர். முகூர்த்த புடவையை வேண்டி புடவையை  முக்கின் – ரேகா இருவரும் கொடுக்க ரிதம் வாங்கிக் கொண்டாள். 

மங்கள வாத்தியம் ஒரு பக்கம் இசைத்துக் கொண்டிருந்தது. விவேகாவின் முகத்தில் வியர்வை சரிந்து கொட்டியது. இன்பா அவளின் அருகில் வந்து என்ன டி ஆச்சு? இப்படி வியர்த்து கொட்டிது. ராகவ் பயமா இருக்கு டா! எந்த பிரச்னையும் வராது தானே! ஏனோ மனசு சரி இல்ல டா! என கூறினார் அந்த முதிர் காதல் தேவதை. 

ஹே எதுவும் இல்லை. நான் இருக்கேன் டி! இந்த முறை மட்டும் எதுவும் நடந்தது. என்னோட புல்லட் பேசும் என கோபத்தில் பேசினார் இன்பா. டேய் அப்படி எல்லாம் சொல்லாதே. என்றார். ஏன் இன்னிக்கி இப்படி பேசுற? என இன்பா கேட்க, ரிதம் முகம் சரி இல்ல. பிள்ளைக்கு கவலை வந்திடுச்சு! மனசு அடிச்சுக்கிது. என்றாள் விவேகா.

மா என்று வந்து விட்டான் ருத்ரன். 

அவனை முறைத்த இன்பா அவரிடம் கவலை படாதே! என சொல்லி விட்டு டேய் சத்ய தேவ் எங்கே? என உக்கிரமாக கேட்டார் இன்பா. 

அது மாமா வந்திடுவார். என சொல்லிக் கொண்டிருக்கவே வந்து விட்டான் சத்ய தேவ். சூர்யா கல்யாணத்தை கவனித்து கொண்டிருக்க, மகி வைத்த கண் வாங்காமல் வாசலை பார்த்து கொண்டிருக்க, என்ன டி என்ன அங்கே வேடிக்கை என திரும்பி பார்க்க, அங்கே பட்டு  வேஷ்டி சட்டையில் க்ளீன் சேவ் செய்யப்பட்ட முகத்துடன், நெருக்கமான புருவம், கண்களில் இன்னதென அறிய முடியா தேஜஸ்,  அளவாக திருத்தம் செய்யப்பட்ட முடி,  நெற்றியில் சந்தன கீற்று,  கழுத்தில் MSD பொறிக்கப்பட்ட தங்க டாலர் ஆடும் செயின், கைகளில் பிரெஸ்லட்,  என ஆளுமையுடன் வந்து கொண்டிருந்தான். 

மஹியின் முகத்தில் கவலை தெரிய, என்னாச்சு? என்றார் சூர்யா. என் பையனுக்கு எப்போ கல்யாணம் நடக்க? என உள்ளுக்குள் கவலை அப்பி கிடந்தது. 

நீ போயி உரிமையா கேளு உன் குண்டு கண்ணை உருட்டி மிரட்டு உடனே கல்யாணம் பண்ண ஒத்துப்பான். அப்புறம் நம்ம வீட்டுக்கு குக்கு மாதிரி சீக்கிரம் பாப்பா வரும். என்னோட முழு நேரமும் என் பேத்தி கூட தான் என சூர்யா கூறினார். இப்பொழுதே மகியின் கண்களில் ஆசை வழிந்தோடியது. ரிதம் கல்யாணம் முடிந்ததும் வேலை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தார். 

சத்ய தேவ் நேராக இன்பாவின் அருகில் சென்றான். அடுத்ததாக இங்கே பெண்ணுக்கு தாய் மாமன் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடக்க,  கங்கா, வசுமதி மற்றும் ரவி என அனைவரும் ரிதமின் பெண் அழைப்பில் கவனம் செலுத்தினார்கள். மங்கள இசையில் ரிதம் பெண்ணுக்கே உரித்தான கங்கண பொருத்தத்தில் முகம் ஜொலிக்க மண மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். 

ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் பாவமாக ரிதமை பார்த்தார்கள். இன்னொரு பக்கம் கவின் ராவ் பட்டு வேஷ்டி சட்டையில் அய்யர் சொல்லும் மந்திரங்களை சொல்லி கொண்டு அமர்ந்திருந்தான். தாய் மாமன் பாத பூஜை தகப்பன் தாய் பாத பூஜை என அனைத்தையும் அய்யர் சொல்ல சொல்ல இருவரும் மாறி மாறி செய்தார்கள்..

ஆக்னஸ் அருகில் அதியன் வந்து ஒட்டிக் கொண்டான். சிவப்பு வண்ண தங்க ஜரிகை புடவையில் ஆண்டிகியு ஒரிஜினல் தங்க நகைகளுடன் ஒப்பனையில் தேவ லோக மங்கை போல இருந்தாள் ரிதம். வைத்த கண் வாங்காமல் அனைவர் பார்வையும் மண மேடையில் இருக்கும் ரிதமின் மேல் தான் இருந்தது. 

ரவியின் பார்வை ரிதமின் மேல் இருக்க, ரிதம் பார்வை சென்ற இடம் சத்ய தேவ் 

இவன் ஏன் புது மாப்பிள்ளை போல இப்படி என் முன் வந்து நிற்கிறான். என அவள் கண்களில் அனைத்து உணர்ச்சிகளும் மாறி மாறி பிரதிபலித்தது. 

சத்ய தேவ் அசலட்டாக போனை நோண்டி கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருக்க, அருகில் சூர்ய தேவ் தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தார். 

அனைத்தும் டிரோன் கேமராக்கள் படமாக்கி கொண்டிருந்தார்கள். கவின் ராவ் மற்றும் ரிதம் இருவரும் மாலையை மாற்றி கொண்டார்கள். அட்சதை தட்டு ஆசீர்வதிக்க  கொடுக்க பட்டது. மங்கள இசை போய் கொண்டிருக்க.. அனைவரும் கடவுளை வேண்டிக் கொண்டு கைகளில் அள்ளிக் கொண்டார்கள். 

தொடரும்..

நாளைக்கு wedding கண்டிப்பா.. என்ன நடக்குமோ? பார்ப்போம். 

EPISODE 144

சத்ய தேவ் அசால்ட்டாக போனை நோண்டி கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருக்க, அருகில் சூர்ய தேவ் தன் மகனை பார்த்துக் கொண்டிருந்தார். என்ன பண்றான்? என எட்டிப்பார்க்க, Tom and Jerry ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்து சிரித்தபடியே அமர்ந்திருந்தான். 

“இன்னும் tom and jerry பார்த்திட்டு இருக்கானே? இங்கே இருக்க அழகான பொண்ணுங்களை பார்த்து உஷார் பண்ணா, எவ்ளோ நல்லாருக்கும். சுத்தம்!..” என சூர்யா நினைத்தார். 

அட்சதை தட்டு சூர்யா மற்றும் சத்ய தேவ் அருகில் வர, யவனிகா மற்றும் யுவதிகா இருவரும் அட்சதை தட்டுடன் புன்னகை முகமாக நின்றார்கள். அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் சிரித்தபடியே கண்களை மூடி மாங்கல்யத்தை பார்த்துக் கொண்டே ரிதமை பார்த்தான்.

ரிதமுக்கு ஒரு பக்கம் “மனசு மாறுவானா? மாறினாலும் கட்டிக்க மாட்டேன் டா! ”என முகத்தை வேகமாக திருப்பிக் கொண்டாள். ஆனால் அதையும் தாண்டி உள்ளுக்குள் ஒரு நப்பாசை இருக்க அது நீர் துளிகளாக கடைக்கண்ணில் வழிந்தது. யாருக்கும் தெரியாமல் அதை சாமர்த்தியமாக துடைத்துக் கொண்டாள். 

முன்னால் எரியும் அக்னியை பார்த்தவள். “நீ கஷ்ட படனும் டா! நான் இல்லாம வேதனை படுவே டா! உன்னை பார்த்து நான் சிரிப்பேன் டா என நினைத்து கொண்டவள். ஹே நெருப்பே இது உன் மேலே சத்தியம் அவனை கஷ்ட படுத்து” என சொல்லிக் கொண்டவள் அருகில் அமர்ந்திருக்கும் கவின் ராவ்வை பார்த்தாள். 

கவின் அவளை பார்த்து கண்ணை சிமட்டினான். அவனது கைகள் அவளின் கையை பிடிக்கும் நேரம். 

கூட்டத்தில் சலசலப்பு “ready check!  ஹலோ!  ஹலோ! என்னும் குரல்..” நிதின் மற்றும் நிவாஸ் பார்வை குரல் வந்த திசையில் இருக்க..  அது சத்ய தேவ் இல்லங்க! அவன் தான் Tom and jerry பார்க்கிறானே! 

கவிதையே தெரியுமா என்னும் பாடலின் கரோக்கி ஓடிக் கொண்டிருக்க, 

“கவீனே தெரியுமா?  உன் கனிரா நான் தானடா! 

ரிதமே தெரியுமா டி ? இந்த கவின்  குழந்தை என் ஸ்டோமக் ல டி!” என பாடி முடித்தவள். கண்ணை மூடி திறப்பதற்குள் உன் பக்கத்தில் வந்து தாலி கட்ட ரெடியாகிட்டான்.  டி! என பற்களை கடித்தபடி பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் “கனிரா குரு பிரகாஷ்”

அனைவர் பார்வையும் அங்கே ஆவேசமாக வந்து கொண்டிருந்த கனியின் மீது இருக்க, “ச்சே டவர் பிராப்ளம்! சரி ஸ்பாட்டை கவனிப்போம்” என சத்ய தேவ் பார்வை ரிதமை பார்த்து உதட்டை பிதுக்கினான். “இந்த கல்யாணமும் ஸ்வாகா வா!” என்பது போல அந்த பார்வை இருந்தது. 

ராகவ் என அழுது கொண்டே விவேகா நிலை குலைந்தாள்.  “எது நடக்க கூடாதுன்னு நினைச்சனோ அதுவே இப்படி நடந்துடுச்சே! ஈஸ்வரா! உன்னோட இடத்தில என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலையா?” என விவேகா அப்படியே உறைந்து நிற்க. இன்பா அவளை அருகில் அமர வைத்து விட்டு மேடையில் அமர்ந்திருக்கும் கவின் மீது பார்வை சென்றது. 

சலசலப்பு சத்தம் அதிகமாகிட,  “அங்கிள் அவள் சொல்றது உண்மை இல்ல! என்றவன். தன் தந்தையின் பக்கம் திரும்பி டாடி! Promise எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரிது! நீயாவது என்னை பிலிவ் பண்ணு” என கவின் விளக்கிக் கொண்டே அய்யர் தாலி கொடுங்க என அவசரமானான். 

நிதின் கூட்டத்தில் பார்வையை சுழற்ற ஒரு சில நொடியில் மப்ட்டியில் இருந்த அனைத்து கார்ட்சும் நேராக கவின் குடும்பத்தை சுற்றி வளைக்க, நிதின் கோபமாக கனியின் அருகில் நெருங்கி தன் செல்ல தங்கையை பார்த்து “என்ன கனி என்ன இது?” என்றான் ருத்ர பார்வையில். அதே சமயம் உருக்கமாக, கனி தன் அண்ணனை பாய்ந்து அணைத்துக் கொண்டவள். “என்னை ப்ரேக் அப் பண்ணிட்டு தான் அண்ணா அவள் பின்னாடி சுத்த போனான்.”என்றாள் அழுது கொண்டே. 

கவின் எட்ச்சிலை விழுங்கிக் கொண்டு அமர்ந்திருக்க, ரிதமின் பார்வை முழுக்க முழுக்க சத்ய தேவ் மேல் தான் இருந்தது. “இவனோட பார்வை ஒண்ணுமே சரி இல்லையே! அப்போ முன்னாடியே இந்த நாய்க்கு எல்லாமே தெரியுமா? இல்ல தெரியாதது போல இருக்கானா?” என வஞ்சத்துடன் பார்த்தாள். 

ஆக்னஸ் மற்றும் வீணா அடித்து பிடித்து ரிதம் அருகில் வந்தபடி “ஹே ஹே definately god’s grace  ரிதம்! இப்பவே உன்னோட விருப்பத்தை டாடி கிட்ட சொல்லிடு கண்டிப்பா இந்த முகூர்த்தத்திலேயே உனக்கும் சத்திய தேவ்கும் கல்யாணம் நடந்திடும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்கள். 

தேவையில்லை என ரிதம் முகத்தை திருப்பிக்கொண்டாள். ஆக்னஸ் கோபமாக “இனி இங்கே இருக்கிறதுல அர்த்தம் இல்ல வீணா! நீ வா நம்ம அதியன் வீட்டுக்கு போயிடலாம். அங்கே போய் ஸ்டே பண்ணிப்போம்.”என அவளை முறைத்துக் கொண்டே தள்ளி நின்றார்கள். 

நிதின் மற்றும் நிவாஸ் இருவரும் கவினுடய சட்டையை பிடித்தபடி நின்றிருக்க அவன் அந்தரத்தில் பறந்தான். முகின் ஒரு பக்கம் தன் மகனை விடும் படி நிற்க, குட்டைய குழப்ப வந்தான் ருத்ரன். 

“ஹே கைய எடுங்க டா” என ருத்ரன்  மல்லுகட்டி கவினை கீழே இறக்கி விட, கவின் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றான்.  நித்தின் மற்றும் நிவாஸ் இருவரையும் பார்த்து “என்னடா எங்கள பழிவாங்கணும், எங்க கிட்ட பிரச்சனை பண்ணுனே வந்து நிக்கிறீங்களா! எங்க அப்பா ஒரு முடிவு எடுத்தா அது கரெக்ட்டா இருக்கும்.  கவின் மாமா நீங்க  சொல்ற மாதிரி எதுவுமே பண்ணிருக்க மாட்டாரு! மாமா நீங்க என் அக்கா கழுத்தில் தாலிய கட்டுங்க.  இவங்க குடும்பமே போர்ஜர் தான்.  அரசியல்ல இருக்கிற எல்லாரும் நல்லவங்க கிடையாது.  இவங்க குடும்பத்துல ஒருத்தங்களும் நல்லவங்க இல்ல.   மொத கல்யாணத்துல டிபன்ஸ் மினிஸ்டர் எங்க அக்காவ மணமேடைய விட்டு  எந்திரிச்சு பிளான் பண்ணி ,எங்க மொத்த குடும்பத்தையும் அவமானப்படுத்தனும்னே பண்ணிருக்காரு. இப்போ இந்த கல்யாணத்துல  மினிஸ்டரோட தங்கச்சி கர்நாடகா கவர்னரோட பொண்ணு கனிரா குரு பிரகாஷ்! கல்யாணத்தை நிறுத்த வந்திருக்காங்க.  அவங்க குடும்பம் ஒன்னும் யோக்கியம் கிடையாது.  அவங்க அம்மா!  அவங்க அப்பா இப்போ இங்கே நிக்கிரானுங்களே இவனுங்க முதல் கொண்டு” என ருத்ரன் பேசிக்கொண்டே போக.. 

“என்னடா சொன்னே?” என  நிவாஸ் ஆவேசமாக ருத்ரன்  கன்னத்தில் அரை விட பாய்ந்தான். “அடிச்சு தான் பாரேன் டா!” என ருத்ரன் நிவாசின் ஓங்கிய கையை பிடிக்க,  அதற்குள் அவர்கள் இருவரையும் பிடித்தது   சத்ய தேவ் தான். 

“அண்ணா! அவன் என்ன சொல்ட்ரான்னு நீயே கேளு! இவனை சும்மா விட சொல்றியா?” என நிவாஸ் ஆவேசமாக கத்த அவனுக்கு துணையாக இதயன் மற்றும் வெற்றி இருவரும் வந்து சேர்ந்தார்கள். 

இன்பா கவீனை தரதரவென இழுத்துக்கொண்டு “என்ன இது மாப்பிள்ளை?” என அழுத்தம் கொண்டு அழைக்க அதில் பயந்து போனான் கவீன். 

ஜான்சி ராணி போல கலங்காமல் இருந்த வசுமதிக்கு இந்த முறை கண்ணீர் பீறிட்டு கொண்டு வந்திட்டது. ரவி நேராக இன்பாவின் அருகில் சென்றார். முக்கின் மற்றும் ரேகா இருவரும் இன்பாவின் அருகில் சென்று “அந்த பொண்ணை விசாரி டா. ருத்ரன் சொன்ன மாதிரி இருக்க வாய்ப்பு அதிகம். அந்த கவ்யா குரு பிரகாஷ் பொண்ணு தானே இவள்? ருத்ரன் சொன்னது போல தான் இருக்கும்” என அவர்களின் பக்க நியாயத்தை எடுத்து வைத்தார்கள். 

சத்ய தேவ் நிதின் கிட்ட, “இங்கே என்ன பண்ற போ அந்த கவீன கவனி? உண்மைய வர வை” என உசுப்பி விட்டு கூட்டத்தை களைத்தான். “கல்யாணம் நடக்குமா நடக்காதா?”என அனைவரும் சஞ்சலத்திலும் சலசலப்பும் கலந்து ரிதமை பாவமாக பார்த்தார்கள். 

இதற்கிடையில் ஒரு சிரிப்பு சம்பவம் வேறு நடந்தது. அதை கடைசியில் சொல்கிறேன். ஹான் இப்போ serious mode ஆக்டிவேட். பெண்கள் அனைவரும் ஓ வென அழுது ஒப்பாரி வைக்காத குறை தான். 

ஒரு சில நொடிகளில் அனைவரும் அமைதி படுத்தப்பட்டு நித்தின் பிரகாஷின் பர்சனல் கார்ட்ஸ் மொத்த இடத்தையும் வளைத்து  அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.  நித்தின் பற்களை கடித்துக் கொண்டு கைகளை முறுக்கி மடக்கியவன்.  “உண்மையை சொல்லு  டா ராஸ்கல். என்ன நடந்தது?” என்று கவின் கிட்ட கேட்க. 

இன்பா மற்றும் அங்கிருப்பவர்கள் அனைவரின் பார்வையும் கவின் மற்றும் கனி இருவரின் மீதும் இருந்தது. 

சூர்ய பிரகாஷ் மற்றும் தேஜுவின்  நின்ற கனி தைரியமான விழிகளில் “பெத்தநன்னா நான் சொல்றது சத்தியம்.  இதுல பொய் சொல்ல மாட்டேன். நானும் கவீனும் சின்சியரா லவ் பண்ணோம். என் கிட்ட proof இருக்கு. ஆஃப்டர் பிரேக் அப் நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்ல. நானும் கடந்து போய்ட்டேன். அப்பதான் ரிதம் கூட அவனுக்கு கமிட் ஆகிடுச்சுன்னு எனக்கு தெரிஞ்சது. அப்பவும் எங்களுக்கு நடுவுல எதுவும் நடக்கல.  ஆனா  மூணு மாசத்துக்கு முன்னாடி டேராடூன்க்கு ஒரு வேலையா போயிருந்தேன்.  அங்க அவன் என்னை மீட் பண்ணான். ட்ரிங்க் பண்ணோம். எங்க ரெண்டு பேருக்குள்ள எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு. லவ் பண்ணிட்டு இருக்கும் போதே நாங்க பிசிக்கல் ரிலேசன் ஷிப்ல தான் இருந்து இருக்கோம். ஆனால் அப்போ எனக்கு அது பெருசா படல, ஆனால் அன்னிக்கு நடந்ததை என்னால் டைஜஸ்ட் பண்ணிக்க முடியல. அடுத்த நாள் எனக்கு முன்னாடியே அவன் ரூமை விட்டு போய்ட்டான்” என்றாள்.  

நித்தின் பிரகாஷ் அப்பட்டமான அதிர்ச்சியுடன் “இதெல்லாம் எப்ப நடந்தது? ” என்று தன் தங்கையிடம் கடுமையாக வினவ,  கனி தலைகுனிந்து கொண்டே “உனக்கு மேரேஜ் ஆனதுக்கப்புறம் அண்ணி உன் கூட இருக்கிறதால நான் உங்களுக்கு டிஸ்டப் மாதிரி தோணுச்சு. அப்போ அடிக்கடி நான் ஊருக்கு போயிட்டு வந்துட்டு இருக்கும்போது தான் என்னோட ஆபீஸ் சம்பந்தமான விஷயத்துல  கவின நான் மீட் பண்ணேன். அந்த பழக்கம் அப்படியே கொஞ்சமா வளர்ந்து அது எங்களுக்குள்ள லவ்வாகி போச்சு! ”என்று கூறினாள்.

நித்தின் மற்றும் நிவாஸ் சூரிய பிரகாஷ்,  இன்பா முக்கின் என அனைவர் பார்வையும் உக்கிரமாக கவின் மீது பட,  “ஆமா எல்லாம் உண்மைதான்!  எல்லாமே நடந்தது உண்மைதான்.  ஆனால் கடைசியா நடந்தது எனக்கு தெரியாது !”என்று கத்தினான் கவின். 

அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாக கவீனை பார்த்தார்கள். நித்தின் பாய்ந்து கொண்டு சட்டையை பிடித்தவன்.  “என்னடா எல்லாத்தையும் பண்ணிட்டு, உத்தமன் மாதிரி சீன் கிரியேட் பண்றா” என்று கேட்க..

கவின் கண்களில் கோபத்துடன். “உங்களுக்கெல்லாம் அவளை பத்தி என்ன தெரியும்?  எதுக்கெடுத்தாலும் சந்தேகம்! சந்தேகம்! சந்தேகம்! என்னை   சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணா!  அதனாலதான் நானே அவளை பிரேக் அப் பண்ணேன். எங்க இருக்க? எங்க வர? என்ன சாப்பிட்டேன்? என்ன டிரஸ் போடுற? கிரவுண்ட்ல எவ்வளவு நேரம் இருக்கேன்? என்னென்ன பொண்ணுங்க கிட்ட பேசுற? அப்படின்னு ஒவ்வொன்னையும் நோட் பண்ணி என்ன டார்ச்சர் பண்ணா! இது ஸ்டார்டிங்ல எனக்கு அன்பு தொல்லையா தெரிஞ்சது. ஆனா முடிவு என்ன சைக்கோ மாதிரி தொந்தரவு பண்ணுச்சு” என்றான். 

நித்தின் கோபமாக “அப்புறம் எதுக்குடா ரிதம கல்யாணம் பண்ணிக்க கமிட் பண்ண?”

“ஏன்னா என்னை அவள் சந்தேக பட்டதே ரிதம வச்சு தான். அதுக்கு அப்புறம் நிஜமாவே எனக்கு ரிதம பிடிச்சிருந்தது. கனி முன்னாடியே பழி வாங்க தான் எல்லாமே பண்ணேன். ஆனால் கனி கிட்ட நான் அப்படி நடந்தது சத்தியமா அது ஒரு “இனிய விபத்து.” எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல என கூறினான் கவீன். 

அனைவரும் அவனை கொல்லும் வெறியில் பார்க்க, சத்ய தேவ் நிதினுடய காதுகளுக்கு கேட்கும் படி “தங்கச்சிய இப்படி பண்ணிறுக்கான். நீ பார்த்திட்டு நிக்கிற!  துப்பு கெட்டவனே!” என கொஞ்சம் கிள்ளி விட்டான். நிதின் பாய்ந்து கொண்டு பளீர் பளீர் என அடிக்க கவீனுடய உதடு கிழிந்து இரத்தம் வந்தது. 

கவீன் பார்வை கனியின் மீது மட்டுமே இருக்க, “போதும் அடிச்சு முடிச்சுடீங்களா?”என்றவன்  அங்கிருக்கும் அனைவரையும் பொருட்படுத்தாமல் கனியின் அருகில் சென்றவன்.  “நிஜமாகவே கன்சீவா இருக்கியா?  என் மேல இருக்கிற லவ்வால தான் இங்க வந்தியா? மறுபடியும் என்னை சந்தேக படுவியா?” என நெருங்கினான். 

“ஆமா உனக்கு தான் நான் வேணாம்ல போ” என அவள் அழுதாள். 

“உன்னோட காதல் டார்ச்சர் தான் என்னால தாங்க முடியல. ஆனால் என் குழந்தை வேணும். எனக்கு குழந்தையோட அம்மாவும் வேணும். குழந்தையும் வேணும்.”என்றான் கவீன். 

இன்பா கவீனை குறி வைத்து துப்பாக்கியை எடுத்தார். Unexpected..( ஹே ராகவ் நீ shoot பண்ண நினைச்சா அது சத்ய தேவை தான் டா பண்ணனும்) 

இன்பாஆஆ! என முக்கின் அதிர்ச்சியுடன் பார்க்க, நிதின் மற்றும் நிவாஸ், சூர்ய பிரகாஷ் என அனைவர் பார்வையும் அவர் மீது தான் இருந்தது. இன்பா பிஸ்டல் லாக் ரிமூவ் செய்து ஒரு முறை லோட் செய்தவன் நேராக கவீனை குறி பார்த்து நீட்டினார். 

கவின் எட்சிலை விழுங்கிய படி நேராக இன்பாவை பார்த்து, “அங்கிள் நான் பண்ணது தப்பு தான்.  ஆனால் எப்பவுமே நான் ரிதம்க்கு துரோகம் பண்ணனும்னு நெனச்சதில்ல. அவளை நான் இதுவரைக்கும் தவறாக கூட கையை கூட பிடிச்சது இல்ல. ரெண்டு பேரும் ஒரு நண்பர்கள் மாதிரி தான் பழகினோம்.  நான் பண்ணது தப்புதான். ஆனால்  நான் கனிய பிரேக் அப் பண்ணிட்டு தான் அவ கூட கமிட் ஆனேன்.  ஆனா நடுவுல இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்துடுச்சு. கனி அதை தூக்கிப் போட்டுட்டு கடந்திடுவாள்ன்னு தான் நினைச்சேன். ஆனால் கனி நிஜமாவே என்னை நேசிக்கிறா! எனக்கு முன்னாடியே அவள் கன்சீவ்ன்னு தெரிஞ்சுருந்தா! நான் கல்யாணம் பண்ண வந்திருக்க மாட்டேன். அன்னிக்கு நைட் நாங்க ரெண்டு பேருமே சுய நினைவில் இல்ல.. அதனாலதான் நான் ரிதம்ப கல்யாணம் பண்ணிக்க தைரியமா வந்தேன்.” என அவன் சொல்ல.. 

துப்பாக்கி சுடும் சத்தம் காதை கிழித்தது. இண்பாவின் கை வானத்தை நோக்கி திருப்ப பட்டிருந்தது. அவன் அருகில் குரு பிரகாஷ். இருவரும் தீட்சண்ய பார்வையுடன் பார்த்துக் கொண்டார்கள். “கவின் என்னோட மருமகன்.” என்றான் பற்களை கடித்தபடி. கவ்யா எதையோ சாதித்தவள் போல இன்பாவின் முன்னால் வந்து நின்றவள். “மிஸ்டர் இன்ப ராகவன் என்னை நடுவில் வச்சுக்கிட்டு நீங்களும் உங்க பொண்டாட்டியும் காதல் கண்ணாமூச்சி ஆடி என் மனசை நொறுக்கி உடைச்சீங்களே இப்போ அதே மாதிரி இருக்குல்ல. ”என்றாள் பழைய கவ்யாவாக. 

ருத்ரன் வேகமாக தன் தந்தையின் அருகில் வந்து அவர்களை அடிக்க பாய, “கவ்யா கர்வ விழிகளில் இது எல்லாம் பிளான் பண்ணி நடக்கல தானா நடந்திருக்கு.” என்றாள். அது தான் விதின்னு சொல்லுவாங்க. 

வசுமதி நேராக அந்த இடத்துக்கு வந்தவர். “வார்த்தையை அளந்து பேசு.நான் வாயை திறந்தால் உன் அப்பன் சத்திய மூர்த்தியில் இருந்து உன்னோட மொத்த புராணமும் கந்தல் புராணம் ஆகிடும். வாயை விட்டு வாங்கி கட்டிக்காதே” என அடக்கினார். 

இன்பா கலங்கி போய் நிற்க,  மணி அதிகாலை  5 – ஐ தாண்டி இருந்தது. 

ரவி சந்திரன் அவசர அவசரமாக வந்தார். இன்பா வா என் கூட.. என்று அனைவரையும் பொருட்படுத்தாமல் அழைத்து சென்றார். 

ரிதம் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். ஆம் எழுந்துக்க கூடாது என மகி கூறினாள். சட்டை காலரை பின்னால் இழுத்து விட்ட படி, வேஸ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மீசையை முறுக்கி விட்ட படி சத்ய தேவ் சம்பவ இடத்துக்கு வந்தான். 

( முடியல பா எவ்ளோ வேலை?  கல்யாணத்தை நிறுத்த மண்ட குடைச்சலா கொடஞ்சி யோசிக்க வேண்டியதா போச்சு) 

“மா நான் ஒரு முடிவெடுத்ததுட்டேன். என்றவன் நேராக இன்பாவின் அருகில் சென்று மாமா! அத்தை” என விவேகாவின் கையை பிடித்தபடி “நானே ரிதம கல்யாணம் பண்ணிக்க போறேன். உங்களுக்கு சம்மந்தமா! என்னோட ரிதம் எதுக்காகவும் கலங்கி நிற்க கூடாது. அவள் என்னோட உயிர்” என வசனம் பேசியவன் மண மேடையில் அமர்ந்திருக்கும் ரிதமை ஒரு பார்வை பார்த்து விட்டு “மாமா எனக்கு ரிதம கட்டிக்க சம்மதம்” என்றான் தேவ். 

இது மிதுன் தேவ்! 

(யாரு டா இவன் வேற நடுவில் கூத்து கட்டிட்டு இருக்கான் writer குமுறல்) 

“எதேய் நீ கட்டிக்க போறியா? என்பது போல அனைவர் பார்வை இல்லை. ஒருவன் பார்வை மட்டுமே இருக்க, தம்பி கொஞ்சம் ஓரமா போ ப்பா” என ரவி இன்பாவை அழைத்துச் சென்று தீவிரமாக எதையோ பேசினார். 

அடுத்த ஒரு சில நிமிடங்கள் கழித்து உணர்ச்சி துடைத்த முகத்துடன் வந்தவர் பார்வை தன் மகளின் மீது ஆல பதிந்தது. 

விவேகா நேராக இன்பாவின் அருகில் சென்றபடி “ராகவ் மிதுன கட்டி வச்சுடலாம்.”என கூற . 

இன்பா ஆளுமை குரலில் “எவனும் பரிதாப பட்டு என் பொண்ணை கட்டிக்க தேவையில்லை. நான் என் பொண்ணாகவே காலம் முழுக்க வச்சுப்பேன். ரவி சந்திரன் வீட்டு கல்யாணம் நின்னு போச்சு எல்லாரும் போகலாம்” என கையெடுத்து கும்பிட்டார். 

மகி நேராக மண மேடை பக்கம் சென்றவர்.  அங்கே தாம்புலத்தில் இருக்கும் வெற்றிலை பாக்கை எடுத்துக்கொண்டு சூர்யாவை அழைத்த படி விவேகாவின் கையை பற்றி  இழுத்து வந்தவர். அந்த வெற்றிலை பாக்கில் தன் குடும்பத்தின் சாவி கொத்தை வைத்து “என்னோட வீட்டு மூத்த மருமகளா என்னோட பையன் சூர்ய தேவ் மகிளினியின் முதல் மகன் சக்தி என்கிற சத்ய தேவ்க்கு பொண்ணு கேட்டு வந்திருக்கேன். என் வீட்டுக்கு மருமகளா அனுப்புவீங்களா?” என்றாள். .

Twist twist twist twistuuuuuu…. 

“Hypothetical thought .. இப்போ comes true” சூர்யா அப்பட்டமான அதிர்ச்சியுடன் பார்க்க , மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. ஹரிணி, சிவன்யா, நிதின், நிவாஸ்,  பவன்யா, மிதுன் தேவ், இதழினி, ருத்ரன்,  இனியா , இதயன் வெற்றி மைவிழி கார்த்திக் தேஜு சூரிய பிரகாஷ் கங்கா வருண் எவனிக்கா ஆதி வெண்பா சுபா சரவணன் விஷ்வா extra extra மொத்த குடும்பமும் அப்பட்டான அதிர்ச்சியில் பார்த்தார்கள். 

இந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்ல ஒரு காரணமும் தேடினாலும் கிடைக்காது.  ஆனால் அப்படி தேடினால் கிடைக்கும் ஒரே காரணம் ரிதம் மற்றும் சத்திய  தேவ் தான்.

ரவியின் முகம் உடனே மலர்ந்து வசுமதியின் கைகளை அழுத்தி பிடித்தவர். “ எனக்கு சம்மதம் மா!” என்று எடுத்ததும் கூறினார். 

ரிதமின் பார்வை தன் தாத்தாவின் மீது தொட்டு மீண்டது.  இன்பா இடுங்கிய முகத்துடன் அப்படியே நிற்க..  சூரியா ஏக்கப்பார்வையுடன்,  “என்னடா உனக்கு விருப்பம் இல்லையா?”என்று கேட்க.. 

“முதல்ல மாப்பிள்ளைக்கு விருப்பம் இருக்கா?” என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்டார்.  அனைவர் பார்வையும் சத்ய தேவின் மீது இருக்க.. 

அவனும் மகியை பார்த்துக் கொண்டிருந்தான். மகி குழப்பம் தாங்கிய முகத்துடன். சக்திஇஇஇ! நான் வாக்கு கொடுத்துட்டேன். ரிதம் தான் என்னோட மருமக!  உன்னோட பொண்டாட்டி அவள் தான் டா  சத்திய தேவ் கண்ணா என்று ஆளுமையுடன் கூறினார். 

சத்ய தேவ் எந்த சலனமும் இல்லாமல் நேராக தன் அன்னையின் அருகில் சென்றவன். எதுவும் சொல்லாமல் கைகளை கோர்த்துக் கொண்டான். 

மகியின் கண்களில் கண்ணீர் வழிய நடுக்கத்துடன் தன் மகனை பார்க்க எனக்கு சம்மதம் மகி! என்றான். “என் செல்லமே!” என மகி முத்த மழை பொழிந்தவள். “அம்மாவ மன்னிச்சுடுடா இப்ப கூட உன்னோட விருப்பம் இல்லாம” என்று ஆரம்பிக்க சத்தியதேவ் தன் அன்னையின் வாயில் கை வத்தவன்.“  உனக்காக நான் எதுவும் செய்வேன்” ஆனாலும்  என்றவன் ஒரு நிமிஷம் என்று நேராக மைவிழியின் அருகில் சென்று..  “சித்தி நான் அவளை கல்யாணம் பண்ணிக்கவா?” என்று கேட்டான். 

இது யாருமே எதிர்பார்க்காத Twist மை விழியின் கண்களில் கண்ணீர் கொட்ட..  கார்த்திக் உண்மையாவே  “விழி இவன் உன்னோட மகன் தான் டி! இந்த அளவுக்கு உன்னோட வார்த்தை மேல அவனுக்கு பற்று இருக்கு.” என்றவர்

“கல்யாணத்துல தடங்கள் சாதாரணம்தான். ஆனால் எடுத்தோம் ககவுத்தோம்னு எதையும் பண்ண முடியாது.  நானும் உன்னோட சித்தியும் பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  இது எல்லாருக்குமே தெரியும். இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம் இதுவரைக்கும் எங்களுக்குள்ள ஆயிரம் சண்டை சச்சரவுகள் வந்தாலும். நாங்க நல்லா தான் இருக்கோம். எங்களுக்கு அது பின்னாடி தான் பாசமும் காதலும் வந்தது. அவளுக்கு முன்னாடியே இருந்தாலும் அதை லேட்டா தான் நான் புறிஞ்சுக்கிட்டேன்.  அதனால நீ தைரியமா கல்யாணம்  பண்ணிக்கோ. ரிதம் அவ ரொம்ப நல்ல பொண்ணு! ” என்று கார்த்திக் நியாயமான வார்த்தையை முன்னெடுத்து வைக்க..  அது அங்கிருக்கும் அனைவருக்கும் சரியாகப் பட்டது. 

கங்கா அந்த இடத்துக்கு வந்தவர்.  “இருந்தாலும் ஒரு தடவை பூ போட்டு பாக்கலாமா என்று சிகப்பு வந்தால் திருமணம் செய்து வைக்கலாம்” என்று பெரியவர்கள் அனைவரும் ஒருமித்தமாக முடிவெடுத்தார்கள்.  அதேபோல் சிவனிடம் பூ போட்டு பார்க்க சிவப்பு பூவே வந்தது. 

அனைவரும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்க,  மங்கள வாத்தியங்கள் மறுபடியும் இசைக்க ஆரம்பித்தது.  “மாப்பிள்ளை கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்” என்று வார்த்தைகள் அழுத்தி உச்சரிக்கப்பட்டது கூறியது இருவர்.

அதில்ஒருவர் இன்ப ராகவன் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கினான் சத்திய தேவ். அந்த இன்னொருவர் வேற யாரு ரிதம் தான். 

முதல்ல இன்பா தான் அவனை அழைத்தார். பேச்சு வார்த்தை 5 நிமிடங்களுக்கு மேல் சென்றது. அங்கே என்ன நடந்தது?  அது suspence.. ( சொல்ல மாட்டேன். நான்) 

அடுத்தது ரிதம் பேச எழுந்து செல்ல ரெடியாக இருக்க அருகில் வந்த ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் உற்சாகத்துடன், “ஹே இப்பதான் நம்ம நெனச்சதெல்லாம் தானா நடக்குது. இப்போ அவன் கிட்ட என்ன பேச போற?” என்று இருவரும் கேட்க..

“இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்ல போறேன்” என்று கூறினாள் ரிதம். “இவ திருந்தவே மாட்டாளா?  எப்போ பாரு முயலுக்கு மூணு கால்ன்னு  அவள் புடிச்சத புடிச்சதோட நிக்கிறாளே!  ஹப்பா! இப்படி ஒரு பொண்ணா?  நான் பார்த்ததே இல்லை!  என்னை பொண்ணு டா!”  என்று ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் புலம்பினார்கள். 

மகிக்கு ரெக்கை கட்டாத குறை தான் அவ்வளவு உற்சாகம். சந்தோஷம். என் மருமகள் என இப்போதே கொண்டாட்டம். பூரிப்பு முகத்தில் புன்னகை தாண்டவம் ஆடியது. 

“இன்னும் முகூர்த்தம் முடிய அரை நாழி தான் இருக்கு. இன்னும் என்ன பண்றேல்.”என அவசர படுத்தினார்கள். அய்யர்கள். 

“ஹலோ பிரதர் சாரி ஃபாதர் அய்யோ மாங்க்” என ஆக்னஸ் அய்யர் தமிழில் என்ன சொன்னார் என கேட்க அவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். 

அப்போ இது தான் சான்ஸ் இவளை எழுந்துக்க விட கூடாது. என வீணா ஆக்னஸ் இருவரும் முடிவெடுத்தார்கள். 

சத்திய தேவ்  மற்றும் இன்பா இருவரும் வந்தார்கள். ரிதம் பேச எழுந்து கொள்ளும் நேரம். ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் “டாட் அது ரிதம் வந்து கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கிறாளாம்.” என அவளை அழுத்தி அமர வைத்தார்கள். 

ரிதம் மீண்டும் எழ முயற்சி செய்ய, டிம்பிள் உட்காரு விளையாடும் நேரம் இல்ல. என்றார் ரவி. 

மங்கள வாத்தியம் இசைக்க, உதயன் தாய் மாமன் மாலையை போட்டு விட மூவர் திருமணத்தில் அதிர்ச்சியில் இருந்தார்கள். (அவங்க யார்ன்னு comment பண்ணுங்க) சிவன்யா, பவன்யா, நிலா, இதழ், இனியா, என பெண்கள் கூட்டம் மொத்தமாக மணமேடையில் சூழ்ந்து இருக்க, சத்ய தேவ் பூ சென்டை பிடித்தபடி கெத்தாக வந்து அவளின் அருகில் அமர்ந்தான். 

ஹே ஹே! ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் சூப்பர் என அங்கிருந்த  மொத்த கூட்டத்திலும் மீண்டும் சலசலப்பு கூடியது. 

மிஸ்டர் சத்ய தேவ் என ஆக்னஸ் மற்றும் வீணா இருவரும் வாழ்த்து கூறி கிண்டலிடிக்க அவன் கண்கள் மட்டுமே சிரிக்க உதடு அப்படியே கொஞ்சம் கடுமையுடன் இருந்தது. 

அய்யர் மந்திரங்கள் கூறிக் கொண்டிருக்க, ரிதம் பற்களை கடித்த படி, “டேய் ஒழுங்கா எழுந்து ஓடிடு! கல்யாணம் பண்ண! உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன். நீ பக்கத்தில் இருக்கிறது எனக்கு நெருப்பில் இருப்பது போல இருக்கு. போடா!” என்றாள் விரக்தியின் உச்சத்தில். 

சத்ய தேவ் எதையும் பேசாமல் அவளின் அருகில் நெருங்கி அமர.. “ஹே வராதே ஒட்டாதே! I will kill you! I will ”என அவள் உதடு சுழித்து அவனை திட்டி கொண்டிருக்க, சத்ய தேவ் மென்மையான குரலில் “ஹே ராவடி அங்கே உன் அப்பாவை பாரு I mean என்னோட மாமாவை பாரு!  கூடவே மாமியும்” என்றான். 

ரிதமின் கண்கள் தன்னிச்சையாக அவன் சொன்ன பக்கம் திரும்ப அங்கே இன்பா நேசத்துடன் கண்ணகுளி தெரிய உற்சாகமாக சூர்யாவை கட்டி அணைக்க விவேகா மற்றும் மகி இருவரும் கை கோர்த்துக் கொண்டே புன்னகை ததும்ப சந்தோசத்துடன் மண மேடையை பார்த்தார்கள். 

ரிதம் எதுவும் பேசாமல் தன் உயிர் உலகம் ( இன்பா – விவேகா) இருவரையும் பார்த்தாள். 

“ஹான் எல்லாரும் கடவுளை வேண்டிகோங்கோ! மாங்கல்யத்த்தை பிடி டா அம்பி”  என அய்யர் நீட்ட சத்ய தேவ் பொன் தாலியை வாங்கி ரிதமின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளை  விதியெல்லாம் தாண்டி சதி செய்து சரி பாதி ஆக்கிக் கொண்டான். 

இனி சத்ய தேவ் – ரிதம் அற்றாசிட்டி of love தொடரும். 

Tom and Jerry love ( tom and jerry பார்க்கிரியா டா இனி உனக்கு இருக்கு டா) 

வருவான். 

EPISODE 145

அனைவர் பார்வையும் மணமேடையில் இருக்க, சத்ய தேவ் கண்கள் விரிய அவளின் கழுத்தில் தாலி கட்டினான். குருக்கள் மந்திரங்கள் சொல்லிக் கொண்டே மூன்றாவது முடிச்சு மாப்பிள்ளையாண்டா தங்கை போடணும். முன்னாடி வாங்கோ! என சொல்ல, சத்ய தேவ் அதற்கு அவசியமில்லாமல் மூன்றாவது முடிச்சை போட்டுவிட்ட படி லிஸ்ட்டு பெருசுங்க  சோ நானே இறுக்கமா போட்டுட்டேன். என்றான் இன்னும் நெருங்கிக் கொண்டே. 

அவர் சிரித்தபடி வலது கையை சுற்றி பொண்ணோட நெற்றியிலும், திரு மாங்கள்யத்திலும் குங்குமம் வச்சு விடுங்கோ! என்றார். 

ரிதம் முறைத்து கொண்டே தள்ளி அமர, ஹே அய்யர் மடியில் போய் உட்கார்ந்துக்காதே! என்றவன் அவளின் அருகில் மிகவும் நெருக்கமாக வந்து நெஞ்சில் தொங்கிக் கொண்டிருக்கும் மஞ்சள் கயிற்றில் கோர்க்கபட்ட தங்க தாலியில் குங்குமத்தை வைத்து விட்டான். 

அடுத்து நெற்றியில் வையுங்கோ என கூற, சத்ய தேவ் ரிதமின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டே “சிரி டி! உன்னையே ட்ரோன் கேமரா சுத்தி சுத்தி வட்டமடிக்குது. அப்புறம் வரலாற்று பதிவுல நீ மட்டும் angry bird மாதிரி இருப்ப? உன்னை  கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்ச மாதிரி இருக்கும்” என உதடு பிரியாமல் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினான். வித்தைக்காரன். 

இது கட்டாய கல்யாணம் தான்! எனக்கு விருப்பம் இல்ல. என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டே. 

அப்படியா! நான் கூட காதல் கல்யாணம்ன்னு நினைச்சேன். என்றான் வேண்டும் என்றே. ராஸ்கல்! ஸ்கவுன்ட்ரல்! வெட்கம் கெட்டவனே! கடங்காரா! என முனகினாள் ரிதம். 

சத்ய தேவ் மீசையை முறுக்கி விட்ட படி எழுந்து நின்று சபையில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம் கூறினான். அதே போல ரிதம் எழுந்து கடமைக்கு நின்றாள். 

பொண்ணோட தம்பி வாங்கோ! என அழைத்தார் குருக்கள். அனைவர் பார்வையும் ருத்ரன் எங்கிருக்கிறான்? என துளாவியது. ஹே தீரா? தீரு!! என இதழ், பவன்யா என அனைவரும் அழைக்க, இன்பாவின் பார்வை தன் மகன் மேல் சென்றது. 

ஹே என்ன டி பண்றான்? போக சொல்லு கூப்பிடுறாங்களே தெரியலையா? என விவேகாவின் காதை கடித்தார் இன்பா. 

விவேகா அவரை முறைத்து விட்டு தீரா டேய் தங்கம் போடா போங்க மேலே கூப்பிடுறாங்க என்றாள். 

அனைவரும் சிரித்த பேசிய படி கல்யாண சடங்குகளை பார்த்தார்கள். எல்லாம் அமைதியாக இருக்க ருத்ரன் உறைந்த பார்வையுடன் சாக் அடித்தவன் போல நின்றான். சத்ய தேவ் மெதுவான குரலில் உன் தம்பிக்கு என்ன டி ஆச்சு உறஞ்சு நிக்கிறான்? சரி மாமன் தான் எதுவும் பண்ணனும் போலயே! You ரப்பிஸ்!.. என ரிதம் திரும்பிக் கொண்டாள். 

மச்சான்! ரௌத்திர மச்சான். என சத்ய தேவ் குறும்பாக அழைக்க, ம.. மா… ம.. மா.. 

என்னடி உன் பையன் மாடு மாதிரி behave பண்றான். என்றார் இன்பா. 

அவன் மாடு! நீ எருமை மாடு! உன் பையன் உன்னை மாதிரி தான் இருப்பான். என்றாள் விவேகா. 

இன்பா அருகில் நெருங்கி அப்டியா சரி மடி எங்கே உனக்கு? என கண்ணகுழி சினுங்க. 

டேய் ராஸ்கல்! எங்கே வந்து என்ன பேசிட்டு இருக்க? அறிவு கெட்டவனே! உன் பொண்ணுக்கு கல்யாணம் டா! என்றவள் வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டே அவனை கில்ல ஆரம்பித்தாள். 

விவேகாஅஅஅ! இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் டி! 

செருப்பு பிஞ்சிடும் மவனே என விவேகா திரும்பி முறைத்துக் கொண்டே அங்கு நடக்கும் சடங்கில் பங்கு கொள்ள சென்று விட்டார். 

டேய் பொண்ணுக்கு கல்யாணம் ஆன ஃபீல் இருக்கா டா! புது மாப்பிள்ளை மாதிரி உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க? என சூர்யா காதை கடித்தார். .

நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்? எப்படியும் அவள் 24 மணி நேரமும் உங்க வீட்டில தான் இருப்பா! இப்போ நம்ம புது பந்தத்தோட இருக்க போறோம். என்றவர் சூர்யாவின் கையை கோர்த்துக் கொண்டார். இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். டேய்*… என சூர்யா சில வார்த்தையை விட நீ தான்டா * என கெட்ட வார்த்தையை பகிர்ந்து கொண்டார்கள். 

ருத்ரன் என்ன நடக்கிறதே என தெரியாமல் மணமேடையில் சத்ய தேவ் கையை பிடித்தபடி சுற்றினான். ரிதமின் முந்தியை சத்ய தேவின் தோலில் போட்டிருக்கும் பட்டு துண்டில் முடிச்சிடபட்டு அவள் புடவை முந்தியைய அவனது  துண்டுடன் கையையும் சேர்த்து இறுக்கமாக கட்டி அக்னியை சுற்றி வலம் வந்தார்கள். 

ரிதம் சிணுங்கிக் கொண்டே வந்தாள். அவனது கை சும்மா இல்லையே அவளின் கையை தடவி பிடித்துக் கொண்டு அழுத்தி பிடிப்பது, பிசைவது என அனைத்து வேலையும் நடந்து கொண்டிருந்தது. 

டேய் ராஸ்கல் எதுக்கு டா இப்படி பன்றே? என ரிதம் முனகிக் கொண்டே அவன் பிடிக்கு சென்றாள். என்ன பண்றாங்க? என்றான் உதடு நோகா பேச்சில். 

ரிதம் எதுவும் பேசாமல் அமைதியாக அவன் பின் சென்றாள். மொத்த சுற்றும் முடிந்து விட குருக்கள் இருவரையும் அழைத்து அருந்ததி பார்க்கணும் இப்படி வாங்கோ! என அழைக்க, 

என்ன அருந்ததி படமா? அதுவும் சிவன் கோவில்லயா? என சிவன்யா, இனியா என அனைவரும் மொத்தமாக கூடினார்கள்.

பகவானே! அங்கே வானத்தில் அருந்ததி பார்க்கணும். வாங்க அம்மி மிதித்து மேலே அருந்ததி அப்டின்னு ஒரு நட்சத்திரம் இருக்கும் அதை பார்க்கணும். என்றார் குருக்கள். 

எதுவுமே தெரியலயே? என அனைத்து பெண்களும் தேடி பார்க்க. குருக்கள் சிரித்துக் கொண்டே அது பொண்ணு மாப்பிள்ளை கண்ணுக்கு மட்டும் தான் தெரியும். அம்பி நோக்கு தெரியுதா டா! 

ம்ம் என்றான் ஒற்றை பதிலில். 

சரி பெத்தவா காலில் ஆசிர்வாதம் வாங்கின்டு மூலவரை சுற்றி வாங்கோ தீபாராதனை தரிசிச்சிட்டு கிளம்பலாம். என்றார். 

மங்கள வாத்தியம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க கழுத்தில் இருக்கும் மாலை வேறு ரிதமை சோர்வடைய வைத்தது. அவள் சோர்ந்து கொண்டே நடக்க சத்ய தேவ் மெதுவான குரலில் பொண்ணு வேசம் ரொம்ப கஷ்டமா இருக்கா! 

“போடா பொறுக்கி” என்றாள் எடுத்த எடுப்பிலேயே. 

சத்ய தேவ் மென் புன்னகையை சிந்தினான். அவளுக்கு மட்டும் தெரியும் பொருட்டு. 

எதுக்கு டா சிரிக்கிற? என அஞ்சனம் தீட்டிய விழிகளை உருட்டி கேட்டாள் ரிதம். 

சொல்லியே ஆகணுமா? என கேட்டுக் கொண்டே சூர்யா நின்று கொண்டிருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். 

ரிதம் அவனிடம் பேச வர அதற்குள் சத்ய தேவ் அவளின் கையை விட்டு தன் அம்மாவை அணைத்துக் கொண்டான். மகியும் பதிலுக்கு அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தார். 

ரிதம் இதையெல்லாம் முறைத்து பார்த்துக் கொண்டிருக்க, தங்க புள்ளை! என மகி அழைக்க, கன்னுக்குட்டி என புன்னகையுடன் அழைத்தார் சூர்யா. 

சத்ய தேவ் உதடுகள் எதையோ அசைத்தது. அவள் அவனை முறைத்து பார்த்தபடி நிற்க. 

என்னாச்சு என் தங்க புள்ளைக்கு? ரிதம் மகியிடம் மாமி நீங்க மிதுன் பேர் சொல்லுவீங்கன்னு நினைச்சேன். இவனை என ஆரம்பிக்க..  சத்ய தேவ் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டே மகி நீ சொன்னதால தான் இவளை கட்டிகிட்டென். என்றான் சத்ய தேவ். 

என்ன பா இங்கே சத்தம்? மாப்பிள்ளை என்ன சொல்றாரு? என கேட்டுக் கொண்டே வந்து நின்றார் இன்பா. 

அது மாமா! என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என நின்றான் சத்ய தேவ். 

நான் பிளஸ் பண்ண மாட்டேன். என்றார் இன்பா. 

அனைவரும் பார்க்க ஹே என்ன பேசிட்டு இருக்க? மாப்பிள்ளை முகம் போக்குண்ணு ஆகுது பாரு! நீங்க வாங்க மாப்பிள்ளை என்றாள் விவேகா. 

என்ன? இவனுக்கு இத்தனை மரியாதையா? என ரிதம் அவனை பார்த்துக் கொண்டிருக்க, 

விவி பேபி என அருகில் சென்றான் சத்ய தேவ். மாப்பிள்ளை என அவள் மரியாதை இன்னும் அதிகரிக்க. எப்போவும் போல சத்ய தேவ் சொல்லுங்க அப்போ தான் வருவேன். என்றான் விடாப்பிடி குரலில். 

உனக்காவது மரியாதை கொடுக்கிறாளே ஏத்துக்கோயேன் டா என்றார் இன்பா. இதை கேட்டதும் அங்கிருக்கும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். ரிதம் மட்டும் தனித்து விடபட்டவள் போல தோன்றியது. (மெயின் ஹீரோயின் நீ தான் மா அப்டின்னு சொன்னாலும் புரிய போறதில்லை. அது தான் விட்டுட்டேன்.)

மிதுன் ஓரிடத்தில் அமர்ந்திருக்க நேராக ரிதம் அவனை நோக்கி செல்ல போக சத்ய தேவ் பார்வை அவளை தொட்டதும் சரி ஜோடியா குருக்கள் பிரகாரத்தை சுத்த சொன்னார். எங்கே ரிதம் என விவேகா வுக்கு கேட்கும் சத்தத்தில் கூறினான். 

அவ்வளவு தான் ஹே ரிதம்! ஹே அங்கே என்ன வேலை? ஹே என விவேகா கத்திட மா இரு சும்மா! அதான் தாலி கட்டிட்டானே அப்புறம் என்ன இனி உனக்கு என்ன கவலை நான் வரேன் என மிதுன் கையை பிடித்தவள் ஹே மித்து என்ன டா பண்ற? என்றாள். 

சத்ய தேவ் பார்வை ரிதம் மீது இருப்பதை கண்டு கொண்ட மகி உள்ளுக்குள் கோடி முறை கடவுளுக்கு நன்றி சொன்னவர். ஹே விவேகா இரு மா நான் போய் ரிதம கூட்டிட்டு வரேன் என சென்றார். 

டேய் மிதுன்? உன்னை தான் டா! அப்படியே மணமேடையை இன்னும் பார்த்திட்டு இருக்க? என்னாச்சு என சொல்லி முடிப்பதற்குள். என்ன டி அவனை கல்யாணம் பண்ணிட்டியா? என்றான் அதிர்ச்சி மாறா விழிகளில்.. ரிதம் அவனை பார்த்து தயங்கி கொண்டே நின்றாள். 

ஹே ட்யூப் லைட்டு உன்னோட ஒர்த் உனக்கே தெரியல டி! அவனை போய் எதுக்கு டி கல்யாணம் பண்ண? எப்டி டி இது நடந்தது என துருவி துருவி கேட்டான். மிதுன் தேவ். 

டேய் என்னடா மனசுல நினைச்சிட்டு இருக்க? உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க? என கோபத்துடன் நின்றாள் மகி. 

என்ன மா! என மிதுன் பேச வர அதற்குள் சூர்யா, சக்தி, இன்பா மூவரும் அந்த இடத்தை நோக்கி நடந்து வந்தார்கள். ருத்ரன் ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் ஹரிணி அமர்ந்திருக்க நிதின் போனை நோண்டிக் கொண்டிருந்தான். 

இவன் கிட்ட என்ன வெட்டி பேச்சு? என சூரியாவின் குரல் கேட்க, இன்பா மிதுனை பார்த்தபடி ஆமா நீ எதோ என் கிட்ட சொல்ல வந்தியே என்ன டா குட்டா? என இன்பா கேட்டார். 

மிதுன் நம்ப முடியா பார்வையுடன் இன்பாவை பார்க்க, மகி சிரித்தபடி அவன் எதோ விளையாட்டுக்குன்னு நினைச்சு சொல்லிருப்பான் அண்ணா! சரி வாங்க வீட்டுக்கு போகனும் திடீர்னு கல்யாணம் நடந்துட்டதால எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை என  மகி சொல்லிக் கொண்டிருக்க, இன்னும் எவ்ளோ நேரம் மா எனக்கு பசிக்குது என சொல்லிக் கொண்டே இதழ், சிவன்யா, பவன்யா வந்து நிற்க. 

சத்ய தேவ் நேராக ரிதம் அருகில் சென்றவன் அவளின் கைகளை கோர்த்த படி ஆசிர்வாதம் வாங்க நின்றான். சூர்யா மற்றும் மகியின் காலில் விழுந்து எழுந்தார்கள். அடுத்த படியாக இன்பா, விவேகா காலில் ஆசிர்வாதம் வாங்க.. இன்பா சத்ய தேவ்வின் தோலை பற்றுயவர் அவனை கட்டி அணைக்க. சத்ய தேவ் அணைத்துக் கொண்டான். 

டாடிஈஈஈ! அவன் ஒன்னும் விவி பேபி இல்ல இப்படி ஹக் பண்ணாதீங்க! என்றாள் ரிதம் அதைக் கேட்டதும் அங்கிருக்கும் அனைவரும் களுக் களுக் என சிரிக்க ஆரம்பித்தார்கள். 

இன்பா கண்ணகுலி தெரிய மெலிதாக சிரித்தபடி பிரிய சத்ய தேவ் விவேகா வை பார்த்து மாமி என கை நீட்ட. டேய்ய்ய்ய்! என இரு குரல் ஒரே நேரத்தில். ரிதம் , இன்பா தான். 

ஆக்னஸ், வீணா முதற்கொண்டு இதழ்,சிவன்யா, நிவாஸ், பவன்யா, நிலா ,இனியா, இதயன், வெற்றி  அனைவரும் சிரித்தார்கள். 

விவேகா அது மாப்பிள்ளை என வெட்கம் வர.. 

ஹே நீ கல்யாண பொண்ணு இல்ல! டேய் நீ ஆசிர்வாதம் வாங்கினது போதும் போய் பிரகாரத்தை சுத்து டா! டேய் சூர்யா சொல்லு உன் பிள்ளை கிட்ட என இன்பா விவேகாவின் அருகில் வந்து நின்றார். 

டாடி கால் வலிக்குது என ரிதம் சிணுங்கினாள். 

ஹே என்ன டி வாய் நீலுது. அக்கா அவள் வாயை தெக்கணும். தூங்க விடாதீங்க கா! அவள் தான் சமைக்கனும். நீங்க தான் கா அவளை பொறுப்பா மாத்தணும். என்றாள் விவேகா. 

அதைக் கேட்டு மகி சிரித்துக்கொண்டே பதில் அளித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் சூரிய பிரகாஷ் தேஜு ரவிச்சந்திரன் வசுமதி என அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. 

சத்ய தேவ் நேராக சென்று spr – தேஜு மற்றும் மை விழி – கார்த்திக், ரவி – வசுமதி, கங்கா என அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள். அங்கிருந்த படையுடன் அப்படியே பிரகாரத்தை சுற்றினார்கள். மிதுன் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வந்தான். 

அது வரை எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. அடுத்து என்னாச்சு மிதுன் என ரிதம் அவனை சமாதானம் செய்து கொண்டு வர, இன்னொரு பக்கம் ருத்ரன் அட்டை போல சக்தியிடம் ஒட்டிக் கொண்டான். எப்படி மாமா இவளை கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டீங்க? இவள் ராட்சசி ராவடி மாமா! சிவி பேய் மாதிரி உங்க தலை மேலே ஏறி உட்கார்ந்து ஆட்டம் கூட போடுவா என புலம்பிக் கொண்டு வந்தான் ருத்ரன். 

சத்ய தேவ் ருத்ரன் கிட்ட தியாக செம்மல் போல நான் என்னோட அம்மா கிட்ட பேசிட்டேன் ருத்ரா.  அதுக்கு காரணம் உங்க அக்கா தான் என்றான். 

ரிதமுக்கு இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் தன்னிச்சையாக அவனை திரும்பிப் பார்க்கத் தோன்ற, உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டாள். 

ஆனால் அடுத்து சத்தியமான்( பொய்காரன்) சத்திய தேவ்  சொன்ன வார்த்தைதான்.  அவளை கொழுந்து விட்டு எரிய வைத்தது.  என்ன மாமா சொல்றீங்க? என்று ருத்ரன் கேட்க

எங்க அம்மாவுக்காக தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க அம்மா கேட்டாங்களே!   நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு!  இத மிஸ்டர் மித்துன் தேவ் கிட்ட கேட்டு இருக்கலாம்ல்ல.  ஆனா எங்க அம்மா என்கிட்ட கேட்டு இருக்காங்க. சரின்னு நானும் ஒத்துக்கிட்டேன் என சத்தியதேவ் கூறி விட்டான். 

ருத்ரன் மீண்டும் பேச்சு வளர்க்கும் விதமாக அதுதான் ஏன் மாமா?  இவ கூட எல்லாம் இருக்க முடியாது என்று சொல்ல..

ரிதமின் தீ விழி பார்வை ருத்ரனை சுட்டது. ஐயோ பேய்!  மாமா நீங்க மாட்டிக்கொண்டீர்கள் என்று கூறியவன். ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டான். 

 பொண்ணு மாப்பிள்ளை பேசிட்டு வருவாங்கன்னு பார்த்தா மாப்பிள்ளையும் மச்சானும் பேசிட்டு வரீங்க?  என்று சிவன்யா முன் சீட்டில் இருந்து சத்தம் கொடுத்தாள். 

அந்த நொடி துர்கா சந்திரமுகியா மாறினார் என்பது போல ராவடியின் ஆட்டம் அந்த நொடியில் இருந்து ஆரம்பம் ஆனது. ஆக்சுவலி எனக்கும் அந்த டவுட்டு இருக்கு சிவி ஏன்னா மிஸ்டர் சத்தியதேவ் முதல்ல பையனா அப்படின்னு டவுட் இருக்கு. கூடவே ருத்ரனையும் பார்த்து சம்டைம்ஸ் எனக்கு  இந்த சந்தேகம் தோணும். ரெண்டு பேரும் பையனா இருந்தாலும் அவங்களோட பீலிங்ஸ் டிப்ரண்டா இருக்கலாம்ல்ல என்று கூறிவிட்டாள். 

பவன் யார் செகண்டரி போட்டு காரை நிறுத்தி விட இதழ் நிலா இனியா என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள் ஆக்னஸ் மற்றும் வீணா பின்னால் இருக்கும் சீட்டில் இருந்து கொண்டே என்ன ஆச்சு என்று கேட்க.. 

மிதுன் தேவ் இதை கேட்டதும் உதடு கடித்து சிரிக்க ஆரம்பித்தான்.  இருந்தாலும் இந்த அளவுக்கு நீ சொல்லி இருக்கக் கூடாது டி என்று அவன் கூற..  

ஹே ரிதம் இது டூ மச்! என பவா குரல் கொடுக்க…

அதை கேட்ட சத்ய தேவ் எந்த பதிலும் சொல்ல வில்லை. ஆனால் ரியாக்ட் ஆனது நிலா. எங்க அண்ணனை பார்த்து எப்படி நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்? என பொங்கி எழுந்தாள் நிலா. 

இதழ் வாய் பேச வர, ஹலோ ஹலோ இன்னும் நான் டெவில் டீம் தான்! சோ தேவ் டீம்ல இருக்க யாரும் இங்கே கேள்வி கேட்க கூடாது என்றாள் ரிதம். 

மாமா இப்போ பார்த்தீங்களா? இவள் வாய் இல்ல மாமா காவாயி! பட்டிக்காட்டு திண்ணையில் இருக்கிறவள கட்டிகிட்டது தான் எனக்கு வருத்தம் என்றான் ருத்ரன். 

 சக்தி மாமா அதுக்கு நீ வெயிட் பண்ணி என்னை கட்டி இருந்திருக்கலாம். என இனியா சொல்ல.. 

மிதுன் கண்ணாடி வழியாக இணியாவை பார்த்தவன். இரு டி இனிப்பு உன்னை மாறன் அம்பு கிட்ட சொல்றேன். என கருவி கொண்டான். 

நிலா மா, பவா மா, இனியா குட்டி,  தீரா நம்ம எல்லாரும் sun got இட்.. இப்பிடி ரப்பிஸ்சா பேசுறவங்க dog.. like ரிதம் dog got it.. so finally யாரு அந்த அப்ரிவேசன் சொல்றது என சத்ய தேவ்  கேட்க.. 

ஹெக் ஹெய் நான் நாணு நானும் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு சிரித்தார்கள். .

What the hell? என்ன டா நடக்குது? உன் அண்ணன் என்ன சொல்றான்? என ரிதம் கேட்க…

சூரியனை பார்த்து நாய் குறைக்சா நாய்க்கு தான் வாய் வலிக்குமாம் சூர்யன் அதே இடத்தில் தான் இருக்குமாம். இப்போ நம்ம நாய்? தேவ் team எல்லாம் சூரியன் புரியுதா டி! என்றான் மிதுன். 

ரிதம் கோபமாக பேச வர, மிதுன் அவளை பேசாதே என்னும் படியாக நீ என்ன பேசினாலும்,  அவன் உன்னை சிரிச்சுக்கிட்டே தான் பார்ப்பான்.  இனிமே அவன் சூரியன்னு பதிவு செஞ்சுட்டான். ஏன்டி இவன கல்யாணம் பண்ணிக்கிட்ட?! நீ நல்லா மாட்டிக்கிட்டடி? உன்னை வச்சு செய்ய போறான். என்று மித்துன்  கூறினான்.

யாரு நானா இவன்கிட்ட மாட்டி கிட்டேன். இவன் தான் என்கிட்ட மாட்டிக்கிட்டான். உனக்கு இருக்குது டா!  என்று பற்களை நரநரத்தாள் ரிதம். 

அங்கிருந்து இருவரும் நேராக ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்றார்கள்.  பால் பழம் கொடுத்து  அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.  அனைத்தும் எதிர்பாராத விதமாக நடைபெற்றதால் சடங்குக்காக மட்டும் சூர்யா மகிழினியின் வீட்டுக்கு ரிதம் மற்றும் சத்யதேவ் இருவரையும் அழைத்துச் சென்றவர்கள். அங்கிருந்து நேராக வசந்தன் மற்றும் கலைவாணிடம் ஆசிர்வாதம் வாங்க கூட்டிச் சென்றார்கள்.

ஆல்ரெடி திருமணம் முடிந்த கையோடு நித்தின் பிரகாஷ் ஹரிணி நிவாஸ் SPR தேஜு என அனைவரும் வசந்தன்  வீட்டுக்கு சென்றிருக்க அங்கே தான் உதயன் தாரா இனியா இதயன் என அனைவரும் இருந்தார்கள். 

இன்ப ராகவன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு சூர்யா நேராக புதும் தம்பதிகளுடன் அங்கு சென்றார்.

வசந்தன் ஆசையுடன் ரிதம் மற்றும் சத்யதேவ் இருவரையும் பார்த்தவர் நல்லா இருக்கணும்.  என்று ஆசீர்வாதம் செய்தார். 

ரொம்ப சந்தோஷம் என்று கலைவாணி நெட்டி முறித்தபடி எங்க வீட்டு பேத்திய சின்ன வயசிலிருந்து என்க பொண்ணு வளர்த்திருக்கா.  ரொம்ப சந்தோசமா இருக்குது மா  என்று கலைவாணிக்கு மிகவும் சந்தோஷமாகி போனது. 

ரிதம் எப்போதடா தனிமை கிடைக்கும்  சத்ய தேவ் கிட்ட பேசலாம் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவர்களை சுற்றி அனைவரும் இருந்தார்கள்.  அதேபோல் தான் சத்திய தேவ்.  அவள் எதிர்பார்ப்பு தெரிந்திருந்தும் அப்படியே சுற்றிக் கொண்டிருந்தான்.

ஏனென்றால் சூறாவளி இனி தான் ஆரம்பிக்க போகிறது.  அவளை சமாளிப்பது மிகவும் கடினம் என்று சத்ய தேவ்க்கு நன்றாகவே தெரியும். 

வசந்தன் முகம் ஏதோ யோசனையுடன் இருக்க, என்ன மாமா? என்று சூர்யா கேட்டார். அது வந்து எனக்கு ஒரு ஆசை மாப்பிள்ளை…  எப்படி சொல்றதுன்னு தெரியல..  நீங்க எல்லாரும் என்று இன்பா  என அனைவரையும் பார்த்தார். 

என்ன மாமா? இன்னொரு தடவை கல்யாணம் பண்ணி வைக்கணுமா உங்களுக்கு அத்தைக்கும்? என சூர்யா சொல்ல.. 

என்ன மாப்ள என்று அவர் சிரிக்க..  அது ஒன்னு தான் இங்க கொறச்சல்  பல்லு போன வயசுல பக்கோடா! என்று கலைவாணி நமக்கு சிரிப்புடன் நின்றார்.

உடனே வசந்தன் வெளிப்படையாக அது என்னோட நித்தின் குட்டிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. சத்திய தேவ்க்கும் கல்யாணம் ஆயிடுச்சு. ரெண்டுமே எதிர்பாராத சூழ்நிலையில நடந்ததா இருக்கலாம். ஆனால் இப்போ இந்த விஷயத்தால எல்லாருக்கும் சந்தோஷம் தான.  ரெண்டு பேருக்கும் பெருசா ஒரு ரிசப்ஷன் வைக்கலாமா?  அதுவும் சேர்ந்து உங்களுக்கு சம்மதமா நீங்க எங்க கூட சேருவீங்களா என்று சூரிய பிரகாசையும் இன்பாவையும் பார்த்தார் வசந்தன். 

இதுல உனக்கு விருப்பமா எனறு சூர்யா இன்பாவை பார்த்து கேட்க.. 

ருத்ரன் தன் தந்தையின் அருகில் வந்து இதுக்கு ஒத்துக்க வேண்டாம்.  அது எப்படி அவங்க குடும்பத்தோட நாம போய் சேர முடியும்?  என்று கூறினான். 

இன்ப உறுதியான பார்வையிடம் கண்டிப்பா செய்யலாம் எனக்கு இதுல சம்மதம். என கூறினார். சூர்யா இன்பாவிடம் நீ எனக்காக எங்களுக்காக சொல்ல வேணாம். உனக்கு விருப்பம் இருந்தா சொல்லுடா என்று மீண்டும் சொல்ல..

அதனால இப்போ என்ன?  இது நம்ம சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல.  சத்திய தேவ் கிட்ட கேளு டா என்று இன்பா கூற…

பெரியவர்கள் அனைவரும் நித்தின் மற்றும் சத்யதேவ் இருவரையும் பார்க்க.. 

வசந்தன்  அவர்களின் சலசலப்பான முகத்தை பார்த்துவிட்டு சரி வேண்டாம். ஆனால் இரண்டு ஜோடியும் வீட்டுக்கு விருந்துக்கு வரணும்.  கண்டிப்பா நாங்க அதை மட்டும் செஞ்சு,  எங்களால முடிஞ்ச பணம் காசுல அன்பளிப்பு கொடுப்போம் . அதை கட்டாயமா ஏத்துக்கணும். என்று கூறினார். 

வசந்தன் உடனே ஒரே நேரத்தில் தாத்தா என்று அழைக்கப்பட்டது. வேறு யார் நித்தின் பிரகாஷ் சத்யதேவ் தான். அனைவர் பார்வையும் அவர்களின் மீது இருக்க.. 

இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் யோசிச்சு பண்ணிக்கலாம் என்று சத்யதேவ்  சொல்ல..  எனக்கும் ஓகே என்று சம்மதித்தான். 

அப்போ அடுத்த மாசத்துல பண்ணிக்கலாமா ஏன்னா உங்க தாத்தா கண்ண மூடுறதுக்குள்ள இந்த காட்சியை நான் பாக்கணும் என்று சொல்ல அனைவரும் அலறினார்கள். தாத்தா! என அந்த இடத்தில் சலசலப்புடன் அந்த பேசி சிரித்து மகிழ்ந்து வட்டு ஆசீர்வாதத்துடன் சத்யதேவ் மற்றும் ரிதம் இருவரும் கிளம்பினார்கள்.

இப்போ எங்கே போலாம்?  என்று மகி கேட்க சூர்யா இன்பாவை பார்த்து,  இப்போ நம்ம சாங்கிய படி உங்க வீட்டுக்கு தான் அவங்கள அனுப்பனும் என்று மகி கூற..

அப்போ நம்ம ஸ்ட்ரைட்டா பெங்களூர் போயிறலாம். இனி இங்க இருக்க வேண்டாம். எல்லாரும் விசாரிப்பாங்க இன்பா என்று கூறினார். 

அதுவே அனைவருக்கும் சரியாக பட மொத்த கும்பலும் பெங்களூர் கிளம்பியது.  இந்த நிதின்  பிரகாஷ் நேராக சத்திய தேவை பார்த்து கண்ணசைத்து விட்டு கிளம்புகிறேன் என்று சொல்ல, அவனும் சரி என்பது போல் தலையசைத்தான்.  இருவரும் யாருக்கும் தெரியாமல் கண்களாலேயே பேசிக்கொண்டு கலைந்து விட்டார்கள். 

போகும்போது சத்தியதேவியின் கண்கள் மீது மொய்த்தது அவளின் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லை அத்தனை கவலை அப்பி கிடந்தது தெரிந்து கொண்டான் அந்த கவலை எதற்கு என்று. 

காரில் டிரைவர் அமர்ந்திருக்க.  மாமா சீக்கிரமாக என்று ருத்ரன் ஒரு பக்கம் அழைக்க,  இன்னொரு பக்கம் மிதுன் தேவ் ஹே ரித்து சீக்கிரம் வாடி என்று அழைத்தான். 

மகி மற்றும் விவேகா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

என்ன கா நினைக்கிறீங்க?  என்று விவேகா மகியை பார்த்து கேட்க,  இந்த மிதுன அடக்க முடியலடி! 

அதே தான் ருத்ரன் அதுக்கு மேல இருக்கான்.  சத்திய தேவை  சுத்தி மாமா மாமான்னு ஓட்டிக்கிட்டு இருக்கான். 

சத்ய தேவ் ரிதமையும் பேசவே விட மாட்டிங்கறாங்க. அவங்களோட கான்வர்சேஷன் எப்படி இருக்குன்னு  பயமா இருக்கு கா? அதுவும் என் பொண்ணு இருக்காளே! அப்படியே அவளோட அப்பன் புத்தி! கழட்டி மாதிரி சீன் போடுவா! என்று விவேகா சொல்ல.

எனக்கும் அதே டென்ஷன் தான்! இந்த மிதுன் கூட ஆர்வ கோளாறு அவங்க அப்பா மாதிரியே! என்றார். 

திடிரென விவேகா நியானகம் வந்தவளாக அக்கா இன்னொரு விஷயம்?  உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன். ஆமா எப்படி நீங்க திடீர்னு வந்து பொண்ணு கேட்டீங்க?  என்று கேட்க..

சொன்னா நீ சிரிக்க கூடாது என்று மகி கூற.. 

சொல்லுங்க அக்கா என்று விவேகா மீண்டும் கேட்டாள்.

அது எல்லாம் மித்துன் பையனாலதான் என்று மகி கூறினார்.

என்ன சொல்றீங்க என்று விவேகா கேட்க

அது அந்த நாய்க்குட்டிய படம் எடுத்துப் போட்டானா? அதுல சத்திய தேவ்  ரிதம் குழந்தை குட்டி அப்படின்னு எழுதி இருந்தான். அதை பார்த்ததும் அப்பவே நான் நினைச்சேன் சத்திய தேவும் ரிதமும் கல்யாணம் பண்ணா எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன். ஆனா நிஜமாவே அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நான் நெனச்சு பாக்கல. என் பையன் என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்திருக்கான். அதை விட ரிதம் சத்ய தேவ் ரெண்டு பேருக்குமே ஒருத்தவங்கள ஒருத்தர் பிடிக்கும்ன்னு எனக்கு தோணுச்சு.  அது அவங்க கண்ணுல நான் பார்த்திருக்கேன். கல்யாணம் பண்ணா நல்லாருக்கும்ன்னு தான் கடவுளை வேண்டிகிட்டு சொன்னேன். என்றார். 

அடுத்தபடியாக காரில் இருந்து மிதுன் தேவ் மற்றும் ருத்ரன் இருவரும் இழுத்துவரப்பட்டார்கள். இப்பொழுது சென்னையில் இருந்து பெங்களூர் கார் பயணம் ஆரம்பித்தது. உள்ளே சத்யதேவ் காரை ஓட்ட  ரிதம் அருகில் அமர்ந்தாள்.

நீண்ட  பயணம்.  இங்கு ஆரம்பமானது அவர்கள் பயணம். 

ரிதம் அவனைப் பார்த்தாள்.‌

ஐயோ பார்க்கிறா!! 

ஹே எதுக்கு டா என்னை கல்யாணம் பண்ண? 

தொடரும்.  

You may also like

Leave a Comment